ஒரிஜினல் கந்தர் அநுபூதி வரிகளுடன் பார்த்து படிக்க உடனே பலன் உண்டு

Поділитися
Вставка
  • Опубліковано 13 лип 2018
  • பலன் தரும் கந்தர் அநுபூதி
    பூமேல் மயல் போய் அற மெய்ப் புணர்வீர்' என்பதனால் ஜெகமாயை
    அற்று தர்மத்தையும் சத்தியத்தையும் கடைபிடிக்கும் சீலர்களே என்கிறார்.
    அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுங்கள்.
    செல்வச் செருக்கைவிட கல்விச் செருக்கு கொடியது. இறைவனின்
    திருவருளினால் அறிவு வாய்க்கப்பெற்றேன் என்கிற உண்மையை
    உணர்ந்தால் கல்விச் செருக்கு வராது. தமக்குக் கிடைத்த கல்வி அறிவும்
    ஞானமும் குகன் அருளால் கிடைத்தவை என்று உணர்ந்து, உலகப்
    பற்றிலிருந்து விடுபட்டு, 'தர்மம் .. சத்யம்' என்கிற ஒழுக்கங்களைக்
    கடைபிடிக்கும் உத்தம சீலர்கள் செய்ய வேண்டியது இன்னொன்று
    உண்டு. அது முருகப் பெருமானின் திரு நாமங்களை 'மைந்தா குமரா'
    என ஆர்ப்பு உய்ய மறவாது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
    இதுவே அவர்கள் கடைபிடித்த 'சத்ய .. தர்ம' வாழ்விற்கு நல்ல பயனைத்
    தரும் வழியாகும்.
    அருணகிரியார் தான் முருகனால் ஆட்கொள்ளப்பட்டபொழுதே
    தனக்கு மெய்யறிவும் சகல வித்தைகளும் கிடைத்ததை திருவகுப்பில்,
    அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
    அறி என இமைப்பொழுதில் ஓதுவித்த வேதியன்
  • Розваги

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @lalithasaravanan9647
    @lalithasaravanan9647 12 днів тому +4

    அடுத்த விசாகம் என் மடியில் நீ குழந்தையாக இருக்கணும் முருகா ❤❤❤❤

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 2 місяці тому +28

    ஒம் முருகா என் கணவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக இருக்க நீதான் கூடவே இருந்து அருள் புரிவாய் கந்தா கடம்பா கதிர் வேலா அப்பனே உன்னை நம்பி உள்ளேன் தெய்வமே 🙏🙏🙏🙏🙏

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 2 місяці тому +6

    முருகா. என் மகனுக்கு தெளிவாக சிந்தித்து செயல்பட உதவி புரிய வேண்டும்.
    மூன்று வேளையும் உணவு சாப்பிட வேண்டும்.
    என் மகனுக்கு குழந்தை பிறக்க வேண்டும்.

  • @RajalakshmiGovindarajan-fq1sp
    @RajalakshmiGovindarajan-fq1sp 8 місяців тому +30

    முருகாஇந்த‌உலகில்அனைவரும்நலமுடன்வாழ‌அருள்புரிவாய்முருகா

  • @gomathi4761
    @gomathi4761 Місяць тому +16

    முருகா எப்பொழுதும் என்கூடவே இரு முருகா

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo 11 місяців тому +6

    ஒம்முருகாசரணம்
    என்கணவருக்குகைவலிகுணமாகவேண்டும்.அப்பனே
    வேற்றிவேல்முருகனுக்குஅரோகரா.வீரவேல்முருகனுக்குஅரோகரா.

  • @narayananganesh7389
    @narayananganesh7389 5 днів тому +1

    ஓம் முருகா சரணம்.... ஓம் சரவணபவாய நமஹா.....🎉. நான் தெரிந்து மற்றும் தெரியாமல் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து என்னையும் என் குடும்பத்தையும் நல்லருள் புரிந்து நல் நிம்மதியான வாழ்க்கை தந்தருள வேண்டும் என‌மனமுருகி கண்ணீருடன் பிரார்த்திக்கிறோம்...... எனக்கும் என் குடும்பத்தினர் மற்றும் என் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் நல் ஆரோக்யத்துடன் அனைத்து நலன்களுடன் வாழ நல்லருள் புரிய வேண்டும் என மனமுருகி வேண்டுகிறோம்..... ஓம் முருகா சரணம்..... ஓம் சரவணபவாய நமஹா......🎉🎉🎉

  • @PicthaiKani
    @PicthaiKani 4 дні тому +1

    Vel vel muruga vel vel muruga vel vel muruga vel vel muruga vel vel muruga en maganukku nalla valiya kami muruga nee dan muruga thunai

  • @selvama1480
    @selvama1480 2 роки тому +66

    வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை முருகா சரணம் சரணம் பழனி தண்டாயுதபாணி சுவாமி சரணம் சரணம் உன் திருவடியை சரணம் சரணம் 🙏🙏🙏🙏 நோய் இல்லாத வாழ்க்கை போதுமானது முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏

    • @kavikavikavikavi711
      @kavikavikavikavi711 Рік тому +1

      அரோகரா ...........................🙏🙏🙏🙏🙇🙇🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💐💐☺️💐💐

    • @meenakannan74
      @meenakannan74 Рік тому

      ஒ.மசசசஇணகணணணணிணணிணணணணணயஙஙஙணஙசூயதனொணுசசசூ

  • @manoranjithak3758
    @manoranjithak3758 4 роки тому +79

    முருகா முருகா என்று சொல்ல சொல்ல எங்கு இருந்தாலும் ஒடி வருவார்...மனம் உருகி வேண்டினாள் உடனே அருள் புரிவார் என் முருகன் 🙏🙏🙏

  • @srinivasanv633
    @srinivasanv633 4 дні тому +2

    Kandhar anooboothi ❤❤ 👌👌👌 om muruga shanmuga vetrivel muruganukku arohara 🙏🙏🙏🙏🙏🙏

  • @sappaniraj5066
    @sappaniraj5066 4 дні тому +1

    Enakku செல்வ மகள் kodutha முருகனுக்கு அரோ கரா.

  • @KumarKumar-ng6sk
    @KumarKumar-ng6sk Місяць тому +7

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому +42

    அருமையான பதிவு மிகவும் சக்தி வாய்ந்த முருகன் பாடல் கேட்பவர்கள் அனைவருக்கும் முருகன் அருள் கிட்டும்

  • @VisvaArts-ic7rf
    @VisvaArts-ic7rf 11 днів тому +1

    முருகபெருமான் போற்றி

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 26 днів тому +2

    ஓம் முருகா ஜெய முருகா ஜெய ஜெய முருகா ஓம் முருகா 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🌹🙏🏻

  • @gdrgdr4177
    @gdrgdr4177 3 роки тому +53

    அப்பனே முருகா எளியவர்களையும் ,நல்லவர்களையம் தாங்கள் தான் காத்து அருள வேண்டும் முருகா🙏🙏🙏

  • @suriyanarayananv2708
    @suriyanarayananv2708 10 місяців тому +3

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்.

  • @murugesanbairava3720
    @murugesanbairava3720 Місяць тому +1

    ஓம் சரவண பவ முருகா அருள் புரிவாய்

  • @piruthivirajanmk1964
    @piruthivirajanmk1964 5 днів тому +1

    OM muruga oM muruga oM muruga OM muruga OM muruga OM muruga

  • @dhivyaagaram3289
    @dhivyaagaram3289 2 роки тому +34

    (25) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
    ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
    கையோ, அயிலோ, கழலோ முழுதும்
    செய்யோய், மயில் ஏறிய சேவகனே.
    (26) ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
    நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
    வேதாகம ஞான விநோத, மன
    அதீதா சுரலோக சிகாமணியே.
    (27) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
    என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
    பொன்னே, மணியே, பொருளே, அருளே,
    மன்னே, மயில் ஏறிய வானவனே.
    (28) ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
    ஞானாகரனே, நவிலத் தகுமோ?
    யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
    தானாய் நிலை நின்றது தற்பரமே.
    (29) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
    பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
    மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
    சொல்லே புனையும் சுடர் வேலவனே.
    (30) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
    ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
    அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
    எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.
    (31) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
    வீழ்வாய் என என்னை விதித்தனையே
    தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
    வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.
    (32) கலையே பதறிக், கதறித் தலையூடு
    அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
    கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
    மலையே, மலை கூறிடு வாகையனே.
    (33) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
    விந்தாடவி என்று விடப் பெறுவேன்
    மந்தாகினி தந்த வரோதயனே
    கந்தா, முருகா, கருணாகரனே.
    (34) சிங்கார மடந்தையர் தீநெறி போய்
    மங்காமல் எனக்கு வரம் தருவாய்
    சங்க்ராம சிகாவல, சண்முகனே
    கங்காநதி பால, க்ருபாகரனே.

  • @DhanaBal-us5fx
    @DhanaBal-us5fx 24 дні тому +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @PicthaiKani
    @PicthaiKani 4 дні тому +1

    Muruga en magal en kuda pesi romba nala aeruchi muruga en magalai en kuda serthu vai muruga vetri vel muruganukku aarogara

  • @vidyausha9881
    @vidyausha9881 Рік тому +11

    ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
    நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
    வேதாகம ஞான விநோத, மன
    அதீதா சுரலோக சிகாமணியே. (26)
    மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
    என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
    பொன்னே, மணியே, பொருளே, அருளே,
    மன்னே, மயில் ஏறிய வானவனே. (27)
    ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
    ஞானாகரனே, நவிலத் தகுமோ?
    யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
    தானாய் நிலை நின்றது தற்பரமே. (28)
    இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
    பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
    மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
    சொல்லே புனையும் சுடர் வேலவனே. (29)
    செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
    ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
    அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
    எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. (30)
    பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
    வீழ்வாய் என என்னை விதித்தனையே
    தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
    வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31)
    கலையே பதறிக், கதறித் தலையூடு
    அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
    கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
    மலையே, மலை கூறிடு வாகையனே. (32)
    சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
    விந்தாடவி என்று விடப் பெறுவேன்
    மந்தாகினி தந்த வரோதயனே
    கந்தா, முருகா, கருணாகரனே. (33)
    சிங்கார மடந்தையர் தீநெறி போய்
    மங்காமல் எனக்கு வரம் தருவாய்
    சங்க்ராம சிகாவல, சண்முகனே
    கங்காநதி பால, க்ருபாகரனே. (34)
    விதிகாணும் உடம்பை விடா வினையேன்
    கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
    மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
    துதியா விரதா, சுர பூபதியே. (35)
    நாதா, குமரா நம என்று அரனார்
    ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
    வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
    பாதா குறமின் பத சேகரனே.(36)
    கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
    பரிவாரம் எனும் பதம் மேவலையே
    புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
    அரிவாய் அடியோடும் அகந்தையையே. (37)
    ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
    தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
    கூதாள கிராத குலிக்கு இறைவா
    வேதாள கணம் புகழ் வேலவனே. (38)
    மாஏழ் சனனம் கெட மாயைவிடா
    மூஏடணை என்று முடிந்திடுமோ
    கோவே, குறமின் கொடிதோள் புணரும்
    தேவே சிவ சங்கர தேசிகனே. (39)
    வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
    மனையோடு தியங்கி மயங்கிடவோ?
    சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
    தினையோடு, இதணோடு திரிந்தவனே. (40)
    சாகாது, எனையே சரணங் களிலே
    கா கா, நமனார் கலகம் செயும் நாள்
    வாகா, முருகா, மயில் வாகனனே
    யோகா, சிவ ஞான உபதேசிகனே. (41)
    குறியைக் குறியாது குறித்து அறியும்
    நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
    செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
    அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42)
    தூசா மணியும் துகிலும் புனைவாள்
    நேசா முருகா நினது அன்பு அருளால்
    ஆசா நிகளம் துகளாயின பின்
    பேசா அநுபூதி பிறந்ததுவே. (43)
    சாடும் தனிவேல் முருகன் சரணம்
    சூடும் படி தந்தது சொல்லு மதோ?
    வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
    காடும், புனமும் கமழும் கழலே. (44)
    கரவாகிய கல்வி உளார் கடை சென்று
    இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
    குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
    சரவா, சிவயோக தயாபரனே. (45)
    எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
    சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
    கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
    மைந்தா, குமரா, மறை நாயகனே. (46)
    ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
    பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
    சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
    கூறா உலகம் குளிர்வித்தவனே. (47)
    அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
    பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
    செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
    வெறி வென்றவரோடு உறும் வேலவனே. (48)
    தன்னந் தனி நின்றது, தான் அறிய
    இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
    மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
    கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே. (49)
    மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
    கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
    நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
    திதி புத்திரர் வீறு அடு சேவகனே. (50)
    உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51)

    • @murugesanbalu5876
      @murugesanbalu5876 Рік тому +2

      மிக்க நன்றி

    • @kalaimohan5421
      @kalaimohan5421 Рік тому +1

      மிகவும் நன்றி

    • @chitra5662
      @chitra5662 4 місяці тому +1

      வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏

  • @rajendrangopalan5424
    @rajendrangopalan5424 Місяць тому +3

    முருகாமுருகா சரணம் சரணம்🙏🏻🙏🏻

  • @kramalingr
    @kramalingr Рік тому +4

    அபாரம் தெய்வீக குரல். மெய் சிலிர்க்கறது.

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 4 роки тому +147

    மிகச்சிறந்த இசையோடு பாடியவர், இசை அமைத்தவர் யார் என்று கூட தெரியாத அளவிற்கு இறை தொண்டாற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழன்னைக்கும், முருகப்பெருமானுக்கும் மேலும் ஓர் அருமையான நல்இசையுடன் கூடிய பாமாலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 роки тому +61

    இந்த பாடலை அமையாக இயற்றி பாடிய ஸ்ரீ அருணகிரிநாதரே போற்றி போற்றி

  • @akg2797
    @akg2797 5 років тому +86

    ஓம் முருகா இப்படி பட்ட அனுபூதி வழங்கிய அருணகிரி நாதர் அவர்களுக்கு கோடான கோடி வணக்கம்
    காலை பொழுது இறைவனின் பக்தி பாடல்கள் மனதிற்கு ஒருவிதமான நிறைவை தருகிறது. அனைவரும் கேட்டு இறையருள் பெருங்கள்.

    • @kalyaniarumugam4572
      @kalyaniarumugam4572 Рік тому

      Ommurugasaranam

    • @lalithabirameabiramelalith1396
      @lalithabirameabiramelalith1396 Рік тому

      🔯🙏🔯நாளைநலமாகத்துவக்கிநிறைவுதருகிறதுஉண்மையே.மனப்பதற்றமில்லாமல் ஆரோக்கியமான ஊக்கமும் பணி செய்வது எளிதாகிறது ஜீ ஃநற்பவி 🌙🌍

    • @Harshanfreestyler-qn9yu
      @Harshanfreestyler-qn9yu 2 місяці тому

      Om muruga potri

  • @muthusamyp1982
    @muthusamyp1982 3 роки тому +112

    அருணகிரிப்
    பெருமான்
    அருளிய
    கந்தர்அநுபூதி
    அனைத்துப்
    பாடல்களும்
    அமுதம்!!
    பாடியகுரல்
    இனிமை
    மெய்சிலிர்க்கச்செய்கிறது!!

  • @jayaraj7716
    @jayaraj7716 16 днів тому

    ஓம் முருகா உன் புகழ் பாடும் பாடல் அருமை ❤❤❤❤❤❤

  • @vanamoorthy7965
    @vanamoorthy7965 Рік тому +16

    முருகா உனைப் பாடும் தொழில் அன்றி வேறு இல்லை. ஓம் முருகா

  • @prasanna291
    @prasanna291 6 місяців тому +3

    OM SARAVANA PAVA SANMUGA

  • @vijayanvijayan5040
    @vijayanvijayan5040 2 роки тому +2

    Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga

  • @manikandanjairaj5724
    @manikandanjairaj5724 Місяць тому +2

    நினைத்த போது நீ வருகிறாய் முருகா.அது போதும்.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Рік тому +8

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாகும் முருகா முருகா முருகா

  • @manimurugan4193
    @manimurugan4193 5 років тому +33

    காலை பொழுது இறைவனின் பக்தி பாடல்கள் மனதிற்கு ஒருவிதமான நிறைவை தருகிறது. அனைவரும் கேட்டு இறையருள் பெருங்கள்.

  • @harshni8507
    @harshni8507 18 днів тому +1

    அப்பா முருகா என் மகனுக்கு நல்ல ஞாபக சக்தியை தாங்க முருகா 🦚

  • @brindhanandagopal8748
    @brindhanandagopal8748 20 днів тому +2

    ஓம் முருகா ஞாபகம் இருக்கட்டும் 🎉🎉

  • @anandisha3167
    @anandisha3167 4 роки тому +90

    நமது வாழ்வில் எல்லா தருணங்களிலும் இறைவன் இருப்பான் அந்த இறைவனை முருகன் முருகன் இறைவன்

  • @krishnanm2100
    @krishnanm2100 2 роки тому +9

    கந்தர் அநுபூதி காலையில் கேட்க்கும் பொழுது மனது நல்ல நிம்மதி கிடைத்தது முருகா சரணம்

  • @kannans5174
    @kannans5174 Рік тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @subakathir7067
    @subakathir7067 21 день тому +7

    எம் பெருமானின் அருளால் அனைவரும் வளமோடு நலமுடன் வாழ வேண்டும்

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 років тому +131

    நல்ல குரல் வளம்...கேட்க, கேட்க மனம் மிகுந்த அமைதி கொள்கிறது. இறைவன் முருகன் அருள் நிரம்ப கிடைக்கட்டும். மிக்க நன்றி.

  • @RmohanRmohan-wn1jf
    @RmohanRmohan-wn1jf 3 роки тому +39

    மிக அருமையாக சீர்ப்பிரித்து தெளிவான உச்சரிப்புடன் பாடியது மிகச் சிறப்பு. இதனால் பாடலை கேட்டுக்கொன்டே இருக்க தோன்றுகிறது.

  • @PicthaiKani
    @PicthaiKani 4 дні тому +1

    En maganuku nalla velai kidaikka vendum muruga

  • @om-xz2fg
    @om-xz2fg Рік тому +5

    தேனினும் திகட்டாத இந்த பாடல் கேட்கும் போது தினம் தினம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் முருகா உன் பாதம் பற்றினேன் பிறவி பயன் அடைந்த்திட்டேன்

  • @umaraman6219
    @umaraman6219 5 років тому +57

    அருணகிரியின் அழகு தமிழ்
    அவர்தம் பக்திப் பரவசம்
    அதை பாடித்தந்த அந்த இனிய குரல் !
    வார்த்தைகளே இல்லை !
    வெற்றிவேல் முருகனுக்கு
    ஹரஹரோஹர !

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +8

    சக்திகணபதி துணை முருகா போற்றி கந்தா சரணம் கடம்பா போற்றி வேலானுக்கு அரகரோகரா சண்முகா போற்றி
    வடிவேலா சரணம் வள்ளி மணவாளனே போற்றி சரவணபவ போற்றி சுப்புரமணியன் போற்றி ஆறுமுகன் போற்றி
    காரத்திகேயனுக்கு அரகரோகரா கவடிகந்தனுக்கு அரகரோகரா மயில்வாகணனுக்கு போற்றி விசாகப்பெமானுக்கு போற்றி
    😡😡😡😍😍😍❤️❤️❤️Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

    • @SivagamiSivagami.N
      @SivagamiSivagami.N 4 місяці тому

      ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @muthaiyannatarajan9973
    @muthaiyannatarajan9973 Рік тому +5

    அருணகிரி நாதர் உலகில் வாழ்கிறார் என்பது வரலாறு இந்த தலைமுறையும் சுவாமியுடன் வாழ்கிறது இந்த கானொளி பாடல் தலைமுறை சான்று வாய்ப்பளித்த இசைக்குழுவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி வணக்கம்

  • @jayalakshmim4992
    @jayalakshmim4992 2 роки тому +32

    ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம் முருகா குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று ஆசிர்வாதம் செய்யு ங்கள் அப்பா

    • @dracu6112
      @dracu6112 Рік тому

      முருகன் அருள். அம்மா தாங்களைப் பற்றித் தெரியப்படுத்துங்கள். நான் ஓர் பாரம்பரிய மருத்துவர். முருகன் அருள் இருந்தால் உதவுகிறேன்.

    • @ranganathanraju606
      @ranganathanraju606 Рік тому +1

      இனிமை

    • @ranganathanraju606
      @ranganathanraju606 Рік тому +1

      நன் றி

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 11 місяців тому +3

    முருகா முருகா வேல் முருகா.வெற்றி வேல் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன் பதங்கள் பணிந்தேன்.அருள் கவிதைகள் கரங்கள் கொண்டெனை ஆள்வாயே

  • @vidyausha9881
    @vidyausha9881 Рік тому +3

    நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
    தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
    செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
    பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
    நூல்
    ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
    பாடும் பணியே பணியா அருள்வாய்
    தேடும் கயமா முகனைச் செருவில்
    சாடும் தனி யானைச் சகோதரனே. (1)
    உல்லாச, நிராகுல, யோக இதச்
    சல்லாப, விநோதனும் நீ அலையோ?
    எல்லாம் அற, என்னை இழந்த நலம்
    சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)
    வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
    ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
    யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
    தானோ? பொருளாவது சண்முகனே. (3)
    வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
    தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
    கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
    தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. (4)
    மக மாயை களைந்திட வல்ல பிரான்
    முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
    அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
    சகமாயையுள் நின்று தயங்குவதே. (5)
    திணியான மனோ சிலை மீது, உனதாள்
    அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
    .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
    தணியா அதிமோக தயா பரனே. (6)
    கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
    இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
    சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
    விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7)
    அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
    பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
    குமரன் கிரிராச குமாரி மகன்
    சமரம் பெரு தானவ நாசகனே. (8)
    மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
    பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
    தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
    நிட்டூர நிராகுல, நிர்பயனே. (9)
    கார் மா மிசை காலன் வரில், கலபத்
    தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
    தார் மார்ப, வலாரி தலாரி எனும்
    சூர்மா மடியத் தொடுவே லவனே. (10)
    கூகா என என் கிளை கூடி அழப்
    போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
    நாகாசல வேலவ நாலு கவித்
    தியாகா சுரலோக சிகாமணியே. (11)
    செம்மான் மகளைத் திருடும் திருடன்
    பெம்மான் முருகன், பிறவான், இறவான்
    .. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
    அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)
    முருகன், தனிவேல் முனி, நம் குரு … என்று
    அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
    உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
    இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. (13)
    கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
    உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
    மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
    ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14)
    முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
    உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
    பொரு புங்கவரும், புவியும் பரவும்
    குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. (15)
    பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
    ஓரா வினையேன் உழலத் தகுமோ?
    வீரா, முது சூர் பட வேல் எறியும்
    சூரா, சுர லோக துரந்தரனே. (16)
    யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
    தாமே பெற, வேலவர் தந்ததனால்
    பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
    நாமேல் நடவீர், நடவீர் இனியே. (17)
    உதியா, மரியா, உணரா, மறவா,
    விதி மால் அறியா விமலன் புதல்வா,
    அதிகா, அநகா, அபயா, அமரா
    பதி காவல, சூர பயங் கரனே. (18)
    வடிவும் தனமும் மனமும் குணமும்
    குடியும் குலமும் குடிபோ கியவா
    அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
    மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. (19)
    அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
    உரிதா உபதேசம் உணர்த்தியவா
    விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
    புரிதாரக, நாக புரந்தரனே. (20)
    கருதா மறவா நெறிகாண, எனக்கு
    இருதாள் வனசம் தர என்று இசைவாய்
    வரதா, முருகா, மயில் வாகனனே
    விரதா, சுர சூர விபாடணனே. (21)
    காளைக் குமரேசன் எனக் கருதித்
    தாளைப் பணியத் தவம் எய்தியவா
    பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
    வேளைச் சுர பூபதி, மேருவையே. (22)
    அடியைக் குறியாது அறியா மையினால்
    முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
    வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
    கொடியைப் புணரும் குண பூதரனே (23)
    கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
    சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
    சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
    போர் வேல, புரந்தர பூபதியே. (24)
    மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
    ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
    கையோ, அயிலோ, கழலோ முழுதும்
    செய்யோய், மயில் ஏறிய சேவகனே. (25)

    • @chitra5662
      @chitra5662 4 місяці тому

      நன்றி மா முழுவதும் பாடல் வரிகள் போடுங்கள் மா நன்றி நன்றி நன்றி 🙏🙏

  • @jeganathansudharshani1510
    @jeganathansudharshani1510 Рік тому +2

    முருகா தயவு செய்து இந்த கல்யாணத்தை நிப்பாட்டு நீ தான் தயவு செய்து காப்பாத்தனும்

  • @pavithira.g7600
    @pavithira.g7600 3 місяці тому +2

    ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏 இறைவா என்னை நலமாக வாழ வைக்க வேண்டும் முருகா.....

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 4 місяці тому +3

    ஓம் ஸ்ரீ முருகா போற்றி 🌺 ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🌺 ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🌺💮🌼💐🌼🌺🌸🌼💮🌺🙏

  • @tggh1191
    @tggh1191 4 роки тому +213

    அனைவரும் நோய் நொடியின்றி நலமுடன் இருக்க முருகனின் அருள் என்றென்றும் எப்பொழுதும் இருக்கும்.

    • @kathirarunachalam4391
      @kathirarunachalam4391 3 роки тому

      ஒரு சிறு பாலகன் பாடிய பாடல் மிகவும் அருமை . நீங்களும் கேட்டு மனம் மகிழுங்கள்
      ua-cam.com/video/5HlYwuWwgHQ/v-deo.html

    • @savitrinarain3860
      @savitrinarain3860 2 роки тому +1

      q

    • @rameshraj4349
      @rameshraj4349 2 роки тому

      Oink

    • @lakshmisubra7306
      @lakshmisubra7306 2 роки тому

      Qq

    • @lakshmisubra7306
      @lakshmisubra7306 2 роки тому

      Qqqqqqqqqqqqqqqqqqqq

  • @PicthaiKani
    @PicthaiKani 4 дні тому +1

    Muruga en maganukku nalla oru vali kami adi dan muruga Mam venduvadu vetri vel muruganuku arogara

  • @kerthikeyans6467
    @kerthikeyans6467 4 місяці тому +2

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா துணை

  • @RajanRajan-wv3ms
    @RajanRajan-wv3ms 3 роки тому +45

    ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @karthikeyanramachandaran4737
    @karthikeyanramachandaran4737 3 роки тому +7

    எதற்கும் அவனது அருள் வேண்டும். காலம் கனிய வேண்டும். ஜூலை 2018ல் பதிவான இதனை கேட்டும் பேறு இன்றே பெற்றேன். அருமை. நயமும் அதில் வெளிப்படும் உணர்வும் என்னையே மறந்தேன். புத்துணர்வு பெற்றேன். வாழ்க வளமுடன்! வேலும் மயிலும் துணை

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 3 роки тому +1

    தொடர்ச்சி: (26)
    ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
    நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
    வேதாகம ஞான விநோத, மன
    அதீதா சுரலோக சிகாமணியே.
    மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
    என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
    பொன்னே, மணியே, பொருளே, அருளே,
    மன்னே, மயில் ஏறிய வானவனே. (27)
    ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
    ஞானாகரனே, நவிலத் தகுமோ?
    யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
    தானாய் நிலை நின்றது தற்பரமே. (28)
    இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
    பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
    மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
    சொல்லே புனையும் சுடர் வேலவனே. (29)
    செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
    ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
    அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
    எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. (30)
    பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
    வீழ்வாய் என என்னை விதித்தனையே
    தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
    வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31)
    கலையே பதறிக், கதறித் தலையூடு
    அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
    கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
    மலையே, மலை கூறிடு வாகையனே. (32)
    சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
    விந்தாடவி என்று விடப் பெறுவேன்
    மந்தாகினி தந்த வரோதயனே
    கந்தா, முருகா, கருணாகரனே. (33)
    சிங்கார மடந்தையர் தீநெறி போய்
    மங்காமல் எனக்கு வரம் தருவாய்
    சங்க்ராம சிகாவல, சண்முகனே
    கங்காநதி பால, க்ருபாகரனே. (34)
    விதிகாணும் உடம்பை விடா வினையேன்
    கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
    மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
    துதியா விரதா, சுர பூபதியே. (35)
    நாதா, குமரா நம என்று அரனார்
    ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
    வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
    பாதா குறமின் பத சேகரனே.(36)
    கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
    பரிவாரம் எனும் பதம் மேவலையே
    புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
    அரிவாய் அடியோடும் அகந்தையையே. (37)
    ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
    தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
    கூதாள கிராத குலிக்கு இறைவா
    வேதாள கணம் புகழ் வேலவனே. (38)
    மாஏழ் சனனம் கெட மாயைவிடா
    மூஏடணை என்று முடிந்திடுமோ
    கோவே, குறமின் கொடிதோள் புணரும்
    தேவே சிவ சங்கர தேசிகனே. (39)
    வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
    மனையோடு தியங்கி மயங்கிடவோ?
    சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
    தினையோடு, இதணோடு திரிந்தவனே. (40)
    சாகாது, எனையே சரணங் களிலே
    கா கா, நமனார் கலகம் செயும் நாள்
    வாகா, முருகா, மயில் வாகனனே
    யோகா, சிவ ஞான உபதேசிகனே.
    குறியைக் குறியாது குறித்து அறியும்
    நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
    செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
    அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.
    தூசா மணியும் துகிலும் புனைவாள்
    நேசா முருகா நினது அன்பு அருளால்
    ஆசா நிகளம் துகளாயின பின்
    பேசா அநுபூதி பிறந்ததுவே.
    சாடும் தனிவேல் முருகன் சரணம்
    சூடும் படி தந்தது சொல்லு மதோ?
    வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
    காடும், புனமும் கமழும் கழலே.
    கரவாகிய கல்வி உளார் கடை சென்று
    இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
    குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
    சரவா, சிவயோக தயாபரனே.
    எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
    சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
    கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
    மைந்தா, குமரா, மறை நாயகனே.
    ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
    பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
    சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
    கூறா உலகம் குளிர்வித்தவனே.
    அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
    பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
    செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
    வெறி வென்றவரோடு உறும் வேலவனே.
    தன்னந் தனி நின்றது, தான் அறிய
    இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
    மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
    கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.
    மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
    கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
    நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
    திதி புத்திரர் வீறு அடு சேவகனே.
    உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51)

  • @deepaiyappan0607
    @deepaiyappan0607 3 місяці тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @maiyappansp6554
    @maiyappansp6554 2 роки тому +23

    அற்புதமான இந்த பாடலைகேட்கும்அனைவருக்கும்முருகன் அருள் கிடைக்கும்

  • @sivarams841
    @sivarams841 4 роки тому +15

    சண்முகநாதன் அருள் சங்கடங்கள் கலையும் வணங்கி பார் வாரிசு நிச்சயம் அவன் பாதம் பார் உனக்கு அனைத்தும் நிச்சயம் பாடலை பாராட்டிய அனைத்து இந்து செந்தங்கள் அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க உங்கள் குடும்பம் வளர்க உங்கள் சந்ததி வாழ்க உங்கள் வியாபாரம்

    • @dhanamnadi2474
      @dhanamnadi2474 4 роки тому

      முருகா சரணம்.

    • @literatipraba8610
      @literatipraba8610 4 роки тому

      Nandri ayyiya. Suffering without baby. Now we began to worship Lord Skandha. Nammbikkaiyodu kaathirukiren. Om Muruga

  • @sarojinesithamparanathan8947
    @sarojinesithamparanathan8947 Рік тому +17

    ஓம் விநாயக போற்றி ஓம் ஓம் சரவணபவ ஓம் வேலும் மயிலும் துணை காமாக்ஷி தாயே துணை நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அப்பா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 роки тому +35

    உங்களுக்கு இவ்வளவு அருமையான குறல் வளத்தை தந்த இறைவனுக்கு நன்றி நன்றி

  • @senthuransenthuran5131
    @senthuransenthuran5131 5 років тому +156

    கந்தர் அனுபூதி தினமும் ஓத நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த முருகன் அடியார்களுக்கு நன்றி.

  • @ariyass7286
    @ariyass7286 4 роки тому +8

    ஓம் சரவண பவ முருகா வடிவேலா கந்தா கடம்பா கதிர்வேலா குமரா கார்த்திகேயா சண்முகா குகா அருள் புரியும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sujathailangovan2366
      @sujathailangovan2366 2 роки тому

      1q aa aaàqaqaaàà at à aaàqaqaaàà 1111àqaa1 aq aaàqaqaaàà aaàqaqaaàà a aaàqaqaaàà at what aaàqaqaaàà qaq QQ aaàqaqaaàà qaq aaàqaqaaàà 11qqq111qqq1q1q1q11q1q1q111qqqq1qqqqqqqq1qq1qq1q11q1111qqq1qqqqqqq1q1q11q1qq1qq1qq1qqq11q1qqqqqqqqqqq1111111q1qqq1qqqq1qq1qqqq1qqqq111qq1qqq11qqqq1q1qqqqqq1q1qq11qqq111q1qqqqq1q111qq1qqq1q111qq111111qq1q11qqqqqq1qq1qqq1qqqqqqqq1qqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqq1qqqqqq1qqqqqqqqq111111q111qq1qq1111
      Ii or

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan Рік тому +8

    தமிழ் மொழி க்குள் உறையும்
    கந்தா ! முருகா!! தமிழே!!
    சகோதரி அருமை தமிழ்
    உச்சரிப்பு, வாழ்க!வளர்க ,

  • @sivakumars3759
    @sivakumars3759 5 місяців тому +2

    கந்தசஷ்டி மெட்டில் கந்தர் அநுபூதி அருமை அருமை அருமை

  • @sudhesamithran3530
    @sudhesamithran3530 4 роки тому +18

    தீந் தமிழை, திருத் தேனில் முக்கி, செவி இரண்டில், பாய்ச்சியதுபோல் மதுரமான குரல்.. தேவகானம் கேட்டது போல் இருக்கிறது...

    • @cmuthiya2751
      @cmuthiya2751 2 роки тому

      KANDAR ANUBUTHI IS REALLY A GREAT GIFT FOR HUMANITY BY LORD MIIRUGA THROUGH.HIS GREAT DEVOTY ST
      ARUGIRIINATAHAR
      -* IF WE HAVE CHANCE TO
      READ WITH.HELP GREAT VEDIC SCHALARS WE WONDER MANY THINGS DECLARED. ARE SAME
      With.help.Thrimura. Kripananda Variar I struggled for years.to get by heart.KANTHAR.ANUBUTHI,
      Seerpatha Vaguppu
      Vel விருத்தம்
      மயில் விருத்தம்
      1970 ,-78
      நம்பமுடியாத பல.
      அற்புதமாக. சாம்ப்பவங்கள்
      நடந்து வருகின்றன
      மேலும் அரிதாகிய
      மெய் பொ ருள்
      அனுபவங்களை
      அதில் அடயமுடிகிறது

    • @rajendren6082
      @rajendren6082 2 роки тому +1

      ஓம் சரவன பவ

  • @srigurumanoji3722
    @srigurumanoji3722 2 роки тому +3

    Kanthar Anubuuthi
    கந்தரனுபூதி / கந்தர் அநுபூதி பாடல் வரிகள் kandar anuboothi lyrics in tamil
    நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
    தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
    செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
    பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
    ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
    பாடும் பணியே பணியா அருள்வாய்
    தேடும் கயமா முகனைச் செருவில்
    சாடும் தனி யானைச் சகோதரனே. (1)
    உல்லாச, நிராகுல, யோக இதச்
    சல்லாப, விநோதனும் நீ அலையோ?
    எல்லாம் அற, என்னை இழந்த நலம்
    சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)
    வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
    ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
    யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
    தானோ? பொருளாவது சண்முகனே. (3)
    வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
    தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
    கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
    தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. (4)
    மக மாயை களைந்திட வல்ல பிரான்
    முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
    அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
    சகமாயையுள் நின்று தயங்குவதே. (5)
    Alagendra solluku
    திணியான மனோ சிலை மீது, உனதாள்
    அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
    .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
    தணியா அதிமோக தயா பரனே. (6)
    கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
    இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
    சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
    விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7)
    அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
    பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
    குமரன் கிரிராச குமாரி மகன்
    சமரம் பெரு தானவ நாசகனே. (8)
    மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
    பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
    தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
    நிட்டூர நிராகுல, நிர்பயனே. (9)
    கார் மா மிசை காலன் வரில், கலபத்
    தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
    தார் மார்ப, வலாரி தலாரி எனும்
    சூர்மா மடியத் தொடுவே லவனே. (10)
    கூகா என என் கிளை கூடி அழப்
    போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
    நாகாசல வேலவ நாலு கவித்
    தியாகா சுரலோக சிகாமணியே. (11)
    செம்மான் மகளைத் திருடும் திருடன்
    பெம்மான் முருகன், பிறவான், இறவான்
    .. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
    அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)
    முருகன், தனிவேல் முனி, நம் குரு … என்று
    அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
    உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
    இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. (13)
    கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
    உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
    மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
    ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14)
    முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
    உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
    பொரு புங்கவரும், புவியும் பரவும்
    குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. (15)
    பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
    ஓரா வினையேன் உழலத் தகுமோ?
    வீரா, முது சூர் பட வேல் எறியும்
    சூரா, சுர லோக துரந்தரனே. (16)
    யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
    தாமே பெற, வேலவர் தந்ததனால்
    பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
    நாமேல் நடவீர், நடவீர் இனியே. (17)
    உதியா, மரியா, உணரா, மறவா,
    விதி மால் அறியா விமலன் புதல்வா,
    அதிகா, அநகா, அபயா, அமரா
    பதி காவல, சூர பயங் கரனே. (18)
    வடிவும் தனமும் மனமும் குணமும்
    குடியும் குலமும் குடிபோ கியவா
    அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
    மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. (19)
    அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
    உரிதா உபதேசம் உணர்த்தியவா
    விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
    புரிதாரக, நாக புரந்தரனே. (20)
    கருதா மறவா நெறிகாண, எனக்கு
    இருதாள் வனசம் தர என்று இசைவாய்
    வரதா, முருகா, மயில் வாகனனே
    விரதா, சுர சூர விபாடணனே. (21)
    காளைக் குமரேசன் எனக் கருதித்
    தாளைப் பணியத் தவம் எய்தியவா
    பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
    வேளைச் சுர பூபதி, மேருவையே. (22)
    அடியைக் குறியாது அறியா மையினால்
    முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
    வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
    கொடியைப் புணரும் குண பூதரனே (23)
    கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
    சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
    சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
    போர் வேல, புரந்தர பூபதியே. (24)
    மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
    ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
    கையோ, அயிலோ, கழலோ முழுதும்
    செய்யோய், மயில் ஏறிய சேவகனே. (25)

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +2

    சக்திகணபதிதுணை தம்பிசிவசக்திகுமரன் போற்றி திருச்செந்துர்விசாகப்பெருமான்
    உங்களுக்குஅருள் புரிவார் சகோதரி நீங்கள் குயில்கூவுரசத்தம் கேட்டாநீங்களா அந்த
    குயில்தான் நீங்களும்இதுஉண்மை இந்தகுரலைகேக்கும்போது மெய்மறந்து கேக்கும்
    போதுமுருகன் பாதங்களை அடைந்துணர்வுஎன்மனதல் தோண்றுகிறது மிக்கநன்றி
    என்னுடைய Lovely சகோதரிக்கு ❤️❤️❤️😡😡😡🌸🌸🌸Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @nmadhavan5700
    @nmadhavan5700 3 роки тому +21

    முருகனின் அருள் என்றும் கிடைக்கும் வாழ்க முருக

  • @rkvsable
    @rkvsable Рік тому +18

    ஓம் முருகா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோரா 🙏🙏🙏🙏🙏🙏
    பெரும் பாக்கியம் செய்தேன். கந்தர் அனுபூதி பாட்டை கேட்க🙏🙏🙏🙏🙏🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому +10

    ஓம் ஸ்ரீ கந்தா ஸ்ரீ கடம்பா ஸ்ரீ கதிர்வேலா எல்லாம் வல்ல எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமானே.உனக்கு என் நமஸ்காரங்கள்.எனக் வல்ல

  • @durgae1024
    @durgae1024 22 дні тому

    Om Muruga En maganukku Nalla Puthiya kodu🙏🙏🙏🙏🙏🙏

  • @k.venkatachalamk.venkatach5924
    @k.venkatachalamk.venkatach5924 5 місяців тому +2

    நான் இன்று வாழும் வாழ்க்கை என்னப்பன் முருகன் என்கிட்ட பிச்சை இன்னுயிராய் இருந்து என்னுயிர் காத்த எனது தெய்வம் முருகப்பெருமான்

  • @n.p.mayilrajan5079
    @n.p.mayilrajan5079 2 роки тому +36

    நாம் நம்மை மறந்து இறைவன் அடி பணிய தூண்டும் அருமையான பாடல், பாடிய அடியார் வாழ்க

    • @rajamaniraaju5748
      @rajamaniraaju5748 3 місяці тому

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍😅👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍😅👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏😅😅🙏🏿👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏🏿😅🙏🏿👍👍😅👍👍👍👍👍👍👍👍😅🙏🏿👍😅🙏🏿👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍😅🙏🏿👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏🏿👍👍👍👍👍🏿👍🏿👍🏾🙏🏿🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅😅🙏🏿👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅😅👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅🙏🏿🙏🏿👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿🙏🏿👍🏾👍🏾👍🏾😅😅👍🏾👍🏾👍🏾😅😅🙏🏿👍🏾👍🏾😅👍🏾👍🏾😅🙏🏿😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅👍🏾👍🏾😅👍🏾👍🏾😅👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾😅👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅😅👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅😅🙏🏿👍🏾👍🏾😅🙏🏿😅👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾😅😅😅🙏🏿😅👍🏾😅👍🏾👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏿🙏🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿😅🙏🏿👍🏿😅👍🏿👍🏿😅😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿😅🙏🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅😅🙏🏾👍🏿😅👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾😅😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅🙏🏾👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿😅👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿🙏🏾😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅🙏🏾👍🏿😅👍🏿👍🏿😅👍🏿👍🏿😅👍🏿😅😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅😅🙏🏾🙏🏾😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿😅👍🏿👍🏿👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿🙏🏾😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿🙏🏾😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾

  • @gangatamil4250
    @gangatamil4250 3 роки тому +89

    முருகா எங்களை படைத்து விட்டு மறந்து விட்டாயா எங்கள் பிரச்சனை அனைத்தையும் தீர்த்து விடு 🙏🙏🙏

    • @indirapromoters30
      @indirapromoters30 2 роки тому +5

      கவலை வேண்டாம் முருக பெருமான் சீக்கிரம் வருவார் உங்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் 💯 உண்மை

    • @jcdjuly
      @jcdjuly 2 роки тому +2

      தீர்வு இந்த பாடலில் உள்ளது.
      தமிழ் தெரிந்த வர்களுக்கு இது தெரியும்.
      அர்த்தம் புரிந்து வாழ வாழ்த்துகிறோம்.

    • @cinn726
      @cinn726 2 роки тому

      Muiiiiiiiiiïi

    • @rajuramesh9965
      @rajuramesh9965 2 роки тому +1

      Anakum vanthar

  • @muruganmani6023
    @muruganmani6023 Місяць тому +1

    Om Saravana Bava Guga Pottri Om

  • @jb19679
    @jb19679 Рік тому +3

    ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🛕🛕🌴🌴🌴🙏🏾🙏🏾

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 5 років тому +225

    என் அப்பனை பற்றி இப்படி பாடல் எழுதி பாடிய அருணகிரிநாத பெருமானே போற்றி போற்றி

  • @gokilababu1460
    @gokilababu1460 3 роки тому +3

    Om kandha potri om Muruga potri

  • @sanjeeviramasamy5229
    @sanjeeviramasamy5229 4 роки тому +63

    அருமையான குரலில் அழகனின் புகழ் ।। முருகன் அருளால் முதன் முதலில் கேட்டேன்

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Рік тому +2

    Om Saravana Bhava potri 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarasubramanian6930
    @sankarasubramanian6930 5 років тому +124

    முதல்ல இவ்வளவு இனிமையான குரல்ல தெளிவாக ..... பாடியதுக்கு ஜென்ம புண்ணியம் நன்றி நன்றி

  • @tamilarasijeevananthan2453
    @tamilarasijeevananthan2453 Рік тому +11

    ஓம் சரவணபவ குகனே.சண்முக சிவனே சரணம்.அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி.

  • @rajalakshmijayabal329
    @rajalakshmijayabal329 2 роки тому +1

    Muruga anaithum arindavan nee dayai koorndhu Ella prachanaigalaiyum theerthu vidappa nee allal deivamillai

  • @yogachannel4307
    @yogachannel4307 3 роки тому +3

    முருகா என்மகனுக்கு அருள்புரிவாயாக🙏🙏🙏🙏🙏🙏

  • @srimurugan4359
    @srimurugan4359 3 роки тому +7

    என் அப்பன் முருகன் அருளால் இந்த பாடலை கேட்க முடிந்தது அதிலும் உங்கள் குரலில் கேட்க கேட்க வாழ்வில் என் அப்பன் முருகன் அருள் கிடைக்கும்.நன்றி

    • @pillaiyarganesan2296
      @pillaiyarganesan2296 Рік тому

      என் அப்பன் முருகன் கண் கண்ட கடவுள் அவன் மகிமையே மகிமை அப்பா முருகா என் கவலை தீர்தத்து மனஅமைதியை கொடு முருகா முருகா

  • @sivaganeshsomasundaram157
    @sivaganeshsomasundaram157 3 роки тому +56

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    🇨🇭🇨🇭🇨🇭

    • @user-rt5qe5dn4s
      @user-rt5qe5dn4s Рік тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @nagammalr811
    @nagammalr811 3 роки тому +8

    நான் நினைத்த காரியம் உடனே நடத்தி தருவார் என் அப்பன் முருகன்.

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 17 днів тому

    ஓம் முருகா, என்னோட மனைவி குழந்தைகளை என்னுடன் சேர்த்து விடுங்கள். கொஞ்சம் கருணை காட்டுங்கள் கதிர் வேலா. முருகா முருகா முருகா என்று தினமும் காலை மாலை பார்க்காமல் உனது நாமத்தை சொல்கிறேன். கருணை காட்டுங்கள். முருகா.🙏🙏🙏🙏🙏🙏 என்னோட குழந்தையை எடுத்து கொஞ்சனும் அவன கட்டி அனைக்கணும் முருகா😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பழனி ஆண்டவா. என்னோட வேண்டுதலை நிறை வேற்றி வையுங்கள். மா முருகா. முருகா. முருகா. கொஞ்சம் கருணை காட்டுங்கள் கதிர் வேலா ❤

    • @user-gx5oi4pw6m
      @user-gx5oi4pw6m 5 днів тому

      நிச்சயம் முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
      கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

  • @RaviKumar-om6le
    @RaviKumar-om6le 5 років тому +23

    முருகனை பற்றி பாடவோ கேட்க வோ செய்தால் குருவாய் வந்து அருள் புரிவான் தணிகாசலன் முருகா சரணம்

  • @venutrendybeatz
    @venutrendybeatz 2 місяці тому +1

    அகில் குட்டி சீக்கிரம் பேச வேண்டும் முருகா ❤❤

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 3 місяці тому

    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வமே போற்றி போற்றி

  • @manjulasankar5700
    @manjulasankar5700 3 роки тому +30

    Nan ippo pregnanta iruken murugar song eppo kettalum nalla movements theriyuthu. Thanks for uploading videos and musical group singers. Thank you.

  • @rajkumarnarayanan4493
    @rajkumarnarayanan4493 Рік тому +21

    படித்தவுடனே பலன் உண்டு
    படித்தவுடனே பலன் உண்டு
    படித்தவுடனே பலன் உண்டு

    • @srinivas_a.r.
      @srinivas_a.r. Рік тому

      வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா