ஒரிஜினல் கந்தர் அநுபூதி வரிகளுடன் பார்த்து படிக்க உடனே பலன் உண்டு
Вставка
- Опубліковано 13 лип 2018
- பலன் தரும் கந்தர் அநுபூதி
பூமேல் மயல் போய் அற மெய்ப் புணர்வீர்' என்பதனால் ஜெகமாயை
அற்று தர்மத்தையும் சத்தியத்தையும் கடைபிடிக்கும் சீலர்களே என்கிறார்.
அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுங்கள்.
செல்வச் செருக்கைவிட கல்விச் செருக்கு கொடியது. இறைவனின்
திருவருளினால் அறிவு வாய்க்கப்பெற்றேன் என்கிற உண்மையை
உணர்ந்தால் கல்விச் செருக்கு வராது. தமக்குக் கிடைத்த கல்வி அறிவும்
ஞானமும் குகன் அருளால் கிடைத்தவை என்று உணர்ந்து, உலகப்
பற்றிலிருந்து விடுபட்டு, 'தர்மம் .. சத்யம்' என்கிற ஒழுக்கங்களைக்
கடைபிடிக்கும் உத்தம சீலர்கள் செய்ய வேண்டியது இன்னொன்று
உண்டு. அது முருகப் பெருமானின் திரு நாமங்களை 'மைந்தா குமரா'
என ஆர்ப்பு உய்ய மறவாது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
இதுவே அவர்கள் கடைபிடித்த 'சத்ய .. தர்ம' வாழ்விற்கு நல்ல பயனைத்
தரும் வழியாகும்.
அருணகிரியார் தான் முருகனால் ஆட்கொள்ளப்பட்டபொழுதே
தனக்கு மெய்யறிவும் சகல வித்தைகளும் கிடைத்ததை திருவகுப்பில்,
அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறி என இமைப்பொழுதில் ஓதுவித்த வேதியன் - Розваги
அடுத்த விசாகம் என் மடியில் நீ குழந்தையாக இருக்கணும் முருகா ❤❤❤❤
🎉🎉
ஒம் முருகா என் கணவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக இருக்க நீதான் கூடவே இருந்து அருள் புரிவாய் கந்தா கடம்பா கதிர் வேலா அப்பனே உன்னை நம்பி உள்ளேன் தெய்வமே 🙏🙏🙏🙏🙏
முருகா. என் மகனுக்கு தெளிவாக சிந்தித்து செயல்பட உதவி புரிய வேண்டும்.
மூன்று வேளையும் உணவு சாப்பிட வேண்டும்.
என் மகனுக்கு குழந்தை பிறக்க வேண்டும்.
முருகாஇந்தஉலகில்அனைவரும்நலமுடன்வாழஅருள்புரிவாய்முருகா
முருகா எப்பொழுதும் என்கூடவே இரு முருகா
ஒம்முருகாசரணம்
என்கணவருக்குகைவலிகுணமாகவேண்டும்.அப்பனே
வேற்றிவேல்முருகனுக்குஅரோகரா.வீரவேல்முருகனுக்குஅரோகரா.
ஓம் முருகா சரணம்.... ஓம் சரவணபவாய நமஹா.....🎉. நான் தெரிந்து மற்றும் தெரியாமல் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து என்னையும் என் குடும்பத்தையும் நல்லருள் புரிந்து நல் நிம்மதியான வாழ்க்கை தந்தருள வேண்டும் எனமனமுருகி கண்ணீருடன் பிரார்த்திக்கிறோம்...... எனக்கும் என் குடும்பத்தினர் மற்றும் என் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் நல் ஆரோக்யத்துடன் அனைத்து நலன்களுடன் வாழ நல்லருள் புரிய வேண்டும் என மனமுருகி வேண்டுகிறோம்..... ஓம் முருகா சரணம்..... ஓம் சரவணபவாய நமஹா......🎉🎉🎉
Vel vel muruga vel vel muruga vel vel muruga vel vel muruga vel vel muruga en maganukku nalla valiya kami muruga nee dan muruga thunai
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை முருகா சரணம் சரணம் பழனி தண்டாயுதபாணி சுவாமி சரணம் சரணம் உன் திருவடியை சரணம் சரணம் 🙏🙏🙏🙏 நோய் இல்லாத வாழ்க்கை போதுமானது முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏
அரோகரா ...........................🙏🙏🙏🙏🙇🙇🙇♀️🙇♀️🙇♀️💐💐☺️💐💐
ஒ.மசசசஇணகணணணணிணணிணணணணணயஙஙஙணஙசூயதனொணுசசசூ
முருகா முருகா என்று சொல்ல சொல்ல எங்கு இருந்தாலும் ஒடி வருவார்...மனம் உருகி வேண்டினாள் உடனே அருள் புரிவார் என் முருகன் 🙏🙏🙏
Im waiting for my pregnancy result please pray for me 🙏
@@nssivashakthi6153 kandipa Nalathu Natakum Muruga entru solungala epothum
yesss
@@nssivashakthi6153 I beu no my
Yes Correct
Kandhar anooboothi ❤❤ 👌👌👌 om muruga shanmuga vetrivel muruganukku arohara 🙏🙏🙏🙏🙏🙏
Enakku செல்வ மகள் kodutha முருகனுக்கு அரோ கரா.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி
அருமையான பதிவு மிகவும் சக்தி வாய்ந்த முருகன் பாடல் கேட்பவர்கள் அனைவருக்கும் முருகன் அருள் கிட்டும்
முருகபெருமான் போற்றி
ஓம் முருகா ஜெய முருகா ஜெய ஜெய முருகா ஓம் முருகா 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🌹🙏🏻
அப்பனே முருகா எளியவர்களையும் ,நல்லவர்களையம் தாங்கள் தான் காத்து அருள வேண்டும் முருகா🙏🙏🙏
முருகா போற்றி.
Ttdsetyh
Hgbbbdry
F
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்.
ஓம் சரவண பவ முருகா அருள் புரிவாய்
OM muruga oM muruga oM muruga OM muruga OM muruga OM muruga
(25) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.
(26) ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.
(27) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.
(28) ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.
(29) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.
(30) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.
(31) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.
(32) கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே.
(33) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.
(34) சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே.
Super
great
முழுதும் எத்தனை பாடல் கந்தரனூபதி
Ohm murugha thunai appa neeyae an thunai
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Muruga en magal en kuda pesi romba nala aeruchi muruga en magalai en kuda serthu vai muruga vetri vel muruganukku aarogara
ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே. (26)
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே. (27)
ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே. (28)
இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே. (29)
செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. (30)
பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31)
கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே. (32)
சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே. (33)
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே. (34)
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே. (35)
நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே.(36)
கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே. (37)
ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே. (38)
மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே. (39)
வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே. (40)
சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே. (41)
குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42)
தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே. (43)
சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே. (44)
கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோக தயாபரனே. (45)
எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே. (46)
ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே. (47)
அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே. (48)
தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே. (49)
மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே. (50)
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51)
மிக்க நன்றி
மிகவும் நன்றி
வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏
முருகாமுருகா சரணம் சரணம்🙏🏻🙏🏻
அபாரம் தெய்வீக குரல். மெய் சிலிர்க்கறது.
மிகச்சிறந்த இசையோடு பாடியவர், இசை அமைத்தவர் யார் என்று கூட தெரியாத அளவிற்கு இறை தொண்டாற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழன்னைக்கும், முருகப்பெருமானுக்கும் மேலும் ஓர் அருமையான நல்இசையுடன் கூடிய பாமாலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Ya
வாழ்க வளமுடன்,🙏🙏🙏
🎉
Good muruga
@@annieedward6894 ĺ
இந்த பாடலை அமையாக இயற்றி பாடிய ஸ்ரீ அருணகிரிநாதரே போற்றி போற்றி
O
@@alamelukalyanaraman929 .
@@alamelukalyanaraman929 11qgpod
ஓம் முருகா இப்படி பட்ட அனுபூதி வழங்கிய அருணகிரி நாதர் அவர்களுக்கு கோடான கோடி வணக்கம்
காலை பொழுது இறைவனின் பக்தி பாடல்கள் மனதிற்கு ஒருவிதமான நிறைவை தருகிறது. அனைவரும் கேட்டு இறையருள் பெருங்கள்.
Ommurugasaranam
🔯🙏🔯நாளைநலமாகத்துவக்கிநிறைவுதருகிறதுஉண்மையே.மனப்பதற்றமில்லாமல் ஆரோக்கியமான ஊக்கமும் பணி செய்வது எளிதாகிறது ஜீ ஃநற்பவி 🌙🌍
Om muruga potri
அருணகிரிப்
பெருமான்
அருளிய
கந்தர்அநுபூதி
அனைத்துப்
பாடல்களும்
அமுதம்!!
பாடியகுரல்
இனிமை
மெய்சிலிர்க்கச்செய்கிறது!!
8
P
Very nice 👌 👍 👏
மிக மிக அற்புதம்
Q
ஓம் முருகா உன் புகழ் பாடும் பாடல் அருமை ❤❤❤❤❤❤
முருகா உனைப் பாடும் தொழில் அன்றி வேறு இல்லை. ஓம் முருகா
Qqqqqq
Qqqqqqqq
OM SARAVANA PAVA SANMUGA
Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga
நினைத்த போது நீ வருகிறாய் முருகா.அது போதும்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாகும் முருகா முருகா முருகா
காலை பொழுது இறைவனின் பக்தி பாடல்கள் மனதிற்கு ஒருவிதமான நிறைவை தருகிறது. அனைவரும் கேட்டு இறையருள் பெருங்கள்.
முருகா சரணம்
அப்பா முருகா என் மகனுக்கு நல்ல ஞாபக சக்தியை தாங்க முருகா 🦚
ஓம் முருகா ஞாபகம் இருக்கட்டும் 🎉🎉
நமது வாழ்வில் எல்லா தருணங்களிலும் இறைவன் இருப்பான் அந்த இறைவனை முருகன் முருகன் இறைவன்
K.jothi
@@jothijothi73L niu ini🎉trfa, ❤🎉
Sweet voice 🙏🙏
கந்தர் அநுபூதி காலையில் கேட்க்கும் பொழுது மனது நல்ல நிம்மதி கிடைத்தது முருகா சரணம்
Eantyis very good eanty
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
எம் பெருமானின் அருளால் அனைவரும் வளமோடு நலமுடன் வாழ வேண்டும்
நல்ல குரல் வளம்...கேட்க, கேட்க மனம் மிகுந்த அமைதி கொள்கிறது. இறைவன் முருகன் அருள் நிரம்ப கிடைக்கட்டும். மிக்க நன்றி.
,iPawarfullgodmurugan
❤
மிக அருமையாக சீர்ப்பிரித்து தெளிவான உச்சரிப்புடன் பாடியது மிகச் சிறப்பு. இதனால் பாடலை கேட்டுக்கொன்டே இருக்க தோன்றுகிறது.
Nama ramayanam
Fine
Nandragaulladu
=, ch
En maganuku nalla velai kidaikka vendum muruga
தேனினும் திகட்டாத இந்த பாடல் கேட்கும் போது தினம் தினம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் முருகா உன் பாதம் பற்றினேன் பிறவி பயன் அடைந்த்திட்டேன்
அருணகிரியின் அழகு தமிழ்
அவர்தம் பக்திப் பரவசம்
அதை பாடித்தந்த அந்த இனிய குரல் !
வார்த்தைகளே இல்லை !
வெற்றிவேல் முருகனுக்கு
ஹரஹரோஹர !
Kamdar alangaram
உண்மை தான்
சக்திகணபதி துணை முருகா போற்றி கந்தா சரணம் கடம்பா போற்றி வேலானுக்கு அரகரோகரா சண்முகா போற்றி
வடிவேலா சரணம் வள்ளி மணவாளனே போற்றி சரவணபவ போற்றி சுப்புரமணியன் போற்றி ஆறுமுகன் போற்றி
காரத்திகேயனுக்கு அரகரோகரா கவடிகந்தனுக்கு அரகரோகரா மயில்வாகணனுக்கு போற்றி விசாகப்பெமானுக்கு போற்றி
😡😡😡😍😍😍❤️❤️❤️Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
அருணகிரி நாதர் உலகில் வாழ்கிறார் என்பது வரலாறு இந்த தலைமுறையும் சுவாமியுடன் வாழ்கிறது இந்த கானொளி பாடல் தலைமுறை சான்று வாய்ப்பளித்த இசைக்குழுவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி வணக்கம்
ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம்.ஓம் சரவணபவ ஓம் முருகா குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று ஆசிர்வாதம் செய்யு ங்கள் அப்பா
முருகன் அருள். அம்மா தாங்களைப் பற்றித் தெரியப்படுத்துங்கள். நான் ஓர் பாரம்பரிய மருத்துவர். முருகன் அருள் இருந்தால் உதவுகிறேன்.
இனிமை
நன் றி
முருகா முருகா வேல் முருகா.வெற்றி வேல் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன் பதங்கள் பணிந்தேன்.அருள் கவிதைகள் கரங்கள் கொண்டெனை ஆள்வாயே
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
நூல்
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே. (1)
உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)
வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே. (3)
வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. (4)
மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே. (5)
திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே. (6)
கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7)
அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே. (8)
மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே. (9)
கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே. (10)
கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே. (11)
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)
முருகன், தனிவேல் முனி, நம் குரு … என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. (13)
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14)
முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. (15)
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே. (16)
யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே. (17)
உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே. (18)
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. (19)
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே. (20)
கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே. (21)
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே. (22)
அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே (23)
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே. (24)
மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே. (25)
நன்றி மா முழுவதும் பாடல் வரிகள் போடுங்கள் மா நன்றி நன்றி நன்றி 🙏🙏
முருகா தயவு செய்து இந்த கல்யாணத்தை நிப்பாட்டு நீ தான் தயவு செய்து காப்பாத்தனும்
ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏 இறைவா என்னை நலமாக வாழ வைக்க வேண்டும் முருகா.....
ஓம் ஸ்ரீ முருகா போற்றி 🌺 ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🌺 ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🌺💮🌼💐🌼🌺🌸🌼💮🌺🙏
அனைவரும் நோய் நொடியின்றி நலமுடன் இருக்க முருகனின் அருள் என்றென்றும் எப்பொழுதும் இருக்கும்.
ஒரு சிறு பாலகன் பாடிய பாடல் மிகவும் அருமை . நீங்களும் கேட்டு மனம் மகிழுங்கள்
ua-cam.com/video/5HlYwuWwgHQ/v-deo.html
q
Oink
Qq
Qqqqqqqqqqqqqqqqqqqq
Muruga en maganukku nalla oru vali kami adi dan muruga Mam venduvadu vetri vel muruganuku arogara
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா துணை
ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Ll
எதற்கும் அவனது அருள் வேண்டும். காலம் கனிய வேண்டும். ஜூலை 2018ல் பதிவான இதனை கேட்டும் பேறு இன்றே பெற்றேன். அருமை. நயமும் அதில் வெளிப்படும் உணர்வும் என்னையே மறந்தேன். புத்துணர்வு பெற்றேன். வாழ்க வளமுடன்! வேலும் மயிலும் துணை
தொடர்ச்சி: (26)
ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே. (27)
ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே. (28)
இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே. (29)
செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. (30)
பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31)
கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே. (32)
சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே. (33)
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே. (34)
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே. (35)
நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே.(36)
கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே. (37)
ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே. (38)
மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே. (39)
வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே. (40)
சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே.
குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.
தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.
சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே.
கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோக தயாபரனே.
எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.
ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.
அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.
தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.
மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51)
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
அற்புதமான இந்த பாடலைகேட்கும்அனைவருக்கும்முருகன் அருள் கிடைக்கும்
சண்முகநாதன் அருள் சங்கடங்கள் கலையும் வணங்கி பார் வாரிசு நிச்சயம் அவன் பாதம் பார் உனக்கு அனைத்தும் நிச்சயம் பாடலை பாராட்டிய அனைத்து இந்து செந்தங்கள் அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க உங்கள் குடும்பம் வளர்க உங்கள் சந்ததி வாழ்க உங்கள் வியாபாரம்
முருகா சரணம்.
Nandri ayyiya. Suffering without baby. Now we began to worship Lord Skandha. Nammbikkaiyodu kaathirukiren. Om Muruga
ஓம் விநாயக போற்றி ஓம் ஓம் சரவணபவ ஓம் வேலும் மயிலும் துணை காமாக்ஷி தாயே துணை நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அப்பா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
Annai kamatchi ye potri
உங்களுக்கு இவ்வளவு அருமையான குறல் வளத்தை தந்த இறைவனுக்கு நன்றி நன்றி
D
@@saradacoopamootoo4783 1
👃👃🙏
கந்தர் அனுபூதி தினமும் ஓத நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த முருகன் அடியார்களுக்கு நன்றி.
Nandri
senthuran senthuran fhdjdhrrhjs
I am
@@thamayanthinaganathan7433 h
Thanks 😊.
ஓம் சரவண பவ முருகா வடிவேலா கந்தா கடம்பா கதிர்வேலா குமரா கார்த்திகேயா சண்முகா குகா அருள் புரியும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
1q aa aaàqaqaaàà at à aaàqaqaaàà 1111àqaa1 aq aaàqaqaaàà aaàqaqaaàà a aaàqaqaaàà at what aaàqaqaaàà qaq QQ aaàqaqaaàà qaq aaàqaqaaàà 11qqq111qqq1q1q1q11q1q1q111qqqq1qqqqqqqq1qq1qq1q11q1111qqq1qqqqqqq1q1q11q1qq1qq1qq1qqq11q1qqqqqqqqqqq1111111q1qqq1qqqq1qq1qqqq1qqqq111qq1qqq11qqqq1q1qqqqqq1q1qq11qqq111q1qqqqq1q111qq1qqq1q111qq111111qq1q11qqqqqq1qq1qqq1qqqqqqqq1qqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqq1qqqqqq1qqqqqqqqq111111q111qq1qq1111
Ii or
தமிழ் மொழி க்குள் உறையும்
கந்தா ! முருகா!! தமிழே!!
சகோதரி அருமை தமிழ்
உச்சரிப்பு, வாழ்க!வளர்க ,
கந்தசஷ்டி மெட்டில் கந்தர் அநுபூதி அருமை அருமை அருமை
தீந் தமிழை, திருத் தேனில் முக்கி, செவி இரண்டில், பாய்ச்சியதுபோல் மதுரமான குரல்.. தேவகானம் கேட்டது போல் இருக்கிறது...
KANDAR ANUBUTHI IS REALLY A GREAT GIFT FOR HUMANITY BY LORD MIIRUGA THROUGH.HIS GREAT DEVOTY ST
ARUGIRIINATAHAR
-* IF WE HAVE CHANCE TO
READ WITH.HELP GREAT VEDIC SCHALARS WE WONDER MANY THINGS DECLARED. ARE SAME
With.help.Thrimura. Kripananda Variar I struggled for years.to get by heart.KANTHAR.ANUBUTHI,
Seerpatha Vaguppu
Vel விருத்தம்
மயில் விருத்தம்
1970 ,-78
நம்பமுடியாத பல.
அற்புதமாக. சாம்ப்பவங்கள்
நடந்து வருகின்றன
மேலும் அரிதாகிய
மெய் பொ ருள்
அனுபவங்களை
அதில் அடயமுடிகிறது
ஓம் சரவன பவ
Kanthar Anubuuthi
கந்தரனுபூதி / கந்தர் அநுபூதி பாடல் வரிகள் kandar anuboothi lyrics in tamil
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே. (1)
உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)
வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே. (3)
வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. (4)
மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே. (5)
Alagendra solluku
திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே. (6)
கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7)
அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே. (8)
மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே. (9)
கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே. (10)
கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே. (11)
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)
முருகன், தனிவேல் முனி, நம் குரு … என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. (13)
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14)
முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. (15)
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே. (16)
யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே. (17)
உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே. (18)
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. (19)
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே. (20)
கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே. (21)
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே. (22)
அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே (23)
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே. (24)
மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே. (25)
சக்திகணபதிதுணை தம்பிசிவசக்திகுமரன் போற்றி திருச்செந்துர்விசாகப்பெருமான்
உங்களுக்குஅருள் புரிவார் சகோதரி நீங்கள் குயில்கூவுரசத்தம் கேட்டாநீங்களா அந்த
குயில்தான் நீங்களும்இதுஉண்மை இந்தகுரலைகேக்கும்போது மெய்மறந்து கேக்கும்
போதுமுருகன் பாதங்களை அடைந்துணர்வுஎன்மனதல் தோண்றுகிறது மிக்கநன்றி
என்னுடைய Lovely சகோதரிக்கு ❤️❤️❤️😡😡😡🌸🌸🌸Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
முருகனின் அருள் என்றும் கிடைக்கும் வாழ்க முருக
Sad a
ஓம் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோரா 🙏🙏🙏🙏🙏🙏
பெரும் பாக்கியம் செய்தேன். கந்தர் அனுபூதி பாட்டை கேட்க🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ கந்தா ஸ்ரீ கடம்பா ஸ்ரீ கதிர்வேலா எல்லாம் வல்ல எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமானே.உனக்கு என் நமஸ்காரங்கள்.எனக் வல்ல
Om Muruga En maganukku Nalla Puthiya kodu🙏🙏🙏🙏🙏🙏
நான் இன்று வாழும் வாழ்க்கை என்னப்பன் முருகன் என்கிட்ட பிச்சை இன்னுயிராய் இருந்து என்னுயிர் காத்த எனது தெய்வம் முருகப்பெருமான்
நாம் நம்மை மறந்து இறைவன் அடி பணிய தூண்டும் அருமையான பாடல், பாடிய அடியார் வாழ்க
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍😅👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍😅👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏😅😅🙏🏿👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏🏿😅🙏🏿👍👍😅👍👍👍👍👍👍👍👍😅🙏🏿👍😅🙏🏿👍👍👍👍👍👍👍👍😅👍👍👍👍👍👍👍👍👍😅🙏🏿👍👍😅👍👍👍👍👍👍👍👍👍👍😅🙏🏿👍👍👍👍👍🏿👍🏿👍🏾🙏🏿🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅😅🙏🏿👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅😅👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅🙏🏿🙏🏿👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿🙏🏿👍🏾👍🏾👍🏾😅😅👍🏾👍🏾👍🏾😅😅🙏🏿👍🏾👍🏾😅👍🏾👍🏾😅🙏🏿😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅👍🏾👍🏾😅👍🏾👍🏾😅👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾😅👍🏾👍🏾👍🏾😅🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅😅👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾😅🙏🏿😅😅🙏🏿👍🏾👍🏾😅🙏🏿😅👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😅👍🏾👍🏾👍🏾😅😅😅🙏🏿😅👍🏾😅👍🏾👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏿🙏🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿😅🙏🏿👍🏿😅👍🏿👍🏿😅😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿😅🙏🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅😅🙏🏾👍🏿😅👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾😅😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅🙏🏾👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿😅👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿🙏🏾😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅🙏🏾👍🏿😅👍🏿👍🏿😅👍🏿👍🏿😅👍🏿😅😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅😅🙏🏾🙏🏾😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅🙏🏾👍🏿😅👍🏿👍🏿👍🏿😅😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿😅🙏🏾😅👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿🙏🏾😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😅👍🏿👍🏿👍🏿🙏🏾😅👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏾
முருகா எங்களை படைத்து விட்டு மறந்து விட்டாயா எங்கள் பிரச்சனை அனைத்தையும் தீர்த்து விடு 🙏🙏🙏
கவலை வேண்டாம் முருக பெருமான் சீக்கிரம் வருவார் உங்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் 💯 உண்மை
தீர்வு இந்த பாடலில் உள்ளது.
தமிழ் தெரிந்த வர்களுக்கு இது தெரியும்.
அர்த்தம் புரிந்து வாழ வாழ்த்துகிறோம்.
Muiiiiiiiiiïi
Anakum vanthar
Om Saravana Bava Guga Pottri Om
ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🛕🛕🌴🌴🌴🙏🏾🙏🏾
என் அப்பனை பற்றி இப்படி பாடல் எழுதி பாடிய அருணகிரிநாத பெருமானே போற்றி போற்றி
nantri iyya, all true
Thanks
Thanks with lyrics
.
Quip quip so so XMLzip top WP Idon't thinkis Liz
Om kandha potri om Muruga potri
அருமையான குரலில் அழகனின் புகழ் ।। முருகன் அருளால் முதன் முதலில் கேட்டேன்
Om Saravana Bhava potri 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
முதல்ல இவ்வளவு இனிமையான குரல்ல தெளிவாக ..... பாடியதுக்கு ஜென்ம புண்ணியம் நன்றி நன்றி
Kolaru thirupathigam
Guruway saranam
Ommuruga saranamkumaravadivela
Piooooooovorptoooyyuo
ஓம் சரவணபவ குகனே.சண்முக சிவனே சரணம்.அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி.
Muruga anaithum arindavan nee dayai koorndhu Ella prachanaigalaiyum theerthu vidappa nee allal deivamillai
முருகா என்மகனுக்கு அருள்புரிவாயாக🙏🙏🙏🙏🙏🙏
Arulvar en appan murugan
என் அப்பன் முருகன் அருளால் இந்த பாடலை கேட்க முடிந்தது அதிலும் உங்கள் குரலில் கேட்க கேட்க வாழ்வில் என் அப்பன் முருகன் அருள் கிடைக்கும்.நன்றி
என் அப்பன் முருகன் கண் கண்ட கடவுள் அவன் மகிமையே மகிமை அப்பா முருகா என் கவலை தீர்தத்து மனஅமைதியை கொடு முருகா முருகா
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
🇨🇭🇨🇭🇨🇭
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
நான் நினைத்த காரியம் உடனே நடத்தி தருவார் என் அப்பன் முருகன்.
Vel Vel Vel Vel velmuruga Vel vel
ஓம் முருகா, என்னோட மனைவி குழந்தைகளை என்னுடன் சேர்த்து விடுங்கள். கொஞ்சம் கருணை காட்டுங்கள் கதிர் வேலா. முருகா முருகா முருகா என்று தினமும் காலை மாலை பார்க்காமல் உனது நாமத்தை சொல்கிறேன். கருணை காட்டுங்கள். முருகா.🙏🙏🙏🙏🙏🙏 என்னோட குழந்தையை எடுத்து கொஞ்சனும் அவன கட்டி அனைக்கணும் முருகா😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பழனி ஆண்டவா. என்னோட வேண்டுதலை நிறை வேற்றி வையுங்கள். மா முருகா. முருகா. முருகா. கொஞ்சம் கருணை காட்டுங்கள் கதிர் வேலா ❤
நிச்சயம் முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
முருகனை பற்றி பாடவோ கேட்க வோ செய்தால் குருவாய் வந்து அருள் புரிவான் தணிகாசலன் முருகா சரணம்
அகில் குட்டி சீக்கிரம் பேச வேண்டும் முருகா ❤❤
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வமே போற்றி போற்றி
Nan ippo pregnanta iruken murugar song eppo kettalum nalla movements theriyuthu. Thanks for uploading videos and musical group singers. Thank you.
Same enakum
படித்தவுடனே பலன் உண்டு
படித்தவுடனே பலன் உண்டு
படித்தவுடனே பலன் உண்டு
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா