ஆடி மாதம் ஒன்றாம் தேதி குலதெய்வத்திற்கு இந்த ஒன்றை தீபம் ஏற்ற மறக்காதீர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தையே காக்கும் வழிபாடு குலதெய்வத்திற்கு உகந்த மாதம் ஆன இந்த ஆடி மாதத்தில் குலதெய்வத்திற்கு எவ்வாறு தீப வழிபாடு செய்ய வேண்டும் எவ்வாறு குல தெய்வத்தை வீட்டில் அழைக்க வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது
    #kuladeivavalipadhu
    #tamil
    #tamilastrology
    #குலதெய்வம்
    #ஆன்மீகதகவல்
    #aanmeegam
    #ஆன்மீகதகவல்
    #ஆன்மிகம்
    #ஆடிமாதம்
    #ஆடி
    #ஆடிமாதபலன்கள்
    #குலதெய்வத்தைவீட்டுக்குஅழைப்பது

КОМЕНТАРІ • 54

  • @sumathin1005
    @sumathin1005 19 днів тому +2

    Thank you

  • @user-rm3ei8np9d
    @user-rm3ei8np9d 21 день тому +2

    Om sri Nadukkattu muthaiya potdri 🙏🙏🙏🙏🙏🙏 appa 💗 Om sri sangaya Sami potdri potdri 🙏🙏🙏🙏🙏 appa 💗🪔🪔🪔🪔🌺🌺🌺🌺💐💐💐💐🌹🌹🌹🌹🌹💐💐💐💐🌹🌹🌹🌹

  • @sangeethaselvaraj6215
    @sangeethaselvaraj6215 17 днів тому +2

    Om Sree Selliamman thunai 🙏

  • @maheshwari8257
    @maheshwari8257 17 днів тому +1

    எந்த விளக்கு மேம் பூஜை முடிந்து ஏற்ற வேண்டாம்.

  • @chithu..
    @chithu.. 21 день тому +2

    Illupai ennaiyil veedil vilaku eartalama, reply please

    • @sarankrishna2768
      @sarankrishna2768  21 день тому

      குலதெய்வத்திற்காக குலதெய்வ விளக்கு மற்றும் நிலை வாசல் விளக்கு மண்ணஅகல் விளக்கு பயன்படுத்தும் போது அதற்கு நீங்கள் தாராளமாக இழுப்ப எண்ணெய் தீபம் ஏற்றலாம் பித்தளை விளக்கிற்கு அல்லது வெள்ளி விளக்கத்திற்கும் நீங்கள் இலுப்பை எண்ணெய் பயன்படுத்தும் போது கூடிய விரைவில் பச்சை நிறத்திலான அந்த எண்ணெய் மாறிவிடும் அதனால் மண்அகல் தீபத்திற்கு மட்டுமே இலுப்பை பயன்படுத்தவும் இலுப்ப எண்ணெயில் நம் வீட்டில் தாராளமாக விளக்கு ஏற்றலாம் இலுப்ப எண்ணெய் பயன்படுத்தி விளக்கு ஏற்றும் போது குலதெய்வத்தின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும்

    • @sathyaelumalai5082
      @sathyaelumalai5082 16 днів тому

      Mam nanga vituku velila kuladeivathukunu Pooja panni 1vilaku edruvom....nilai vasalil 2 vilaku edruvom...Inga matum ilupa ennail edralama....ilai Pooja roomlum edranuma...pls reply mam

  • @maheshwari8257
    @maheshwari8257 21 день тому +10

    நிறை செம்பு வாசல்ல வச்சி இருக்கன் மேம் உள்ளே அகல் இருக்கு மேம் எதுக்கு மேம் அர்சனை பண்ணனும்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  21 день тому +4

      நிறை சொம்பு நீர் உங்கள் பூஜைகளில் வைப்பதே சிறப்பு எதற்காக என்றால் நம் இந்த 108 போற்றிகள் சொல்லும் போது அந்த நீரில் கட்டாயம் உங்கள் குலதெய்வம் வந்து வாசம் செய்யும்

    • @maheshwari8257
      @maheshwari8257 21 день тому

      Ok mam.

  • @GanesaMoorthy-h4e
    @GanesaMoorthy-h4e 15 днів тому +1

    Velakku ennai irucku athutu thipam etra lama mam

    • @sarankrishna2768
      @sarankrishna2768  15 днів тому

      தாராளமாக ஏற்றலாம்

  • @maheshwari8257
    @maheshwari8257 21 день тому +2

    வாசல்ல நிறை செம்பு வச்சிட்டு உள்ளே அகல்ல விளக்கு ஏத்தறன் மேம் .அப்படி செய்யலாமா மேம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  21 день тому

      வேண்டாம் அப்படி செய்ய வேண்டாம்

  • @maheshwari8257
    @maheshwari8257 17 днів тому +2

    ஆண் தெய்வம் மேம் வேப்பிலை வைக்கணணுமா.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  17 днів тому

      ஆடி மாசத்தில் வேப்பிலை என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்தது அதனால் தாராளமாக வேப்பிலை வைத்து வழிபாடு செய்யலாம்

  • @maheshwari8257
    @maheshwari8257 17 днів тому +1

    4 தீபம் மா மேம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  17 днів тому

      காமாட்சி விளக்கு சேர்த்து நான்கு தீபம்

  • @sathyaelumalai5082
    @sathyaelumalai5082 16 днів тому +1

    mam nanga kuladeivathukunu veliya oru vilaku edruvom....nilai vasalil 2 vilaku edruvom...ithu matum ilupai oil edralama... Pls reply mam

    • @sathyaelumalai5082
      @sathyaelumalai5082 16 днів тому +2

      Pooja room 5 vilaku 1 kamatchi Amman,2 kuthu vilaku, murugar 1 ,poovada Kari samiku 1...epdi etra vendum mam ...pls reply me mam

    • @sarankrishna2768
      @sarankrishna2768  16 днів тому

      உங்கள் பூஜை அறையில் குலதெய்வத்திற்காக தனியாக ஏற்ற வேண்டிய மண் அகல் தீபம் மற்றும் வாசலில் ஏற்ற வேண்டிய இரண்டு தீபங்கள் இலுப்பெண்ணை ஊற்றி ஏற்ற வேண்டும்

    • @sarankrishna2768
      @sarankrishna2768  16 днів тому

      பூஜை அறையில் ஐந்து விளக்குகள் ஏற்றுவது சிறப்பு அந்த ஐந்து விளக்கில் ஒரு விளக்காவது மண் விளக்காக இருக்க வேண்டும் அது குலதெய்வத்திற்காக வைக்க வேண்டும்

    • @sathyaelumalai5082
      @sathyaelumalai5082 16 днів тому

      Thank you mam

  • @maheshwari8257
    @maheshwari8257 17 днів тому +2

    1 செம்புல அரிசியும் இன்னொரு செம்புல தண்ணீரும் வைக்கலாமா மேம்.

  • @maheshwari8257
    @maheshwari8257 17 днів тому +1

    செம்பு தண்ணீல கிராம்பு . சந்தனம் . மஞ்சள் .பச்சை கற்பூரம் . இதெல்லாம் போடலாமா மேம்.

  • @maheshwari8257
    @maheshwari8257 21 день тому +2

    வாசல்ல நிறை செம்பு வைக்க லாமா மேம்.குல தெய்வத்துக்கு.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  21 день тому

      வாசலில் உருளியில் தண்ணீர் வைத்து பூ போட்டு வைக்கலாம் நிறை சொம்பு நீர் பூஜை அறையில் வைப்பது சிறப்பு

    • @maheshwari8257
      @maheshwari8257 21 день тому +1

      Ok mam.

  • @maheshwari8257
    @maheshwari8257 17 днів тому +1

    செம்பு பூ போட்டு திறந்து வைக்கணுமா மேம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  17 днів тому

      ஆம் திறந்து தான் வைக்க வேண்டும்

  • @maheshwari8257
    @maheshwari8257 20 днів тому +1

    ஒற்றை தீபம் எல்லாரும் ஏற்றனுமா.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  20 днів тому

      குலதெய்வ விளக்கு எல்லோரும் ஏற்றுவது நல்லது

  • @maheshwari8257
    @maheshwari8257 21 день тому +1

    மாலை அலைக்கலாமா மேம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  21 день тому

      தாராளமாக அழைக்கலாம் காலை நேரத்தில் விளக்கு மட்டும் ஆவது ஏற்றி விடுங்கள்

  • @maheshwari8257
    @maheshwari8257 17 днів тому +1

    செம்பு தண்ணீர் தினமும் மாற்றனுமா மேம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  17 днів тому

      பூக்கள் வாடியவுடன் மாற்றலாம் அல்லது வெள்ளி செவ்வாய் நாட்களில் மாற்றுவது சிறப்பு

  • @maheshwari8257
    @maheshwari8257 20 днів тому +2

    அகல்விளக்கு பின்னாடி செம்பு வைக்க லாமா மேம்.

  • @maheshwari8257
    @maheshwari8257 21 день тому +3

    2 விளக்கு ஏத்தலாமா மேம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  21 день тому

      வாசலில் இரண்டு விளக்கு பூஜைகளில் குலதெய்வத்திற்காக தனியாக ஒரு மண்ணஅகல் விளக்கு எப்போதும் ஏற்ற வேண்டும்

    • @maheshwari8257
      @maheshwari8257 21 день тому

      Thank you mam.

    • @maheshwari8257
      @maheshwari8257 21 день тому

      வெளில வைக்கிற அகல்யா உள்ள வைக்கிற அகல்யா வேப்பிலை வைக்கணும்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  21 день тому

      வெளியில் வைக்கிற அகல்ல தான் வேப்பிலை வைக்க வேண்டும்

  • @maheshwari8257
    @maheshwari8257 20 днів тому +2

    கபோடு மேல விளக்கு இருக்கு மேம் கீழே உக்காந்து அர்சனை பண்ணலாமா மேம் .

  • @maheshwari8257
    @maheshwari8257 21 день тому +2

    மாதவிடாய் இருந்தா அந்த விளக்கை ஏத்த வேண்டும் இல்லை என்றால் ஏத்த வேணடாமா மேடம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  21 день тому

      ஆடி மாதம் ஒன்றாம் தேதி எல்லாரும் அந்த விளக்கு ஏற்ற வேண்டும்

  • @maheshwari8257
    @maheshwari8257 17 днів тому +1

    செம்புல என்ன மேம் வாசனைன திரவியம் போடணும்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  17 днів тому

      ஏலக்காய் பன்னீர் இதுபோன்ற வாசனை பொருட்கள் போடலாம்

  • @maheshwari8257
    @maheshwari8257 17 днів тому +2

    கலசத்துல பச்சரிசி சில்லரை காசு வைக்கிறாங்க மேம் அதுவும் வைக்க லாமா மேம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  17 днів тому

      தாராளமாக வைக்கலாம்