இதுவும் கடந்து போகும்..|| Writer S. Ramakrishnan Ultimate Speech || Speech King
Вставка
- Опубліковано 23 сер 2024
- இதுவும் கடந்து போகும்..|| Writer S. Ramakrishnan Ultimate Speech || Speech King
#s_ Ramakrishnan #motivationalspeech #speechking
Click here to bit.ly/Subscrib...
For all Breaking News and Kollywood updates, Speech King will be the one Stop Digital Channel
Clicke here to also watch :
Barathi Baskar : • வீட்டிற்கு ஒரு அறம் வள...
Parveen Sultana : • மனிதர்களிடம் கவனமாக இர...
Jayanthasri Balakrishnan : • விழுந்து பார் ! விழுந... - Розваги
இப்போது நேரம் சரியாக இரவு1.11
ரமளான் மாதத்தின் கடைசி 10
நாட்களில் -இரவில் விழித்து இறை
யருள் வேண்டி வணக்க வழிபாட்டில் இருக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது-இருந்தாலும் முழுபேச்சையும் கேட்டு மற்ற நண்பர்களுக்கும் அனுப்ப வேண்டுமே என்ற யோசனையில்
முழுமையாக கேட்டேன். நட்பு--
பிசிராந்தையார் - மறக்கமுடியாதே
அதுவும் தமிழ் இலக்கியச் சான்று
தான் என்பது என் எண்ணம்.--மிகச்சிறந்த கதைசொல்லிக்கு --வாழ்த்துக்கள்
ஆயிரம். வாய்ப்பளித்த இறைவனுக்கும் நன்றி.சந்திக்கலாம் பிரிதொருநாள்- இறை வாய்ப்பளித்தால்.
எஸ்.ரா எழுத்துக்கள் எனக்கு உயிர்.
Yes to me also
நீண்ட உரையில் ஆங்காங்கே.....இதயத்தை வருடும் உணர்வுகள்..
இப்படி ஒரு இலக்கிய படைப்பாளியை கொடுத்த, இறைவனுக்கு நன்றி ,உயர்திணை அஃறிணை அசைவுகளை அனு அணுவாக ரசித்து அதன் ஊடே பயணம் செய்து ரசித்து ருசித்து, அனைத்து அனுபவங்களையும் அள்ளி கொடையாக கொடுத்துக்கொண்டு இருக்கும். எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி🙏
piramaadham sir , enakku solla theriyala neenga arumaiyaa solliteenga
Super comments.
Super comments.
உண்மைதான் அண்ணா.பசி வளியது.!🙏
சோகத்தில் இருக்கும்போது-மனதை பதப்படுத்திய நல்ல பேச்சு🙏
மிகவும் அருமையான கதை விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்களுடன்
அனைத்து கோணத்திலும்...யோசிக்க கடவுளின் வரமாய் அமைஞ்சிருக்கு சார்
அருமை ஐயா....
பெண்களின் மன உலகை இதை விட மிகச் சிறப்பாக யாராலும் கூறமுடியாது...நன்றி...நன்றி.
எப்பொழுதுமே உங்கள் உரையாடல் மிக அருமையாக இருக்கிறது மனதிற்கு அருகில் தென்றல் வருடுவது போன்ற செயல்க
உண்மை
சமூகத்தின் கண்ணாடியாக பேச்சு.
இன்னிக்கு தான் முதல் முறையாக உங்கள் பதிவுகள் பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது. அருமை. அருமை.
துக்கச் சம்பவங்கள் என்றும் மறந்துபோவதில்லை. உங்கள் பேச்சில், எழுத்தில் மெல்லிய சோகம் உலவிக் கொண்டேயிருக்கிறது. விகடனில் வெளிவந்த அக்கதையை படித்திருக்கிறேன் சிறப்பு சார்
காலம். எவ்வளவு.மர்ம்மானது.....
தங்களின் யதார்த்தமான பேச்சை கேட்டுக் கொண்டே கண்ணீரில் நனைந்து நெகிழ்ந்தேன்.
சுவர்களின் கதைகளை கேட்கும் பெண்களுக்கு சுவர்ளுடனே வாழ்ந்திட முடியும் ஆனால் ஏதோ ஒரு ஏக்கம் அவளுடனே ஆர்பறித்து கொண்டுதான் இருக்கின்றன.
நன்றி
இயல்பான பேச்சு சமவெளியில் ஓடும் ஆறுபோல் பேச்சு இயல்பாய் இருத்தல் உங்களின் தனித்தன்மை அகந்தை இல்லாத உரை யாண்டு பெற்றனை நீர்..வாழ்க பல்லாண்டு.
நுட்பமான உணர்வுகளை உணர்த்தும் பேச்சு🙏
மிகவும் அருமை யான பேச்சு......👌🙏💐💜
நல்ல மனதை வருடும் அருமையான கதை உடன் பெண் என்னும் தேவதை பற்றிய பேச்சு
அற்புதம்...
ஆரம்பித்த உடனேயே அனைவரையும் கட்டிப்போட்டு
விடுவீர்கள் ஐயா
மிகச்சரியாகச் சொன்னீர்கள்
எஸ்ரா நமக்குக்கிடைத்த பொக்கிஷம்
சிறந்த எழுத்தாளர்..பேச்சாளர்...கதைசொல்லி..
Nandri nandri ayya
Sir, உங்களின் யதார்த்தமான பேச்சு ,உங்களின். உரையை ஒரு நாளும் பாதியிலேயே நிறுத்தி விட்டு போக மனமில்லை ஒரு நாளும்
ஒவ்வொரு கதையிலும் நம்மை(என்னை இணைத்துக்கொள்ள முடிகிறது,,நீங்கள் இலக்கியத்திற்க்கும் ,எங்களுக்கும் கிடைத்த வரம்❤❤❤❤
❤
மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள்
அ௫மை சாா். என் மகன் இறந்த அன்று நானும் நினைத்த ஒன்று.
சோகம் எப்போதும் உணவினால்
குறைகிறது. உப்பு ம் தண்ணீ௫ம்
இறங்க இறங்க உள்ள ம் ஆறிவிடும். ஆனால் வடு இ௫ந்து உ௫த்தும் . பெண்கள் களின் மேன்மை யை உரக்கச் சொன்னீா்கள் வாழ்த்துக்கள்🎉🎊
உங்களது அந்த காயம் உண்டாக்கிய நபரை இரயிலில் சந்தித்ததை உங்களது புத்தகத்தில் படித்திருக்கிறேன்
o
ô
மறதி இயற்கை கொடுத்த வரம்.மறதி இல்லையென்றால் மனிதன் எல்லா எண்ணங்களையும் சுமந்து கவலையில் வீழ்ந்து அழிந்து போவான்.
Pirivai patri neengal pesum pothu kankal muluvathum kanneer
Arumaiyana speech.... Thank you
பெண்கள் மீது நாம் செய்ய வேண்டிய அன்பு பற்றி கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி M.Subramanian
மிகவும் ரசித்து கொண்டு கேட்டேன். அருமை அருமையக இருந்தது உங்கள் பேச்சு
The best real storyteller. Best care taker of the society.God bless
Super sir..unmai
என் சிந்தனையில் புதுமையை விதைத்த சிற்பி.....
Sir,
You are a Gem of tamil society ❤
அற்புதமான பேச்சு, என் சிந்தனயை மாற்றிய உரை
சிறப்பு... மிக சிறப்பு 👍 நன்றி அய்யா 🙏
பெண்கள் இப்போது எல்லாம் ரொம்ப advantag எடுத்தகறாங்க சார்
Mr.S.R. 👏👍 Thank you 🙏
மிக யதார்த்தமான பேச்சு..! நன்றி ஐயா.
கண்ணீர் வருகிறது சகோ✍️
நன்றி சார்.
நோக்கரிய நோக்கே நுணக்கறிய நுண்ணுணர்வே ❤❤❤
சிறப்பான பேச்சு 🌹🌹
அருமை அய்யா
It's really nice 😊 sir
Avalukenru oru Verdi miga Arpudham sir🙏
Super story sir. Dedicated for women
Vanakkam sir
Arumayana story
Ennudaya miga periya aasai indha oonjal
Supper sir I
பேரறிஞர் என்று கேள்விப்பட்டிருகுகிறேன் உண்மையான- பேரறிஞரின் பேச்சுகளை கேட்பதற்கு வரம் வாங்கி வந்துள்ளேன்.இந்த பூவுலகின் பொக்கிஷம் நீங்கள்
மிகவும் ௮ருமை வாழ்க்கை யின் ௭தார்த்தங்கள் மனிதனை பக்குவப்படுத்தும்
நல்ல கதை கூட இதயத்தில் கூட இணைந்துள்ளது
கடவுள் ஒருவன் மட்டும் தான் என்று எல்லோரும் எண்ணிக்கொள்கிறார்கள். அது உண்மை அல்ல ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கண்ணனுக்கு தெரிவர் இன்று ஏன் கண்ணக்கு தெரிந்தர்...
Superb. Hats off Ramakrishnan Sir. Outstanding
எஸ் ரா. ❤
சமிபத்தில் 2023-9-6 புதுமையான உணர்வு இந்த பேச்சு
அருமையான பதிவு. பராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அருமை சகோதரா. 🙏
Lovely Sir, Thank you so much 🙏
உங்களுடைய நாவலைப்படித்த பிறகு நான் ஒரு சிறு கதை எழுதினேன் அண்ணே.
Correct sir,forgetting is sometimes a gift, but remembering we forget
பல சிறைகளை தாண்டியே நான் நாணாக இருக்கிறேன்
Fantastic my friend
அருமை சார்
SUPER speech
நல்லவர் நீங்கள்.. அதான் நல்லபடியா யோசிக்கிறீங்க.?யோசிக்க வைக்கிறீங்க.
ன
ரர்
ர
ன
😊
Arumai Ayya...
மிக அருமை🎉
❤அருமை
Excellent sir.
பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு உங்கள்
செம்மொழித்தமிழின் இன்சுவை தண்நீர் விழும்அருவியின் சாரல் இனபத்தேன் வந்து பாயுது காதினிலே. கருத்துக்கள். அறிவுரைகள் வாழ்வில் நிகழும் ஆனால் 26:56 உட்பொருளை உணராத மனிதனை சிந்திக்க வைக்கும் சொற்கள் நிறைகுடம் தளும்பாது தடுமாறாத சொற்கோவையின் சொந்தக்காரரே. வாழ்க பல்லாண்டு
Unmai than sir valkai muluvathum oyamal samaithu tharukirom annal penkalai oru porulaga kuda mathipathu illai. Varudam muluvathu samaikitom ethavathu oru nal sapadu sari illai endral athi poruthu kolvathu illai udane migavum asingamaga thittuvanga. Ennaku migavum varutham Aya. Avarkalai porutha varai avarkalin andrada thevaikalai niraivetra kasu vangatha oru adimai thevai avalavuthan. Kulanthaikalukakathan matum than poruthukolkirom. Valkai valave virupam illai very Vali illamal than valnthukondu irukirom.
அருமையான பதிவு
அருமை 👌
Super sir ,jovially you have narrated the stone pelted incident
My favorite writer 🔥🔥🔥
Thank you professor
Thankyou sir
உண்மையான பேச்சு
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
Thank you sir
Good
அழுத்தமான அறிவு காரன்
Super sir
Now a man can find his passion. I am one among themselves.....
The story is A Small, Good Thing by Raymond Carver
Sir thank you nice❤❤
Very nice .
Excellent sir arts always teach us about humanity waiter thittalam because most of the hoteliers are so arrogant and we are paying money but I agree with your opinion about mother wife sister and all
Wonderful speech.
No words to express
Salute sir
superhansfguru
Sir thank you🙏🙏🙏
Cake story I am wheeping
Super
Excellent narration
❤NICE MESSAGE 😊❤
Arumai arumai
Super.