கதைகளில் உள்ள கதாப்பாத்திரங்கள் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு | S. Ramakrishnan speech
Вставка
- Опубліковано 14 бер 2024
- கதைகளில் உள்ள கதாப்பாத்திரங்கள் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு | S. Ramakrishnan speech | Characters | Story | Ilakkiya Arangam
#இலக்கிய_அரங்கம்
#IlakkiyaArangam
#இலக்கியம்
#தமிழ்
#tamil
#literature
#character
#characters
#story
#stories
#tamil
#sramakrishnan
Subscribe to @IlakkiyaArangam
"இலக்கிய அரங்கம்" எனும் இந்த சேனல் இலக்கியம் சார்ந்த அனைத்து தகவல்கள், செய்திகள், சொற்ப்பொழிவுகள் மற்றும் சிந்தனைகளை தங்களுக்கு வழங்குகிறது. தமிழ் இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கியங்கள் பற்றியும் இந்த சேனலில் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். உங்களின் மேலான ஆதரவை நமது சேனலுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இலக்கியம் எனும் ஒற்றை வார்த்தைக்குள் இருக்கும் அத்தனையையும் அறிந்துகொள்ள நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். வாருங்கள் இலக்கிய பாதையில் பயணிக்கலாம்.
ஐயா
அருமையான உரை. தமிழ் கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் பல்வேறு கதைகளையும் வாழ்க்கை உளவியல் தத்துவங்களையும் உள்ளடக்கியது. கிரா கருவேப்பிலை கதை அருமை.
உலகில் கொடியது பசி.
பசி மட்டுமே உழைக்க தூண்டுகிறது. பல வரலாற்றை உருவாக்குகிறது. 🙏🏻
பின்னால் உள்ள இசை இம்சையாக இருந்தது...
சிறப்பான உரை❤❤❤❤
பாகைநாடன் என்னும் புனைபெயரில் நான் எழுதிய சிறுகதைகள், நாவல்களில் அதன் போக்கிலேயே படைத்தேன். சில பாத்திரங்கள் என்னை அழவும் வைத்தன. படித்தவர்கள் என் பாத்திரங்களில் ஒன்றி கடிதங்கள் எழுதியிருக்கின்றனர்.
நீண்ட நாள் களுக்கு பிறகு என்னை விக்கி விக்கி அழவைத்து விட்டார் பப்பு தாத்தா....
சொன்ன விசயமும், விதமும்...நன்றி
..
Pls stop the bgm very irritated
The background music was very disturbance
❤
❤❤
கூகுள் குட்டப்பா என்ற தமிழ் படம் தாங்கள் கூறிய குரங்கு ஆவணப்படத்தைச் சார்ந்து எடுக்கப்பட்ட படம் போல் உள்ளது. குரங்குகளுக்கு மனிதன் பிறந்தான் என்பதை இவ் ஒப்புதலைப் மூலம் கண்டேன்
எழுத்திற்கும் வாசிப்பிற்கும் சம்பந்தமே இல்லாத ஒருவன் தான் இந்த வீடியோவை படத்தொகுப்பை செய்துள்ளான் அதனால்தான் பின்னணி இசை சேர்த்துள்ளான்.இனி வரும் காலங்களில் இந்த தவறை செய்ய வேண்டாம்.