அருட்குருநாதர் ஐயா-அம்மா பொன்னார் திருவடி போற்றி போற்றி எங்களை ஒரே சைவநெறியில் கொண்டு வந்தவர். எங்கள் மும்மை மலமருக்க வந்த முதல்வர் நம்மை நால்வர் பெருமக்களை வணங்க வழிவகுத்தவர் அம்மையிலும் ஐந்து எழுத்தே துணை நிற்கும் என்று கூறியவர் அருட்குருநாதர் ஐயா-அம்மா பொன்னார் திருவடிகளையும் அடியேன் சென்னிமேல் கொண்டு துதித்து வணங்கி போற்றி வழிபடுகிறேன் 🙏🙏🙏
*சைவத்தின் அடிப்படை தாழ்வு எனும் தன்மை *தெய்வத் தீந்தமிழாலான திருப்பதிகங்கள் ஈசரையே கட்டிப்போடும் வல்லமை உடையன என்று சான்றுகளுடன் நிறுவிய கருணை *நமக்கு நாமே பத்தர் என்று Self certificate கொடுக்கும் திருப்பதிகம் *தியாகச் செம்மல் எனும் பட்டத்தை நாம் பெற வழிகாட்டிய வள்ளன்மை *130 கோடி மக்கள் நலமுடன் வாழ மிக்காரும் ஒப்பாரும் இல்லாத 1 சிவஞானியாகிய ஐயாஅம்மா போதும் *சுந்தரரைக் கும்பிடும் வீட்டில் சுந்தரம் விளங்கும் *பெரிய புராணத்தின் ஆதி விதை *ஏன் போற்றி ஓம் நமச்சிவாய சொல்ல வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருவடி போற்றி ஐயா அம்மா
இறைவனை பாடும் புராணம் பல உள்ளன உலகில். இறைவனே தொண்டரை பாடியது உலகலெம் எனும் பெரிய புராணம். ❤
அம்மை அப்பன் அற்புதக் காட்சி. திருத்தாள் போற்றி போற்றி... திருச்சிற்றம்பலம் 🙏...
நமது திருச்செல்வங்கள் ஆச்சாரியர்கள் நாயன்மார்கள்பொன்னடிகள் தலைமேற்கொண்டு போற்றுகின்றேன். தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயனே
எம்மை ஆளும் அம்மையப்பர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
🙏💮🌺சிவ சிவ🌻🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
அருட்குருநாதர் ஐயா-அம்மா பொன்னார் திருவடி போற்றி போற்றி
எங்களை ஒரே சைவநெறியில் கொண்டு வந்தவர்.
எங்கள் மும்மை மலமருக்க வந்த முதல்வர்
நம்மை நால்வர் பெருமக்களை வணங்க வழிவகுத்தவர்
அம்மையிலும் ஐந்து எழுத்தே துணை நிற்கும் என்று கூறியவர்
அருட்குருநாதர் ஐயா-அம்மா பொன்னார் திருவடிகளையும் அடியேன் சென்னிமேல் கொண்டு துதித்து வணங்கி போற்றி வழிபடுகிறேன் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் அடியார்கள் பெருமக்கள் அனைவர் மீதும் பேரருள் தந்த கருணையே உருவான திருவானைக்கா அண்ணல் அய்யா அம்மா மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🙏🙏🌸🌸🌸🌸💐
அர அர பெரிய அய்யா அம்மா மலரடி போற்றி போற்றி.
அனைத்து அடியார் பெருமக்கள் மலரடி போற்றி போற்றி
ஒலிஅமைப்பை தெளிவாக அமைத்தமைக்கு மிக்க நன்றி அய்யா.
அருமை.சிவயாநம.
*சைவத்தின் அடிப்படை தாழ்வு எனும் தன்மை
*தெய்வத் தீந்தமிழாலான திருப்பதிகங்கள் ஈசரையே கட்டிப்போடும் வல்லமை உடையன என்று சான்றுகளுடன் நிறுவிய கருணை
*நமக்கு நாமே பத்தர் என்று Self certificate கொடுக்கும் திருப்பதிகம்
*தியாகச் செம்மல் எனும் பட்டத்தை நாம் பெற வழிகாட்டிய வள்ளன்மை
*130 கோடி மக்கள் நலமுடன் வாழ மிக்காரும் ஒப்பாரும் இல்லாத 1 சிவஞானியாகிய ஐயாஅம்மா போதும்
*சுந்தரரைக் கும்பிடும் வீட்டில் சுந்தரம் விளங்கும்
*பெரிய புராணத்தின் ஆதி விதை
*ஏன் போற்றி ஓம் நமச்சிவாய சொல்ல வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அடியேன் ருத்ராட்சம் ஏ.ஏழுமலை
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே 👣🙇🙏🌷🌸💐🌹🌺🌻
ஐயாஅம்மாதிருவடிகளேபோற்றிபோற்றி63நயமார்கள்திருத்தாள்போற்றிபோற்றிதிருச்சிற்றம்பலம்பொன்னம்பலம்சிவாயநமக❤❤
Hara hara speech is super.motivate speech super.thevaram sing is super.ayyyamma thiruvadikal potri potri nandri❤🙏🙏🙏🙏😍👍👍👍
Aruputham ammeappa.
Siva Siva hara hara excellent speech ayyamma
அருட்குருநாதர் ஆனைக்கா அண்ணல் ஐயாமா திருவடிகள் போற்றி! போற்றி!
🙏🏻🙇🏻 அருள் குருநாதர் ஐயா அம்மா மலடிகள் போற்றி போற்றி 🙇🏻🙏🏻
அருட்குருநதார் ஐயா அம்மா அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி
சிவ சிவ அர அர
ஆண்டவனுக்கு எழுதிய நூல்கள் பல உண்டு. அடியவர்காக எழுதிய ஒரே நூல் பெரிய புராணம்.
உலகில் சிவன் பத்தராய் இருப்பவர்கள் பலர் உண்டு. ஆனால். சிவனே தொண்டர்களுக்கு பித்தனாயிருப்பது பெரிய புராணம். ❤
கடவுளுடைய கருணினை காட்டிய காவியம் பல கண்டேன். கடவுள் மேல் காதலை காட்டியது இந்த பெரிய புராணம்.