Це відео не доступне.
Перепрошуємо.

கண்டேன் மாலனை!

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2022
  • திருமால் பிறந்த இடம் கும்பகோணம் என்று, பல வியக்கவைக்கும் தடயங்களைக் கொண்டு, நிறுவியுள்ளேன். மிக, மிக முக்கியமான இந்த விழியத்தை, நீங்கள் அனைவரும் கண்டு, திருமாலின் அருள் பெற வேண்டும்!
    My IOB Savings Account :
    Name: Dr. V. Pandian.
    Bank: Indian Overseas Bank
    Branch: Urapakkam, Chennai - 603 210.
    Account Type: Savings.
    Account Number: 224401000006043.
    IFS Code: IOBA0002244.
    SWIFT Code: IOBAINBB761
    My Post Office Savings Account :
    Annai Anjugam Nagar Sub Post Office.
    603 211.
    Name : V. Pandian
    A/C No.: 010015097083

КОМЕНТАРІ • 474

  • @gopigopi2419
    @gopigopi2419 2 роки тому +88

    ஆசீவகத்தையும் ஆசீவக கடவுளர்களையும் மீட்டெடுத்த உலகின் முதல் தமிழ் விஞ்ஞானி திரு பான்டியன் அய்யாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @arockiasamynse
    @arockiasamynse 2 роки тому +39

    இந்திரனுக்கு ஆலயமா! மிக்க மகிழ்ச்சி. அப்ப, பிராமணன் வயிற்றில் புளி கரைசல் தான்....மலர்க ஆசிவகம், தொடர்க உமது தொண்டு.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +24

      ஆலயம் என்று சொல்ல முடியாது. தற்காலிகமாக பதிட்டை செய்து, வழிபட்டு, பிறகு எடுத்து வத்துவிடுவோம்.

    • @kumar321ify
      @kumar321ify 2 роки тому

      @@TCP_Pandian I bet you can't.The government will not allow you..if you done this one your biggest achievement.

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 2 роки тому +56

    அற்புதம் இன்று ஏகாதேசி, நான் சோழமண்டலத்தில் பிறந்ததால் நான் நம் கடவுள் சிவனையும் முருகனையும் மட்டுமே வணங்கி கொண்டு இருந்தேன் ஆனால் மற்றவர்களும் அதாவது இராவணன், இந்திரன், க்ரிஷ்ணர், பாண்டவர்கள், திருமால், அரங்கநாதர், விநாயகர், மீனாட்சி, எல்லோரும் நம் கடவுள் தான் ஐயா அவர்களால் தான் தெரிந்துகொண்டேன் இன்று நான் ஐயா அவர்கள் சொன்ன நம் கடவுளர் எல்லோரையும் வணங்குகிறேன், வாய்ப்பு கிடைக்கும்போது எல்லோரின் கோவிலுக்கும் சென்று வணங்குகிறேன், ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி,

    • @akshayankogularam8398
      @akshayankogularam8398 2 роки тому +10

      திருமால், அரங்கர், ஆகாசமுனி = எல்லோருமே ஒரே ஆள் தான்

  • @gopigopi2419
    @gopigopi2419 2 роки тому +37

    இந்திய கலப்பிர இனங்களையும் தமிழக துரோகிகளையும் தன் வார்த்தை ஈட்டி மூலம் கழுவேற்றி கொன்டிருக்கும் அய்யா பான்டியனுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.

  • @gopigopi2419
    @gopigopi2419 2 роки тому +65

    உங்களின் கானொளியை கண்ட பிறகுதான் தமிழ் குடிகளை உயர்வாக நினைக்க தூன்டியது.குறிப்பாக பரையர் குடி குறவர் குடிகளையும் மற்ற தமிழ் குடிகளையும் உயர்வாக மிகவும் அதிசயமாக உணர்கிறேன் அய்யா

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +17

      உண்மை தான்!
      பாண்டியன் ஐயா இல்லை என்றால், நம் கடவுளர்களின்
      உண்மை தெரியாமல் போய் இருக்கும்!

    • @santhiraman2143
      @santhiraman2143 2 роки тому +9

      உண்மை 100%

    • @lakshmieben
      @lakshmieben 2 роки тому +12

      உண்மை தான். எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே

    • @radhakannan1244
      @radhakannan1244 2 роки тому +5

      உண்மை தான் ஐயாவால் நிறைய தெரிந்து கொண்டோம்

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому +2

      @@lakshmieben சிறப்பு தோழி!!👌👌🙏🙏🌺🌺

  • @Lalithkumar7
    @Lalithkumar7 2 роки тому +30

    அருமை ஐயா! என்னுடய சொந்த ஊர் திருச்சி தான் ஐயா! இப்போ நான் இருக்கிறது கோவை, மிக்க நன்றி ஐயா!! உங்கள் விழியத்தின் மூலமாக நாங்களும் திருமாலின் பிறந்த இடமும், அவர் விவசாயம் பண்ண இடமும், பிள்ளையார்பட்டி கோவிலும், அவர் சிரார் பள்ளியை நடத்தியதும் உங்கள் விழியதின்மூலம் அப்படியே திருமால் வாழ்ந்த வாழ்கையின் வாழ்ந்த இடங்களும் நான் உணர்ந்தேன் ஐயா!! மிக்க மிக்க நன்றி ஐயா!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. அதே போல சரியான நேரத்தில்தான் மழைக் கடவுள் இந்திரனுக்கு விழாவாக 20:00அந்நேரத்தில்தான் இங்கு இடியும் மலையும் சரியாக நேரத்தில் பெய்துக்கொண்டிருகிறது ஐயா!! ஆச்சரியமாக இருக்கிறது!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..
    நீங்கள் பல்லாண்டு வாழ்க!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Aaseevagam741
    @Aaseevagam741 2 роки тому +11

    முருகப்பெருமானின் துணை உங்களுக்கு இருக்கும் வரை எவராலும் உங்களை அசைக்க முடியாது ஐயா.
    உங்கள் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன் 🙏
    வாழ்க தமிழ் ♥️
    வளர்க தமிழர் 🙏

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому +27

    கிருஷ்ணன் திருமால் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை அறிந்து மனம் மகிழ்ச்சியடைகிறது சிறப்பான பதிவுக்கு நன்றி

  • @akshayankogularam8398
    @akshayankogularam8398 2 роки тому +33

    மாலே மணிவண்ணா!🙏🏽💙🙏🏽💙
    பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்
    சங்கேறு கோலத் தடக்கைப்
    பெருமானை
    கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை
    நங்கோனை நாடி இன்று நான்
    கண்டேனே
    ஆரா அமுதே என் உடலம் நின்பால் அன்பாயே
    நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
    சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை
    ஏரால் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +3

      இந்த செய்யுள் திவ்யப்பிரபந்தம்
      பாசுரங்களில் இருக்கிறதா?

    • @akshayankogularam8398
      @akshayankogularam8398 2 роки тому +4

      @@gayathrikashi7806 ஆம், அவை பாசுரங்கள் தான்

    • @lakshmieben
      @lakshmieben 2 роки тому +1

      அருமை அருமை சகோதரர். 🙏🙏

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +3

      @@user-wj8lh4kh4k
      உண்மை தான்!
      உங்கள் பின்னூட்டங்களை ஆர்வமாக கவனித்து ஸ்கிரீன்
      ஷாட் எடுத்து எழுதி வைத்து
      கொள்வேன். நீங்கள் கூறிய முருகனின் மயில் வாகனம் மற்றும்
      ஆசீவகம் பற்றிய பல கருத்துக்கள்
      என்னால் மறுக்க முடியவில்லை.
      பிடித்த கருத்துக்கள் பல...
      நீங்களும் ஒரு வகையில் மனோதத்துவ சித்தர் தானோ...
      மிக்க நன்றி, வாழ்க வளமுடன்🙏

    • @akshayankogularam8398
      @akshayankogularam8398 2 роки тому +1

      @@user-wj8lh4kh4k எல்லா பாசுரங்களும் உண்மையானவை அல்ல. பெரும்பாலானது பொய்யான பாசுரங்கள் தான். எனினும் சிற்சில பாடல்கள் திருமாலின் பெருமையையும் வரலாற்றையும் பேசுகின்றன. நான் குறிப்பிட்ட இவ்விரண்டு பாசுரங்களும் அவ்வகையை சேர்ந்தவை தான். திருமால் சங்கையும் நேமியையும் ஏந்தியர் என்பது வரலாற்று உண்மை. அவர் திருக்குடந்தையான தற்போதைய கும்பகோணத்தில் உதித்தவர் என்பதும் உண்மை. அவர் செந்நெல் வளர்த்த பெருமான் என்பதும் உண்மை. நரசிங்கன். இராமன் போன்றவைகளின் பாதிப்பும் இச்செய்யுட்களில் இல்லை. அப்படி இருக்க அதனை தாராளமாக பாடலாமே. பிராமணரால் எல்லா பாசுரங்களும் இயற்றப்படவில்லை. அது ஒரு பக்கமிருக்கு, எப்படி நமது முன்னோர்களை நாமே புகழ்பாடாமல் இருப்பது? போறபோக்குல கருப்பணசாமி, முனியாண்டி, ஐயனார் நாட்டார் பாடல்களையும் யூதரின் சதியென சொல்வீர்கள் போலவே!

  • @kanuindu
    @kanuindu 2 роки тому +20

    திரு மதிப்பிற்குரிய ஐயாவுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! காவிரி ஆற்று பாசனத்தில் வளர்ந்த எமக்கு இனம் புரியா எண்ண அலைகள் கடல் அலை சீற்றம் உள்ளன. என்ன ஒரு ஆற்றல் மிக்க மனிதர் நீங்கள் ! வார்த்தைகளே இல்லை தங்களை சிறப்பிக்க ஐயா. எனது ஊர் பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமம். சிவன், முருகன் , திருமால் மும்மூர்த்திகளையும் வணங்கிவருகிறோம். தஞ்சையில் பிறந்த பெண்மணி என்பதில் அளவுகடந்த பெருமையாக உள்ளது! தமிழுக்காக தங்கள் அற்பணிப்பு அசாத்தியமிக்கது ஐயா! வாழ்க நீர் நலமுடன் வளமுடன்….!

    • @KDM919
      @KDM919 2 роки тому +3

      ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணைந்து விட்டீர்களா சகோதரி

    • @kanuindu
      @kanuindu 2 роки тому +2

      தமிழ் வருட பிறப்பு அன்று இனணய காத்திருக்கிறேன்… !

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +11

      உங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி! உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 2 роки тому +18

    மாலனின் வழி வந்த எனது ஆசிவக சித்தரே, எனது வரியை இந்திரன் (ஐந்திரனுக்கு) இனிதே செலுத்தி எனது கடமையை ஆற்றிவிட்டேன்🙏. வழிகாட்டுத் திருவிழா இனிதே நடைபெற்று வெற்றி விழாவாக வாழ்த்துக்கள்🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +16

      மிக்க நன்றி, கோபி! மிக்க நன்றி! ஐந்திரனின் அருள் நிறைத்திருக்கட்டும்!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +4

      🙏🙏🙏🙏🙏

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 2 роки тому +16

    நான் ஐந்தாம் தமிழர் சங்கத்தில் என் நன்கொடையை செலுத்தி விட்டேன். உங்கள் சேவைக்கு கோடி நன்றிகள்.

    • @senthamilachibharadhi
      @senthamilachibharadhi 2 роки тому +1

      அது ஐந்தாம் தமிழர் சங்கம்

    • @navinprabakaran8072
      @navinprabakaran8072 2 роки тому +2

      @@senthamilachibharadhi நன்றி 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +9

      மிக்க நன்றி, நவீன்!

    • @akashs6925
      @akashs6925 2 роки тому

      @@TCP_Pandian SIR PLEASE HELP ME WHO ARE U

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 2 роки тому +57

    திரு. மாலன் பற்றிய ஆய்வு அருமை ஐயா. இப்பொழுது நாம் அனைத்து தமிழ் சங்க தலைவர்களையும் அறிந்து கொண்டோம் அவர்களின் சிறப்பு நிகழ்வுகளையும் தெரிந்து கொண்டோம். ஐந்தாம் தமிழர் சங்கத்தின் ஆக்கப்பூர்வ பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.ஆணையிடுங்கள் செய்கிறோம். வெல்க தமிழர் ஒற்றுமை!!!

  • @gayathrikashi7806
    @gayathrikashi7806 2 роки тому +35

    வணக்கம் ஐயா🙏
    ஏகாதசி யான இன்று,
    "கண்டேன் மாலனை" என்ற
    காணொளி அருமை! 👌
    வள்ளுவர்,
    "ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி''
    என்ற குறளில் சித்தர்களின் பெருமை பற்றி கூறியுள்ளார்!
    இந்திரனுக்கு சிலை அமைப்பது ஐயாவை
    மிகவும் பாராட்ட வேண்டும்!
    இந்த குறளை பலர் தவறாக திரித்து கூறியுள்ளார்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      ஆமாம், இந்திரன், லெகிமம் சக்தியால் வானத்தில் ஏகினார் என்பதற்கு இந்தக் குறள், ஆதாரமாக உள்ளது.
      மிக்க நன்றி!

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 2 роки тому +37

    masterpiece அய்யா masterpiece...!!!!!!!
    amazing content....அய்யா வின் ஒவொரு விழியமும் ஒரு ph d தான் .....

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g 2 роки тому +5

      அய்யா...உறுப்பினர்களுக்கு உங்கள் போட்டோக்ரப் அல்லது signature ஆவது இருக்கும் ஒரு notice ஆவது அனுப்பி வைக்கலாமே சார்....u are an important person in our lives...but we have nothing அபௌட் u....atleast மெயில் ஆவது பண்ணி விடுங்க...download பண்ணி வெச்சுக்கறோம்....if u dont want to give signature atleast வெறும் greeting ஆவது send பண்ணுங்க அய்யா.....லாமினெசன் பன்னி வச்சுக்கறோம்

  • @kamalanathanjothykumar1863
    @kamalanathanjothykumar1863 2 роки тому +19

    மட்டற்ற மகிழ்ச்சி! கும்பகோணம் / குடந்தை பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற்றோம்! திருமால் பிறந்த இடம் பற்றி அறிந்தது மிகவும் சிறப்பு! மிக்க நன்றி ஐயா!

  • @KDM919
    @KDM919 2 роки тому +12

    வணக்கம் ஐயா 🙏 வாழ்க தமிழ் வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம் மலரட்டும் ஆசீவகம் , அருமையான பதிவு உண்மையை உலகிற்கு உணர்த்தும் விதமாக உங்களின் அனைத்து பதிவுகளும் உள்ளன உங்களுக்கு Doctor பட்டம் கொடுக்கப்படவேண்டும் என்பது என் எண்ணம் அவர்கள் கொடுக்கிறார்களோ இல்லையோ நான் உங்களுக்கு Dr திரு பாண்டியன் அம்பலத்தார் என்று என்னுள் இருந்து என் அப்பன் முருகப்பெருமான் சொல்ல வைக்கிறார் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +13

      நண்பரே! நான் ஏற்கனவே, விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் தான்!

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому +2

      ஐயா அவர்கள் physics இல் PhD முனைவர் பட்டம் வாங்கி இருக்கிறார்!!

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +18

    ஐயா தாங்களின் அற்புதமான இந்த காணோலி மிக அருமை இந்திரனுக்கு விழா எடுப்பது போல் ராவணனுக்கும் நாம் அனைத்து தமிழ்க்குடி சித்தர்களுக்கு விழா"எடுக்க வேண்டும் இதை நாம் தான் செய்தாக வேண்டும் , தமிழ்க்குடி நேயா்கள் கணிசமான தொகையை நாம்மால் முடிந்தளவு அளிப்போம் இது காலத்தின் கட்டாயம் நான் தேவேந்திரகுல வேளாளா் பள்ளா்குடி தான் தமிழ்குடி நன்றி நன்றி நன்றி ஐயா

    • @KDM919
      @KDM919 2 роки тому +3

      ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணைந்து விட்டீர்களா

    • @prajan8197
      @prajan8197 2 роки тому

      ஆம் நீங்கள் சொல்வது எல்லாம் சரி ஆனால் நீங்கள் ஆரியர்களுக்கு அடிமையாக தான் இருக்கிறீர்கள்

  • @rajendranp8135
    @rajendranp8135 2 роки тому +18

    மிக்க நன்றி ஐயா,
    இந்த விழியத்தின் மூலம் திருமால் யார், அவர் எங்கு பிறந்தார் என்ற உண்மைகளை அறிய முடிகிறது.
    நீவிர் வாழ்க பல்லாண்டு.
    சிறக்க உமது தமிழர் தொண்டு.

  • @radhakannan1244
    @radhakannan1244 2 роки тому +10

    வணக்கம் ஐயா திருமாலின் பிறந்த ஊரை தெரிந்து கொண்டோம் கும்பகோணம் ‌பிள்ளைகளின்‌ இறப்பு இன்று நினைத்தாலும் மிகமனவேதனை அளிக்கிறது. இனி இந்த மாதிரி நிகழ்வு நடக்காமல் இருக்க‌ நம் கடவுளர்களை வணங்குவோம் பிறக்கபோகும்‌ வருடம் அனைவருக்கும் நன்மைகளை அளிக்க வேண்டும். அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @user-qw4kw4yr3n
    @user-qw4kw4yr3n 2 роки тому +26

    வியக்கிறது ஐயா....!
    உங்களது ஆற்றல் நிறைந்த சத்தியத்தின் விடியல் பணி மேன்மேலும் சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 👏👏👏👏💪💥💥💥
    சந்தா தொகையை உறுதியாக அளிக்கிறோம் இந்த பங்களிப்பை கொடுக்க நான் பெரிதும் பெருமைப்படுகிறேன் மிக்க மகிழ்ச்சி.

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 роки тому +11

    வணக்கம் ஐயா
    இன்று ஏகாதசியன்று திருமாலின் பிறந்த ஊரை பற்றி தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +15

    ஐயா"தற்பொழுது கும்பகோணம் திருவாரூர் அனைத்து பகுதிகளிலும் மழை"பெய்கிறது நீங்கள் இந்த விழியத்தில் மழை கடவுள் இந்திரனுக்கு விழா எடுக்க சொன்னதற்க்கு நிறைய பேர் கூட வேண்டாம் அதிலும்,பிராமணன், கொலை சடங்கு ஏதேனும் வைத்து இருப்பான்"கவனமாக செயல்படுங்க ஐந்தாம் தமிழா்சங்கம் தமிழ்சிந்தனையாளா்களே வாழ்க"வளமுடன் வாழ்க வாழ்,வாங்கு

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +15

      நம்மைக் கடவுளர் காக்கின்றனர். கவலை வேண்டாம்!

  • @newsviewsbees
    @newsviewsbees 2 роки тому +8

    என்ன ஒரு அருமையான ஆய்வு! என்ன ஒரு அற்புதமான விளக்கம்! இன்றைய தமிழ் சித்தர்களும் அறியாத பேருண்மைகள். இந்திய யூதர்களும் கதிக்கலங்கிப்போவார்கள் இந்த வரலாற்றையறிந்து. மெய்சிலிர்க்கவைக்கும் வரலாற்றுத் தகவல்கள்.

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 2 роки тому +15

    அண்ணா,
    இப்படி பட்ட கோணங்களில் உங்களேயே யோசிக்க முடிகிறது . நீர் வாழ்க.

    • @KDM919
      @KDM919 2 роки тому +5

      ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணைந்து விட்டீர்களா

  • @user-wb6to6fr2n
    @user-wb6to6fr2n 2 роки тому +12

    மெய் சிலிர்க்கும் ஆய்வு செய்துள்ளீர்கள் ஐயா எல்லாம் சத்திய யுகத்தின் செயல் நம் இறைவன் மீண்டும் மனித ரூபத்தில் இம்மண்ணில் வலம் வருவார்கள் நன்றி வணக்கம் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +19

      இது சத்ய யுகம் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +15

    ஐயா"வாழும் சித்தார் பாண்டியன்"ஐயா"அவா்கள்"நீடுலி வாழ்க வளமுடன் யூதன் ஆட்டம் அடங்கும் நேரமிது இது சத்ய யுகம் சத்யமான"யுகம் தழைக்டடும் ஆசீவகம் ஓம் வெற்றி,வேல் ஓம் வீர வேல்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +12

      ஆமாம்! இவர்களின் ஆட்டம் விரைவில் அடங்கும்!

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 2 роки тому +15

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள்!!

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +12

    ஐயா,கள்ளழகா் கோவிலில் இந்திரனுக்கு சிலை உண்டு ஆனால் அது மறைக்கப்பட்டுள்ளது ஒரு பிராமண பூசாரியே சொன்னது வாழ்க தமிழ் வெல்க தமிழ் ஆளட்டீம் தமிழ்குடி வாழட்டும் மனிதநேயம் தீய யூத சக்திகள் அழியட்டும், பிரபஞ்சம் இன்புற்று வாழ நாம் எல்லோரும் அதிகாலை இரவு"துங்க செல்லும் முன் ஒரேசிந்தை தீய யூதன் அடித்து கொன்டு அழிகிறான் நினைத்து தாற்சாற்பு பெருகிறது"என்று பிரபஞ்சத்திற்க்கு நன்றி செலுத்துவோம்

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 2 роки тому +12

    ஐயா அருமை!!! உங்கள் முயற்ச்சி மிகவும் சிறப்புடையது.... வாழ்த்துக்கள்!!! நன்றி!!!

  • @sekarpillai2404
    @sekarpillai2404 2 роки тому +10

    உண்மையை தெளிவாக சொல்லியுள்ளீர்கள் ஐயா. என் சிறுவர்கள் பயிலும் பள்ளி 3 தளத்தில் இருக்க வேண்டும். தமிழக அரசு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்றக ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +17

      தமிழகத்தை நல்ல தமிழர்கள் மட்டுமே ஆளவேண்டும்!
      வந்தேறிகளை ஆளவிட்டு, சொரணைகெட்ட ஜன்மங்களாக வாழ்கிறோம்!

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому +1

      @@TCP_Pandian கடுமையான விமர்சனம்!!
      தமிழா!! ரௌத்திரம் பழகு!! என்று கூறத் தோன்றுகிறது.
      விரைவிலேயே நல்ல தமிழராட்சி ஏற்பட தொடர்ந்து கடவுளர்களிடம் மனதார வேண்டுதல் செய்வோம்!!

  • @jegjegjoe5957
    @jegjegjoe5957 2 роки тому +12

    தமிழர் தம் தன்னாட்சி மலர வேண்டும்!
    அற்புதம்! அளவில்லா வியப்பு!
    நேர்த்தியான கண்டுபிடிப்பு!
    எல்லாம் திருமால் சித்தம் ஐயா!
    திருமாளின் திருச்சிராப் பள்ளி 5ஆம் தமிழர் சங்கமாக ஐயாவால் மீண்டும் தொடருகிறது! தங்களை மானசீக குருவாக கொண்டாடுவதில் எங்களுக்கு பெருமை ஐயா!🙏🙏🙏

  • @kumaran8062
    @kumaran8062 2 роки тому +47

    ஐயா அதனால் தான் திருமால் ஆராய்ந்த நவக்கிரங்களுக்கான கோவில்கள் கும்பகோணத்தில் உள்ளனவோ?
    திருமால் தான் ஒவ்வொறு கோல்கள் எந்த கோணத்தில் அதன்
    பார்வை படும் என்பதை கணித்து கோவில்கள் எழுப்பினரா??

    • @senthamilachibharadhi
      @senthamilachibharadhi 2 роки тому +6

      அருமை

    • @saravanaprabhud5105
      @saravanaprabhud5105 2 роки тому +4

      May be

    • @santhoshkumar-fj9zd
      @santhoshkumar-fj9zd 2 роки тому +8

      சரியான கோணத்தில் சிந்தித்துள்ளீர்கள்

    • @KDM919
      @KDM919 2 роки тому +4

      ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணைந்து விட்டீர்களா

    • @kumaran8062
      @kumaran8062 2 роки тому +5

      @@KDM919
      👍

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 2 роки тому +7

    ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். மிக அருமையான காணொளி ஐயா. மீண்டும் உங்கள் குரலை கம்பீரமாக கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. முந்திய காணொளியில் ஏன் நீங்கள் சடங்கு கொலைகள் பற்றி இப்பொது பேசுகிறீர்கள் என்று நினைத்தேன்.இந்த காணொளியிலும் சடங்கு கொலைகள் பழிவாங்குவதற்குகாகவே நடத்தப்பட்டு இருக்கிறது என்று நீங்கள் விலக்கிய பிறகுதான் தெரிகிறது.
    மிகவும் அருமையான காணொளி ஐயா. இந்த காணொளியின் மூலம் திருமால் அவர்களின் வாழ்கை வரலாறு தெரித்துக்கொண்டேன்.
    மிக்க நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +13

      வந்தேறிகள் நம்மை ஆள்வது எவ்வளவு பெரிய ஆபத்து என்று விளக்கத்தான், இந்த விழியங்களைச் செய்கிறேன்!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 2 роки тому +1

      @@TCP_Pandian பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா. என்னால் இயன்ற நன்கொடையை கூடிய சீக்கரம் அனுப்பிகிறேன் ஐயா.

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 2 роки тому +21

    நம் கடவுளர் கிருஷ்ணனும், திருமால் அரங்கநாதர் எங்கள் ஊர் திருச்சியை சேர்ந்தவர் தான் என்பதில் பெருமைகொள்கிறேன், ஐயா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்பதற்க்கு ஆதாரத்தை இன்றும் அன்றாட வாழக்கையில் திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று கிட்ட தட்ட 95% பேரின் குல தெய்வம் கருப்பண்ண சாமி தான், பிறகு கண்ணன், பால்கண்ணன், போன்ற சொற்கள், அரங்கநாதர் கோவில்கள் காவிரி கரையில் மட்டுமே அதிகம் இருக்கிறது

  • @ramce2005
    @ramce2005 2 роки тому +2

    அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடையை ஐந்தாம் தமிழ்ச் சங்கம் வளர வாரி வழங்குங்கள் தமிழ் சொந்தங்களே!
    வாழ்க தமிழ் சமுதாயம்!
    வாழ்க தமிழ்!
    வளர்க ஐந்தாம் தமிழ்ச் சங்கம்!
    🔥🔥

    • @ramce2005
      @ramce2005 2 роки тому +3

      ஐயா,
      நான் என் இந்திரனுக்கு நன்கொடையை வழங்கி விட்டேன்.

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому +2

      @@ramce2005 மிகவும் சிறப்பு சகோ!!
      ஆல் போல தழைத்து அருகு போல் வேரூன்றி தமிழ் போல நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ்க !!

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 2 роки тому +27

    I born at Trichirapalli very proud of it.
    We are in trichy dt of 4 generations.
    Now my child also live here 5th generation...

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 2 роки тому +1

      @Anthuvan Anbu sure.Thanks...

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 2 роки тому +2

      My thattha's father,thattha,appa,naa apram en pasanka..live here itself..
      There thattha's father and my appa are very early dead at their young age.
      My father's co-brothers are going out and finally they also settled in trichy itself.And their childrens areliving in several places.

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 2 роки тому +1

      @Anthuvan Anbu oh,,right

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 2 роки тому

      @Anthuvan Anbu Yes Very True Brother.I as a Malaysian.I Never Forget My Roots.I Never Forget my MotherLand TamilNadu.

  • @jothikula8729
    @jothikula8729 2 роки тому +11

    தை பூசம், மாசி மகம், பங்குனி உத்தரம், சித்திரை சித்திரை, வைககாசி விசாகம், கார்த்திகை கார்த்திகை இவை எல்லாம் பெளர்ணமி வரும் தினங்கள்.

  • @metturvicky6955
    @metturvicky6955 2 роки тому +7

    தலைமலைகாடு கெஜகட்டி
    சத்தியமங்களம் வனபகுதி உப்புலியர் தமிழ்குடி மக்கள் மாசிமகம் பெளவுர்நமி அன்று
    ஆதி கருவண்ணராயர் என்கிற
    ஆதி கருவண்ணமலையான்
    கோவிலுக்கு திருவிழா எடுத்துவருகிறார்கள் தாங்கள் தயவு கூர்ந்து இந்த கோவிலின் முழுவரலாற்றையும் மீட்டெத்து தாருங்கள் ஐயா இதுவும் தமிழர் வாரலாற்று தேடலுக்கு மிக பெரிய உதவியாக அமையும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +3

      இந்தக் கோயிலை நிச்சயமாக ஆய்வு செய்ய வேண்டும். கூடிய விரைவில், இதை ஆய்வு செய்கிறேன்.
      செய்திக்கு மிக்க நன்றி!

  • @vethasiva3785
    @vethasiva3785 2 роки тому +10

    மிக சிறப்பான
    காணொளி
    நன்றி !
    வாழ்க வளமுடன்
    ஐயா

    • @KDM919
      @KDM919 2 роки тому +1

      ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணைந்து விட்டீர்களா

  • @ruckmanisrinivasan717
    @ruckmanisrinivasan717 2 роки тому +6

    என்ன ஒரு ஒற்றுமை
    திருமால் கடல் கடந்த சித்தர்
    உங்கள் வங்கியும் இந்திய கடல்கடந்த வங்கி.
    என்ன ஒற்றுமை. திருமால் அருள் கிடைக்கும் உங்களுக்கு

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +8

      அது செட்டியார்கள் தொடங்கிய வங்கி கூட! (ஆனால், இன்று அது பிடுங்கப்பட்டு விட்டது!)

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 2 роки тому +2

      @@TCP_Pandian
      IOB என்பது பார்பதற்கு 108 போலவும் உள்ளது. 🙏🙏

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p 2 роки тому +1

      சொல்லப்போனால், இந்தியாவில் உள்ள அனைத்து வங்கியும் வெளிநாட்டுடையது, ரிசர்வ் வங்கி கூட இங்கிலாந்திற்கு சொந்தமானது, இது அப்பட்டமான உண்மை நமது நாட்டு மக்களில் பலரும் அறியாதது

  • @karuppanankaruppanan3247
    @karuppanankaruppanan3247 2 роки тому +19

    நாடி ஜோதிடம் அதை வாசிப்பவர்கள்(தெலுங்கர்,பிற மதத்தவர் கலப்பு)
    அதில் உள்ள கலப்படம்பற்றி கூறுங்கள் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +18

      நமது கலைகளைக் களவாண்டு, வந்தேறிகள் கல்லா கட்டுகிறார்கள்.

  • @santhiraman2143
    @santhiraman2143 2 роки тому +10

    வணக்கம் ஐயா. கடவுள் கிருஷ்ணன், திருமால் பற்றி பல குழப்பங்கள் இருந்தது தெளிவாக புரியவைத்துவிட்டிர்கள் ஐயா. நன்றி. ஐயா மன்னிக்கவும் நான் ஐந்தாம் தமிழர் சங்கத்தில் உறுப்பினர் ஆக பல முறை முயன்றும் முடியவில்லை. இந்திரன் விழாவிற்கு நன்கொடையை ஐயா வங்கியில் செலுத்துகிறேன் ஐயா. நன்றி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +12

      மிக்க நன்றி! 15-ஆம் தேதிக்குப்பிறகு, மீண்டும் முயலுங்கள்!

  • @nageshwarivelusamy1754
    @nageshwarivelusamy1754 2 роки тому +4

    நன்றி ஐயா.
    கும்பகோணத்தை சுற்றியே
    அனைத்து கோள்களுக்கம் ஆலயம் உள்ளது
    உண்மை புரிந்தது ஐயா

  • @VIJAYn369
    @VIJAYn369 2 роки тому +13

    இதை ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் பார்த்து இருக்கிறார்கள்
    தலைக்கு 10ரூபாய் சந்தா செலுத்தினால் கூட அய்யா அய்யாவுக்கு தேவைப்படும் 60000 ரூபாய் சேர்ந்த விடும் நம் தலைவன் இந்திர பாட்டனுக்கு சிலை எழுப்ப வேண்டும் 6000×10=60000*😄👍🍬🙏🔥

    • @VIJAYn369
      @VIJAYn369 2 роки тому +2

      @@user-ht5mq8yt3m புரிய வில்லை சகோ

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +14

      நிறையவே வந்து கொண்டிருக்கிறது. மிக்க நன்றி நண்பரே!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +4

      @@TCP_Pandian இந்த மாதம் கொஞ்சம் அனுப்புகிறேன் ஐயா நன்றி

  • @vengadabathivengat7191
    @vengadabathivengat7191 2 роки тому +7

    கள்ளர்கள் இரண்டு சமூக பெயர் காரணத்திற்கு பாரிசாலன் கூறிய வரலாறு மிக பொருத்தமாக இருக்கிறது

  • @viraghavan5
    @viraghavan5 2 роки тому +10

    ஐயா அவர்கள் சித்திரை திருவிழா பற்றியும்,அழகர் மலையைப் பற்றியும் விரிவாக ஆய்ந்து கூற வேண்டுகிறோம்.

    • @KDM919
      @KDM919 2 роки тому +2

      ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணைந்து விட்டீர்களா

    • @viraghavan5
      @viraghavan5 2 роки тому

      @@KDM919 இல்லை

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 2 роки тому +7

    பாண்டியன் ஐயா உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனதுவாழ்த்துக்கால்.மேலும்தமிழ்இனத்தை பழிவாங்கும் யூதனுக்கு ( ரிப்பீடடு) எப்போது எமது அடுத்த கட்ட சந்ததியினர் இதனை பரிந்து கொண்டு வரலாற்றை படித்து செய்வார்களா?????.!!!.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +1

      அவனுகள கறுவருக்கவேண்டும்

  • @JesiJJ
    @JesiJJ 2 роки тому +15

    கும்பகோணம் என்பது நட்ஷத்திர அமைப்பு மட்டுமா அல்லது கோணம்( angles) பற்றிய கல்வியான trignometry உருவாகியது திருமாலா...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +18

      Trignometry-ஐ முருகன், குமரிக் கண்டத்திலேயே கண்டுவிட்டார்.

  • @gopinath20101
    @gopinath20101 2 роки тому +13

    கண்டேன் தங்கள் பதிவை முதலில்💕

    • @VIJAYn369
      @VIJAYn369 2 роки тому +1

      உங்களை உண்மைக்கு வரவேற்கிறோம் சகோ🔥🙏

  • @vigneshaaseevagar7784
    @vigneshaaseevagar7784 2 роки тому +3

    I am completely proud ..
    I was born at Srirangam...
    So proud ...

  • @MatheshPandiyan
    @MatheshPandiyan 2 роки тому +3

    தங்கள் பணி சிறப்பாக உள்ளது தொடரவேண்டும் வளரவேண்டும் உங்களைப் பின் தொடரும் ரசிகை நான் ஐயா உங்களைப் போலவே பிரவீன் மோகன் என்பவர் சிற்பங்களை ஆராய்ச்சி செய்து செய்துள்ளார் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார் அவரை அணுகினால் நமக்குத் தேவையான இன்னும் பல விஷயங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன், 🙏🙏

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 2 роки тому +13

    This time only suddenly i saw our video sir.
    Before that very long ago ,you put videos at midnight 🌙 and early morning 🌄

  • @chirstoschris9689
    @chirstoschris9689 2 роки тому +5

    Thanks @Anthuvan Anbu for translation, I don't know to type in tamil, please translate the following also..
    Based on recent videos on Christianity by Ayya, I researched for information on any book available before Jewish scripts, I found out a book named "The Holy Megillah" used by Nasareans of Essene way. The Nasareans are nature loving people from times of Adam n Eve. Some of facts in the book - During Noah time the island Atalya(lemuria) , wrong genetic mixing was going on - so most people and animals were evacuated before war happened and island submerged under water, Adam n Eve were vegetarians and light bodied, but after army of lucifer seduced them to kill n eat meat 1st time, so light bodies became dense human bodies, after moses period there was always conflict between Moses followers n Aaron followers, Jesus(Yahshua) was married with Miriam(Magdalene) and teach Essene way in India, Alexandria Egypt Ref: The Holy Megillah(pls inform how can i attach the book here pdf in English)

  • @saransa8674
    @saransa8674 2 роки тому +4

    நான் கும்பகோணம் இங்கு
    சாரங்கபாணி என்ற பெருமாள் கோவிலும்
    கும்பேஸ்வரர் என்ற சிவன் கோவில் காலை உள்ளது இன்னும் நிறைய கோவில்கள் உள்ளது

  • @nancydevi3262
    @nancydevi3262 2 роки тому +4

    Malai Vanakamgal Aiya 🙏🌄 Anaivaraikum Iniya chithirai Tamillar puthaandu Nal valtukkal..🇲🇾🇲🇾🙏🙏

  • @pavadharinevimal2026
    @pavadharinevimal2026 2 роки тому +7

    ஆழ்வார் படத்தில் அஜித் பெருமாள் வேடத்தில் வருவார். மற்றும் அந்த படத்தில் பள்ளி குழந்தைகள் எரிந்து கொண்டிருந்த காட்சிகள் வரும். நிங்கள் அந்த படத்தை பாருங்கள் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +9

      மிக்க நன்றி! பார்க்க வேண்டும்!

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 2 роки тому +11

    ஐயா அவர்களுக்கு வணக்கம், தலைப்பு அற்புதம்

  • @Ajithrocks1997
    @Ajithrocks1997 2 роки тому +10

    Really happy to hear this awesome news. Thank you so much and I'm sure திருமால் will be happy now. I hope there will be a rain because of this video.

    • @senthilkumar6515
      @senthilkumar6515 2 роки тому +4

      around kumbakonam thiruvarur rain yes

    • @Ajithrocks1997
      @Ajithrocks1997 2 роки тому +3

      @@senthilkumar6515 Wow the great scientist ,aseevagam sithar and baratharaja veetinan showing his happiness :)

    • @KDM919
      @KDM919 2 роки тому +3

      ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணைந்து விட்டீர்களா

    • @Ajithrocks1997
      @Ajithrocks1997 2 роки тому +3

      @@KDM919 இணைந்து விட்டேன் ஐயா

  • @kisanbagdi1268
    @kisanbagdi1268 2 роки тому +4

    *அஃஉ ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏அனைவருக்கும் இனிய மீன 🎏 யுக மூன்றாவது வருட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*.
    *இந்த நன்னாளில் அனைத்து சித்தர்களின் ஆசியும் அனைத்து மக்களுக்கும் அனைவருக்கும் கிடைத்து, உடல் மன ஆரோக்கியமும், செல்வசெழிப்பும் கிடைத்து, மகிழ்ச்சியான நிம்மதியான பெருவாழ்வு அமையட்டும்🙏.*
    *இன்று தர்மயுகம் 🙏 என்ற சத்யயுகம் 🙏 00010 ஆம் வருடம் 🙏 மீன 🎏 இராசியுகம் 🙏 0003 ஆம் வருடம் 🙏 நற்செய்கை ( சுபகிருது ) தமிழ் வருடம் 🙏 சித்திரை மாதம் 24 ஆம் தேதி 🙏 13-04-2022 புதன்கிழமை 🙏 இனிய மீன 🎏 இராசியுக மூன்றாவது வருட தமிழ்ப் புத்தாண்டு 🙏 நல்வாழ்த்துக்கள் 🙏 இன்று **#அக்னி_நட்சத்திரம்** ஆரம்பித்து **#ஏழாவது_நாள்** நல்வாழ்த்துக்கள் 🙏 தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் நாட்காட்டியில் வைகாசி மாதம் 11 ஆம் தேதி 🙏 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடிகிறது 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*
    *#அண்டம்** (milkyway) தான் **#அ*
    *நமது வரலாறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் நமது பாரம்பரிய நமது மரபணுக்களைக் காப்போம் 🙏 நமது பாரம்பரிய நமது நாட்டைக் காப்போம் 🙏 அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏*
    *மிகவும் மகிழ்ச்சி 🙏 மிக்க நன்றி 🙏 பிரபஞ்சம் முழுவதும் 🙏 அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளமுடன் வளர்க வெல்க 🙏*
    *வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏*

  • @unknownking2895
    @unknownking2895 2 роки тому

    மாசி மகம் அன்று திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கடலூர் வெள்ளி கடற்கரைக்கு வருவார்.எப்போதுமே இது நடைபெறும்மாம்

  • @lincolns2379
    @lincolns2379 2 роки тому +8

    ஐயா இந்திர திருவிழாவிற்கு நான் நாளை ரூ 2000/- அனுப்புகிறேன்.
    இதை நான் சொல்வது சுய விளம்பரத்திற்காக அல்ல. அனைவரையும் ஊக்கப்படுத்த. நன்றி.

    • @VIJAYn369
      @VIJAYn369 2 роки тому +5

      யேன் சகோ சினிமாவில் காட்டுவதுப்போல்
      சுய விளம்பரம் என்றுலாம் சொல்கிரிர்கள்
      இங்கு அனைவரும் நம்ம மக்கள்தான் யாரும் உங்களை வெறுப்பவர்கள் அல்ல
      நம்ம சன்னலின் நேயர்கள் நீங்கள் நினைப்பதுப்போல் நினைக்க மாட்டார்கள் சகோ, எனவே உங்கள் அன்புக்கு நன்றி சகோ இதை பார்த்த வுடன் நானும் பணம் செலுத்துவேன் நாளை❤🍬🔥🙏👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +7

      மிக்க நன்றி, லிங்கன்!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +1

      வாழ்க வளமுடன்

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому +1

      மிகவும் சிறப்பாக இருக்கிறது தோழரே!!ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி தமிழ் போல நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ்க!!

  • @seenivasans6789
    @seenivasans6789 2 роки тому +3

    அருமை அய்யா அருமை விஷ்ணு சரணம் சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்

  • @subashprabhu7386
    @subashprabhu7386 2 роки тому +1

    ஐயா வணக்கம் உங்க கருத்துரைகள் அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு அருமை நன்றிகள் ஐயா நல்லா விளியம் ஐயா இது உண்மை தான் ஐயா தமிழர் sagam என்னால் முடிந்த பணம் தருகிறது இது உங்க வங்கி கணக்கு தனா

  • @rajkumarphysics4146
    @rajkumarphysics4146 2 роки тому +3

    பூ பூக்கும் மாசம் தை மாசம்....
    என்ற பாடல் வரிகள்.......

  • @prrmpillai
    @prrmpillai 2 роки тому +2

    Nandrikal kodi ayya.🙏🙏🙏🙏🙏

  • @bfislamicvoice2349
    @bfislamicvoice2349 2 роки тому +9

    சத்திய யுகத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன 🤔🤔

    • @VIJAYn369
      @VIJAYn369 2 роки тому +4

      😄ஆழமான உண்மை🔥💪

  • @thamodharanthaamu4462
    @thamodharanthaamu4462 2 роки тому +3

    Super sir, entha viliyam miga arumai.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 роки тому +4

    ஐயா அவர்களுக்கு தாழ்மையான வணக்கம்

  • @sharkengineeringsolutionsc134
    @sharkengineeringsolutionsc134 2 роки тому

    கிருஷ்ணன் பிறந்த ஊருக்கு செல்ல விரும்புகிறேன் யாரேனும் சரியான வழி சொன்னால் நன்றாக இருக்கும் நான் கோயம்புத்தூரில் இருந்து செல்ல வேண்டும்

  • @JV-zq3dh
    @JV-zq3dh Рік тому

    அருமை. ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @munusamy347
    @munusamy347 2 роки тому +2

    சிறப்பு👍🐘✡☸🐆🌾🙏

  • @unlukking9925
    @unlukking9925 2 роки тому +4

    நன்றி ஐயா ❤️❤️❤️

  • @user-xx4hh7dx1c
    @user-xx4hh7dx1c 2 роки тому +2

    நன்றிகள் ஐயா

  • @athimoolam9316
    @athimoolam9316 2 роки тому +2

    அருமை!!!
    மெய்சிலிர்க்கிறது..

  • @dramatime5
    @dramatime5 2 роки тому

    நானும் கும்பகோணம் தான்.
    உங்கள் காணொளிகளை மிகவும் கவனமாக கவனித்து வருகிறேன் ஐயா 😊

  • @Make_happy
    @Make_happy 2 роки тому +5

    ஐயா ஒரு அன்பான வேண்டுகோள். சந்தா கட்டணம் முடியும் பொழுது ஒரு notification வந்தால் நல்ல இருக்கும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +5

      அனுப்புகிறார்கள்!

  • @DoctorsPal
    @DoctorsPal 2 роки тому +2

    Great dr Ayya 👍🤲🤲🤲👍

  • @renukaethirnayagam4471
    @renukaethirnayagam4471 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @nainarkrishnannainarkrishn6915
    @nainarkrishnannainarkrishn6915 2 роки тому +2

    நன்றி

  • @peace3552
    @peace3552 2 роки тому +9

    Aiah , from information I read through ,kal allagar atril irankum tirvilla was happening even b4 Nayakar rule , but b4 till the end tirumal used to come in kallar vesham ......... But after nayakae rule the kallar vesham is stopped at certain villages n his get up is changed to normal alagar n continues.... Even the destinations points were changed in later years .... , ❤️❤️❤️Does this sitharai kootam has some links with chitrakoot in Ramayan where it's mentioned as a heaven like place in jungle .... ?...... the concept of kumbha abisekam might have spread from this theerthavari occasions of Kumbakonam. ... ,Kumba abisekam

  • @ganesh4323
    @ganesh4323 2 роки тому +7

    இன்று ஏகாதசி திருநாளில் திருமாலை பற்றிய பதிவு! மிக பொருத்தமான நிகழ்வு!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +9

      அமாம்! எதேச்சையாகத் தான் நடந்தது!

  • @selvam2605
    @selvam2605 2 роки тому +4

    ஐயா உண்டு

  • @elan800
    @elan800 2 роки тому +3

    Just transferred some amount. Nandri Ayya

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +3

      மிக்க நன்றி நண்பரே!

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому

      மிகவும் சிறப்பாக இருக்கிறது தோழரே!!
      ஆல் போல தழைத்து அருகு போல் வேரூன்றி தமிழ் போல நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ்க!!

  • @chirstoschris9689
    @chirstoschris9689 2 роки тому +4

    Ayya today 12-04-2022, planets jupiter-neptune conjunction in sky after 166years, last time was 1856 according to astro news, also Neptune is related to Vishnu, like outer planets found after 1900 are related Uranus-Brahma, Neptune-Vishnu, Pluto- Shiva, so Jupiter Guru- Neptune Vishnu secret comes out after long years, your timing of video blessed by God's

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +7

      வியப்பு தான்!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +1

      @Anthuvan Anbu அன்பு மேலே உள்ளதை தமிழில் கொடுங்க சரியா புரியலை எனக்கு நன்றி

  • @princerichard5849
    @princerichard5849 2 роки тому +6

    இந்தியா தாய்மொழி இந்தி அமித்ஷா சொல்கிறார் இந்தி பேசத மாநிலங்கள் தமிழ் நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா ஒரிசா
    மேற்கு வங்கம் அஸ்ஸம் இந்தி பேசத மாநிலங்கள் இந்தி மக்கள் தினிக்கின்றன

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +8

      அவனை செறுப்பால் அடியுங்கள்!

    • @vadivelanb477
      @vadivelanb477 2 роки тому

      he told Hindi may be preferred instead of English as link language ..
      my frim opinion is non hindi states can use english . thats enough , for those who need hindi can learn from these states for postings in armed forces , central govt jobs, or if they reside in hindi states for businees or private job for long periods..

  • @dharmadharma26
    @dharmadharma26 2 роки тому +3

    Great aiya, God voice.

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 2 роки тому +4

    வணக்கம் ஐயா

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 2 роки тому +3

    ஐயா வணக்கம். வாழ்க வளமுடன்

  • @maheswari.s3825
    @maheswari.s3825 2 роки тому +1

    நன்றி ஐயா.

  • @keerthanasuresh536
    @keerthanasuresh536 2 роки тому +5

    ஐயா, வணக்கம் அரியலூர் அருகே கள்ளன்குறிச்சி என்ற ஊர் உள்ளது. அவ்வுரில் மிகவும் பிரசித்தி கலியபெருமாள் ஆலயம் உள்ளது. அக்கோவிலுக்கு கலியுக வரதராஜபெருமாள் ஆலயம் என்று அழைக்கிறார்கள்.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +1

      நான்கூட அரியலூர்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +6

      கள்ளக்குறிச்சியா, கள்ளன்குறிச்சியா?

    • @keerthanasuresh536
      @keerthanasuresh536 2 роки тому +1

      @@TCP_Pandian தமிழில் கல்லங்குறிச்சி என்றும் அங்கிலத்தில் Kallankurichi என்றும் Google map-ல் இவ்வாறு உள்ளது ஐயா

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +1

      @@TCP_Pandian கல்லங்குறிச்சி ஐயா

  • @technodrome
    @technodrome 2 роки тому +6

    Looks like I'm gonna beat TCP to learning Tamil before posts the next English video. :-P

  • @camilusfernando17
    @camilusfernando17 2 роки тому +1

    மிகவும் அருமை ஐயா

  • @thiruselvam7418
    @thiruselvam7418 2 роки тому +1

    நன்றி வணக்கம் ஐயா

  • @kumarg4608
    @kumarg4608 2 роки тому +3

    Arumai ayya🙏

  • @shangarpandi651
    @shangarpandi651 2 роки тому +1

    Ayya. Vanakkam.

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 2 роки тому +2

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே...

  • @thevarajshumaron8020
    @thevarajshumaron8020 2 роки тому +2

    Great 👍

  • @srinnivasansoupramanien4931
    @srinnivasansoupramanien4931 2 роки тому +3

    16-7-1969 .. Appollo Space craft with two human's,USA send it to Moon...same July 16 .. Kumbakonam incident!...... Everything have reason?

  • @unlukking9925
    @unlukking9925 2 роки тому +3

    வணக்கம் ஐயா ❤️❤️❤️