இன்று 21-03-2022, மீன யுகப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று ஆழியார் ரவிச்சந்திரன் ஐயா அறிவித்துள்ளார். ஏதேச்சையாக நானும், சித்திரையைக் குறிக்கும் சிவனைப் பற்றிய விழியம் இன்று செய்துள்ளேன். இந்த விழியத்தை, மீன யுகப் புத்தாண்டுப் பரிசாக நேயர்களுக்கு வழங்குவதோடு, இந்த மிக முக்கியமான ஆண்டில், தீமைகளை வென்று, வளமாக வாழ, அனைவரையும் வாழ்த்துகிறேன்!
மீனயுகம் என்ற ஒரு காலக்கோடு உள்ளதா இல்லையா என்ற உண்மை அறியாத நொல்லையனாக வாழ்ந்த ஒவ்வொரு தமிழியல் தமிழனும், காலக்கோடு காவலன் ஐயா அவர்களுக்கு நன்றி சொல்லி , புது யுக வாழ்த்துப்பா வாசிக்க வேண்டும் .
வணக்கம் ஐயா விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. தாங்கள் ஒரு அதிசயம் தாங்கள் ஒரு வியப்பு திருநெல்வேலியில் இருப்பது நொல்லையப்பர் தான் என்பதை இப்போது சத்தியமாக புரிகிறது நான் திருநெல்வேலியில் ஐடிஐ யில் படித்தேன் இருட்டுக் கடையில் இருட்டில் அதுவும் மாலை ஆறு மணிக்கு மேல்தான் வியாபாரம் அப்போது விளங்கவில்லை இப்போது புரிந்துவிட்டது.
ஐயா, உங்கள் பேச்சுக்களில் பல.... இறைவனே நேரில் வந்து பேசுவது போல இருக்கிறது.... மிகவும் உன்னதமாகவும், உணர்வுபூர்வமானதுமாக இருக்கிறது... நானும் பாக்கியம் பெற்றவரில் ஒருவன் என்பதில் பேருவகை எய்துகிறேன்.. மிக்க நன்றி ஐயா....
வணக்கம் ஐயா 🙏 வாழ் தமிழ் வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம், மலரட்டும் ஆசீவகம், இந்த பதிவு உன்மையில் என் வாய் அடைத்து போனது உங்களின் ஆராய்ச்சி மெய்சிலிர்க்க வைத்து விட்டது ஐயா 🙏💐
மதிப்பிற்குரிய தெய்வீக இணைய சித்தர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!!🌹🌹🌹🌹🌹🌹🌹 தமிழ் புத்தாண்டிலும் உங்கள் விழியம் எதிர் பார்த்து இருந்தோம்!! மிக்க நன்றி ஐயா!! 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா என்ன ஒரு எதேச்சையான நிகழ்வு. நேற்றுக் காலையில் தான் நெல்லையப்பர் கோவில் விட்ணு பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். உடனே உங்கள் விழியம் பதில் தருகிறது. இந்த இருட்டுக்கடை பற்றிய ஐயமும் நீண்டநாளாகவே இருந்தது தான் ஐயா. கோயிலுக்கு முன்னாலேயே ஒரு இருட்டுக்கடை எதற்கு என்று? உண்மையில் உடல் சிலிர்க்கிறது. எமக்குள் எழும், ஏன்? என்ற பல கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் நீங்கள் ஞானி தான் ஐயா. உங்களை ஈன்ற உங்கள் பெற்றோருக்குத் தலைவணங்குகிறேன் இவ்வேளையில். உண்மைகள் உறங்க முடியாது. வெளிவந்தே தீரும். நமது கடவுளர் நமக்குத் துணையிருப்பர். 💐💐💐🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏
ஐயாவின் சேவைக்கு வசதி படைத்த தமிழர்கள் பொருளுதவி கொடுத்து உதவுங்கள் சுயநலம் மிகுந்த இந்த காலத்தில் அப்பழுக்கற்ற பொதுநலவாதி பான்டியன் அய்யாவிற்கு உதவுங்கள் தமிழர்களே.
மீனயுகத்தில் 21/03/2022 திருநெல்வேலி நெல்லையப்பர்...became... நொள்ளையப்பன் கதை கட்டு உடைந்தது. யூதன்(பிராமணன்) பெண் காந்திமதி... காந்தாரி..சிறப்பு ஐயா. ஐயா நெல்லை அல்லது அரிசியை நாம் முன்னோர்கள் இறைவனுக்கு நிகராக வணங்குவர்கள். வடக்கில் சிலர் திருமணம் முடிந்து மணமகள் மணமகன் வீட்டுக்கு (புகுந்தவீட்டு) உள் செல்லும் போது நில வாசலில் ஒரு படி அரிசி வைத்து மணபெண்னை காலால் உதைத்துவிட்டு உள்ளே வர வேண்டும் என்று ஒரு சாங்கியம் வைத்துள்ளார்கள். மகாபாரத தோல்வி நினைவாக வா... யூதனுக்கு தமிழர்கள் மேல் அவ்வளவு வெறுப்பு.. இதை சில தமிழர்கள் புரியமல் பின்பற்றுகின்றன ஐயா. இன்று புதுவருடம் சிறப்பான கட்டுடைப்பு நன்றி ஐயா.
இருக்கலாம். திருநெல்வேலியில் தமிழர் திருமண விழாக்களில் மரக்கால் அல்லது நாழியில் நெல்லை அம்பாரமாக வைத்து குத்துவிளக்கின் அருகில் வைத்து மணமக்கள் அதை விழுந்து வணங்கும் வழமை உண்டு. நானும் யோசித்தது உண்டு ஏன் உணவை எட்டி உதைக்கிறார்கள் என்று. அவர்கள் கோதுமை உணவை முதன்மைப்படுத்துவதாலா? இஸ்ரேல் மக்களின் உணவு கோதுமை வாற்கோதுமை என்று பைபிளில் உள்ளது
தமிழனின் எந்த சம்பிரதாய நிகழ்வுகளுக்கும் யூதபிராமண துரோகிகளை அழைக்காதீர்கள் தமிழர்களே.சாதி வேற்றுமை வெறுத்து தமிழர்கள் ஒன்றினைந்தால் மட்டுமே நமக்கு விடுதலை.
@@TCP_Pandian ஐயா யூதபிராமணர்கள் நிறைய பேர் கிருஸ்துவ பாதிரியாக ஔிந்துள்ளார்கள்.தங்களின் கிருஸ்துவ கட்டுடைப்பும் அவர்களுக்கு பெரும் பீதியாக உள்ளது.யூதபிராமணர்களுக்கு நீங்கள் பான்டியன் அல்ல ராவணன்.
OmG....even after earned crores from that 'iruttu kadai,' shop that marvari keeping that shop with out light still now to maintain the truth what do u told Dr.pandian...u r Great,Thanks a lot for the much precious video 🙏🙏🙏
@@balasaraswathybalasubraman8717 s. That's terrific. With that one shop they accupied the whole there.if we question the quality there will be some changes will come because of sathya yoga.
ஆமாம்! "நொள்ளையனின் கடை" என்று குறிக்கும் வகையில் திட்டமிட்டு வைக்கப்பட்டப் பெயர் தான், "இருட்டுக் கடை"! பரசுராமன்கள் எல்லாக்காலத்திலும் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
@@TCP_Pandian ஐயா, இருட்டுக்கடை முதலாளியின் மருமகன் அக்கடைக்கு அருகிலேயே விசாகம் என்ற பெயரில் கடை வைத்துள்ளார். அங்கும் அல்வாவும் மற்ற கார வகைகளும் விற்கப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
கடந்த மாதம் தான் முதல் முறையாக இருட்டுக்கடை அல்வா ஆசையாக சாப்பிட்டேன். உண்மையிலயே சாப்டதுக்கு அப்புறமாக தான் தெரிந்தது அது அந்த அளவு சுவையான அல்வா இல்லை என்று (அதைவிட சுவையான அல்வா நான் சாப்பிட்டுள்ளேன் (நெய் கூட இல்ல டால்டா வில் செய்த அல்லவா)) பிறகு தான் அப்பறம் எதற்காக இவ்வளவு பில்டப் என யோசித்தேன் ஒரு மாதத்தில் பதில் தெரிந்துவிட்டது.. எல்லாமே போலி பிரான்டிங் தான்
@@TCP_Pandian தமிழ் சிந்தனையாளர் ஐயா அவர்களில் ஞானத்திற்கு ஒரு சவால் இஸ்லாமியர்களின் குர்ஆனை முழுமையாக படித்து ஆராய்ச்சி செய்து அதில் என்ன குறை இருக்கின்றது என்றும் குர்ஆனில் சொல்லப்பட்டவைகள் எதிலிருந்து அவர்கள் copy அடித்தார்கள் என்று எங்களுக்கு விளக்குங்கள்... அவர்களும் அதை புரிந்து கொள்ளட்டும்... தயவுசெய்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு வீடியோவை வெளியிடுங்கள் நன்றி
நெல்லையப்பர் கோயில் பெயருக்கு எனது கருத்து உலகில் முதல் முறையாக நெல் விவசாயம் செய்தது தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கலாம் அதனால் தான் அங்கே அமைந்த ஊரின் பெயரும் மரியாதையுடன் திருநெல்வேலி என்று வந்ததாக நினைக்கிறேன் அதேபோல் நெல் முதன்மை என்பதால் அதை வணங்க ஓர் இடத்தில் வைத்து அதற்கு நெல் அப்பர் என்று தமிழர் வணங்கி இருக்கலாம் அதுவே நெல்லையப்பர் என்று மாறியிருக்கும் எனது கருத்து
@Anthuvan Anbu அது திட்டமிட்ட கடையாக எனக்கு தெரியவில்லை அவர்கள் மார்வாடி என்று கேள்வி படவில்லை சிங் இனத்தவர்கள் அப்போதைய ஜமிந்தார்கள் தனது பாதுகாப்பிற்காக சிங் இனத்தவர்களை நியமித்ததாகவும் அது இருந்தவர்கள் தனக்கு தெரிந்த இனிப்பு செய்து வியாபாரம் சிறப்பாக நடந்ததால் இங்கேயே தங்கி விட்டனர் இருடுகடை அந்த காலத்தில் இருந்து மக்கள் அழைத்ததால் வியாபார யுந்திக்காக அதையே இப்போதும் பயண்படுத்துகின்றனர் இதில் வேறு ஒன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை
பாண்டியன் அவர்கள்,தனது தமிழ்வார்த்தை விளையாட்டுகளால் வரலாற்றை திரிப்பார். எனக்கு தூக்கம் வரலைனா அவரின் விழியங்களை கேற்பேன். தாலாட்டு பாடுவதுபோல் இருக்கும்.
@@mathi.. இருட்டுக் கடை சேட்டுகள் என்று எனக்குத் தெரியும். வெகு காலத்திற்கு முன்பே மொழி தெரியாத ஊரில் வந்து வியாபாரம் செய்து வெற்றி பெற்று உள்ளனரே என்று வியந்தது உண்டு
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா... அய்யா தங்களுடைய ஜீ.பே.எண் பதிவு செய்தால் எங்களால் ஆன சிறு தொகைகள் அனுப்ப வசதியாக இருக்கும்... 🙏🙏🙏 வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏
திரு பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 CERN என்ற அணு ஆராய்ச்சி மையத்தில் சிவனின் நடராசர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது Quantum physics குறித்த ஆராய்ச்சியாகத் தான் இருக்க வேண்டும். திருநெல்வேலியில் உள்ள எங்களுக்கு இந்த நொள்ளையப்பர் உண்மை இத்தனை நாளும் தெரியவில்லை.
அணுவியலின் தந்தை டால்ட்டன் இல்லை! அவன் சொன்னது கூட, நம்மிடமிருந்து சுட்டதாக இருக்கலாம். அணுவியலின் தந்தை சிவன் தான்! அதையாவது அவர்கள் அங்கீகரித்துள்ளது வியப்பு தான்!
நான் சென்றது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு .....வெளியில் வரும்போது ஒரு பெருமாளைப் (நம் விஷ்ணுவாக இருக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை )வணங்கி ...ஒரு அனுமாரை வணங்கி நாமம் போட்டு வெளியில் வருமாறு அமைத்துள்ளனர் வாயிற் கதவுகளை ......(அண்மை மாற்றங்களாக இருக்கலாம் )கடுப்பாகி விட்டேன் ......மறுமுறை சென்றதில் இருந்து முருகனை மட்டும் வணங்கி அப்படியே வெளியில் வந்துவிட்டேன்
அய்யா சங்கரன் கோவில் சங்கரநாராயணன் பற்றி ஒரு விழியம் செய்ய வேண்டுகிறேன்.இங்கு சிவனும் விஷ்ணுவும் இனைத்து சங்கரநாராயணனாக காட்சி தருகிறார்.மேலும் கோமதி அம்மன் தங்க வைர பாவாடை சாந்தி காட்சி தருகிறார்.
ஆகா ஆகா ஆகா நம் தமிழர்கள் பொதுவாக அனைவரும் கோயினுல் சென்று வணங்கி செல்வதில்லை வெளியே வணங்கி செல்வார்கள் தமிழன் பக்தி அலபரியது ஒவ்வொன்றும் மாறுபடும். நம் கடவுளின் ஆசி அனைவருக்கும் உண்டு என்று சொல்ல வேண்டும்.
அந்த அல்வாவிலும் எந்தச் சிறப்பும் இருந்ததில்லை! A Bland Halva! அதற்கா இவ்வளவு பில்டப் என்று நான், இத்தனைக் காலமும் வியந்திருந்தேன்! சுத்தமாகச் செய்யப் பட்டிருக்கலாமே ஒழிய, இருட்டுக்கடை அல்வாவில், ஒரு மண்ணும் இல்லை! ஒன்றுமில்லாததை ஊதிப் பெருக்குவது யூதனின் தனித்துவம்! அதாவது, நம்மை முட்டாளாக்குகிறானாம்!
@@TCP_Pandian ஐயா, இருட்டுக்கடையின் முதலாளி உயிருடன் இருந்தவரை அல்வா கிண்டி முடித்ததும் கடைசியில் அதில் ஏதோ ஒன்றை ரகசியமாகக் கலப்பாராம். அது என்னவென்று யாருக்கும் தெரியாதாம். இவ்வாறு எங்கள் ஊரில் சொல்வார்கள். இது உண்மையா? பொய்யா? என்பது தெரியாது. இது அந்தக் கடையில் வேலை செய்யும் பணியாட்கள் மூலம் கசிந்த செய்தி.
@@sivamurugan8304 டி வி நாடகங்கள், சினிமாவில் எல்லாம் கணவன் தன் மனைவியிடம் " உனக்காக அல்வா வாங்கி வந்தேன்" என்ற சொல்வார்களே! இதை வைத்தேத் தெரிந்து கொள்ளலாமே அது உண்மையா? இல்லையா என்று.
@@lakshmieben இந்த செய்யுளை, எங்கள் பைந்தமிழ் இசை ஆசிரியர் திரு சரவணமாணிக்கம் அவர்கள் எங்களுக்கு பாடல் வடிவில் கற்றுத் தந்நிருக்கிறார்!! நமது ஓளவை பாட்டி எப்படி பொருள் பொதிந்த பல பாடல்களை நமக்குத் தந்துள்ளார்!! அந்த பாடல்கள், சங்க கால பாடல்களை எல்லாம் இசை வடிவில் வெளிக் கொண்டு வர வேண்டும் என்பது என் விருப்பம். நமக்காக மட்டும் அல்லநம் சந்ததியினருக்கும் பயன் படும் வகையில் சேமித்து வைக்க வேண்டும்
ஐயா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தமிழ் இனத்திற்கு எதிராக பிராமணன்செய்த பாதக செயல்கள் யாவற்றையும் தோல் உரித்து காட்டுங்கள்.நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
ஐயா,வணக்கம், நீண்டநாட்களுக்கப்புறம் நெடுநேரம் தூக்கம் வராமல் இருந்தது எந்நேரமும் தூங்கும் நொள்ளையப்பனை உடனறிந்துகொள்ளத்தான் என்பதை அறிந்து ஆச்சரியம் அடைகிறேன்.மாரியம்மன் திருவிழாவிற்கு அன்னதானம் சமைப்பவர்கள் கொடுத்த தேநீர் தூக்கம் வராமைக்குக் காரணம் என்பதை இப்போது உணர்கிறேன்! 13'th comment, 61'th(6+1=7) like நன்றி..
வணக்கம் ஐயா, சிறப்பான பதிவு, மிக்க நன்றி ஐயா, மகாபாரத போர் முடிந்த பின் அங்கு நெல் பயிரிட்டதால் திருநெல்வேலி என்று பெயர் தொக்கி நிற்க வேண்டும், அதேசமயத்தில் நெல் பயிரை கண்டு பிடித்தவர் முருகன் என்பதால் அங்கு முருகன் கோவில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது, அல்லது மகாபாரத நாயகர்கள் ராவணன் வம்ச வழிகள் என்பதால் அங்கு ராவணன் கோயில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே மகாபாரதம் போர் பற்றிய தகவல்களை மடைமாற்ற யூத பிராமணர்கள் செய்த சதி இது. இதனால் தான் திருநெல்வேலிக்கான பெயர் காரணத்தை பொய்யாக சித்தரிக்கின்றனர். இது பற்றிய கருத்துக்களை ஐயா அவர்கள்தான் கூற முடியும்.
' கருக்குத்துரை முருகன் கோவில்...மற்றும் நெல்லையப்பர் கோவிலில் உள்ள மயில்வாகனத்தில் உள்ள வள்ளி தெய்வானை யீடு உள்ள முருகன் மிகச்சிறப்பானது! இக்கோவிலின் பிரமாண்டம் மற்றும் இதன் பழமை காலத்தால் பின் சென்று இறையை நோக்கவே தூண்டும்!
நெல்லையப்பர் கோவிலில் மூல லிங்கத்திற்கு மேலும், அதன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு உள்ளே உள்ள முருகன் சிலைக்கு மேலும் உள்ள கோபுரத்தில் முன்பகுதியில் இந்திரன் சிலைகள் உள்ளன ஐயா. இதுநாள் வரை நெல்லையப்பர் என்பது பாண்டிய மன்னன் என்றும் நினைத்து இருந்தேன். முதல் முதலாக நெல் பாண்டியர்கள் நெல் பயிரிட்ட போது , நெல் வயலுக்கு வேலியிட்டு அழிவில் இருந்து பாதுகாத்த பாண்டியர் சமாதி தான் நெல்லையப்பர் என்று நினைத்திருந்தேன். மேலும் அந்த கோவிலுக்கு தேர் இழுக்கும் உரிமை பாண்டியர்களான தேவேந்திரர்களுக்கு தான் உள்ளது. அதனால் நீங்கள் சொல்லும் உண்மை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் நெல்லையப்பர் கோயில் இரதவீதிகளில் கிழக்கு பகுதி சேட்டுகள் கைப்பற்றி வைத்துள்ளனர். மேற்கு பகுதி இசுலாமியர்கள் கைப்பற்றி வைத்துள்ளனர். இசுலாமியர்களை காரணமாக காட்டியே தமிழர் அல்லாத சேட்டுகள் மேலும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசை ஐயா.
மேலும் ஐயா அவர்களுக்கு ஒரு தகவல். சிவ லிங்கம் மத்தியில் உள்ளது. ஆனால் விஷ்ணு கோயில் , மத்தியில் உள்ள சிவலிங்கத்துக்கு வடக்கு பகுதியில் உள்ளது. எனவே விஷ்ணு சிலை பிற்காலத்தில் கட்டப்பட்டது என்பது தெரிகிறது.அந்த விஷ்ணு கோயில் அமைப்பும், ஏற்கனவே சிவன் கோயில் வடக்கு பிரகாரமாக இருந்த பகுதிக்குள் செயற்கையாக உள்நுழைத்து கட்டப்பட்டது போலே இருக்கும். அது நாயக்கர் காலத்தில்கூட இருக்கலாம்.
Please check this info! Leonardi DiCaprio - called the mystic land in idukki ‘Ramakkalmedu’ as “the paradise on earth “ on his visit to nilgiris in 2000s.
The Titanic Romantic hero wasn't a Jew, I believe! Then how come he made that statement? Perhaps, he might have appreciated the landscape and NOT the "Raman" part of it!
ஐயா, சில இடங்களில், பாண்டவர்களுக்கு கோயில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்! தர்மேஸ்வரர், பீமேஸ்வரர். இவ்வாறு அவர்களுக்கு பெரிய கோயில்கள் எங்கேனும் இருக்கிறதா? திருநெல்வேலி அருகில் அவர்களுக்கு சமாதி கோயில்கள் இருப்பதை கேள்விபட்டிருக்கிறேன்! அவர்களுக்கு இருந்த கோயில்களை மாற்றி நெல்லையப்பர் கோயிலை கட்டினார்களோ என்று தெரியவில்லை. ஆய்வாளர்களின் ஆய்வு படி, இராசேந்திரன் காலம் வரை, தமிழ் நாட்டில், சிவாலயங்களில் அம்மன் சந்நதி இருந்ததில்லை. பிற்கால பாண்டியர் ஆட்சியிலும், விஜயநகர ஆட்சியிலும் அம்மன் சந்நதிகள் கட்டப்பட்டன.
காற்றிற்கான கோவிலை ஒரு குறிப்பிட்ட பரிகாரம் செய்ய உருவான கோவில் என்று மாற்றிவிட்டனர். நமது கோவில் புகழை கெடுக்கவே எதிரில் அல்வாகடை என்று நினைத்திருந்தேன்.ஆனால் உண்மை அதுவல்ல என்று புரிந்தது.
ஐயா, நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் நாம் ஏன் அதை திருதிராட்டனாகவும் கந்திமதியகவும் சகுநியாகவும் பார்க்கணும், நாம் positive aaga நம்முடைய சிவன் , வார்வதி மற்றும் விஷ்ணு ஆக பார்க்க கூடாது...
அப்படி நீங்கள் வழிபடலாம்! அப்படித் தான் வழிபட வேண்டும்! ஆனால், பிராமணப் பூசாரியை ஆராதனை செய்யச் சொல்லாதீர்கள்! ஆராதனை செய்யும் யூதனைப் பொருத்தவரை, இவர்கள் காந்திமதி, சகுனி, திருதிராஷ்டன் தான்! இந்த உண்மையை உணர்ந்து உங்கள் முறையில் வழிபட்டால் தான், கடவுளின் அருள் உங்குக்குக் கிட்டும்!
🙏🙏நண்பர்கள், தோழிகள், அனைவருக்கும் இனிய மீன யுக புத்தாண்டு வாழ்த்துகள்! உங்கள் வாழ்வும், எல்லா முயற்சிகளும் இப்புதிய காலத்தின் திருவினைகளாக அமைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் இந்நாட்கள் வாழ்வின் அலாதியான தருணங்கள்! 🌸🌸🌸🌸🌸 யாரெல்லாம் மீன யுக புத்தாண்டு தெரியாதவர்களுக்கு வாழ்த்தனுப்பி ஷொக் (shock) கொடுத்தீர்கள்! 🐬🐬
பாண்டியன் ஐயாவிடம் ஒரு கேள்வி கலியுகம் முடிந்து விட்டாக ஏற்கனவே கூறி இருந்தீர்கள் அது இத்தோடு எந்நனை ஆண்டுகள் ஆயிற்று மேலும் நம் தமிழர்களுக்கு எப்போது விடிவுகாலம் ? ஆறுதலான பதில் வருமா ?
Recently I saw a video in which a farmer said that it was Tamil farmers who created paddy. நெல் பயிரை கண்டுபிடித்தது தமிழ் விவசாயி தான், அவன் தான் நெல்லையப்பர் ஆனான். நெல் வளர்த்து அதை வேலி கட்டி காத்த இடம் தான் திருநெல்வேலி என்று அந்த விவசாயி கூறினார்
மிக்க நன்றி என் தமிழே.. ஒரு அன்பான வேண்டுகோள்.. தமிழகத்தில் உள்ள கோவில்களில் எது யூதனின் அடையாளம் என்று வரிசை படுத்தினால் நாங்கள் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க உதவும்... நன்றி .. தமிழ் மா.மயில்
@Anthuvan Anbu Nowadays.. i never go into the temple, fearing it may consume our aura... Jus choose the thala virucham , holy tree, pour some water from my water bottle, silently sit down to meditate and move out..
இன்றும் சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் பொருட்கள் மாற்றியுள்ளனர் பிண்டாரிகள்!! ◼உத்தரவு நாள் : 21.03.2022 ◼உத்தரவு பொருட்கள் : இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோழி ஆகியவை பூஜை செய்து அந்த பெட்டிக்குள் வைத்துள்ளனர்!!இதைப் பற்றியும் கூறுங்கள் ஐயா!!
@@sooriyajeyasooriyan7094 பிண்டாரிகள் இது போலத் திட்டம் தீட்டலாம். ஆனால், அவன் திட்டம் அவன் கண் எதிரேயே பஞ்சு பஞ்சாக பறந்து காற்றில் காணாமல் போகலாம்.. காணாமல் போகும்!! 🐚🐚சங்கு என்பது கடலுக்கு அடியில் கூட்டம் கூட்டமாக வாழும் என்று கூறுவர். அந்த சங்கு வைத்து வேள்வி செய்து, சிவன் முருகன் விட்டிணு என்ற பெருங்கடவுளர்கள் ஆசியுடன் தொடங்கப்பட்ட ஐந்தாம் தமிழர் சங்கத்தின் விழிப்புணர்வு செயல்பாடுகளால் , அவன் போடும் ஒவ்வொரு திட்டமும் பஞ்சு பஞ்சாக காற்றில் பறந்து காணாமல் தான் போகப் போகின்றன!! சத்ய யுகம் இப்போது!! தமிழரின் நேர்மறை எண்ணங்கள், செயல்கள், வழிபாடுகள் வாயிலாக, நமது கடவுளர்கள் உதவியால் உறுதியாக நமக்கு தமிழர்களுக்கு இப்போது வெற்றி தான்!! 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚
ஐயா இந்த வழிபாடு பல தலைமுறைகளாக பின்பற்ற படுகிறது.கிராமங்களில் உள்ள சிறுதெய்வ வழிபாட்டில் இந்த பிராமண முன்னோர்கள் எப்படி புகுந்தனர் என்பது என் ஐயம்.இங்கு முன் காலங்களில் வருடம் ஒருமுறை நடக்கும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டில் காமாட்சியை வழிபடும் அனைத்து குடும்பங்களும் ஒன்று சேர்வர் என்றும் அந்த வழிபாட்டில் பலியிட மலையிலிருந்து ஒரு பன்றி தானாகவே இறங்கி வரும் என்று என் பாட்டி சொன்னார்
விஸ்வகர்மா பேசுகிறேன் நீர் ஓட்டம் மற்றும் நீர் மேலாண்மை தெரிந்ததால் அணை கட்ட உதவியாக இருந்துள்ளேன். I know water - rate of flow,viscosity and fluid dynamics கடைக் கோடியில் எவ்வளவு நீர் சென்று சேர வேண்டுமென முடிவு செய்வேன். மரத்தின் ஆண்டு வளையம் தெரிந்ததால் எந்த மரம் குளிர்ச்சியையும் கதகதப்பையும் தரும் என தெரிந்தேன். I know wood - load bearing capacity கருவறையில் உள்ள உற்சவரின் மின்காந்த அலைகளை ஊருக்குள் பரவ தேரை வடிவமைத்தேன். I know steel brittleness,hardening and tempering and quenching இதே மாதிரியான கோவிலையோ அல்லது கட்டடத்தையோ கட்டக் கூடாதென்று கட்டை விரலை வெட்டி விடுவாங்க தங்கம் மற்றும் வேதிப் பொருட்களை கையாளத் தெரிந்திருப்பதால் நுணுக்கமான ஆபரணங்கள் செய்தேன். இறைவன் ஆபரணம் செய்யும்போது விரதம் இருந்து தாம்பத்தியத்தில் விலகி இருப்பேன் வானவியல் சாஸ்திரம் தெரிந்திருந்தால் தேரில் அடிபட்டு இறக்க இருந்த மன்னனை காப்பாற்றியிருக்கிறேன். மகாராணி இங்கே வரமாட்டாங்க அப்படியா அவர்களின் ஒரே ஒரு முடி மட்டுமாவது கொடுக்கச்சொல்லி சிற்பம் வடிப்பேன் எப்படி ஒரு விவசாயி வறண்ட நிலத்தை பார்த்து கண் கலங்குகிறானோ அதை போல உயரிய நோக்கத்திற்காக கட்டப்பட்ட கோயிலில் முக்கால பூஜை இல்லாததை கண்டு மனம் வெம்புகிறேன் இது சாதி சார்ந்த மற்றும் பெருமைக்கான பதிவு அல்ல
பெருமதிப்பிற்குரிய ஐயா வணக்கம் நலமே வாழ்க இந்த முப்பத்து மூன்று முக்கோடி தேவர்கள் கதையும் 33 டிகிரி கும்பலுக்கும் உள்ள தொடர்பை விளக்குங்கள் ஐயா மகாபாரதப் போரில் தோற்ற மலைநாட்டுத்தமிழர்கள் குரவர்கள் இன்று குர்துக்கள் என்று அழைக்கப்பட்டு படுகின்ற அவலத்தையும் ஒழித்து நலம் பெற நமது ஆசிவகசித்தர்களை வேண்டுவோமாக.
*அஃஉ ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*. *இந்த நன்னாளில் அனைத்து சித்தர்களின் ஆசியும் அனைத்து மக்களுக்கும் அனைவருக்கும் கிடைத்து, உடல் மன ஆரோக்கியமும், செல்வசெழிப்பும் கிடைத்து, மகிழ்ச்சியான நிம்மதியான பெருவாழ்வு அமையட்டும்🙏.* *இன்று தர்மயுகம் 🙏 என்ற சத்யயுகம் 🙏 00010 ஆம் வருடம் 🙏 மீன 🎏 இராசியுகம் 🙏 0003 ஆம் வருடம் 🙏 நற்செய்கை ( சுபகிருது ) தமிழ் வருடம் 🙏 சித்திரை மாதம் 03 ஆம் தேதி 🙏 23-03-2022 புதன்கிழமை 🙏 இனிய தமிழ்ப் புத்தாண்டு 🙏 நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏* *வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏*
நெல்லையப்பர் கோயிலில் தெற்கு நோக்கிய நிலையில் இராவணேஸ்வர் சன்னதி உள்ளது. அக் கோவிலின் தாமிர சபையை பற்றிய விளக்கத்தை கட்டுடைத்தால் நலமாக இருக்கும். இக்கோவிலின் மூலவர் நெல்லை (நொள்ளை) யப்பர் ஆனால் பின்னால் உள்ள சந்தன சபாபதி சாமி சன்னதி தான் உண்மையான.....🤔🤔🤔🤔
ஆனால், இராவணேஸ்வரரின் சன்னதியை எப்பொழுதும் பூட்டியே வைத்திருக்கின்றனர். நாம் வணங்கக் கூடாதென்று. விரைவில் இராவணேஸ்வரர் சன்னதி திறக்கப்பட வேண்டும் என்று நம் இராவணேஸ்வரரிடமே வேண்டுவோம் 🙏
லால் கர்ணன் படம் வெளிவருவதற்கு முன்பு வந்த சுல்தான் படத்திலும் நடித்துள்ளார். இவ்விரண்டு படங்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை இரண்டு படங்களிலும் லால் இறந்து விடுவதாக காண்பத்திருக்கின்றனர். சுல்தான் படத்தில் விக்ரம் என்ற பெயர் கொண்ட நாயகன் மகாபாரதத்தில் கண்ணன் கௌரவர்கள் பக்கம் நின்றிருக்க வேண்டும் என்று கூறுவார்.
Neutrino lab- mainly collection of data on Neutrino and finally analyzing,formatting in MADURAI KAMARAJ UNIVERSITY. Did you observe most of the fundamental particles in modern days is named after PARASU??
@@UmaSoundararajan-h5d அப்படி இருக்க வாய்பில்லை...குரங்கனி தீ விபத்து ஞாபகம் உள்ளதா...அந்த பாதுகாக்கபட்ட மலைக்காட்டை குடைந்து இந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முன் KGFல் இது போன்று ஆராய்ச்சி நடந்தேரியது. அதற்கு பின் KGF மூடப்பட்டது தனிக்கதை.
இந்த பகுதி என்பதால் அணு காரணமாக வைக்கப்படுகிறதா. வேறு மாநிலம் என்றால் வேறு காரணம் கொடுக்கப்படுமா! உதாரணம்: மேகலாயா என்றால், ஏன் நிறைய மழை பெய்கிறது ஆராய்ச்சி மையத்தை அதை கண்டு பிடிக்க அமைப்போம் என்பார்களா! just a thought! 🏵🏵
வணக்கம் ஐயா, நான் பல முறை நெல்லையப்பர் கோயிலுக்கு சென்றுள்ளென், ஒவ்வொரு முறையும் எனக்கு எழுந்த சந்தேகம் என்னவென்றால் காந்திக்கும் காந்திமதி அம்மாளுக்கு எப்படி பெயர் தொடர்பு உள்ளது என்பதுதான். இப்போது தான் புரிகிறது ஐயா, மிக்க நன்றி. ஏன் இந்திரா பெரோஸ் காந்தி என்பவரை மணந்தார் என்பதும் மேலும் காந்தி என்ற பெயரை, ஏன் முன்னிலை படுத்துகின்றனர் என்பதும் புரிகிறது.
பெரோஸ் காந்தியல்ல, அவர்! பெரோஸ் காண்ட்டி! முஸ்லீம்! திருட்டுக் கல்யாணம் செய்த இந்திரா-பெரோஸ் தம்பதியினரை, அதனால் எழுந்தச் சிக்கலைத் தீர்க்க, நேரு, காந்தியிடம் கொண்டு வந்தார். காந்தி, பெரோஸைத் தத்தெடுத்துக் கொள்வதாகவும், அதனால், பெரோஸ் காண்ட்டி இனி பெரோஸ் காந்தி என்றார். எல்லாமே சதி! இந்தியா ஒரு நாசகார நாடு!
அரங்கம் காவிரி இரண்டாக பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் அந்த இரண்டாக பிரியும் காவேரி ஆற்றை ஒன்றை தக்ஷிணவாஹினி இனொன்றை உத்தரவாஹினி என்று பெயர் இட்டு இருக்கிறார்கள் கர்நாடக ஸ்ரீரங்கப்பட்டினத்தில்
ஐயா, காந்திமதி என்பது சமிபத்தில் வைக்கப்பட்டது/மாற்றப்பட்ட பெயர் என்று நெல்லை கண்ணன் கூறியுள்ளார். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
திட்டமிட்டுக் கட்டப் பட்டதால் தான், இந்தக் கோயிலின் கருவறையருகில், விஷ்ணு வரமுடியும்! இல்லையேல் எதற்கு விஷ்ணு? யூதனின் முன்னோர்களை, அதாவது, நம்மை அழித்தவர்களையே நாம் வணங்கும்படிச் செய்வது, யூதனின் வன்மமல்லவா?
ஐயா, ஏகபாதத்ரி மூர்த்தி என்ற சிவபெருமானின் 64 வடிவங்களில் 50 வது வடிவம் - ஒற்றை திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம். நடுவில் சிவன் ஒற்றைக்காலுடன். அவரின் இருபுறமும் பிரம்மா, வீட்டினன். இந்த படத்தை தொலைவில் வைத்து பார்த்தால், கழுவேற்றம் போல் இருக்கிறது. ஐயா மற்றும் நண்பர்கள் பார்த்து சொல்லுங்கள் 🙏🙏 விக்கி: ஏகபாதத்ரி மூர்த்தி என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒருவராவர். இத்திருவுருவத்தில் சிவபெருமான் ஒரு பாதம் கொண்டும், அவரின் வலது புறம் பிரம்மாவும், இடது புறம் திருமாலும் ஒடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள். மயிலாடுதுறை அருகே இடைமருது தளத்தில் இத்திருவுருவம் காணப்படுகிறது. 🦢🦢
இதன் வழிதான் இப்போது வரை ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் ஆண்டு பொது வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யும் முதல் நாள் அல்வாகின்டி கொடுக்கும் வழமையை செய்கின்றனரோ.....?
உண்மையை உடைத்து விட்டீர்கள் தாமிரபரணி மேற்கு கரையில் வெளியே தான் நெல்லையப்பர் கோயில்.. தாமிரபரணியின் உள்ளே அதாவது கிழக்கு கரை கோபாலசாமி கோயில் புரிந்தது 🙏🏼 இதனை ஆதி பாண்டியர்களின் தாமிரபரணி எல்லையாக பார்த்தால் தான் புரியும் இப்படி புரிந்து கொள்ளலாமா உயர் பாண்டியன் சித்தரே🙏🏼,,,, பொதிகை பாண்டவருக்கும் குறவர்க்கும் பொதுவான கல்வி நிலையம் என்று ஐயா!!!
@@TCP_Pandian 1) இந்த கோவில் அகலிகை கதை தொடர்பு கொண்ட கோவிலாம். இந்திரனுக்கு இங்குதான் சாபவிமோசனம் கிடைத்ததாக தல புராணம் உள்ளது. (சுசி+இந்திரன் = இந்திரனுக்கு நல்லது நிகழ்ந்த இடம்) 2) இங்கு இந்திரன் தினமும் நள்ளிரவில் பூசை செய்து போவாராம். காலையில் இருந்த அர்ச்சகர், ராத்திரி இருக்க கூடாது எனும் வளமை உள்ளது. "அகம் கண்டதை புறம் பேசாதே" என்றும் சொல்வார்கள். 3) இது சிவன் கோவிலாகினும், இங்கு 20அடி பிரசித்தி பெற்ற ஹனுமான் சிலை உள்ளது.
இன்று 21-03-2022, மீன யுகப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று ஆழியார் ரவிச்சந்திரன் ஐயா அறிவித்துள்ளார்.
ஏதேச்சையாக நானும், சித்திரையைக் குறிக்கும் சிவனைப் பற்றிய விழியம் இன்று செய்துள்ளேன்.
இந்த விழியத்தை, மீன யுகப் புத்தாண்டுப் பரிசாக நேயர்களுக்கு வழங்குவதோடு,
இந்த மிக முக்கியமான ஆண்டில், தீமைகளை வென்று, வளமாக வாழ, அனைவரையும் வாழ்த்துகிறேன்!
தமிழ் புத்தாண்டு தினத்தன்று சிறந்த விழிப்புணர்வு விழியம் தந்தீர்கள் ஐயா. தங்கள் துணிச்சலை போற்றுகிறேன் ஐயா.
மீன் யுகப் புத்தாண்டே வருக. உலகில் தீமைகள் நீங்கி நன்மைகள் செழித்தோங்குக...
மிக்க நன்றி ஐயா
வெற்றிநமதே
வெற்றிவேல வீரவேல்🙏🙏🙏
இராவணா வருக வருக
மீனயுகம் என்ற ஒரு காலக்கோடு உள்ளதா இல்லையா என்ற உண்மை அறியாத நொல்லையனாக வாழ்ந்த ஒவ்வொரு தமிழியல் தமிழனும், காலக்கோடு காவலன் ஐயா அவர்களுக்கு நன்றி சொல்லி , புது யுக வாழ்த்துப்பா வாசிக்க வேண்டும் .
வணக்கம் ஐயா
விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
தாங்கள் ஒரு அதிசயம்
தாங்கள் ஒரு வியப்பு
திருநெல்வேலியில் இருப்பது நொல்லையப்பர் தான் என்பதை இப்போது சத்தியமாக புரிகிறது
நான் திருநெல்வேலியில் ஐடிஐ யில் படித்தேன்
இருட்டுக் கடையில் இருட்டில் அதுவும் மாலை ஆறு மணிக்கு மேல்தான் வியாபாரம் அப்போது விளங்கவில்லை இப்போது புரிந்துவிட்டது.
ஆமாம்! ஒன்னுமில்லாத அல்வாவிற்கு இவ்வளவு பில்டப்!
@@TCP_Pandian 😊 👍
தங்களால் மட்டுமே இவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து கருத்துக்களை வழங்கமுடியும்.. ஐயா. தாங்கள் நீடூழி வாழ வேண்டும்! அப்பன் முருகன் உங்களுக்கு துணையிருப்பார்!
தொடர்ந்து பணியாற்றி பெற்ற அனுபவமும், ஆய்வுப் பின்புலம் உள்ளதும் காரணங்களாக இருக்கலாம்!
மிக்க மகழ்ச்சி ஐயா. அனுபவமும் ஆய்வும் அற்புதமான பிரபஞ்ச சக்தி ஐயா. வாழ்க வளமுடன்!
தமிழ் புத்தாண்டு தினத்தன்று சிறந்த விழிப்புணர்வு விழியம் தந்தீர்கள் ஐயா. தங்கள் துணிச்சலை போற்றுகிறேன் ஐயா.
நாம் சொல்வது உண்மை என்பதால், எதற்கு அச்சம்?
நடப்பது போர் தானே?
சிவனை பற்றிய விழியத்திற்க்காக காத்திருந்தேன் ! மிக்க நன்றி ஐயா !!
ஆச்சரியமாக இருக்கிறது ஐயா
இவ்வளவு சீக்கிரம் அடுத்த விழியம். நல்ல வேளை உறங்கப் போகும் முன் விழிய அறிவிப்பை பார்த்தேன்.
Lincoln S. இப்போ நாங்க தூங்க போரோம்,காலை வணக்கம்🙏🙏
ஐயா, உங்கள் பேச்சுக்களில் பல.... இறைவனே நேரில் வந்து பேசுவது போல இருக்கிறது.... மிகவும் உன்னதமாகவும், உணர்வுபூர்வமானதுமாக இருக்கிறது... நானும் பாக்கியம் பெற்றவரில் ஒருவன் என்பதில் பேருவகை எய்துகிறேன்.. மிக்க நன்றி ஐயா....
நான் இட்டுக்கட்டி எதையும் சொல்வதில்லை!
நான் உண்மை என்று உணர்வதைத் தான் சொல்கிறேன்!
வணக்கம் ஐயா 🙏 வாழ் தமிழ் வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம், மலரட்டும் ஆசீவகம், இந்த பதிவு உன்மையில் என் வாய் அடைத்து போனது உங்களின் ஆராய்ச்சி மெய்சிலிர்க்க வைத்து விட்டது ஐயா 🙏💐
காந்திமதி என்றப் பெயர் தான், இந்தக் கட்டுடைப்பின் தொடக்கப்புள்ளி!
கட்டுடைப்பின் Climax, இருட்டுக்கடை அல்வா!
@@TCP_Pandian 😀
@@TCP_Pandian
அவாக்கள் பாணியில் 😂
@@TCP_Pandian காந்திமதி சினிமா நடிகை இருந்தார்
மதிப்பிற்குரிய தெய்வீக இணைய சித்தர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!!🌹🌹🌹🌹🌹🌹🌹
தமிழ் புத்தாண்டிலும் உங்கள் விழியம் எதிர் பார்த்து இருந்தோம்!! மிக்க நன்றி ஐயா!! 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா என்ன ஒரு எதேச்சையான நிகழ்வு.
நேற்றுக் காலையில் தான் நெல்லையப்பர் கோவில் விட்ணு பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.
உடனே உங்கள் விழியம் பதில் தருகிறது.
இந்த இருட்டுக்கடை பற்றிய ஐயமும் நீண்டநாளாகவே இருந்தது தான் ஐயா.
கோயிலுக்கு முன்னாலேயே ஒரு இருட்டுக்கடை எதற்கு என்று?
உண்மையில் உடல் சிலிர்க்கிறது.
எமக்குள் எழும், ஏன்? என்ற பல கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் நீங்கள் ஞானி தான் ஐயா.
உங்களை ஈன்ற உங்கள் பெற்றோருக்குத் தலைவணங்குகிறேன் இவ்வேளையில்.
உண்மைகள் உறங்க முடியாது.
வெளிவந்தே தீரும்.
நமது கடவுளர் நமக்குத் துணையிருப்பர்.
💐💐💐🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏
பலரும் இப்படி என்னிடம் சொன்னார்கள்! இந்த உண்மைகள் வர வேண்டியக் காலம் இது!
👍.. 100%
@@TCP_Pandian
🙏🙏🙏
ஐயாவின் சேவைக்கு வசதி படைத்த தமிழர்கள் பொருளுதவி கொடுத்து உதவுங்கள் சுயநலம் மிகுந்த இந்த காலத்தில் அப்பழுக்கற்ற பொதுநலவாதி பான்டியன் அய்யாவிற்கு உதவுங்கள் தமிழர்களே.
தமிழ் நாட்டில் வாழும் தமிழன் ஒன்று இனைந்து பாண்டியன் ஐயா அவர்களின் பணிகள் உயர்வு பெற்பொருள்உதவிசெய்க.
உங்களின் நெல்லெண்ணத்திற்கு கோடி நன்றிகள்! ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு உதவுங்கள்!
மீனயுகத்தில் 21/03/2022 திருநெல்வேலி நெல்லையப்பர்...became... நொள்ளையப்பன் கதை கட்டு உடைந்தது. யூதன்(பிராமணன்) பெண் காந்திமதி... காந்தாரி..சிறப்பு ஐயா. ஐயா நெல்லை அல்லது அரிசியை நாம் முன்னோர்கள் இறைவனுக்கு நிகராக வணங்குவர்கள். வடக்கில் சிலர் திருமணம் முடிந்து மணமகள் மணமகன் வீட்டுக்கு (புகுந்தவீட்டு) உள் செல்லும் போது நில வாசலில் ஒரு படி அரிசி வைத்து மணபெண்னை காலால் உதைத்துவிட்டு உள்ளே வர வேண்டும் என்று ஒரு சாங்கியம் வைத்துள்ளார்கள். மகாபாரத தோல்வி நினைவாக வா... யூதனுக்கு தமிழர்கள் மேல் அவ்வளவு வெறுப்பு.. இதை சில தமிழர்கள் புரியமல் பின்பற்றுகின்றன ஐயா. இன்று புதுவருடம் சிறப்பான கட்டுடைப்பு நன்றி ஐயா.
இருக்கலாம். திருநெல்வேலியில் தமிழர் திருமண விழாக்களில் மரக்கால் அல்லது நாழியில் நெல்லை அம்பாரமாக வைத்து குத்துவிளக்கின் அருகில் வைத்து மணமக்கள் அதை விழுந்து வணங்கும் வழமை உண்டு. நானும் யோசித்தது உண்டு ஏன் உணவை எட்டி உதைக்கிறார்கள் என்று. அவர்கள் கோதுமை உணவை முதன்மைப்படுத்துவதாலா? இஸ்ரேல் மக்களின் உணவு கோதுமை வாற்கோதுமை என்று பைபிளில் உள்ளது
வாற்கோதுமை என்றால் BUCK WHEAT ஆ???
@@meenarajendran7915 மரக்கோதுமை - Buck wheat ( செடியில் வகையை சேர்ந்தவை)
வாற்கோதுமை - ( புல் வகையை சேர்ந்தவை) wheatgrass (grains) (barley) Israel (Jerusalem) பயன் படுத்தும் உணவு கோதுமை ரொட்டி 🍞.
@@santhiraman2143 மிக்க நன்றி! அறிய தகவல் அறிந்து கொண்டேன்!
@@meenarajendran7915 🙏
வாழ்க வாழ்க வாழ்க பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
நெல்லையப்பன் என்று பெயர் வைத்து எங்களை நொள்ளையாக்கி விட்டார்கள். எங்கள் கண்களை திறந்ததற்கு கோடி நன்றிகள் ஐயா.
தமிழனின் எந்த சம்பிரதாய நிகழ்வுகளுக்கும் யூதபிராமண துரோகிகளை அழைக்காதீர்கள் தமிழர்களே.சாதி வேற்றுமை வெறுத்து தமிழர்கள் ஒன்றினைந்தால் மட்டுமே நமக்கு விடுதலை.
எனது திருமணத்திற்கு நான் பிராமணனை அழைக்கவில்லை எனது தாத்தா தாலிஎடுத்துகொடுத்தார் திருமணம்செய்தேன் நல்லதே நடக்கும்நடக்கிறது
@@அழகன்ஆசீவகர் மாப்பிளை வீட்டார் புரிதலோடு இருந்தால் சரி. பெண் வீட்டார் புரிதலோடு இருந்து மாப்பிள்ளை வீட்டார் ஏற்கவில்லை எனில் எதுவும் செய்ய முடியாது.
சத்தியமான வார்த்தைகள்! மற்றவர் நன்றாக வாழ வேண்டும் என்று, பிராமணன், ஒருக்காலமும் எண்ண மாட்டான்!
@@TCP_Pandian ஐயா யூதபிராமணர்கள் நிறைய பேர் கிருஸ்துவ பாதிரியாக ஔிந்துள்ளார்கள்.தங்களின் கிருஸ்துவ கட்டுடைப்பும் அவர்களுக்கு பெரும் பீதியாக உள்ளது.யூதபிராமணர்களுக்கு நீங்கள் பான்டியன் அல்ல ராவணன்.
@@gopigopi2419 👌
OmG....even after earned crores from that 'iruttu kadai,' shop that marvari keeping that shop with out light still now to maintain the truth what do u told Dr.pandian...u r Great,Thanks a lot for the much precious video 🙏🙏🙏
இதே தான் நாங்களும் நினைத்தோம்!.. அந்த கடைக்கு ஒரு விளக்கு வாங்க கூடாதா.. இருட்டு பிரபலமாக்கியதால், அதையே தக்க வைக்க வேண்டுமா என்று!
🌿🐌🌿
@@balasaraswathybalasubraman8717 s. That's terrific. With that one shop they accupied the whole there.if we question the quality there will be some changes will come because of sathya yoga.
ஆமாம்! "நொள்ளையனின் கடை" என்று குறிக்கும் வகையில் திட்டமிட்டு வைக்கப்பட்டப் பெயர் தான், "இருட்டுக் கடை"!
பரசுராமன்கள் எல்லாக்காலத்திலும் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
@@TCP_Pandian Seems like that owner suicided during Corona period. Mystery
@@TCP_Pandian ஐயா,
இருட்டுக்கடை முதலாளியின் மருமகன் அக்கடைக்கு அருகிலேயே விசாகம் என்ற பெயரில் கடை வைத்துள்ளார். அங்கும் அல்வாவும் மற்ற கார வகைகளும் விற்கப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
கடந்த மாதம் தான் முதல் முறையாக இருட்டுக்கடை அல்வா ஆசையாக சாப்பிட்டேன். உண்மையிலயே சாப்டதுக்கு அப்புறமாக தான் தெரிந்தது அது அந்த அளவு சுவையான அல்வா இல்லை என்று (அதைவிட சுவையான அல்வா நான் சாப்பிட்டுள்ளேன் (நெய் கூட இல்ல டால்டா வில் செய்த அல்லவா))
பிறகு தான் அப்பறம் எதற்காக இவ்வளவு பில்டப் என யோசித்தேன் ஒரு மாதத்தில் பதில் தெரிந்துவிட்டது.. எல்லாமே போலி பிரான்டிங் தான்
Oh...I didn't taken yet,much glad now😀
சத்யயுகம் வேலை செய்கிறது
@@அர்சூன் முருகன்சைவபிரியரை அசைவமாகமாற்றியதை சிம்பாளிக்கா சொல்றான் யூதசகுனிவிக்ரம்
ஆமாம்! அந்த அல்வா ஒரு மண்ணு! தகுதியில்லாததைப் பிரபலமடைய வைத்து, நம்மை முட்டாளாக்குவது, பிராமணனின் வஞ்சக புத்தி!
தாமிரபரணி ஆற்றின் தண்ணீரில் செய்ததால் தான் அல்வா சுவையாக இருந்தது இப்போது தண்ணீரும் நன்றாகவே இல்லை அதில் செய்யும் அல்வாவும் நன்றாக இல்லை
இவைகளை பார்க்கும் போது, அறியும் போது ஆர்ச்சரியமாக உள்ளது.
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றி அய்யா, நான்யாரையும் இதுவரை அய்யா என அழைத்த தில்லை. தங்க ளைத்தவிர
உங்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நானும், வாழ்கிறேன், வாழ்வேன்!
@@TCP_Pandian தமிழ் சிந்தனையாளர் ஐயா அவர்களில் ஞானத்திற்கு ஒரு சவால் இஸ்லாமியர்களின் குர்ஆனை முழுமையாக படித்து ஆராய்ச்சி செய்து அதில் என்ன குறை இருக்கின்றது என்றும் குர்ஆனில் சொல்லப்பட்டவைகள் எதிலிருந்து அவர்கள் copy அடித்தார்கள் என்று எங்களுக்கு விளக்குங்கள்... அவர்களும் அதை புரிந்து கொள்ளட்டும்... தயவுசெய்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு வீடியோவை வெளியிடுங்கள் நன்றி
நெல்லையப்பர் கோயில் பெயருக்கு எனது கருத்து உலகில் முதல் முறையாக நெல் விவசாயம் செய்தது தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கலாம் அதனால் தான் அங்கே அமைந்த ஊரின் பெயரும் மரியாதையுடன் திருநெல்வேலி என்று வந்ததாக நினைக்கிறேன் அதேபோல் நெல் முதன்மை என்பதால் அதை வணங்க ஓர் இடத்தில் வைத்து அதற்கு நெல் அப்பர் என்று தமிழர் வணங்கி இருக்கலாம் அதுவே நெல்லையப்பர் என்று மாறியிருக்கும் எனது கருத்து
@Anthuvan Anbu அது திட்டமிட்ட கடையாக எனக்கு தெரியவில்லை அவர்கள் மார்வாடி என்று கேள்வி படவில்லை சிங் இனத்தவர்கள் அப்போதைய ஜமிந்தார்கள் தனது பாதுகாப்பிற்காக சிங் இனத்தவர்களை நியமித்ததாகவும் அது இருந்தவர்கள் தனக்கு தெரிந்த இனிப்பு செய்து வியாபாரம் சிறப்பாக நடந்ததால் இங்கேயே தங்கி விட்டனர் இருடுகடை அந்த காலத்தில் இருந்து மக்கள் அழைத்ததால் வியாபார யுந்திக்காக அதையே இப்போதும் பயண்படுத்துகின்றனர் இதில் வேறு ஒன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை
பாண்டியன் அவர்கள்,தனது தமிழ்வார்த்தை விளையாட்டுகளால் வரலாற்றை திரிப்பார்.
எனக்கு தூக்கம் வரலைனா அவரின் விழியங்களை கேற்பேன்.
தாலாட்டு பாடுவதுபோல் இருக்கும்.
@@mathi.. sorry
@@mathi.. u didn't catch
@@mathi.. இருட்டுக் கடை சேட்டுகள் என்று எனக்குத் தெரியும். வெகு காலத்திற்கு முன்பே மொழி தெரியாத ஊரில் வந்து வியாபாரம் செய்து வெற்றி பெற்று உள்ளனரே என்று வியந்தது உண்டு
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா...
அய்யா தங்களுடைய ஜீ.பே.எண் பதிவு செய்தால் எங்களால் ஆன சிறு தொகைகள் அனுப்ப வசதியாக இருக்கும்... 🙏🙏🙏
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏
Iopac நம்பர் தான் சிறப்புவிளியத்தில்உள்ளது அந்தநம்பருக்கு வெஸ்டர்யூனியன்மூலமாக அக்கௌண்டில் போடலாம் நான் அனுப்பிவிட்டேன் வாட்சப் நம்பருக்குரசீதுஅணுப்பிவிட்டு பேசிவிட்டேன் ஐயாஇல்லை மீம்ஸ் தம்பிகளிடம்
கூடிய விரைவில் ஏற்பாடு செய்கிறேன்!
உண்மையில் நாங்களும் நெகிழ்ந்து விட்டோம் ஓம் ந ம சி வ ய 😢🙏
இந்த தகவல்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் அல்லது நாம் சேர்க்க வேண்டும். இதில் அனைவருக்கும் பங்கு உண்டு.
ஆமாம்! நான் எனது கடமையைச் செய்து விட்டேன். நேயர்கள், தங்களின் கடனைச் செய்ய வேண்டும்.
நான் தொடங்கிவிட்டேன்.
பிரிவினை மற்றும் வன்மத்தின் உச்சம் உங்கள் அனைத்து வீடியோக்களிலும் காணப்படுகிறது (உண்மையான தெளிவு இல்லாமல்)
திரு பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 CERN என்ற அணு ஆராய்ச்சி மையத்தில் சிவனின் நடராசர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது Quantum physics குறித்த ஆராய்ச்சியாகத் தான் இருக்க வேண்டும். திருநெல்வேலியில் உள்ள எங்களுக்கு இந்த நொள்ளையப்பர் உண்மை இத்தனை நாளும் தெரியவில்லை.
Then DR. STRANGE must be SHIVAN!
சொக்கன் , சொக்கர் என்ற பெயர் காரணம் அறிய ஆவலாக உள்ளேன்!
அணுவியலின் தந்தை டால்ட்டன் இல்லை! அவன் சொன்னது கூட, நம்மிடமிருந்து சுட்டதாக இருக்கலாம்.
அணுவியலின் தந்தை சிவன் தான்! அதையாவது அவர்கள் அங்கீகரித்துள்ளது வியப்பு தான்!
@@TCP_Pandian ஆம் ஐயா இதைப் பற்றியும் நீங்கள் ஏற்கனவே கூறி இருக்கிறீர்கள் அவன் கூறும் கருத்துக்கள் அனைத்தும் ஓலைச்சுவடியிலிருந்து சுட்டவை என்று😂😂😂
In CERN there is a video of people wear black dress and doing some rituals in midnight with fires
@@cospinkristijan2267 yes.
நான் சென்றது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு .....வெளியில் வரும்போது ஒரு பெருமாளைப் (நம் விஷ்ணுவாக இருக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை )வணங்கி ...ஒரு அனுமாரை வணங்கி நாமம் போட்டு வெளியில் வருமாறு அமைத்துள்ளனர் வாயிற் கதவுகளை ......(அண்மை மாற்றங்களாக இருக்கலாம் )கடுப்பாகி விட்டேன் ......மறுமுறை சென்றதில் இருந்து முருகனை மட்டும் வணங்கி அப்படியே வெளியில் வந்துவிட்டேன்
👌🏻
"அல்வா கொடுத்தல்" எனும் பதத்தை நம் மக்களிடம் சினிமா மூலம் பரப்பியது, சத்யராஜ்..!
ஓஹோ! அனுமாரால் பரப்பப்பட்டதா?
@@TCP_Pandian ஆம் ஐயா 😄
ஆம்ஐயா அமைதி படை படத்தில்
Apo alwa kudupadhu enbadhu amaidhi padai padathukku pinnar vandha solladalaa illai adharku munbe irundhadha?
@@rinson4925 எனக்கு தெரிந்து அதன் பின் வந்ததுதான்
பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அல்வா கிண்டுவது 🤣🤣🤣
அட ஆமாங்க.
இப்படி ஒரு வழமை உண்டா? இப்படிப் பச்சையாகவா ஏமாற்றுகிறார்கள்?
@@TCP_Pandian ஆம் ஐயா....after every budget introduction , there will be a halwa ceremony...
@Anthuvan Anbu ama Anna....halwa ceremony nu search panni parunga....
ஐயாவின் பதிகளை தொடர்ந்து பார்த்து வியந்து மகிழ்ந்து பார்த்து உணர்ந்ததில் உலக மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஆபத்து நெருங்குகிறது.
என்னஆபத்து எட்டாயிரம் வருடமாக தொடர்ந்துகொண்டுதான் உள்ளது புதுசாவருதா அச்சம் கொள்ளாதீர்கள் அச்சபடவேண்டியவன் யூதபிராமனன்தான்
@@அழகன்ஆசீவகர் உங்கள் எண்ணம் போல் நடக்கட்டும் மகிழ்ச்சி
@@gopigopi2419 நன்றி பிரதர்
@@gopigopi2419 ஐயாவிளியம் வந்துவிட்டாலே எனக்கு புத்துணச்சி வந்துவிடுகிறது 100%உணர்கிறேன் அறியாமை விலகுகிறது
அந்தப் பெரிய ஆபத்தைக் கடந்து செல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அவன் தொடர்ந்து தோற்கிறான்! சத்ய யுகமல்லவா?
அய்யா சங்கரன் கோவில் சங்கரநாராயணன் பற்றி ஒரு விழியம் செய்ய வேண்டுகிறேன்.இங்கு சிவனும் விஷ்ணுவும் இனைத்து சங்கரநாராயணனாக காட்சி தருகிறார்.மேலும் கோமதி அம்மன் தங்க வைர பாவாடை சாந்தி காட்சி தருகிறார்.
இதுவரை அங்கு சென்றதில்லை!
இந்த கோயிலில் பூனை ஒன்றை வளர்க்கிறார்கள். அது பார்ப்பதற்கு குரங்கு போலவே இருக்கிறது. கோயிலில் எதற்காக பூனையை வளர்க்க வேண்டும்?
ஆகா ஆகா ஆகா நம் தமிழர்கள் பொதுவாக அனைவரும் கோயினுல் சென்று
வணங்கி செல்வதில்லை
வெளியே வணங்கி செல்வார்கள்
தமிழன் பக்தி அலபரியது
ஒவ்வொன்றும் மாறுபடும். நம் கடவுளின் ஆசி அனைவருக்கும் உண்டு என்று சொல்ல வேண்டும்.
கோபுரதரிசனம் மட்டுமே
அருமை அருமையான விழுமியம். இருட்டுக்கடை மர்மத்தை உடைத்து தமிழர்களுக்கு வெளிச்சத்தை தந்ததற்கு நன்றி
அந்த அல்வாவிலும் எந்தச் சிறப்பும் இருந்ததில்லை! A Bland Halva!
அதற்கா இவ்வளவு பில்டப் என்று நான், இத்தனைக் காலமும் வியந்திருந்தேன்!
சுத்தமாகச் செய்யப் பட்டிருக்கலாமே ஒழிய, இருட்டுக்கடை அல்வாவில், ஒரு மண்ணும் இல்லை!
ஒன்றுமில்லாததை ஊதிப் பெருக்குவது யூதனின் தனித்துவம்!
அதாவது, நம்மை முட்டாளாக்குகிறானாம்!
@@TCP_Pandian
நம்ம ஆட்களும் அந்த அல்வாவை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருப்பதை நானும் பார்த்திருக்கிறேன்.
@@TCP_Pandian ஐயா,
இருட்டுக்கடையின் முதலாளி உயிருடன் இருந்தவரை அல்வா கிண்டி முடித்ததும் கடைசியில் அதில் ஏதோ ஒன்றை ரகசியமாகக் கலப்பாராம். அது என்னவென்று யாருக்கும் தெரியாதாம். இவ்வாறு எங்கள் ஊரில் சொல்வார்கள். இது உண்மையா? பொய்யா? என்பது தெரியாது. இது அந்தக் கடையில் வேலை செய்யும் பணியாட்கள் மூலம் கசிந்த செய்தி.
@@sivamurugan8304 டி வி நாடகங்கள், சினிமாவில் எல்லாம் கணவன் தன் மனைவியிடம் " உனக்காக அல்வா வாங்கி வந்தேன்" என்ற சொல்வார்களே! இதை வைத்தேத் தெரிந்து கொள்ளலாமே அது உண்மையா? இல்லையா என்று.
ஆசிவகம் தழைக்க வேண்டும்.
தமிழர்களுக்கு அட்டமாசித்தி கிடைக்க வேண்டும்.
உலக மக்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் முற்றிலுமாக ஒழிய வேண்டும்..
புடவி சக்தி துணைபுரிய வேண்டும்..
ஓம் நமசிவாய போற்றி
ஓம் முருகன் போற்றி
ஓம் இராவணன் போற்றி
ஓம் இந்திரன் போற்றி
ஓம் கும்பகர்ணன் போற்றி
ஓம் திருமால் போற்றி
ஓம் தரைபதி அம்மன் போற்றி
ஓம் முனியப்பா போற்றி
ஓம் அய்யனார் போற்றி
ஓம் ஐயப்பன்(கருத்திணன்) போற்றி
ஓம் சித்தர்கள் போற்றி
ஓம் பிள்ளையாரப்பன் போற்றி
ஓம் நந்தினி தாயாரே போற்றி
விரும்பி வேண்டிய நல்லவை கிடைத்தே தீரும்!
@@TCP_Pandian மிக்க நன்றி ஐயா!!
@@TCP_Pandian நன்றி ஐயா.
@@TCP_Pandian நன்றி ஐயா
ஐய்யனிடமிருந்தே வாழ்த்துக்கள் பெற்றோம்.
ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி தமிழ் போல நீங்களும் ஐந்தாம் தமிழர் சங்கமும் அனைத்து தமிழர்களும் நீடுழி வாழ்க!! வணங்குகிறோம்!!
@Anthuvan Anbu
நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்கநல்லார் சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.
....
ஔவையார் பாடல் நினைவுக்கு வருகிறது தோழரே!!
@@UmaSoundararajan-h5d உண்மை அம்மா.. எனக்கு பிடித்த செய்யுள்.
நாம் ஐய்யாவோடு இணைந்திருப்பது மிகுந்த மன நிறைவை தந்துள்ளது. 🙏🙏🙏
@@UmaSoundararajan-h5d அருமையான செய்யுள். நினைவு படுத்தியதற்கு நன்றி 🙏
@@kumaran8062 நன்றி Anthuvan Anbu அவர்களுக்கு!! 'நல்லோர் வாக்கு ஞாயிறு போல நிலைக்கும்" என்று எடுத்துக் கொடுத்தார்!!
@@lakshmieben இந்த செய்யுளை, எங்கள் பைந்தமிழ் இசை ஆசிரியர் திரு சரவணமாணிக்கம் அவர்கள் எங்களுக்கு பாடல் வடிவில் கற்றுத் தந்நிருக்கிறார்!! நமது ஓளவை பாட்டி எப்படி பொருள் பொதிந்த பல பாடல்களை நமக்குத் தந்துள்ளார்!! அந்த பாடல்கள், சங்க கால பாடல்களை எல்லாம் இசை வடிவில் வெளிக் கொண்டு வர வேண்டும் என்பது என் விருப்பம். நமக்காக மட்டும் அல்லநம் சந்ததியினருக்கும் பயன் படும் வகையில் சேமித்து வைக்க வேண்டும்
ஐயா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தமிழ் இனத்திற்கு எதிராக பிராமணன்செய்த பாதக செயல்கள் யாவற்றையும் தோல் உரித்து காட்டுங்கள்.நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
உலகிற்கே தொடர்ந்து பாதகங்கள் செய்து கொண்டுள்ள இனம் தான் , யூத இனம்!
மீனயுக புத்தாண்டு வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா நன்றிகள்
Yes Sir... Malayalam actor ohan Lal acted LUCIFER film at Malayalam.. using Black dress
அவர் சகுனி பாத்திரங்களையே அதிகம் ஏற்பார் என்று எண்ணுகிறேன்.
16 வயதினிலே
சகுனி-சப்பானி கமல்
காந்திமதி
காந்தாரி-ஶ்ரீதேவி
திருதிராஷ்ட்ரன்-ரஜினி
இத்தனையும் விளக்கிக் கூறும் நீரே நாங்கள் கண்கண்ட சிவன் முருகன் விஷ்ணு ஆவீர்கள் 🙏
இதனால்தான் நடராஜர் சிலையை வீட்டில் வைக்க வேண்டாம் என்று பிராமணர்கள் கப்ஸா விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்
வீட்டில் வைத்து வழிபடலாம்!
@@TCP_Pandian நடராஜர் காலடியில் இருப்பவர் யார்?
@Anthuvan Anbu அவுணர் நிலை பற்றி விளக்கமாக பதிலளிக்கவும் நண்பரே...
நானும் பல காலம் ஏன் நடராசா சிலையை வீட்டில் வைத்து வணங்க கூடாது என்று???. இனி நடரசாவை வைப்பதே முதல்வேலை. நன்றி ஐயா.
@Anthuvan Anbu நன்றி நண்பரே..
ஐயா,வணக்கம், நீண்டநாட்களுக்கப்புறம் நெடுநேரம் தூக்கம் வராமல் இருந்தது எந்நேரமும் தூங்கும் நொள்ளையப்பனை உடனறிந்துகொள்ளத்தான் என்பதை அறிந்து ஆச்சரியம் அடைகிறேன்.மாரியம்மன் திருவிழாவிற்கு அன்னதானம் சமைப்பவர்கள் கொடுத்த தேநீர் தூக்கம் வராமைக்குக் காரணம் என்பதை இப்போது உணர்கிறேன்! 13'th comment, 61'th(6+1=7) like நன்றி..
I too have suddenly awakened from sound sleep only to find a new video by respected sir many times!
வணக்கம் ஐயா,
சிறப்பான பதிவு,
மிக்க நன்றி ஐயா,
மகாபாரத போர் முடிந்த பின் அங்கு நெல் பயிரிட்டதால் திருநெல்வேலி என்று பெயர் தொக்கி நிற்க வேண்டும், அதேசமயத்தில் நெல் பயிரை கண்டு பிடித்தவர் முருகன் என்பதால் அங்கு முருகன் கோவில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது,
அல்லது மகாபாரத நாயகர்கள் ராவணன் வம்ச வழிகள் என்பதால் அங்கு ராவணன் கோயில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
எனவே மகாபாரதம் போர் பற்றிய தகவல்களை மடைமாற்ற யூத பிராமணர்கள் செய்த சதி இது.
இதனால் தான் திருநெல்வேலிக்கான பெயர் காரணத்தை பொய்யாக சித்தரிக்கின்றனர்.
இது பற்றிய கருத்துக்களை ஐயா அவர்கள்தான் கூற முடியும்.
'
கருக்குத்துரை முருகன் கோவில்...மற்றும் நெல்லையப்பர் கோவிலில் உள்ள மயில்வாகனத்தில் உள்ள வள்ளி தெய்வானை யீடு உள்ள முருகன் மிகச்சிறப்பானது! இக்கோவிலின் பிரமாண்டம் மற்றும் இதன் பழமை காலத்தால் பின் சென்று இறையை நோக்கவே தூண்டும்!
நீங்கள் எனது மகாபாரத ஆய்வு விழியங்களைப் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது.
Play List உள்ளது. அவற்றை நீங்கள் பார்க்க வேண்டும்.
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் அருகில் சாலைக்குமாரசாமி என்ற முருகன் கோவில் உள்ளது. நிறைய தமிழர் திருமணங்கள் இக்கோவிலில் நடக்கும்
That iruttukadai always brings a haunted feeling when we pass by it. Now I know why!
முதல் பார்வை.
முதல் கமாண்ட்.
நன்றி அய்யா.
அதனால் என்ன திரு சசி குமார்.
நெல்லையப்பர் கோவிலில் மூல லிங்கத்திற்கு மேலும், அதன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு உள்ளே உள்ள முருகன் சிலைக்கு மேலும் உள்ள கோபுரத்தில் முன்பகுதியில் இந்திரன் சிலைகள் உள்ளன ஐயா. இதுநாள் வரை நெல்லையப்பர் என்பது பாண்டிய மன்னன் என்றும் நினைத்து இருந்தேன். முதல் முதலாக நெல் பாண்டியர்கள் நெல் பயிரிட்ட போது , நெல் வயலுக்கு வேலியிட்டு அழிவில் இருந்து பாதுகாத்த பாண்டியர் சமாதி தான் நெல்லையப்பர் என்று நினைத்திருந்தேன். மேலும் அந்த கோவிலுக்கு தேர் இழுக்கும் உரிமை பாண்டியர்களான தேவேந்திரர்களுக்கு தான் உள்ளது. அதனால் நீங்கள் சொல்லும் உண்மை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் நெல்லையப்பர் கோயில் இரதவீதிகளில் கிழக்கு பகுதி சேட்டுகள் கைப்பற்றி வைத்துள்ளனர். மேற்கு பகுதி இசுலாமியர்கள் கைப்பற்றி வைத்துள்ளனர். இசுலாமியர்களை காரணமாக காட்டியே தமிழர் அல்லாத சேட்டுகள் மேலும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசை ஐயா.
மேலும் ஐயா அவர்களுக்கு ஒரு தகவல். சிவ லிங்கம் மத்தியில் உள்ளது. ஆனால் விஷ்ணு கோயில் , மத்தியில் உள்ள சிவலிங்கத்துக்கு வடக்கு பகுதியில் உள்ளது. எனவே விஷ்ணு சிலை பிற்காலத்தில் கட்டப்பட்டது என்பது தெரிகிறது.அந்த விஷ்ணு கோயில் அமைப்பும், ஏற்கனவே சிவன் கோயில் வடக்கு பிரகாரமாக இருந்த பகுதிக்குள் செயற்கையாக உள்நுழைத்து கட்டப்பட்டது போலே இருக்கும். அது நாயக்கர் காலத்தில்கூட இருக்கலாம்.
Please check this info! Leonardi DiCaprio - called the mystic land in idukki ‘Ramakkalmedu’ as “the paradise on earth “ on his visit to nilgiris in 2000s.
The Titanic Romantic hero wasn't a Jew, I believe!
Then how come he made that statement?
Perhaps, he might have appreciated the landscape and NOT the "Raman" part of it!
@@TCP_Pandian fact iyya I believe same
அருமையான சிந்தனை . அருமை
ஐயா, சில இடங்களில், பாண்டவர்களுக்கு கோயில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்! தர்மேஸ்வரர், பீமேஸ்வரர். இவ்வாறு அவர்களுக்கு பெரிய கோயில்கள் எங்கேனும் இருக்கிறதா? திருநெல்வேலி அருகில் அவர்களுக்கு சமாதி கோயில்கள் இருப்பதை கேள்விபட்டிருக்கிறேன்! அவர்களுக்கு இருந்த கோயில்களை மாற்றி நெல்லையப்பர் கோயிலை கட்டினார்களோ என்று தெரியவில்லை.
ஆய்வாளர்களின் ஆய்வு படி, இராசேந்திரன் காலம் வரை, தமிழ் நாட்டில், சிவாலயங்களில் அம்மன் சந்நதி இருந்ததில்லை. பிற்கால பாண்டியர் ஆட்சியிலும், விஜயநகர ஆட்சியிலும் அம்மன் சந்நதிகள் கட்டப்பட்டன.
இவற்றை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்!
தஞ்சை பெரியகோவிலில் கூட அம்மன் சன்னதி விஜய நகர காலத்தியது
சின்னண்ணன்-அர்ச்சுனன்
பெரியண்ணன்- தர்மன்.
அத்த புள்ள அத்தான்- நகுல் சாம்புவன்-சகா தேவன்
மாயவன்- கிருட்டிணன்.
தங்கம்- சீதையாக இருக்கும்
வீரபாகு- பீமன்
சிவலிங்கம் என்றாலே அதற்குள் சக்தியும் அடக்கம். ஆனால் எதற்கு காந்திமதிக்கு தனி கோவில் என்று பலநாள் யோசித்தது உண்டு
காற்றிற்கான கோவிலை ஒரு குறிப்பிட்ட பரிகாரம் செய்ய உருவான கோவில் என்று மாற்றிவிட்டனர்.
நமது கோவில் புகழை கெடுக்கவே
எதிரில் அல்வாகடை என்று நினைத்திருந்தேன்.ஆனால் உண்மை அதுவல்ல என்று புரிந்தது.
பாண்டியன் ஐயாவுக்கு பனிவான வணக்கம்.
ஐயா,
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் நாம் ஏன் அதை திருதிராட்டனாகவும் கந்திமதியகவும் சகுநியாகவும் பார்க்கணும், நாம் positive aaga நம்முடைய சிவன் , வார்வதி மற்றும் விஷ்ணு ஆக பார்க்க கூடாது...
அப்படி நீங்கள் வழிபடலாம்! அப்படித் தான் வழிபட வேண்டும்!
ஆனால், பிராமணப் பூசாரியை ஆராதனை செய்யச் சொல்லாதீர்கள்!
ஆராதனை செய்யும் யூதனைப் பொருத்தவரை, இவர்கள் காந்திமதி, சகுனி, திருதிராஷ்டன் தான்!
இந்த உண்மையை உணர்ந்து உங்கள் முறையில் வழிபட்டால் தான், கடவுளின் அருள் உங்குக்குக் கிட்டும்!
Avoid the mediaters
நன்றி ஐயா என்னுடைய முதல் லைக்
🙏🙏நண்பர்கள், தோழிகள், அனைவருக்கும் இனிய மீன யுக புத்தாண்டு வாழ்த்துகள்!
உங்கள் வாழ்வும், எல்லா முயற்சிகளும் இப்புதிய காலத்தின் திருவினைகளாக அமைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் இந்நாட்கள் வாழ்வின் அலாதியான தருணங்கள்! 🌸🌸🌸🌸🌸
யாரெல்லாம் மீன யுக புத்தாண்டு தெரியாதவர்களுக்கு வாழ்த்தனுப்பி ஷொக் (shock) கொடுத்தீர்கள்!
🐬🐬
நன்றி உங்கள் அனைவருக்கும் மீனயுகபுத்தாண்டுவாழ்த்துக்கள்
@@அழகன்ஆசீவகர் நன்றி சகோதரரே! 🙏🙏
@Anthuvan Anbu நன்றி சகோதரரே! 🙏🙏
நன்றி ஐயா ❤️❤️❤️
பாண்டியன் ஐயாவிடம் ஒரு
கேள்வி
கலியுகம் முடிந்து விட்டாக ஏற்கனவே கூறி இருந்தீர்கள்
அது இத்தோடு எந்நனை ஆண்டுகள் ஆயிற்று
மேலும் நம் தமிழர்களுக்கு எப்போது விடிவுகாலம் ?
ஆறுதலான பதில் வருமா ?
@Anthuvan Anbu
--- நேரிசை வெண்பா ---
நாடும் நகர்நடுவும்
நந்தாய் மொழிமுதலாய்
வீடும் குலநலனும்
வேண்டுகல்வி - ஏடுகளும்
வாழ்கடவுள் ஆசியுடன்
வையத் துயிர்களெலாம்
ஆழ்கடல்போல் வாழ்கமகிழ்
வாழ்ந்த
--- கவி. அரங்க. கிரிதரன்
ஐயா !! எனக்கு திருநெல்வேலி தான் !! 45 வருடம் கழித்து இன்று தான் உண்மை புறிந்தது.
Recently I saw a video in which a farmer said that it was Tamil farmers who created paddy.
நெல் பயிரை கண்டுபிடித்தது தமிழ் விவசாயி தான், அவன் தான் நெல்லையப்பர் ஆனான்.
நெல் வளர்த்து அதை வேலி கட்டி காத்த இடம் தான் திருநெல்வேலி என்று அந்த விவசாயி கூறினார்
மிக்க நன்றி என் தமிழே.. ஒரு அன்பான வேண்டுகோள்.. தமிழகத்தில் உள்ள கோவில்களில் எது யூதனின் அடையாளம் என்று வரிசை படுத்தினால் நாங்கள் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க உதவும்... நன்றி .. தமிழ் மா.மயில்
@Anthuvan Anbu
Nowadays.. i never go into the temple, fearing it may consume our aura...
Jus choose the thala virucham , holy tree, pour some water from my water bottle, silently sit down to meditate and move out..
அன்பு இதை தமிழ்ல்ல கொடுங்க உதவியாஇருக்கும்
இன்றும் சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் பொருட்கள் மாற்றியுள்ளனர் பிண்டாரிகள்!!
◼உத்தரவு நாள் : 21.03.2022
◼உத்தரவு பொருட்கள் : இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோழி ஆகியவை பூஜை செய்து அந்த பெட்டிக்குள் வைத்துள்ளனர்!!இதைப் பற்றியும் கூறுங்கள் ஐயா!!
பிறகு என்ன, சகுனி....
போர் போர்...
காயம் காயம்...
@@sooriyajeyasooriyan7094 சரியான கணிப்பாக தெரிகிறது
@@sooriyajeyasooriyan7094 பிண்டாரிகள் இது போலத் திட்டம் தீட்டலாம்.
ஆனால், அவன் திட்டம் அவன் கண் எதிரேயே பஞ்சு பஞ்சாக பறந்து காற்றில் காணாமல் போகலாம்.. காணாமல் போகும்!!
🐚🐚சங்கு என்பது கடலுக்கு அடியில் கூட்டம் கூட்டமாக வாழும் என்று கூறுவர். அந்த சங்கு வைத்து வேள்வி செய்து, சிவன் முருகன் விட்டிணு என்ற பெருங்கடவுளர்கள் ஆசியுடன் தொடங்கப்பட்ட ஐந்தாம் தமிழர் சங்கத்தின் விழிப்புணர்வு செயல்பாடுகளால் , அவன் போடும் ஒவ்வொரு திட்டமும் பஞ்சு பஞ்சாக காற்றில் பறந்து காணாமல் தான் போகப் போகின்றன!!
சத்ய யுகம் இப்போது!! தமிழரின் நேர்மறை எண்ணங்கள், செயல்கள், வழிபாடுகள் வாயிலாக, நமது கடவுளர்கள் உதவியால் உறுதியாக நமக்கு தமிழர்களுக்கு இப்போது வெற்றி தான்!!
🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚
@@அர்சூன் அதைத்தான் யூ த பத்திரிகை திந மலர் கொண்டாட்டமாக போட்டு விடுவானே
ஐயா வணக்கம் என் கிராமம் திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ளது.இங்கு கணிசமான மறவர் குடிகள் காமாட்சி மற்றும் துர்க்கையை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
கூடாது என்று விளக்கமாகக் கூறுங்கள்! அப்படி வணங்குவதால் தான், நமது கடவுளரின் அருள் நமக்குக் கிடைப்பதில்லை என்றும் சொல்லுங்கள்.
ஐயா இந்த வழிபாடு பல தலைமுறைகளாக பின்பற்ற படுகிறது.கிராமங்களில் உள்ள சிறுதெய்வ வழிபாட்டில் இந்த பிராமண முன்னோர்கள் எப்படி புகுந்தனர் என்பது என் ஐயம்.இங்கு முன் காலங்களில் வருடம் ஒருமுறை நடக்கும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டில் காமாட்சியை வழிபடும் அனைத்து குடும்பங்களும் ஒன்று சேர்வர் என்றும் அந்த வழிபாட்டில் பலியிட மலையிலிருந்து ஒரு பன்றி தானாகவே இறங்கி வரும் என்று என் பாட்டி சொன்னார்
@@sivakumarbala6440 இல்லை இதில் எதவது சூட்சுமம் இருக்கும் யூடன் கைக்கூலி வைத்து போதைவாஸ்து ஊட்டி நிலைதடுமாறி ஊருக்குள் வருமாறு விரட்டிஇருப்பார்கள்
அந்த இருட்டு கடை ஆளும் கொ ரானா மூலம் மேல போயிட்டார்.
கொரனாபோரில்இறக்கடிக்கப்பட்டார்
நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏🙏
தமிழ் போல் வாழ்க பல்லாண்டு.....
நன்றி ஐயா
நானும் திருநெல்வேலிக்காரன் தான் இவ்வளவு நாள் இது தெரியுமா போச்சே
ஐயா தனுஷ் நடித்த கர்ணன் திரைப்பட மீது சந்தேகம் குழப்பம் உள்ளது இந்த திரைப்பட ஆய்வு செய்ய வேண்டும்
செய்வோம்!
விஸ்வகர்மா பேசுகிறேன்
நீர் ஓட்டம் மற்றும் நீர் மேலாண்மை தெரிந்ததால் அணை கட்ட உதவியாக இருந்துள்ளேன்.
I know water - rate of flow,viscosity and fluid dynamics
கடைக் கோடியில் எவ்வளவு நீர் சென்று சேர வேண்டுமென முடிவு செய்வேன்.
மரத்தின் ஆண்டு வளையம் தெரிந்ததால்
எந்த மரம் குளிர்ச்சியையும் கதகதப்பையும் தரும் என தெரிந்தேன்.
I know wood - load bearing capacity
கருவறையில் உள்ள உற்சவரின் மின்காந்த அலைகளை ஊருக்குள் பரவ தேரை வடிவமைத்தேன்.
I know steel brittleness,hardening and tempering and quenching
இதே மாதிரியான கோவிலையோ அல்லது கட்டடத்தையோ கட்டக் கூடாதென்று கட்டை விரலை வெட்டி விடுவாங்க
தங்கம் மற்றும் வேதிப் பொருட்களை கையாளத் தெரிந்திருப்பதால் நுணுக்கமான ஆபரணங்கள் செய்தேன்.
இறைவன் ஆபரணம் செய்யும்போது விரதம் இருந்து
தாம்பத்தியத்தில் விலகி இருப்பேன்
வானவியல் சாஸ்திரம் தெரிந்திருந்தால் தேரில் அடிபட்டு இறக்க இருந்த மன்னனை காப்பாற்றியிருக்கிறேன்.
மகாராணி இங்கே வரமாட்டாங்க
அப்படியா அவர்களின் ஒரே ஒரு முடி மட்டுமாவது கொடுக்கச்சொல்லி சிற்பம் வடிப்பேன் எப்படி ஒரு விவசாயி வறண்ட நிலத்தை பார்த்து கண் கலங்குகிறானோ
அதை போல உயரிய நோக்கத்திற்காக கட்டப்பட்ட கோயிலில் முக்கால பூஜை இல்லாததை கண்டு மனம் வெம்புகிறேன்
இது சாதி சார்ந்த மற்றும் பெருமைக்கான பதிவு அல்ல
அருமைஐயா நன்றி
சீக்ரம் Space Quantization பத்தி video போடுங்க யா
Iam Eagerly Awaiting for that 💖💖💖🙏🙏🙏🚀🚀🚀
கூடிய விரைவில்!
@@TCP_Pandian நன்றி ஐயா !!
@@TCP_Pandian நன்றிகள் அய்யா
@@TCP_Pandian 💖💖💖🙏🙏🙏👌👌👌
@@TCP_Pandian நன்றி ஐயா 🙏
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே...
அஹா அஹா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு ஐயா நன்றிகள் ஐயா அருமை அருமை நல்லா படைப்பு ஐயா நன்றிகள் ஐயா
இராமேஸ்வரம் இரட்டை இராமநாதர்+பர்வதவர்த்தினி = இராமன்+லட்சுமணன்+சீதை
காந்திமதிக்கான இன்னமொரு பெயர் = திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்
திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார் = காந்தாரி = காந்திமதி = அரைக்காசு அம்மன்.
இருவருக்கும் மனைவி என்பதால், அரைக்காசா?
👌👌🙏🙏🙏🙏 அருமை யானா பதிவு ஐயா
என்னை வழிநடத்தும் சித்தரே வணக்கம் ஐயா இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐
பெருமதிப்பிற்குரிய ஐயா வணக்கம் நலமே வாழ்க இந்த முப்பத்து மூன்று முக்கோடி தேவர்கள் கதையும் 33 டிகிரி கும்பலுக்கும் உள்ள தொடர்பை விளக்குங்கள் ஐயா மகாபாரதப் போரில் தோற்ற மலைநாட்டுத்தமிழர்கள் குரவர்கள் இன்று குர்துக்கள் என்று அழைக்கப்பட்டு படுகின்ற அவலத்தையும் ஒழித்து நலம் பெற நமது ஆசிவகசித்தர்களை வேண்டுவோமாக.
*அஃஉ ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*.
*இந்த நன்னாளில் அனைத்து சித்தர்களின் ஆசியும் அனைத்து மக்களுக்கும் அனைவருக்கும் கிடைத்து, உடல் மன ஆரோக்கியமும், செல்வசெழிப்பும் கிடைத்து, மகிழ்ச்சியான நிம்மதியான பெருவாழ்வு அமையட்டும்🙏.*
*இன்று தர்மயுகம் 🙏 என்ற சத்யயுகம் 🙏 00010 ஆம் வருடம் 🙏 மீன 🎏 இராசியுகம் 🙏 0003 ஆம் வருடம் 🙏 நற்செய்கை ( சுபகிருது ) தமிழ் வருடம் 🙏 சித்திரை மாதம் 03 ஆம் தேதி 🙏 23-03-2022 புதன்கிழமை 🙏 இனிய தமிழ்ப் புத்தாண்டு 🙏 நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*
*வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏*
நெல்லையப்பர் கோயிலில் தெற்கு நோக்கிய நிலையில் இராவணேஸ்வர் சன்னதி உள்ளது. அக் கோவிலின் தாமிர சபையை பற்றிய விளக்கத்தை கட்டுடைத்தால் நலமாக இருக்கும். இக்கோவிலின் மூலவர் நெல்லை (நொள்ளை) யப்பர் ஆனால் பின்னால் உள்ள சந்தன சபாபதி சாமி சன்னதி தான் உண்மையான.....🤔🤔🤔🤔
🙏
நீங்கள் கூறியது உண்மையாக இருக்கக்கூடும்! இங்கு இருக்கும் முருகன்....மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையோடு இருப்பது சிறப்பு!
ஆனால், இராவணேஸ்வரரின் சன்னதியை எப்பொழுதும் பூட்டியே வைத்திருக்கின்றனர்.
நாம் வணங்கக் கூடாதென்று.
விரைவில் இராவணேஸ்வரர் சன்னதி திறக்கப்பட வேண்டும் என்று நம் இராவணேஸ்வரரிடமே வேண்டுவோம் 🙏
நீங்கள் கூறுவதே மிகவும் சரி. அப்படி பார்த்தால் திருநெல்வேலி கோயில் முருகனுக்கோ, பஞ்சபாண்டவருக்கோ, இராவணனுக்கோ கட்டப்பட்டதாகவே இருந்திருக்கும்
Court has ordered to recove old peacock statue that is missing in maylapore kabalii temple.
கர்ணன் படத்தில் நடித்த லாலின் இயற்பெயர் மைக்கில்.. ( மீக்காயேல் )அதாவது திரௌபதி, மீனாட்சி, பச்சமம்மா..
Which lal. Lal Jose
அந்தப் படம் நான் பார்க்கவில்லை!
@@saravananm.8916 மன்னிக்கவும் கர்ணன் படத்தில் நடித்த டைரக்டர் லால்..
லால் கர்ணன் படம் வெளிவருவதற்கு முன்பு வந்த சுல்தான் படத்திலும் நடித்துள்ளார். இவ்விரண்டு படங்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை இரண்டு படங்களிலும் லால் இறந்து விடுவதாக காண்பத்திருக்கின்றனர். சுல்தான் படத்தில் விக்ரம் என்ற பெயர் கொண்ட நாயகன் மகாபாரதத்தில் கண்ணன் கௌரவர்கள் பக்கம் நின்றிருக்க வேண்டும் என்று கூறுவார்.
ஐயா, தேனியில் அமைய உள்ள அணு ஆராச்சி மையத்தை பற்றியும் விளக்குக. திரு முருகா போற்றி.போற்றி...
தேனியில் ஆராய அணுவில் என்ன இருக்கிறது!!
🕊🕊🕊
Neutrino lab- mainly collection of data on Neutrino and finally analyzing,formatting in MADURAI KAMARAJ UNIVERSITY.
Did you observe most of the fundamental particles in modern days is named after PARASU??
அப்படியேன்றால், அங்கு உள்ள பருத்தி பஞ்சு வியாபாரம், இலவம் பஞ்சு வியாபாரம், பஞ்சாலைகளுக்கு ஆபத்து தான்.
@@UmaSoundararajan-h5d அப்படி இருக்க வாய்பில்லை...குரங்கனி தீ விபத்து ஞாபகம் உள்ளதா...அந்த பாதுகாக்கபட்ட மலைக்காட்டை குடைந்து இந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு முன் KGFல் இது போன்று ஆராய்ச்சி நடந்தேரியது. அதற்கு பின் KGF மூடப்பட்டது தனிக்கதை.
இந்த பகுதி என்பதால் அணு காரணமாக வைக்கப்படுகிறதா. வேறு மாநிலம் என்றால் வேறு காரணம் கொடுக்கப்படுமா!
உதாரணம்: மேகலாயா என்றால், ஏன் நிறைய மழை பெய்கிறது ஆராய்ச்சி மையத்தை அதை கண்டு பிடிக்க அமைப்போம் என்பார்களா! just a thought!
🏵🏵
வணக்கம் ஐயா,
நான் பல முறை நெல்லையப்பர் கோயிலுக்கு சென்றுள்ளென், ஒவ்வொரு முறையும் எனக்கு எழுந்த சந்தேகம் என்னவென்றால் காந்திக்கும் காந்திமதி அம்மாளுக்கு எப்படி பெயர் தொடர்பு உள்ளது என்பதுதான்.
இப்போது தான் புரிகிறது ஐயா,
மிக்க நன்றி.
ஏன் இந்திரா பெரோஸ் காந்தி என்பவரை மணந்தார் என்பதும் மேலும் காந்தி என்ற பெயரை, ஏன் முன்னிலை படுத்துகின்றனர் என்பதும் புரிகிறது.
மிக உண்மை! காந்தி என்ற பெயர் FEROZ க்கு அடையாளமாக காந்தியால் கொடுக்கப்பட்டது. அவர்தானே இந்திராவின் திருமணத்தை ஆதரித்தார்!
பெரோஸ் காந்தியல்ல, அவர்! பெரோஸ் காண்ட்டி! முஸ்லீம்!
திருட்டுக் கல்யாணம் செய்த இந்திரா-பெரோஸ் தம்பதியினரை, அதனால் எழுந்தச் சிக்கலைத் தீர்க்க,
நேரு, காந்தியிடம் கொண்டு வந்தார். காந்தி, பெரோஸைத் தத்தெடுத்துக் கொள்வதாகவும்,
அதனால், பெரோஸ் காண்ட்டி இனி பெரோஸ் காந்தி என்றார்.
எல்லாமே சதி! இந்தியா ஒரு நாசகார நாடு!
@@TCP_Pandian 'gaanti'
பெரோஸ்கான்டி= கான்
Space quantitisation video virkaha waiting sir. Thanks sir 🙏
விழிப்புணர்வு ஏற்படுத்த என் சண்ணலிள் பல video upload செய்துள்ளேன் தமிழர்கள் ஆதரித்து இணைந்து awareness பரப்புமாறு கேட்கிறேன் 🙏
ஒவ்வொரு பதிவிலும் பிராமணனின் சதிகளை வெளிப்படுத்துவது அற்புதம் நெஞ்சு பதைபதைக்கிறது மக்களை முட்டாளாக்கி விட்டானே
எனக்கும் நெஞ்சம் பதை பதைக்கிறது.
You are super great
அரங்கம் காவிரி இரண்டாக பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் அந்த இரண்டாக பிரியும் காவேரி ஆற்றை ஒன்றை தக்ஷிணவாஹினி இனொன்றை உத்தரவாஹினி என்று பெயர் இட்டு இருக்கிறார்கள் கர்நாடக ஸ்ரீரங்கப்பட்டினத்தில்
நல்லசெய்தி
ஈசனடிப் போற்றி.!
இனிய இரவு வணக்கம் ஐயா 💐
ஐயா, காந்திமதி என்பது சமிபத்தில்
வைக்கப்பட்டது/மாற்றப்பட்ட பெயர் என்று நெல்லை கண்ணன் கூறியுள்ளார்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
மீனாட்சி அம்மன் முக்காம்பு கதை உண்மையா???
இல்லை அது மூன்று தமிழ் சங்கங்களை குறித்ததா????
திருநெல்வேலி கோயில் திருமேனிகளின் உண்மையான பெயர் = வேண்டவளர்ந்தநாதர்+வடிவுடையம்மை
திட்டமிட்டுக் கட்டப் பட்டதால் தான், இந்தக் கோயிலின் கருவறையருகில், விஷ்ணு வரமுடியும்!
இல்லையேல் எதற்கு விஷ்ணு?
யூதனின் முன்னோர்களை, அதாவது, நம்மை அழித்தவர்களையே நாம் வணங்கும்படிச் செய்வது, யூதனின் வன்மமல்லவா?
மிகவும் அருமை
ஐயா, ஏகபாதத்ரி மூர்த்தி என்ற சிவபெருமானின் 64 வடிவங்களில் 50 வது வடிவம் - ஒற்றை திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம். நடுவில் சிவன் ஒற்றைக்காலுடன். அவரின் இருபுறமும் பிரம்மா, வீட்டினன். இந்த படத்தை தொலைவில் வைத்து பார்த்தால், கழுவேற்றம் போல் இருக்கிறது.
ஐயா மற்றும் நண்பர்கள் பார்த்து சொல்லுங்கள் 🙏🙏
விக்கி: ஏகபாதத்ரி மூர்த்தி என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒருவராவர். இத்திருவுருவத்தில் சிவபெருமான் ஒரு பாதம் கொண்டும், அவரின் வலது புறம் பிரம்மாவும், இடது புறம் திருமாலும் ஒடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள். மயிலாடுதுறை அருகே இடைமருது தளத்தில் இத்திருவுருவம் காணப்படுகிறது.
🦢🦢
பீஸ்ட் படத்தில் "அரபி குத்து"பாடல் பாடிய பெண் "ஜொனிட்டா காந்தி".இந்த பாடலை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
இதன் வழிதான் இப்போது வரை ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் ஆண்டு பொது வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யும் முதல் நாள் அல்வாகின்டி கொடுக்கும் வழமையை செய்கின்றனரோ.....?
ஓ! அப்படி ஒரு வழமை உள்ளதா? நம்மை ஏமாற்றுகிறான் பிராமணன் என்று வெளிப்படையாகவே சொல்கிறான்.
வாழ்த்துக்கள் ஐயா
உண்மையை உடைத்து விட்டீர்கள்
தாமிரபரணி மேற்கு கரையில் வெளியே தான் நெல்லையப்பர்
கோயில்..
தாமிரபரணியின் உள்ளே அதாவது கிழக்கு கரை கோபாலசாமி கோயில் புரிந்தது 🙏🏼
இதனை ஆதி பாண்டியர்களின் தாமிரபரணி எல்லையாக பார்த்தால் தான் புரியும் இப்படி புரிந்து கொள்ளலாமா உயர் பாண்டியன் சித்தரே🙏🏼,,,,
பொதிகை பாண்டவருக்கும் குறவர்க்கும் பொதுவான கல்வி நிலையம் என்று ஐயா!!!
வெற்றி வேல் வீர வேல்
வெற்றி வேல் வீர வேல்
மி க அ ருமை ஐயா 🐘☯️✡☸👌🐉🐆🌾🙏
வணக்கம் ஐயா
🙏🙏🙏
♥️♥️♥️
கன்னியாகுமரி மாவட்டத்தில்
சுசீந்திரம் கோவில் உள்ளது
ஐயா
அதன் சிறப்பு என்ன?
சுசீந்திரம் சிவன், பிரம்மா, விஷ்ணு விற்கு ஒரே கோவிலில் வழிபாடு இங்கு மட்டுமே உண்டு!.
@@TCP_Pandian தாணுமாலையர் கோவில்.
@@TCP_Pandian
1) இந்த கோவில் அகலிகை கதை தொடர்பு கொண்ட கோவிலாம். இந்திரனுக்கு இங்குதான் சாபவிமோசனம் கிடைத்ததாக தல புராணம் உள்ளது. (சுசி+இந்திரன் = இந்திரனுக்கு நல்லது நிகழ்ந்த இடம்)
2) இங்கு இந்திரன் தினமும் நள்ளிரவில் பூசை செய்து போவாராம். காலையில் இருந்த அர்ச்சகர், ராத்திரி இருக்க கூடாது எனும் வளமை உள்ளது. "அகம் கண்டதை புறம் பேசாதே" என்றும் சொல்வார்கள்.
3) இது சிவன் கோவிலாகினும், இங்கு 20அடி பிரசித்தி பெற்ற ஹனுமான் சிலை உள்ளது.
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
இந்த பாடலின் பொருள் ஏதோ ஒரு சமிகை போலவே உள்ளது
Arumai ayya.. nandri