அய்யாவின் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் நெஞ்சை நெகிழ செய்கிறது, கண்களில் கண்ணீர் பெருக செய்கிறது. அவர் காலத்தில் நாம் பிறக்காமல் போய்விட்டோமே , என்று ஏங்க செய்கிறது.
உண்மையான தலைவனுக்கு இந்த உலகத்துல எதுவுமே இல்லை. அப்படித்தான் அநியாயத்தின் முன் நியாயம் தர்மம் எல்லாம் தலை குனிகிறது.ஆனால் .அநியாயம் தான் தலை நிமிர்கிறது.
காமராஜருக்கு பிறகு வந்த தலைவர்கள் நாட்டுக்காக அர்ப்பணிக்காமல் நாற்றுக்கான பணத்தை கொள்ளையடித்து தங்கள் பாரதியார் அவர்களை பணக்காரராகி விட்டு. தமிழ்நாட்டு மக்களை பிச்சை எடுக்க வைத்து விட்டார்கள் 😪😪😪😪. இன்னும் முளைகட்ட மக்கள் இந்த ஊழல்வாதிகளை தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ன செய்வது மாக்களாகி விட்டார்கள் 😪😪😪
தன்னலமற்ற தலைவர் கர்மவீரர் காமராஜர் ஐயாவின் நேர்மையின் நேர்மையும் நல்ல எண்ணம் வெளிப்படுகிறது❤❤❤ இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிக்கும் ஐயாவுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசங்கள் உள்ளது என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்❤❤❤❤❤
என் தலைவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லையே என்ற குறை எப்போதும் எனக்கு உண்டு. என்றும் காமராஜர் ஐயா வழியில் பயணிக்கும் காங்கிரஸ் பேரியக்க மாவட்ட துணை தலைவராக பணியாற்றிடு வரும் சிறு காங்கிரஸ்வாதியாக 💪🏼. காமராஜர் புகழ் ஓங்குக ❤
மனித கடவுளை நேரில் பார்க்கிற பாக்கியம் அவர் வாழ்ந்த காலத்துல நம்மளால வாழ முடியல நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோசமா இருக்கு
இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் அணைகள் யாவும் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை (1954-63) நெய்வேலி நிலக்கரி சுரங்கம், அவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை... இவர்கள் பேரை கூட சொல்ல இங்கிருக்கும் திராவிட கட்சிகளுக்கு அருகதை இல்லை...
மனசு எல்லாம் நொருங்கி போச்சு. இந்த மாதிரி மகான்கள் எல்லாம் வாழ்ந்துவிட்டு போன இந்த பூமியில் இப்பொழுது எவ்வளவு சுறுட்டுகிரர்கள் இபொழுது ஆளும் பாவிகள். 💔🙏😭🌹
கண்களில் நீர் திரண்டு மனம் வெடிக்கிறது.இப்படியெல்லாம் தெய்வங்கள் வாழ்ந்த நம் மண் வீணாகிவிட்டதே!ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் அயோக்கியத் தனங்கள் கொண்ட மனிதர் என்ற பெயரில் வாழும் மிருகங்கள் கையில் மக்களின் வாழ்க்கை.வேதனைக் கடலில் வீழ்ந்து சாகிறார்கள். 😭
ஒரு உத்தமர் இருக்கிறார்..ஐயாவின் அதி தீவிர பக்தர்...காமராஜர் அவர்களால் 'தமிழருவி' என்று புகழப்பட்ட திரு. மணியன் அவர்கள்..தமிழருவி மணியன்..இவரைப் பற்றிய தகவல்களை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
1973 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். நான் சிறுவனாக இருந்த போது கூடுவாஞ்சேரியில் ஒரு பொதுக்கூட்டத்தில் அவரைப் பார்த்து வணங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இப்போது நினைக்கும் போது மெய்சிலிர்க்கின்றது. இறைவனுக்கு நன்றி இறைவனுக்கு நன்றி
அவர் வாழ்ந்த காலத்தில் வாழவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருப்பினும் அவர் வாழ்ந்த காலத்திற்கு சமீபத்தில் நான் பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் இன்று எண்ணமே என்னை மெய்சிலிர்க்க வைத்தது அண்ணா பெரியார் காமராஜர் காயிதே மில்லத் இவர்களை எல்லாம் காண நாம் பாக்கியம் செய்யவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன்
அய்யாவின் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் நெஞ்சை நெகிழ செய்கிறது, கண்களில் கண்ணீர் பெருக செய்கிறது. அவர் காலத்தில் நாம் பிறக்காமல் போய்விட்டோமே , என்று ஏங்க செய்கிறது.
❤❤❤😔
Mmm nanum varunthugiren
Yes
நல்லவேளை அந்த காலத்துல media பெருசா இல்லா, இல்லனா எவரையும் அசிங்கப்படுத்தி இருபாங்க.....
உண்மையான தலைவனுக்கு இந்த உலகத்துல எதுவுமே இல்லை. அப்படித்தான் அநியாயத்தின் முன் நியாயம் தர்மம் எல்லாம் தலை குனிகிறது.ஆனால் .அநியாயம் தான் தலை நிமிர்கிறது.
நீங்கள் என் குலதெய்வம்
❤❤
இந்தப் பதிவை கேட்கும் போது உண்மையிலே எனது கண்கள் கலங்கிவிட்டது
❤❤🙏
இதுபோல தலைவர் இனி எப்பவும் பார்க்கமுடியாது 😢😢
❤❤
@@karthickkarthi4157 yes
உண்மையில் கண் கலங்கி விட்டேன்.காமராஜர் நாமம் வாழ்க!!
❤❤❤❤🙏
😂😂❤
உலக அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும் ஐயாவின் நேர்மையான அரசியல், என்றென்றும் ஐயாவின் நினைவில்.............❤❤❤❤❤❤
❤❤🙏
🙏🏻🙏🏻
இவரைப் போல ஒரு நல்ல தலைவர் இனி எப்போது நமக்கு கிடைப்பார் 😢😢😢😮😮
❤❤
கண்கள் குழமானது அய்யாவை என் இளம் வயதில் நேரில் அவர் மிக அருகில் இருந்து பாத்தவன் நான் என் தோழை தட்டியவர் அய்யா அவர்கள்🙏🙏🙏
❤❤🙏
You are very fortunate 👍🙏
கண் கலங்க வைத்த ஐயா அவரைப் போல இனி இந்த உலகில் பிறக்கப் போவதில்லை😢
❤😔
கேட்கும் போது கண்ணில் கண்ணீர் ஓடோடி வருகிறது
❤❤😔
என் கண்ணு கலங்கி விட்டது அதான் நம்ம ஐயா காமராஜர் 🙏
❤❤🤗
avara pola eni evanum vara mudiyathu kaamarajar makkalukukaga vaazthavar unmaiya makkal thondan endrsl athu engal kaamarajar iya oruthar thaan
மற்ற சில முதல்வர் ஊழல் பல லட்சம் கோடி
மக்கள் வரி பணம் சேர்த்து வைத்திருக்கும்
இனி யாரும் இவர் போல வர முடியாது❤❤❤❤❤❤
தெய்வங்கள் நேரில் வருவதில்லை இவர் போன்ற மனிதர்கள் தான் தெய்வம்🙏🏼🙏🙏
இனிமேல் பார்க்க முடியாத தலை சிறந்த மனிதர்
❤❤
காமராஜருக்கு பிறகு வந்த தலைவர்கள் நாட்டுக்காக அர்ப்பணிக்காமல் நாற்றுக்கான பணத்தை கொள்ளையடித்து தங்கள் பாரதியார் அவர்களை பணக்காரராகி விட்டு. தமிழ்நாட்டு மக்களை பிச்சை எடுக்க வைத்து விட்டார்கள் 😪😪😪😪. இன்னும் முளைகட்ட மக்கள் இந்த ஊழல்வாதிகளை தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ன செய்வது மாக்களாகி விட்டார்கள் 😪😪😪
Ivargal storyla thhimpa thirumpa potu katunga ipu ula muthalvaruku
இது தான் பெருந்தலைவர் காமராசர் என்று அவர் பெயர் ❤❤😢😢😊😊😊
❤❤
தன்னலமற்ற தலைவர் கர்மவீரர் காமராஜர் ஐயாவின் நேர்மையின் நேர்மையும் நல்ல எண்ணம் வெளிப்படுகிறது❤❤❤ இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிக்கும் ஐயாவுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசங்கள் உள்ளது என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்❤❤❤❤❤
❤❤
சிறு குழந்தைகளுக்கு இவரது வரலாறு படிக்க வேண்டும் இவரை போலவே வால வழி வக்குக்க வேண்டும் ❤🙏
❤❤🤗
சூப்பர் சகோதரர்
இப்படியும் ஒரு மனிதர் வாழ முடியுமா என்று பிரமிப்பின் உச்சத்திற்கே செல்ல வைக்கிறது ஐயாவின் வாழ்க்கை. மாமனிதர் ஐயாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏❤
❤❤🙏
என் தலைவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லையே என்ற குறை எப்போதும் எனக்கு உண்டு. என்றும் காமராஜர் ஐயா வழியில் பயணிக்கும் காங்கிரஸ் பேரியக்க மாவட்ட துணை தலைவராக பணியாற்றிடு வரும் சிறு காங்கிரஸ்வாதியாக 💪🏼. காமராஜர் புகழ் ஓங்குக ❤
அய்யாவையும் அம்மாவையும், வணங்குகிறோம்
❤❤
கண்கள் கண்ணீரால் நிறைந்து இருக்கும் ...இதை பார்ப்பவர்களுக்கு.... 💕💕
❤❤😔
மதிப்பிற்குரிய என் அய்யா கர்மவீரர் அவர்களின் நேர்மையை எண்ணி கண் கலங்குகிறது.
❤❤
இனி இது போல ஒரு முதலமைச்சர் கிடைக்கமாட்டார் தமிழகத்துக்கு
❤❤
❤❤❤
❤❤❤❤❤
Real
இப்படிப்பட்ட ஒரு நல்லவரை தான் நம் நாட்டு மக்கள் அவரை நல்லவர்களுக்கு இங்க காலமில்லை நல்லவர்களை தான்
தன்னலமற்ற தலைவன் என்ற நிரூபனம் ஆனால் இன்று நடப்பதோ தான் தனது குடும்பநலமே எனும் நிரூபனம்.
கண்ணீர் வந்தது இப்படி ஒரு தலைவரை பார்க்க முடியவில்லையே என்று அவர் கோடி ஆண்டுகள் வாழ்ந்துஇருக்க வேண்டும்
❤❤❤😔
யென்றும் காமராஜர் வழியில்❤
🥰🥰
உம்மைப்போல் யாருண்டு,இனி ஒருவர் அப்படி தோன்றுவதும் இல்லை.நீர் ஒருவரே.நின்புகழ் என்றும் ஓங்கி நிற்கும்.வணங்குகிறேன்.
❤❤
உயிரே நின்று போனதைப்போல் பாதிப்பு ஐயா அவர்கள் புகழ் இவ்வுலகம் இருக்கும் வரை போற்றப்படட்டும்🙏🌹
❤❤
இந்த மாதிரி மனுஷனா மனித கடவுள் 🙏
❤❤
கடவுளே நேரில் வந்தாலும் இந்த பொக்கிஷம் ஆன தலைவனை தரமாட்டார்❤️மக்களுக்கா வாழ்ந்த தலைவன்🙏🙏🙏🙏🙏🙏🙏 வீடியோவை பார்த்தவுடன் கேட்டவுடன் கண்கலங்கினேன்😘
❤❤❤🤝
😢😢நீங்க சொல்றது தான் 😭😭 அழுக வருது சிஸ்டர் ....
❤❤😔
நேர்மையான தலைவன்,இவரைப்போல் இப்போது யாருமில்லை என்பது வருத்தமளிக்கிறது
❤❤
ஒரு தாயிக்கு நல்ல மகனாக இருப்பதை விட நாட்டுகா நல்ல தலைவனாக இருந்தனே அதுவே பேரின்பம் என்று அந்த தாய் நிம்மதி அடைந்திருப்பார்கள்❤❤❤
❤
🇮🇳🙏
ஒரு தகப்பனுக்கும் ஒரு தாய்க்கும் பிறந்தவர்
என் அம்மா அப்பா சாவிற்கு எப்படி அழுதேனோ அதேபோல் அழுதேன்.இப்படி ஒரு நல்ல மனிதரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று.
❤❤
மனித கடவுளை நேரில் பார்க்கிற பாக்கியம் அவர் வாழ்ந்த காலத்துல நம்மளால வாழ முடியல நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோசமா இருக்கு
❤❤
இவர் தான் உண்மையான நாட்டு பற்றுடைய முதல்வர் .வாழ்க அவர் புகழ்.
❤❤
இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் அணைகள் யாவும் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை (1954-63)
நெய்வேலி நிலக்கரி சுரங்கம், அவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை...
இவர்கள் பேரை கூட சொல்ல இங்கிருக்கும் திராவிட கட்சிகளுக்கு அருகதை இல்லை...
ஐயா கதையை கேட்டாலே தானாக கண்ணீர் வருகிறது.. 🙏🏼
❤❤😔
அவர் நினைக்கும் போது மனசு பதறுது கண்ணீர் தன்னறியாம வருது 😢😢 நாங்க எல்லாருமே காமராஜர் ரொம்பவே மிஸ் பண்றோம்
நிச்சயமாக❤ 😔
மாமனிதர் புகழ் என்றும் நிலைத்து நிற்க வேண்டும்
❤❤
கண்ணீர் கொப்பளிக்கின்றது..தன்னிகறற்ற தலைவன்...
❤❤😔
எனக்கு remba பிடிக்கும் காமராஜர் ஐய்யாவை
❤❤🤗
ஒவ்வொரு மனிதனும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
❤❤🤝
மனசு எல்லாம் நொருங்கி போச்சு. இந்த மாதிரி மகான்கள் எல்லாம் வாழ்ந்துவிட்டு போன இந்த பூமியில் இப்பொழுது எவ்வளவு சுறுட்டுகிரர்கள் இபொழுது ஆளும் பாவிகள். 💔🙏😭🌹
❤❤
என் தலைவர் அல்ல நமக்கு வாழ கற்று தந்த தலைவர்
❤❤
இந்த மாறி மனிதர்கள் இப்போது இல்லையே என்று கண் கலங்குகிறது கண்ணீர் 😭😭😭😭
❤❤❤😔
ஐம்பதுதலைமுறைக்குசொத்துசேர்க்கவில்லைஇந்ததிருகாமராசர். ஆனால்என்பதுஆன்டுகள்ஆனாலும்மக்கள்மனதில்வாழ்ந்துகொன்டுஇருப்பார். திரு காமராசர். வணக்கம்
கண்களில் நீர் திரண்டு மனம் வெடிக்கிறது.இப்படியெல்லாம் தெய்வங்கள் வாழ்ந்த நம் மண் வீணாகிவிட்டதே!ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் அயோக்கியத் தனங்கள் கொண்ட மனிதர் என்ற பெயரில் வாழும் மிருகங்கள் கையில் மக்களின் வாழ்க்கை.வேதனைக் கடலில் வீழ்ந்து சாகிறார்கள். 😭
Very very true 😢😢😢😢😢
correct 🙏🏼🙏🏼
இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு, மக்கள் ஒன்று சேர்ந்து சரியான treatment கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.
💔
இது கலிகாலம் அப்படித்தான் நடக்கும்
முன்னாள் ஆண்டவர்களும், தற்போது ஆள்பவர்களும், புதிதாக அரசியலுக்கு வர துடிக்கும் இளைஞர்களும் கவனிக்க வேண்டிய பதிவு.
❤❤❤🙏
ஒரு தலைவன் பெருந்தலைவர் என்று பெயரெடுத்தது வரலாற்றில் இவர் மட்டுமே❤️
❤❤🥰
இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இருந்த நாடு என்பதை நினைக்கும் போது கண்கள் கண்ணீரில் மிதக்கிறது
❤❤😔
மனிதருள் மாணிக்கம் பெருந்தலைவர் ஐயா காமராஜர். இனிமேல் இப்படி ஒரு தலைவர் தமிழ் நாட்டில் பிறக்க வாய்ப்பே இல்லை.
❤❤😔
நான் இருக்கிறேன் சகோ
இப்படி ஒரு முதல்வர் நமக்கு கிடைக்கலையே. கண் கலங்க வைத்த பதிவு
❤❤😔
உண்மையால் உயர்ந்து நின்ற சத்தியவானே ! எங்கள் உயிர் இருக்கும் வரை உன் நேர்மை எங்களையும் நேர்மையாக வாழ வைக்கும்.
❤❤
தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள முக்கியமான ஒரு தலைவர்.ஐயா.காமாராஜ்.ஐயா.தான்
❤❤🥰
அவர் கண்கலங்க ணாரோ இல்லையோ நான் கண்கலங்கினேன்!!! என் போல் எத்தனை பேரோ???? 😭
❤❤😔
வாழ்ந்தா இவரைப் போல வாழனும், கண்ணீர் மட்டும் தான் வருது ,சொல்ல வார்த்தை இல்லை
❤❤😔
ஐயா வை பின்பற்ற இன்று எந்த அரசியல்வாதியும் இல்லை என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது
ellam panathatha pin patruraatgal kolla kaara kutam
eppo irukura ellam thirutu pasanga thimuka endrsal thi endral thirutu thimukave thirutu pasanga thirutu nainga
ஒரு உத்தமர் இருக்கிறார்..ஐயாவின் அதி தீவிர பக்தர்...காமராஜர் அவர்களால் 'தமிழருவி' என்று புகழப்பட்ட திரு. மணியன் அவர்கள்..தமிழருவி மணியன்..இவரைப் பற்றிய தகவல்களை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
நீங்க தெய்வம் அய்யா
❤❤
Heuueu3ut3eohehegueue
😂என்ற தெய்வம்
கிங் மேக்கர் மனிதா கடவுள்
1973 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். நான் சிறுவனாக இருந்த போது கூடுவாஞ்சேரியில் ஒரு பொதுக்கூட்டத்தில் அவரைப் பார்த்து வணங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இப்போது நினைக்கும் போது மெய்சிலிர்க்கின்றது. இறைவனுக்கு நன்றி இறைவனுக்கு நன்றி
❤❤❤
இன்றைய காலத்தில் இப்படியும் ஒரு முதலமைச்சர் இல்லையே என்று மிகவும் வருத்தப்படுகிறேன்
❤❤
எனக்கு பிடித்த தலைவர் மிகவும் எளிமையானவர், நம் தமிழ்நாட்டின் பொக்கிஷம் அய்யா அவர்கள்❤❤❤❤
❤❤🥰
இவரைப் போன்ற ஒரு சிறந்த முதல்வர் மீண்டும் கிடைப்பாரா?
இவரே மீண்டும் பிறந்த வந்தால் மட்டுமே சாத்தியம்....
Kidaithalum pathirikaithurai vidathu
annamalai
வாய்ப்பு இல்ல சார்
Still peoples are here like kamarajar.
But no one will respect them.
நீண்ட நேரம் என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
❤❤❤😔
எனக்கும்
எனக்கும்😢
எனக்கும்.
என்றும் என் தலைவர் காமராஜர் ஐயா 🙏🏼
❤️❤️❤️
தாங்க முடியலையா... தாங்க முடியலையா.. ஐயா பெருந்தலைவரே.
❤❤😔
தன்னலமற்ற தலைவர் என்பதால் தான் எத்தனை தலைமுறை வந்தாலும் வரலாறு பேசும்
❤❤
@@galaxyinfofactsநிச்சயமாக
பாதிப்பு இல்லை பெருமிதம் கொல்கிறேன் எங்கள் ஐயா காமராசரை கண்டு. சுத்தமான மனிதர்
❤❤🥰
பலசமயங்களில் இவரின் காலத்தில் நான் வாழாமல் போய்விட்டனே என்று தோனுகிறது !!!🥹🥹🥹
❤❤
தன்னலமற்ற தனக்கென்று ஒரு ரூபாய் கூட வைத்துக் கொள்ளாத உண்மையான உத்தம தலைவர் 😭😭
❤❤🤝
உண்மையில் கண்கலங்கி விட்டது காமராஜரின் வாழ்க்கை வரலாறு கேட்கும் பொழுது
❤❤😔
தங்கத் தலைமகனை கண்ணீர் சிந்த வைத்த பாவம் தான் இன்று நாம் அனைவரும் கண்ணீர் சிந்த வேண்டியதாயிற்று
❤❤😔
100%
தமிழ் மக்களின்(எங்களின் )கண்கண்ட தெய்வம்... 🙏🙏🙏💐💐💐 வார்த்தை இல்லை சொல்ல 😢😢😢😢
❤❤
இப்படி ஒரு தலைவர் இனி பிறப்பாரா என்று மனம் ஏங்குதடா
❤❤😔
நாங்க என்ன நினைக்கிறது இனிமேல் இப்பிடி ஒரு தலைவன் கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கம் தான்
❤❤😔
காமராஜா ஐயா எப்போதும் சிறந்தவர், ஏனென்றால் அவர் சுயநலம் இல்லாதவர்.
❤❤🤝
பெருந்தலைவர் காமராசர் ஐயா கடவுள்
🥰🥰
அவர் வாழ்ந்த காலத்தில் வாழவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருப்பினும் அவர் வாழ்ந்த காலத்திற்கு சமீபத்தில் நான் பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் இன்று எண்ணமே என்னை மெய்சிலிர்க்க வைத்தது அண்ணா பெரியார் காமராஜர் காயிதே மில்லத் இவர்களை எல்லாம் காண நாம் பாக்கியம் செய்யவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன்
❤❤
உலகம் போற்றும் ஒரு உன்னாதமாண தலைவர் எங்கள் பெருந்தலைவர் கரும வீர காமராசர்
❤❤
ஐயா காலத்தில் நான் இல்லை என்று வர்த்தகம் உண்மையான தலைவர் உங்கள் புகழை என்றும் வாழ்க
❤❤
இந்த செய்தி கேட்கவாவது எனக்கு பாக்கியம் கிடைத்ததே
❤❤🤝
அய்யா தங்களின் வாழ்க்கை போல் யாராலும் மக்களுக்காக வாழ்ந்தது இல்லை. இப்படியும் ஒரு முதல்வர்.
❤❤🤗
ஐயா கர்மவீரர் காமராஜர் அவர்களைப் போல் வாழ வேண்டும்
❤❤🤝
உங்களை நினைத்தால் அழுகைதான் வருது. இப்ப நடக்கறதை பார்த்தால் ரொம்ப வருத்தமா இருக்கு. கடவுளே இவரை திருப்பி தா.
என்ன மனசு ஐயா 🙏 உங்கள் மனசு🙏 உங்கள் ஆசிர்வாதம் எல்லார்க்கும் வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱💐💐💐💐💐
❤❤🤝
😭😭😭😭😭😭மனதிலும் கண்களிலும் கண்ணீர்தான் வருகிறது.
❤❤❤😔
இது போன்ற நல்ல தலைவர் வருவாங்களா? நான் சாவுவதற்கு முன்?
❤❤😔
வர நினைத்தாலும் வர விடமாட்டாங்க
Vaaipilla
வரமாட்டாங்க. செத்துபோயிரு.
Vanthu vittar annamalai enra peyaril oottu potunkal🎉
வணக்கம் இவரைப்போல் உலகத்தின் இனி யாரை காண்போம் அன்று அவரை துற்றியவர்கள், இன்று ஜெய்ஹிந்த்
தெய்வதிருமகன். இப்போது யாரும் இவர் போல் இல்லை. 😥😥😥
❤❤
என் மனம் வருந்தியது என் கண்கள் கண்ணீர் வந்தது
❤😔
நெஞ்சு பொறுப்பதில்லையே இன்றைய நிலை கெட்ட மனிதர்களை நினைந்து விட்டால்......
தெய்வமே...உங்கள் காலத்தில் கட்டிய பள்ளியில் நான் பணிபுரிகிறேன்.... மாண்புமிகு அமைச்சர் மரகதம் சந்திரசேகர் அவர்கள் திறந்து வைத்த பள்ளி....
மிக்க மகிழ்ச்சி ஐயா❤❤🙏
நம்முடைய ஐயா கோடிக்கணக்கான மனிதர்களின் ஒருவர் அவர்கள் நம் மனதில் வைத்து காக்க வேண்டிய பொக்கிஷம் அவர்கள் என்றும் நம் இதையத்தில் 🙏🙏🙏
❤❤
அய்யாவை போல் ஓரு மனிதர் இனி உலகிள் யாரும் இல்லை❤❤❤❤❤
❤❤
எங்கள் உயிர் உள்ளவரை, அவர் எங்கள் மனதில் இருப்பார்.....❤❤❤
❤❤🤝
அவர் பிறந்த தமிழ்நாட்டில் பிறந்த தமிழ்நாட்டில், நான் பிறந்ததை நினைத்து மகிழ்கிறேன்... பெருமை படுகிறேன்❤
❤❤🙏
தமிழ்நாட்டில் உண்மையான சிறந்த தலைவர் ஐயா 😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏
❤❤🤝
Heart broken when hearing this news Great leader kamarajar Ayya vazlgaha avaradhu pugzhal 💔💔😭
❤❤😔
என்னை அறியாமல் அழுகை வருது அக்கா!😢
❤❤❤😔
ஏம்மா என்ன அழ வைக்கிறீங்க
தன்னிகரற்ற தலைவருக்காக என் கண்ணீர் வடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது ❤❤❤ அதுவும் உயிரோட்டமாக உன் கேட்பது * வாழ்க மகளே *
மிக்க நன்றி ஐயா ❤❤🙏.. மிக்க நன்றி...
தெய்வத்தை நேரில் பாக்கல காமராஜர் பார்த்தவுடனே இப்படித்தான் தெய்வம் இருப்பாங்க
❤❤