மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | நடுவில் 100 வருடத்தை காணோம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Published On - 01.01.2021 - Friday
    மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | நடுவில் 100 வருடத்தை காணோம் | Raavanaa |Tamil | Tamil History | Eagalaivan | Tnpoltics |தமிழ்நாடு
    #Tamil #Tamil History
    Facebook - l.facebook.com...
    Messanger - l.facebook.com...

КОМЕНТАРІ • 170

  • @shanmugamm4384
    @shanmugamm4384 3 роки тому +27

    துரோகத்தால் மறைக்கப்பட்ட தமிழனின் வீரம் .திராவிட மாயை ஒழியட்டும் தமிழனின் வீரம் செழிக்கட்டும் . வாழ்கத் தமிழ் .வளர்கத் தமிழினம் .வெல்கத் தமிழ் நாடு தமிழர்க்கே .

  • @arumugams3954
    @arumugams3954 3 роки тому +29

    நாம் தமிழர் கட்சி சார்ந்த ஊடகங்கள் இதை தமிழகம் முழுவதும் பரவலாக கொண்டு செல்ல வேண்டும்

  • @user-uf1wy2cl4t
    @user-uf1wy2cl4t 3 роки тому +29

    வரலாற்று சிறப்பு பதிவு
    ஒவ்வொரு தமிழரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு 👍 மிகவும் அருமை✊✊👌👌🙏🙏🙏🙏

  • @maarantamil1933
    @maarantamil1933 3 роки тому +19

    தமிழ் இன இளைய தலைமுறைகள் வரலாற்று ரீதியாக அறிந்துகொள்ள இந்த சிறப்பு மிக்க பதிவு மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது👍

  • @dhanamkandasamy7809
    @dhanamkandasamy7809 3 роки тому +7

    சரியான நேரத்தில் வந்த சரியான பதிவு.சாதியற்ற தமிழரின் வீரம்,ஆரியத்தின் வஞ்சகம்,தெலுங்கு மன்னர்களின் சூழ்ச்சி,தந்திரம் போன்றவை நம் தமிழர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது.இன்றும் இவர்களின் சூழ்ச்சி தொடர்ந்து கொண்டிருப்பதை தமிழன் உணரவில்லை.தொடருங்கள்.நன்றி.வாழ்த்துக்கள்.

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 3 роки тому +6

    தமிழர் வரலாறு என்றாலே அது பாண்டிய மன்னர்கள் வரலாறே.கிட்டதட்ட பதினைந்தாயிரம் ஆண்டு பாரம்பரியமும் உலகையே கட்டி ஆண்டது தான் பாண்டிய பேரரசு ஐந்து கண்டங்களிலும் மூன்று சங்க காலங்களிலும் ராமாயண.மகாபாரத இதிகாசங்கள் சிந்துசமவெளி.கீழடிநாகரீகம் என அனைத்திலும் பாண்டிய வரலாறே தமிழர்களின் தொன்மை சிறப்பு கொண்டது .சேர சோழ மன்னர்கள் குறுநில மன்னராக இருந்து பாண்டிய மன்னர்கள் வாரிசுகள் தலைமை ஏற்ற காலங்களில் பாண்டிய படை மூலமே அவர்கள் வென்றனர்.குறுகிய பரப்பளவு கொண்ட நிலமும் காலமும் கொண்ட வரலாறே சேர சோழ மன்னர்கள் வரலாறு.ஆதிச்சநல்லூர்.கீழடி.சிந்துசமவெளி.எகிப்துபிரமிடு உலகம் முழுவதிலும் உள்ள பழங்குடியினரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெளியே வந்தால் பாண்டிய மன்னர்கள் ஆட்சி சிறப்பு வெளியே தெரியும் ஆனால் இதை இங்கே செய்ய யாரும் இல்லை என்பதே உண்மை ஆனால் உண்மை உறங்கும் இறக்காது என்றாவது வெளி வந்தே தீரும் அன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாண்டியர் வரலாறு மூலமே தமிழர் தமிழக வரலாற்றை ஒத்துக் கொள்வர்.உலகம் தமிழ் மொழி பழைமையானது என்பதையே இப்போது தான் ஒத்துக் கொண்டுள்ளது இனி தமிழ் வேர் தேடி உலகம் செல்லும் போது தானாக பாண்டியனின் பெருமை வந்து விடும் நீங்கள் கூறுவது தற்போது நாம் கூறும் தமிழர் வரலாறு எல்லாமே ஆயிரம் ஆண்டுகள் வரலாரே நமக்கு ஐம்பதாயிரம் ஆண்டு பாரம்பரியமும் வரலாறும் உண்டு.இன்றே மக்கள் தொகை எழுநூறு கோடியே ஐம்பதாயிரம் ஆண்டுக்கு முன்னர் உலக மக்கள் தொகை சில லட்சங்கள் தான் இதில் இருந்தே உலகம் தழைத்திருக்கும் என்றால் உலக மொழிக்கு தாய் மொழி தமிழ் என்பது போலவே உலக மக்கள் அனைவருக்குமான வேரும் தமிழராகவே இருப்பர் இது வரும் காலம் நிருபிக்கப்படும்.மெய்யியல் ஆய்வு மூலமும் சிறந்தது தமிழமே என்பதும் உலகம் முழுவதும் ஒத்துக் கொள்வார்கள்.

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      😂😂😂 enana solra parunga kambi Katra kathelan solra

  • @thangaveluganesan9634
    @thangaveluganesan9634 3 роки тому +30

    ஆம் ஐயா.. சம்புவராயர்கள் பற்றியும் இக்கால கட்டத்தையும்.. குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா.. தமிழ் மன்னன் கோனேரிராயன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 3 роки тому +28

    திமுக ஆட்சிக்கு வந்து ஜக்கி வாசுதேவ் வைஜி மகேந்திரன் விடயத்தில் பம்மி நிற்பது திமுகவின் கையாலாகாத ஊழல் அரசியல் தான் காரணம்.. சமஸ்கிருதம் தமிழர் வழிபாட்டு மொழி.. தெலுங்கு கீர்த்தனைகள் தமிழர் இசையானது.. திராவிடர் தமிழர்களின் தலைவர்கள் ஆட்சியாளர்கள்.. ஆரியர்கள் உயர்ந்த பதவி அதிகார மையத்தில்.. தமிழன் சாதியை வைத்து தன்னினப்பகை வளர்த்து முட்டி மோதி சாவதை தவிர வேறு வழியில்லை

    • @skdeva3804
      @skdeva3804 3 роки тому +5

      மாற்றம் நிகழும்.
      கவலை வேண்டாம்....

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 3 роки тому +10

      @@skdeva3804 அந்த நம்பிக்கை யில் தான் நல்லவர்கள், தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் வாழ்கிறார்கள். போதும் திருட்டு ஆரிய திராவிட பொய் பித்தலாட்டங்கள். சுகமான மண்ணின் மணத்தோடு, சுத்தமான காற்றோடு அறத்தின் ஆட்சி நடைபெற பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம்.

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 3 роки тому

      👍🔥🔥🔥🔥🔥

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 роки тому +15

    ஐயா பா. ஏகலைவன் உங்களுக்கு வணக்கம்! ஐயா உங்களுடைய இந்த சிறப்பான காணொளிக்கு 🙏🙏🙏நன்றி! தொடந்து இப்படியான பதிவுகள் போடுங்கள், 💪💪💪தமிழன் கனடா🤝🤝🤝

  • @umapathisuganth4264
    @umapathisuganth4264 3 роки тому +20

    வணக்கம் ஐயா தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @subramanisubramani715
    @subramanisubramani715 3 роки тому +9

    உங்கள் பணி தொடர என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏💐👍

  • @thankav8464
    @thankav8464 3 роки тому +17

    தமிழினம் தனது உண்மையான வரலாற்றுப்பின்னணியை அறிந்து கொள்ளாத காரணத்தால்
    சூடு சொரணை இல்லாத ஒரு அடிமை சமூகமாக மாறிக்கொண்டு இருக்கிறது. சீமானின் எழுச்சியால்
    இளைய தமிழ் சமூகம் புதிய அரசியல் ...வரலாற்றுப்பாடங்களை கற்கத்தொடங்கி இருக்கிறது . இதில்
    உங்களைப்போன்ற ஊடகவியலார்களின் பங்கும் அளப்பரியது. தொடரட்டும் உங்கள் உணர்வுப்பதிவுகள்.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 3 роки тому +5

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கேடு
    தமிழர் வென்றாக வேண்டும்.
    நாம் தமிழர்❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @assd3112
    @assd3112 Рік тому +1

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்.

  • @vinavioodagam_9167
    @vinavioodagam_9167 3 роки тому +9

    சிறப்பான முயற்சி. தமிழ்மகன் அவர்களுக்கு வாழ்த்துகள்..

  • @SrinaathKS
    @SrinaathKS 3 роки тому +4

    ஐயா, இந்த நூலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் வாசித்து முடித்தேன். சிறப்பு.

  • @ganesana3459
    @ganesana3459 3 роки тому +1

    ஆதி தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றையும, வீரத்தையும் மிகவும் தெளிவாக விளக்கியள்ளீர் . மிகவும் நன்றி.

  • @RajaRaja-ml1dl
    @RajaRaja-ml1dl 3 роки тому +8

    தெளிவான விளக்கம்...நன்றி ஐயா🙏

  • @rajkundans2415
    @rajkundans2415 3 роки тому +2

    மிக மிக அருமையான ஒரு காணொளி தமிழ் வரலாறு கேட்கும் போதே உடம்பில் ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நீங்கள் தொகுத்த விதம் நன்றி நன்றி... படைவீடு ஆசிரியருக்கும் நன்றி.... ராஜ் பெங்களூர்,,,

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 3 роки тому +4

    வாழ்க தமிழன்!🐅🔥🙏👍🐅
    வீர சாம்புவர்கள் பறையர் குடியினர் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதனால்தான் இந்த வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
    வளர்க வள்ளுவம்!🐅👍🙏🎉🔥🐅

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      🥴Tamil kingnu sonna koranjiduviya

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 9 місяців тому

      @@manivannan7606 town porukigal unga Peru kedukiran

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 3 роки тому +22

    Tamilnadu must be ruled by Tamils and not by the remnants of Vijaiya nagar kingdom in the name of Dravidam.

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      After 1000 years this dravidam rules was hidden 😀. That day dravidam is naduvula kunjam pakatha kanom

    • @kalaivarman4293
      @kalaivarman4293 2 роки тому

      tamilan must vote to tamil leaders, not to dravidian team, actors & actress, and whoever not pure tamilan...

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 3 роки тому +3

    அரும்பணி வளர்க! நல்வாழ்த்துஆய்வாளருக்கும் அதை எடுத்தியம்பி மக்களுக்குஉணர்வூட்லுக்கும் மிக்கநன்றி. வாழ்த்து வளர்க!

  • @kiranabarna
    @kiranabarna 3 роки тому +6

    வீரத்திற்கும், மானத்திற்கும் உயிர் விட்ட தமிழினம் மது பானத்திற்கு அடிமையாக போனதே வேதனையிலும் வேதனை

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 9 місяців тому

      Ozhukkam illai nava thuvarathaiyum thrandhu vaithullan

  • @balat9201
    @balat9201 3 роки тому +6

    ஆகச் சிறப்பு ஐயா. தொடருங்கள்

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 3 роки тому +8

    History books of schools from 1st std to 12th std must be completely reformed. ..

  • @sslsgobi
    @sslsgobi 3 роки тому +1

    அய்யா பா.ஏகலைவன் அவர்களே.....ஒரு போர்க்களத்தில் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் .
    ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு வினாடி கூட மனம் சிதறவில்லை...உங்கள் பேசசும் சொல் நடையும் கட்டிப் போட்டு விட்டது...கோடான கோடி நன்றிகள் ..தமிழ மகன் போன்றோர் உழைப்பு மகத்தானது...கடைசியில் நம் மன்னன் வீழ்ச்சி பார்க்கும் போது கண்கள் குளமாகி விட்டது

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 3 роки тому +7

    மகிழ்ச்சி தம்பி, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், நாம் தமிழர்.

  • @naliguru
    @naliguru 3 роки тому +6

    EXCELLENT information. Please post more about TAMIL'S history from Kumarai Khandhum and also Ezam became Lanka and the history!👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @s-sivakumars.sivakumar3869
    @s-sivakumars.sivakumar3869 3 роки тому +6

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @ramanigandhan3154
    @ramanigandhan3154 3 роки тому +1

    மிகச்சிறந்த புதிய வரலாற்று நூல் விழிப்புரையை ஆற்றியிருக்கிறீர்கள் ஐயா...
    வரலாற்றில் நூறு ஆண்டுகளின் வரலாற்றை மறைத்தவர்கள் வேறு என்னென்ன பொய்களை மீத வரலாற்றில் புனைந்து இருக்கிறார்களோ?...
    சிறந்த நூல் அறிமுக உரை...
    வாழ்த்துகள் ஐயா...

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 роки тому +1

    எழுத்தாளர் தமிழ்மகன் வாழ்க
    தமிழ் வாழ்க

  • @johnwickspd9265
    @johnwickspd9265 3 роки тому +2

    ஐயா சிறப்பான காணொளி. அறிய கருத்துக்கள். இது போன்ற வரலாற்று பதிவுகளை செய்யும்போதாவாது தயவுசெய்து காணொளியை ஒலி தடுப்பு செய்த தனியறையில் பதிவு செய்யுங்கள். குறைந்தபட்சம் தட்டு பாத்திரங்கள் உருட்டாமலாவது பதிவு செய்யுங்கள். நன்றி.

  • @thamaraiboopa
    @thamaraiboopa 3 роки тому +10

    நாம் தமிழர் ❤️💛💪

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +4

    அருமையான விளக்கம்.

  • @naliguru
    @naliguru 3 роки тому +3

    Thanks a million for research and the book!! 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 3 роки тому +2

    முதலில் தமிழ்மகனுக்கு வாழ்த்துக்கள்.தந்தை தங்களுக்கு சூட்டிய பெயரை காப்பாற்றி விட்டார்.பொதுவாக புராண இதிகாச மற்றும் சினிமா படங்களின் கதையும் கதாநாயகனின் வெற்றியோடு சுகம் என்ற வாசகத்துடன் முடியும்.மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பர்.பிற்காலத்தில்வந்த சினிமா கதைகள் முடிவில் சோகத்தோடு முடிப்பதாலும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கதையை முடித்தனர்.அதுபோல் தமிழ் மகனின் கதையை தாங்கள் கூறி முடிக்கும் போது ஒரு சோகம் இல்லை இல்லை இருசோகம் தொண்டையை அடைத்தது.ஒன்று சம்பவரையருடய முடிவு.இன்னொன்று மறக்கப்பட்ட வரலாறு.நன்றி தோழரே.

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 3 роки тому +12

    சுபவீ இதற்கு எப்படி முட்டு கொடுப்பாரா? கம்பு சுத்துவாரா?

  • @velmurugantvelmurugan6377
    @velmurugantvelmurugan6377 3 роки тому

    சிறப்பு ஐயா தமிழ்மகன் ஐயாவுக்கு
    இதை கானொலியாக கொண்டு சென்றதுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @prakashnallaiah5896
    @prakashnallaiah5896 3 роки тому +1

    சிறப்பான பதிவு திரு ஏகலைவன் அவர்களே...நான் அவுஸ்லிரேலியாவில் வாழ்கிறேன். இந்த புத்தகத்தை எப்படி எங்கே வாங்கலாம் என்று கூறமுடியுமா!

  • @sankaran373
    @sankaran373 Рік тому

    அய்யா தங்கள் கூறிய வரலாறு சம்புவரயர் பற்றி அறிய அருந்துணையாக உள்ளது .தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 3 роки тому +1

    300 பருத்திவீரர்கள் படத்தில் வருவதை போன்ற வீரம் செறிந்த மன்னர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளார்கள் 💪 இன்றைய தமிழர்கள் இதை அறிந்த பலர் அறியச்செய்ய வேண்டும்

  • @user-xp7ng3ox1x
    @user-xp7ng3ox1x 3 роки тому +1

    ஐயா சிறப்பான தலைப்பு 👌👍🙏

  • @thavarooban9709
    @thavarooban9709 3 роки тому

    சிறப்பு ஐயா

  • @ndevasan7194
    @ndevasan7194 3 роки тому

    அருமையான பதிவு

  • @veeramathi4177
    @veeramathi4177 3 роки тому +2

    [02/06, 10:06 am] THOLKAPPIYAN: --திணையில் --செருப்பு தைக்கும் சக்கிலியர் குடி வாழ்ந்தற்க்கான சான்று அளிக்கும் சங்க இலக்கிய பாடல் --அகநானுறு :188-வீரை வெளியன் தித்தனார். -(வரி -3-7)-போர் ப்பு உறு முரசின் இரங்கி , முறைபுந்து அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர் அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆ டவர் கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும் மின்னுடைக் கருவியை ஆகி,... . (அகம்)
    [02/06, 10:06 am] THOLKAPPIYAN: குறிஞ்சி --மாட்டுத் தோலில் வாள், குருவாள், ஈட்டி, கத்தி, உள்ளிட்ட போர். ஆயுதங்களுக்கு மாட்டுத் தோலில்உறை..
    [02/06, 10:06 am] THOLKAPPIYAN: குறிஞ்சி --அகம் -188--
    [02/06, 10:06 am] THOLKAPPIYAN: முல்லை -திணையில் --மாட்டுத்தோலில் -(தொடுதோல் --செருப்பு. )-தைக்கும் சக்கிலியர் குடி வாழ்ந்த தற்க்கான சங்க இலக்கிய பாடல் - பத்துபாட்டு -பெரும்பாணற்றுபடை -கடியலூர் உத்திரங்கண்ணர் -:வரி -169-170- "தொடு தோல் மரிஇய வடுஆழ் நோன் அடி விழுத்தண்டு ஊன்றிய மழுத்தின் வன்கை "..(ப -பெ )
    [02/06, 10:06 am] THOLKAPPIYAN: குறிஞ்சி -முல்லை -மருதம் -நெய்தல் -பாலை -ஆகிய ஐந்து திணகளிலும் -வாழ்ந் த அனைத்து குடிகளுக்கும் -சோடு-பாடகம்-தொடுதோல் -தோல்புதற்று-கால்சிரற்று-பாதரட்சை-பாதணி-காலணி-செருப்பு. அனைத்து கால்களுக்கும் இன்று சக்கிலியர் என்று சொல்ல படும். தமிழ் மட்டும் பேசும் பூர்வகுடியினர் தான் செய்தனர் என்று சங்க இலக்கிய பாடல்கள் சான்று.
    [02/06, 10:06 am] THOLKAPPIYAN: மருதம் -திணையில் மாட்டு த்தோலில் -நெல்லாரிகிணை, முழவும் உழவர் இசைத்தற்க்காண சான்று . சங்க இலக்கிய பாடல்--அகநானுறு -204-வ ரி -9-11: "பாக நின் நல்வினை நெடுத்தேர் வெண்நெல்அரிநர் மடிவாய் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படும்புள் ஓம்பும் " அகம்:204..
    [02/06, 10:06 am] THOLKAPPIYAN: நெய்தல் -திணையில் செருப்பு தைக்கும் சக்கிலியர் குடி பணிசெய்ததற்காண சங்க இலக்கிய பாடல் -191-அகநானு று -வரி -3-5. " வண்தோட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணி தோல்புதை -சிரற்று அடிக், கோலுடை உமணர் ஊர்க ண் டன்ன ஆரம் வாங்கி "-அகம் :191..
    [02/06, 10:06 am] THOLKAPPIYAN: குறிஞ்சி -திணையில் செருப்பு தைக்கும் சக்கிலியர் குடி பணிசெய்ததிற்காண சங்க இலக்கியபாடல் -மதுரைகாஞ்சி -பத்துபாட்டு -: " கல்லும் மரனும் துணிக் கும் கூர்மைக் தொடலைவாளர், தொடுதோல் அடியர் , குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச், சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல் நிறம் கவர்ப்பு புனைந்த நீ லக் கச்சினர் -வரி -635-639.மதுரைகாஞ்சி .
    [02/06, 10:06 am] THOLKAPPIYAN: பாலை -திணையில் செருப் பு தைக்கும் சக்கிலியர் குடி.பணி செய்த தற்க்காண சங்க இலக்கிய சான்று. பாடல் -பத்துபாட்டு -பட்டிப்பாலை-வரி -265-267- "தொடு தோல் அடியர் துடிபடக் குழிஇக் கொடுவில் எயினர் கொள்ளை யுண்ட உணவு இல் வறுங்கூ ட்டு உள்ளகத்து இருந்து "--ப -பாலை.
    [02/06, 10:06 am] THOLKAPPIYAN: செருப்பு தைக்கும் சக்கிலியர். மலம் அள்ளுவ தில்லை, துப்புறவு பணிசெய்வதில்லை. செய்யமாட்டோம். தமிழ் குடி நாங்கள். இப்படி ஒரு குடி இருப்பது தெரியாமலே அனைவரும் தெலுங்கன் என்று பேசிவருகிறீர்கள். சேரியை விட்டு வெளியே வாங்க உறவுகளே ! தோல் தொழில் செய்யும் குடி இல்லாமல் கிணற்றிலிருந் து விவசாயத்திற்க்கு நீர் இறைக்க தோல் பறி செய்தகுடி எங்கள் குடி. அப்படிண்ண என்னான்னு தெரியுமா? 60-வயதுக்கு மேல் உள்ள வற்க்குதான்.தெரியும் நான் தமிழன் . நானே தமிழன்.

  • @varadhrajan5765
    @varadhrajan5765 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @arjunpc3346
    @arjunpc3346 3 роки тому +3

    Love From Malayalies.

  • @Rt747
    @Rt747 3 роки тому +4

    👍👍🙏

  • @rijithchannel8156
    @rijithchannel8156 3 роки тому +1

    அரூமை ஜய்யா

  • @user-sf4zm3em6s
    @user-sf4zm3em6s 3 роки тому

    அருமையான புதிய அறியா வரலாற்று தகவல்கள். மிக்க நன்றி

  • @sathriyasasi3140
    @sathriyasasi3140 3 роки тому +1

    Super

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 3 роки тому +2

    இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் இந்த புத்தகத்தை ஆதரிக்க மாட்டார்கள். சம்புராயவர் வழித்தோன்றல்களே வன்னியர் என்று ஆட்சியாளர் நம்புகிறார்கள்..

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      🤬 dai enada tirumbiya avan avan enga jathinu Tamil manargalnu solunga

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 3 роки тому

    Well compiled. Awesome. Tamils had been divided in the name of caste by the vijayanagara dynasty. They only destroyed our Tamil unity through third right ways. Now, Tamil history has been destroyed by descendants of vijayanagara invedars. The novel padai veedu is eye opener for the Tamil history. Let us unit in the name of Tamil and not in the name of caste.

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 3 роки тому +3

    👏👏👏

  • @rajakodik3195
    @rajakodik3195 2 роки тому

    Excellent job

  • @jeyahash25
    @jeyahash25 3 роки тому

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ganapathys5941
    @ganapathys5941 3 роки тому +2

    IYYA VAZTHUKKAL MIKKA NANDRI NAAM TAMIZAR

  • @marychitra7505
    @marychitra7505 3 роки тому

    CONGRATULATIONS U R Doing great work brother WELL DONE KEEP IT UP

  • @bragadheeswaranparamasivam3505
    @bragadheeswaranparamasivam3505 3 роки тому

    Excellent job sir, Great job for the revival of history.

  • @kannannithiyanandam4211
    @kannannithiyanandam4211 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா...

  • @karunakaran7271
    @karunakaran7271 3 роки тому

    Thanks for tamil magan effort and Ravana service 👍

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 3 роки тому

    அருமையான பதிவுகள்
    மிக்க நன்றி

  • @marclenin7670
    @marclenin7670 3 роки тому +2

    💖💕🌹💕💖

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    💖💖💖⚔️⚔️⚔️👑👑👑

  • @mariasermanusnadar5271
    @mariasermanusnadar5271 3 роки тому +2

    👏👏👏👏💪💪💪

  • @vimalnirmala5061
    @vimalnirmala5061 3 роки тому

    உங்கள் பணி மகத்தானது ஐயா
    வாழ்த்துக்கள்

  • @raajanvk4802
    @raajanvk4802 3 роки тому

    very good dear brother though i am a post graduate in history i don't aware this history. we will emerge as Tamizh .

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 3 роки тому +1

    👌👌👌

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 3 роки тому +3

    தமிழர்கள் அனைவரும் திராவிட ஆரிய கட்சியில் இருந்து வெளியேறவேண்டும்

    • @sukumarant5255
      @sukumarant5255 3 роки тому +2

      மானங்கெட்ட இனக்கூட்டம் திராவிட கட்சிகளுக்கு தான் ஓட்ட போடுதுங்க

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 3 роки тому

    Because of this history, North Ascot District was bifurcated and Thiruvannamalai named as Thiruvannamalai Sambuvarayar District .

  • @ramrani3870
    @ramrani3870 3 роки тому

    அருமை ஐயா நல்ல தகவல் நன்றி

  • @veerasamyabbayi1738
    @veerasamyabbayi1738 3 роки тому

    21.55 உண்மை

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 3 роки тому +1

    Veelnthu vidaadha veeram. ... mandiyidatha maanam. ...

  • @rajeshe5863
    @rajeshe5863 3 роки тому +1

    😢😢😢😢 எங்கள் முன்னோர்களே ...😢😢

  • @palanivelseenivasan1538
    @palanivelseenivasan1538 3 роки тому

    வணக்கம் ஐயா ! உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் 👍👍👍 ...

  • @thenimozhithenu
    @thenimozhithenu Місяць тому

    Thiru vanna malai pakkathula erukira thirvarangam ( aathi)

  • @perledelsten6373
    @perledelsten6373 3 роки тому +1

    💪🌹

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 3 роки тому +3

    Anru Vijaya nagaram. .. inru Dhiravidam. ...

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 роки тому +1

      நூராண்டு அழிவுதிட்ட.ம்தான் ஆரிய திராவிடம்

  • @suganj6635
    @suganj6635 3 роки тому

    Thank you for the video 🙏🏾

  • @Painthamil28
    @Painthamil28 3 роки тому

    நன்றி ஐயா.

  • @mangaiarasi6956
    @mangaiarasi6956 3 роки тому +1

    இன்னும் பல தகவல்களை கூறுங்கள்

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 3 роки тому +3

    அங்கயும் இந்துதான் சரி.
    இங்கயும் இந்துதான்? . இந்த வார்த்தையை அய்யா தவிர்த்திருக்கலாம்

    • @dhamodharanr4531
      @dhamodharanr4531 3 роки тому

      ஆங்கிலேயர் காலத்திலதான் இந்து என்ற பெயர் வந்துள்ளது

  • @a.manivckrkpet9191
    @a.manivckrkpet9191 3 роки тому

    நன்றி தோழர்

  • @reghashan7104
    @reghashan7104 3 роки тому

    இப்படியான புத்தகங்களும் தேடலும் அவசியம்

  • @bcharles980
    @bcharles980 3 роки тому +1

    Vellalarhal alinthathu sahothara yuthathal than inimelavathu unara vendum vellalarhal

  • @MuthuKumar-dv6xo
    @MuthuKumar-dv6xo 3 роки тому

    அருமை

  • @sviswanathan2925
    @sviswanathan2925 3 роки тому

    நன்றிங்க ஐயா.....

  • @rajampr679
    @rajampr679 3 роки тому

    நாம் தமிழர் 👍

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 3 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @gnanamantonydasan9516
    @gnanamantonydasan9516 3 роки тому

    வாழ்த்துகள்

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 3 роки тому

    👌

  • @muthumaheshmuthumahesh9090
    @muthumaheshmuthumahesh9090 3 роки тому +1

    நாம் தமிழர்

  • @naakalinkamnaakalinkam5002
    @naakalinkamnaakalinkam5002 3 роки тому

    ovvoruvarukkum enkal varalaaru theriya vendum..
    varalaaru theriyaathaal thaan thelunkannum, vanthavan ponavanum poiyaana kathaikalai solli emaatta paarkkiraarkal.. thamilan usaara irukka vendiya neram
    ithu... thedunkal....
    padiunkal..

  • @myasithika9469
    @myasithika9469 3 роки тому

    புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @thanabaalvarmen9907
    @thanabaalvarmen9907 3 роки тому

    👌👌👌👌🙏🙏🙏

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 3 роки тому

    இலங்கை தமிழர்கள் அவர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை கூறவும் அய்யா

  • @sathishkumar-pl2ri
    @sathishkumar-pl2ri 3 роки тому

    At last i got the answer for my own question? ....

  • @mekashyamsunderloganathan6376
    @mekashyamsunderloganathan6376 3 роки тому

    ♥ 🔥

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 3 роки тому +1

    Tell about sultanate rule of madurai for 88 years by 11 sultans

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      We first need to find our own kings history. Then find the rules today of other kings and we are slaves and converted on that rules.

  • @arumugamkrishna1432
    @arumugamkrishna1432 3 роки тому

    சரியாக ஈழப்போர் போன்று