பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு திரும்ப ஆசை | Tamil People in Pakistan Tamil Vlogs | EP 06

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @KajanVlogs
    @KajanVlogs  11 місяців тому +345

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

    • @rkannan1578
      @rkannan1578 11 місяців тому +7

      என் தமிழ் உறவுகள் எங்கெல்லாம் சிதைந்து கிடக்கின்றன இவர்கள் படிக்காமலும் போதிய அறிவின்மை நாளும் துன்பத்தில் துவண்டு கொண்டு வறுமையில் வாடி கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் எல்லாரையும் வாழ வைக்க வேண்டும் உலகெங்கும் வாழும் தமிழர்களை நலம் காக்க வளம் காக்க தமிழ்நாடு அரசு ஓர் அமைச்சகத்தை ஏற்படுத்தி நல்லதொரு உதவியை தொடர்ந்து செய்ய வேண்டும் உலகெங்கும் வாழும் தமிழருக்கு பாதுகாப்பு அரணாக நிற்க வேண்டும் இதனை தமிழக அரசு செய்ய முற்படுவோம் முற்படு மா

    • @rkannan1578
      @rkannan1578 11 місяців тому +1

      என் தமிழ் உறவுகள் எங்கெல்லாம் துயரப்பட்டு துன்பப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவருடைய நலம் காக்க மாநில அரசு வெளியூர் துறை அமைச்சகத்தை ஏற்படுத்தி இந்த மக்களின் மொழிக்கும் பண்பாட்டுக்கும் புதிய வசதிகளை செய்து தருமா செய்து தருமா என்ற கேள்வியை முன்வைக்கிறோம் தமிழக அரசிடம்

    • @Ssgpan162
      @Ssgpan162 11 місяців тому +4

      இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்? இவர்களது வாழ்வாதாரம் என்ன?இந்துக்களாக இருப்பதால் தீவிரவாதிகள் அதிகமுள்ள இந்த நாட்டில் எந்தவிதமான இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்?
      இவர்களுக்கு இந்தியுகுடியுரிமை கட்டாயம் கிடைக்குமே

    • @HEROboy-qr2pv
      @HEROboy-qr2pv 11 місяців тому +1

      🇵🇰😠Not tamil not Hindi language not problem... Pakistan 🤮... problem is Hindu 🕉️😏.......vote pls Modi ji save Hindu people 👿🔥🚩🔥🔥🔥🔥🔥

    • @umamaheswari604
      @umamaheswari604 11 місяців тому

      Pakistan வாழ்க என்று சொல்லும் சாத்தான்கள் vamsathoda நாசமா போகனும்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 місяців тому +785

    பாகிசுதானில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து அதை வெளிக் கொணர்ந்தமைக்கு நன்றி.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +8

      நன்றி❤️❤️❤️

    • @HEROboy-qr2pv
      @HEROboy-qr2pv 11 місяців тому

      🇵🇰😠Not tamil not Hindi language not problem... Pakistan 🤮... problem is Hindu 🕉️😏.......vote pls Modi ji save Hindu people 👿🔥🚩

    • @mcdee367
      @mcdee367 11 місяців тому +4

      பாகிஸ்தான்

    • @delta1081
      @delta1081 11 місяців тому +3

      @vedhasharma-wt4zh, loosu manga already naraya video vandhiruku.

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 11 місяців тому +8

      பாகிஸ்தானில் பல ஊர்களுக்கு தமிழ்பெயர் உள்ளது தெரியுமா?

  • @selvamkrishnan7274
    @selvamkrishnan7274 11 місяців тому +435

    பாகிஸ்தானில் தமிழர்கள் வாழ்வதை காணொளி எடுத்து விட்ட இலங்கை சகோதரர்களுக்கு எனது அன்பார்ந்த வணக்கம் ....

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +5

      வணக்கம்❤️ நன்றி🥰🥰🥰🥰🥰❤️

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr 11 місяців тому

      They want to come here for economic reasons. But we can not underestimate the threat that they carry. (Hope people are alert)

    • @jeyaguru3367
      @jeyaguru3367 11 місяців тому +1

      Even Hindus 😡

    • @shaann23
      @shaann23 10 місяців тому

      ​@@jeyaguru3367 yes. They are Hindus not Islamic terrorists.

  • @moongilisai1809
    @moongilisai1809 11 місяців тому +29

    என்னது பாகிஸ்தானில் தமிழ் மக்களா
    அதுவும் அங்கே மாரியம்மன் கோயிலா என்ன ஒரு ஆச்சரியம் இந்த தகவலை வழங்கிய சகோதரருக்கு வாழ்த்துக்களுடன் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @ricohmax4873
    @ricohmax4873 11 місяців тому +328

    பாகிஸ்தானில் உள்ள தமிழர்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. விசா மற்றும் பிற தேவைகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    • @positivevibes5634
      @positivevibes5634 11 місяців тому +8

      Unga vetuku alachutu poi pathukonga

    • @mrlonely861
      @mrlonely861 11 місяців тому +11

      Modi peedai sethu olinchu than evnaga vara mudiyum 😤😤

    • @ricohmax4873
      @ricohmax4873 11 місяців тому +7

      @@positivevibes5634 இந்தியா தான் என் வீடு.

    • @Goodie477
      @Goodie477 11 місяців тому +4

      இங்க இருக்கவங்களே அங்க போகனும்.. அவங்க இங்க வரனும்??

    • @Goodie477
      @Goodie477 11 місяців тому +10

      ​@@mrlonely861பாக்கிஸ்தான் தான் உங்க நாடு. அப்படி இல்லனா இஸ்ரேல் செய்வது தவறில்லை

  • @Mylife-ddrofficial
    @Mylife-ddrofficial 10 місяців тому +6

    మనసుకు చాలా సంతోషంగా ఉంది తమిళ్ ప్రజలని పాకిస్తాన్లో అది హిందువులుగా చూడడం భారతదేశంలో ఉన్న హిందువులంతా అన్యమతస్తులు గా మారుతున్న తరుణంలో పరాయి దేశంలో ఉన్న తమ అస్తిత్వాన్ని కోల్పోకుండా సనాతన ధర్మాన్ని హిందూ ధర్మాన్ని కాపాడుతున్న అందుకు దేవుడు వారిని సంతోషంగా ఉంచాలని కోరుకుంటున్నాను❤❤❤

  • @ArjunTR1
    @ArjunTR1 11 місяців тому +141

    So much difference between Hindus living in Pakistan and Muslims living in India

    • @mugilan13
      @mugilan13 11 місяців тому +15

      Well said nanba

    • @charukeshcharudevil9204
      @charukeshcharudevil9204 11 місяців тому +6

      It's true

    • @icadopro
      @icadopro 10 місяців тому +15

      ​@GAYSHREERAMEna Bro Name Ithu.

    • @aazamcr7717
      @aazamcr7717 10 місяців тому +5

      Indian muslims la convert anavanga ...ana indha makkal(hindus that are shown in the video) yellam anga ponavanga yelllam immigrants..so of course difference irrukadha seyyum... it's a basic knowledge..

    • @Karalan-su6ri
      @Karalan-su6ri 10 місяців тому +15

      ​@GAYSHREERAM
      User name thappu bro
      Adutha religion Samy ah thappa pesakudadhu

  • @mariyarajan59
    @mariyarajan59 11 місяців тому +113

    தாய் மொழி தமிழ் குழந்தைகள் எல்லாம் கற்பித்து கொடுங்கள் ஆதி மொழி தமிழ் மறந்து விடாதீர்கள்

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +3

      நன்றி❤️❤️❤️❤️❤️🥰🥰

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому +4

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

  • @indianlad23
    @indianlad23 11 місяців тому +37

    If CAA was implemented, these people could have been given Induan Citizenship. But opposition in India blocked it.

    • @shreyas846
      @shreyas846 10 місяців тому +2

      i was about to comment the same

    • @lalaland122
      @lalaland122 10 місяців тому +1

      Yes

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 11 місяців тому +117

    நம் தமிழ் நாட்டு மக்கள் பாகிஸ்தானில் இருப்பது ரொம்ப மகிழ்ச்சி, அவர்களை கண்டு பிடிச்சு பேட்டி எடுத்து வெளியிட்ட நம் தொப்புள் கொடி தமிழ் சொந்தமான இலங்கை வாழ் சகோதர நண்பர்களுக்கு வாழ்த்தும் நன்றிகளும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 11 місяців тому +58

    ஆங்கிலேயர்கள் ஆட்சியில் மொரிஷியஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பிழைக்க சென்ற தமிழர்கள் வசதியாக வாழ்கிறார்🤑🤑🤑. ஆனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை (மலையகம்) போன தமிழ்கள் மிகவும் வறுமையில் வாழ்கிறார்கள். 😢😢

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      என்று தமிழன் தனது இழிவு நிலையை உணர்ந்து தமிழனாக ஒன்று படுகிறதோ அன்றுதான் தமிழனுக்கு விடுதலை
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

  • @venkatsa3807
    @venkatsa3807 11 місяців тому +44

    என் இரத்த உறவுகளே நாம் ஏன் இப்படி சில்லு சில்லாய் சிதறி கிடகின்றோம் இறைவா 😢

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +1

      😪

    • @icadopro
      @icadopro 10 місяців тому

      Tamilnadu la Matum Ellarum Onna Vaada Irukinga.Caste Perla Adichikitu saavuringa

  • @wegarden7920
    @wegarden7920 11 місяців тому +88

    பாகிஸ்தான்ல தமிழ் மக்கள் வாழ்கின்றனர் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும் என்று தெரியாது ஆனால் இந்த பதிவில் தெரிந்தது அருமையான பதிவு கஜன் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன்

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 11 місяців тому +1

      பாகிஸ்தானில் பல ஊர்களுக்கு தமிழ்பெயர் உள்ளது தெரியுமா?

  • @simplelearn6666
    @simplelearn6666 11 місяців тому +60

    😢மிகவும் வருத்தமாக உள்ளது...பிரிவினைவாதம் ஆதி மக்களின் அடையாளத்தை மாற்றி அனாதையாக்கிவிட்டது.

    • @navinrajchandiran
      @navinrajchandiran 11 місяців тому +1

      😢😢

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

  • @giribabu5676
    @giribabu5676 11 місяців тому +40

    உலகின் எந்த மூலையில் தமிழன் வாழ்ந்தாலும் நல்ல நிம்மதியான வாழ்க்கை வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.. 🙏

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நன்றி❤️❤️❤️

  • @silverglen5632
    @silverglen5632 11 місяців тому +112

    என் இனம் இப்படி வறுமையுடன் வாழ்வதைபார்க்க மிகவும் வேதனையாக இருக்கின்றது. உங்கள் வாழ்வு மேம்பட வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்் வாழ்கவளமுடன்.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நன்றி❤️🥰🥰🥰🥰

    • @bhagavathkumarmoni9589
      @bhagavathkumarmoni9589 11 місяців тому

      Aenda unakke niyama illa
      Ithula eninam pakka vethanaiya irukka
      Inga irukkura alaikalukku help panna thuppu illa ithula Anga poi notta poitaru

    • @ranganathanrajamurai4008
      @ranganathanrajamurai4008 11 місяців тому +6

      என்னடா உன் இனம்
      எதுடா உன் இனம்
      ஒரே இனம் தாண்டா
      இந்தியண் டாடாடாட

    • @silverglen5632
      @silverglen5632 11 місяців тому +4

      @@ranganathanrajamurai4008 Naan Thamilanada. Nee oru vesayin makan. so you don't know who is your father.

    • @கரிகாலன்-ர4ந
      @கரிகாலன்-ர4ந 11 місяців тому

      ​@@silverglen5632 manasul enavoo Periyar politicians nu nenapu.. Chennai LA Itha Veda kastapadravanga irukanga Avangaluku Eathavuthu uthavi pannu aprom periya piluthi Mari pesalam

  • @dharshanthsaran8432
    @dharshanthsaran8432 11 місяців тому +76

    பாகிஸ்தானிய தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் அவர்களின் மனதில் உள்ள ஆசை மற்றும் நிராசைகளை அருமையாக படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி சகோதரர்களே. கண்ணன் திண்டுக்கல்.

  • @selvams7958
    @selvams7958 11 місяців тому +108

    தமிழ் நாடே கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானாக மாறிகிட்டு இருக்கம்மா... நாங்களும் பொழம்பிகிட்டு தான் இருக்கோம்...

    • @arunachalam1996
      @arunachalam1996 11 місяців тому +9

      ரோம்ப சந்தோஷம் ஆனால் அப்படி தெரியலையே?

    • @santhoshsanthosh2501
      @santhoshsanthosh2501 11 місяців тому +11

      உண்மை.....

    • @SaravananSaravanan-zd3kd
      @SaravananSaravanan-zd3kd 11 місяців тому +1

      மாமா சந்தோஷமா விலங்கிடும்😯

    • @positivevibes5634
      @positivevibes5634 11 місяців тому +2

      Well said bro

    • @Goodie477
      @Goodie477 11 місяців тому +2

      ​@@arunachalam1996ஏன்னா நீங்க ஏற்கனவே பாக்கிஸ்தானியர் கூட தான் ரொம்ப close ஆ இருக்கீங்க

  • @sivanmugan81
    @sivanmugan81 11 місяців тому +64

    மிக்க மகிழ்ச்சி.ஆழ்ந்த சோகம்.எங்கிருந்தாளும் சிவனின் துனை இருக்கும் அச்சம் தேவை இல்லை ....

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நன்றி❤️❤️❤️❤️❤️

    • @anonymousananymous
      @anonymousananymous 11 місяців тому

      @@KajanVlogsபாகிஸ்தான் இந்துக்கள் கிறுஸ்துவர்கள் சீக்கியர்களுக்கு இந்தியாவில் விசா மற்றும் சிட்டிசன்ஷிப் கூட கிடைக்கும். அதுதான் CAA 2019. அவர்களிடம் இதைத் தெரியப்படுத்தவும். இது 2014 முன் வந்தவர்களுக்கானதாக இருந்தாலும் இப்போது வருபவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. Fear of religious persecution மூலம் வரலாம். நம் தமிழர்கள் வந்தால் போதும்

  • @samysamy8431
    @samysamy8431 11 місяців тому +47

    உலகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் தமிழனின் பெருமை உயிரினும் மேலாக காக்கப்படுகிறது அதற்கு சான்றிதழ் நீங்கள் வழங்கிய வீடியோ அண்ணா மிக மகிழ்ச்சியாக இருக்கிறது நமது தமிழ் மக்களை அன்னிய தேசத்தில் கண்பர்துக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது தமிழில் பள்ளிக்கூடம் இல்லை என்ற சொல்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 11 місяців тому +179

    மிகச்சிறந்த பதிவு தம்பி.எமது தமிழ் மக்களின் துயரம் விரைவில் நீங்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏❤️💐👍

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +4

      நன்றி அண்ணா நானும் என்னால் இயன்ற உதவியை செய்துள்ளேன் ❤️

    • @praba.supersirnantrikani1097
      @praba.supersirnantrikani1097 11 місяців тому

      Valthukal thambi

    • @FOOD-RML
      @FOOD-RML 11 місяців тому +1

      நானும் இறவனை வேண்டிக்கொள்கிறேன் 😢😢🙇🙇

    • @balujaya669
      @balujaya669 11 місяців тому

      ❤❤❤ mikavum Arumaiyana Pakistan Tamil makal video sir.❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤ good night friends.❤❤❤❤❤❤

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

  • @dkbrothers8202
    @dkbrothers8202 11 місяців тому +108

    மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பாகிஸ்தானில் இப்படிப்பட்ட இடம் இருக்கு என உலகம் முழுக்க காணொளி முலம் தெரிய கொண்டு வந்ததுக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நன்றி❤️❤️❤️🥰🥰

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 11 місяців тому +12

    இங்க தமிழ் நாட்டுல இருந்து ரொம்ப பேர் பாக்கிஸ்தான் போகணும் னு தி மு க காரன் முஸ்லீம் கள் ஆசை படுறாங்க... அவங்கள இந்திய அரசு சீக்கிரம் அனுப்புங்க 😂.. அரிசி 180 ரூபாய் கிலோ, பெட்ரோல் 300 ரூபாய் லிட்டர்.. அவ்ளோ கம்மியா இருக்கு 😮😅.. நல்லா வேலை செய்தால் 1 நேரம் தான் சாப்பிட முடியும் 🙄...

  • @venkatesanmurugesan811
    @venkatesanmurugesan811 11 місяців тому +17

    இவர்கள் இருக்கும் முகவரி கிடைத்தால் என்னால் முடிந்த வரை விசாவுக்காக இந்திய அரசங்கமிடம் பேசுவேன்.
    If I get their address I will talk to Indian government for visa as soon as I can.

    • @NihalFaraz-po2nj
      @NihalFaraz-po2nj 11 місяців тому +2

      Most of them work in karachi Government hospital and live behind hospital.

    • @indianlad23
      @indianlad23 11 місяців тому

      Madarasipora area of Karachi. It is a slum behind the Jinnah Hospital, Karachi. You could find all 4 S.Indian language speakers there.

  • @thurkeshwaran1819
    @thurkeshwaran1819 11 місяців тому +7

    இந்தியாவில் முஸ்லீம் இன மக்கள் ( குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள்) எல்லாமே ஆக முடியும் ..இதான் இந்திய..இதே ஒரு தமிழ் (இந்து) குடும்பம் பாகிஸ்தானில் எப்படி வாழுராங்கன்னு பாருங்கள் ...இந்து மக்களுக்கும் சரி தமிழ் மக்களுக்கும் சரி ..இந்த நாடை விட்டால் நமக்கு வேற எங்கையும் இடம் கிடையாது... ஆனால் முஸ்லிம்கள் அப்படி இல்லை...57 நாடுகளில் எங்கு சென்றாலும் அடைக்கலம் தரப்படுவார்கள் ..... இனிமேலாவது உணருங்கள் இது இந்து தேசம்

    • @HEROboy-qr2pv
      @HEROboy-qr2pv 11 місяців тому

      Not tamil not Hindi language not problem... Pakistan 🤮... problem is Hindu 🕉️😏.......vote pls Modi ji save Hindu people 👿🔥🚩

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 11 місяців тому +1

      Correct....

  • @karthigayane8715
    @karthigayane8715 10 місяців тому +18

    This is the difference between India & Pakistan

  • @aasaikalai90
    @aasaikalai90 10 місяців тому +15

    பாகிஸ்தானில் வாழும் நம் இனம் மக்களை காண செய்ததற்கு இரண்டு சகோதரர்களும் வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் இலட்சிய பயணம்.நன்றி வாழ்த்துக்கள்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 11 місяців тому +88

    இந்த மக்களை பார்க்கும் போது கவலையாகவுள்ளது.இவ்வளவு வசதி குறைவாயுள்ளது.கவனமாக இருந்து கொள்ளுங்கள் பிள்ளைகள்.🇨🇭🇨🇭

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +1

      🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

    • @FOOD-RML
      @FOOD-RML 11 місяців тому +1

      அண்ணா நீங்க நல்லா இருப்பிங்க உங்க மனசுக்கு❤❤❤❤

    • @bad_vibrations
      @bad_vibrations 11 місяців тому

      நம் நாட்டிலும் ஐம்பது சதவிகித மக்களும் இப்படித்தான் உள்ளார்கள்.....

    • @cinemacraze5000
      @cinemacraze5000 11 місяців тому +2

      Nama oorla pala tamil makkal tamil nadu la itha vida mosamana nelamaila irukranga apudi iruka apo namaku edhiri naadu nu solra Pakistan la Indians ah thaandi tamilargal ivlo safe ah irukanga nu happy ah tha iruku

    • @FOOD-RML
      @FOOD-RML 11 місяців тому

      @@cinemacraze5000 ❣️

  • @sabareswarancs
    @sabareswarancs 11 місяців тому +114

    பாகிஸ்தானில் தமிழ் மக்களே பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அதேசமயம் அவர்களுக்கு தக்க உதவிகளை நமது அரசாங்கம் செய்து தர நான் வேண்டுகிறேன்

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +1

      ❤️

    • @ArulganesaPandiyan-nj1rl
      @ArulganesaPandiyan-nj1rl 11 місяців тому +9

      முதல்வர் கவனிக்க வேண்டும்..அவரது கவனத்திற்கு வரும் வரை, இஸ்ரேல் விட ஆறு மடங்கு பெரிய நாடு தமிழ்நாடு....

    • @chezhiyangovindasamy5913
      @chezhiyangovindasamy5913 11 місяців тому +1

      Irukavanukke seiya maattaan pavam adani avarukku uthavi seive neram illai indiavukku

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому +11

      ​@@ArulganesaPandiyan-nj1rl
      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

    • @UdumalaiBala
      @UdumalaiBala 11 місяців тому

      @@ArulganesaPandiyan-nj1rl 😀😀😀😀😀😀

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 11 місяців тому +92

    பாக்கிஸ்தான்i தமிழ் மக்கள் பார்த்தது, கோயில் பார்த்தது மிகவும் அதிசயம்.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +1

      நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @batchanoor2443
      @batchanoor2443 11 місяців тому

      பாக்கிஸ்தானில் இந்துக்களுக்கு ஆபத்து, கோவிலுக்கு ஆபத்து என்று சங்கிகளின் அரசியல் பொய்கள்.

    • @itsdude9866
      @itsdude9866 11 місяців тому +2

      Look at the temple😢all famous temples were destroyed! This one is just a setup done by them for worship

  • @sairamsolar
    @sairamsolar 11 місяців тому +22

    ஆனால் நமது மக்கள் வளர்ச்சி அடைய விட வில்லை போலும், அவர்கள் இருப்பிடத்தை பார்த்தல் தெரிகிறது 🙏.

  • @youtubersshelters
    @youtubersshelters 11 місяців тому +27

    இரண்டும் ஒரு நாடு தான் 1947 க்கு முன்பு, இவர்கள் பிரிவினைக்கு பின்பு இவர்கள் எளிமையாக இந்தியாவிற்க்கு வந்திருக்கலாம், விட்டு விட்டார்கள், தமிழன் இல்லாத நாடே இல்லை இந்த புவியில். உங்களை பார்க்கும் ஏதே ஒரு வருத்தம் எம் மனதில், கடவுள் உங்களை திரும்பவும் தமிழ்நாட்டிர்க்கு அழைப்பார்.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +3

      உண்மைதான் அண்ணா ❤️💪, தமிழர்கள் இல்லாத நாடு இல்லை.

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 11 місяців тому +1

      பாகிஸ்தானில் பல ஊர்களுக்கு தமிழ்பெயர் உள்ளது தெரியுமா?

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 11 місяців тому +21

    தமிழர்கள் Pakistan இல் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியும். நன்றி kajan

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நன்றி❤️❤️❤️🥰🥰

    • @annadurai6999
      @annadurai6999 11 місяців тому

      ❤❤

    • @Ravanan646
      @Ravanan646 11 місяців тому

      அங்கு கிறிஸ்தவ தமிழர்களும் இருக்கிறார்கள்

    • @vijay-VJ96
      @vijay-VJ96 11 місяців тому

      @@SaravananSaravanan-vi7hk nee Inga ethukku vantha un Amma akka thangachi ku mama Vela pakkatha ,un Amma kitta kelu nee evanukku poranthane teriyathu da varavan poravanukku poranthavane 🤣🤣

  • @thiyagarajanthiyagu8524
    @thiyagarajanthiyagu8524 11 місяців тому +45

    தம்பிகள் இருவருக்கும் மிகுந்த. நன்றி. சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை .இவ்வளவு தமிழர்கள் பாக்கில் வாழ்கிறார்கள் என்று ‌.ஆனால் வருமையில் மிகவும் வேதனையுடன் இருக்கிறார்கள் ‌ஆண்டவன் அவர்களுக்கு நிம்மதியான வாழ்வை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    • @loveanimals9303
      @loveanimals9303 11 місяців тому

      There is a district called Deepalpur in Punjab state. If the name of a town is end with Ur which is purely a Tamil name.

    • @GaneshR-py9ru
      @GaneshR-py9ru 10 місяців тому

      Appreciate both his voyager to Pakistan but we are worried about those Tamil indian people life style it's look like a slums that Pakistan government should take care about Indian origin people poverty stage in India all religions people's is living well compare than of Pakistan people those people back towrds atleast three decades era for example between 1980 year to 2000 time period anyhow
      We pray for them for better life. All the best

  • @FARMERSPOSTOfficial
    @FARMERSPOSTOfficial 11 місяців тому +14

    அற்புதமான பதிவு தம்பி...
    எந்த ஒரு டியூபரும் வெளிக்கொணறாத பதிவு தம்பி...
    இலங்கை தமிழ் மக்கள் நம் இனத்தின் மீது எவ்வளவு பற்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு உங்கள் வீடியோ மிகப்பெரிய எடுத்துக்காட்டு தம்பி... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @FOOD-RML
      @FOOD-RML 11 місяців тому

      அண்ணா இந்தி மொழியில் இதுபோன்ற விடியோக்கள் இருக்கிறது அண்ணா 👍🙏

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajakannan7727
    @rajakannan7727 11 місяців тому +18

    பெரியவர்கள் கண்களில் ஒரு ஏக்கத்தை காண முடிகிறது😔

  • @babudamodarana3257
    @babudamodarana3257 10 місяців тому +6

    அருமையான பதிவு. நமது தமிழர்கள் கஷ்டப்படுவதை பார்க்கும்போது மனது கஷ்டமாக உள்ளது. இவர்களை இந்தியா கொண்டு வர மோடிஜி எடுத்த நடவடிக்கை தான் CAA. எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.

  • @ayappanb291
    @ayappanb291 11 місяців тому +17

    நான் பார்த்த பதிவுகளிளே மிக அற்புதமான பதிவு இது வாழ்த்துக்கள் தம்பி

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நன்றி❤️🥰🥰🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍

  • @சீனிவாசன்-ச5ர
    @சீனிவாசன்-ச5ர 11 місяців тому +22

    தமிழ் மக்கள் தரணி போற்றும் வகையில் வாழ்க வளமுடன் நண்பர்கள் நல்ல பதிவு

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 11 місяців тому +175

    இலங்கைத் தமிழர்களுக்கு கோடான கோடி நன்றி

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +8

      நன்றி❤️❤️❤️

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 11 місяців тому +5

      நாங்கள் தமிழ்நாட்டை போன்று சனாதனத்துக்கு எதிரானவர்கள் அல்ல இலங்கை தமிழர்கள் சனாதனத்தை வாழவைப்பவர்கள்

    • @Agathees_K
      @Agathees_K 11 місяців тому

      ​​@@gowrishankarmano2202தமிழ்நாட்டில் அனைவரும் இந்து மத வெறுப்பாளர்கள் இல்லை, 20% பிற மதத்தினரும், 20% சொரணை இல்லாத இந்துக்களும் தான் இந்த திமுகவை வெற்றிபெற வைத்தது, 60% சனாதன இந்துக்கள்(அதிமுக, பாஜக, நாம் தமிழர்) ஒற்றுமை இல்லாமல் இருந்ததால் வந்த விளைவு இது !

    • @akashram-fz6cb
      @akashram-fz6cb 11 місяців тому

      bro madurai veeran telungal kola deivam aache@@KajanVlogs

    • @shaann23
      @shaann23 10 місяців тому

      ​@@gowrishankarmano2202👍👍🙏🏻

  • @socratesbabu2988
    @socratesbabu2988 11 місяців тому +19

    அருமை தம்பி இந்திய தமிழர்கள் பாகிஸ்தான் தமிழர்களை சந்திக்க வாய்ப்பு இல்லை நீங்கள் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி பாகிஸ்தான் தமிழர்கள் இந்தத் தலைமுறையினர் தமிழ் தெரியாமல் இருப்பது கவலை அளிக்கிறது இவர்களுக்கு தமிழ் கற்க உலகத் தமிழர்கள் உதவ வேண்டும்.

  • @josepj2939
    @josepj2939 11 місяців тому +234

    I'm a malayalee living in tamilnadu..I love Tamil..feel happy and sad to see our people in Pakistan..our government should take steps to give a good life in India

    • @ajithchandran7402
      @ajithchandran7402 11 місяців тому

      Which govt? U idiots vote for congress and ask bjp to solve the problem

    • @iniyanprabhakaran
      @iniyanprabhakaran 11 місяців тому +1

      DMK only cares about money and Telugu interests. They are in alliance with Congress who mass murdered Tamils in Tamil Eelam. BJP are also Anti-Tamil.

    • @logeshkm3630
      @logeshkm3630 11 місяців тому +2

      Thank u bro

    • @raveenamail
      @raveenamail 11 місяців тому +34

      @josepj2939 That was the reason the Govt came up with CAA bill but many protested against it.

    • @Goodie477
      @Goodie477 11 місяців тому +2

      ​@@raveenamailbcs wrong ppl can come inside nd ryt ppl can't

  • @HelloHarini
    @HelloHarini 11 місяців тому +51

    காணொளி மிகச்சிறப்பு. சிறந்த தேடல்.....பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் பாகிஸ்தானிய தமிழர்கள்...❤❤❤ ஆய்வுக்கு உரிய தகவல்... ❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +2

      நன்றி🥰🥰🥰

    • @snsk7996
      @snsk7996 11 місяців тому +3

      இந்த தமிழர்கள் படித்து உயர் பதவியில் இரூந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் விடுவார்களா..சிறிய வேலைகளை செய்வதற்காகவே இவர்களை வைத்திருப்பார்கள்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      ​@@snsk7996மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

    • @mrlonely861
      @mrlonely861 11 місяців тому

      ​@@snsk7996😢

  • @rajeshskanyakumari6027
    @rajeshskanyakumari6027 11 місяців тому +38

    வடக்கன் வடக்கன் என்ற சொல்லி ரோல் பண்ணும் தமிழ் நண்பர்களுக்கு இது ஒரு சமர்ப்பணம்😢

    • @ssakthiveldme8253
      @ssakthiveldme8253 11 місяців тому +6

      வடக்கில் இருந்தாலும் தமிழன் தமிழனாக தான் இருக்கிறான் திராவிட நாக இல்ல. இந்தியனாக இல்ல வடக்கணுக்கு சப்போட் பண்ற நீங்க சொல்லுங்க வடக்கன் வருவது தமிழ் மக்களுக்கு நல்லதா......

    • @thameemshahulhameed37
      @thameemshahulhameed37 11 місяців тому +2

      Vadakana vadakan than solluvom. Avanga Tamil pesura aatkal. Avangala vadakans solla matum.

    • @naivelearner6470
      @naivelearner6470 11 місяців тому

      @@ssakthiveldme8253 -விந்திய மலை தாண்டி, ஒழுக்கம் குறைவான, கல்வியறிவற்ற பிறமொழி பேசும் மக்கள் தமிழ் நாட்டிற்கு படையெடுப்பது வருங்காலத்திற்கு மிக, மிக ஆபத்தானது. ஆனால் வடக்கன் என்று வேற்று மொழி பேசும் நம் குடி மக்களை ஒதுக்குவது, அரசியல் செய்வது நல்லதல்ல. தமிழ் நாட்டில் அறிவுடைய, பல மொழி பேச தெரிந்த, கற்ற, புதிய தமிழ் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவை.

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 9 місяців тому

      Yes​@@ssakthiveldme8253

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 9 місяців тому

      தமிழ்பேசும் பாகிஸ்தானியர்​@@thameemshahulhameed37

  • @kiramathukannuni3531
    @kiramathukannuni3531 11 місяців тому +14

    தமிழர்கள் உலகத்தில் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் என்று சொல்லும் போது ரொம்ப பெருமையாக உள்ளது

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 11 місяців тому +12

    இவர்கள் வளரச்சிக்கு அந்த அரசு உதவுவதில்லை இவர்கள் பெரும்பாலும் நகரசுத்திகரிப்பு தொழிலாளிகள்தான்

  • @miracleaudition97
    @miracleaudition97 11 місяців тому +16

    In Tamil nadu , we treat hindu and muslims equally but muslims of Pakistan dont respect hindus 😢

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 11 місяців тому +47

    எங்கும் தமிழர் எதிலும் தமிழர்.
    நெகிழ்ச்சி அளிக்கிறது
    ஆனால் உறவுகள் நிலை கண்டு மனம் வலிக்கிறது. இருந்தாலும்
    மகிழ்ச்சி தம்பி👍🏻👏🏻.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மனிதன் ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு ஓர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

  • @jsmurthy7481
    @jsmurthy7481 11 місяців тому +21

    ஒரு வித்தியாசமான காணொளி....👏👏👏 இவர்களின் தலைமுறையோடு தமிழ் மறைந்துவிடுமோ😢கஜன், உமது நண்பர் எப்படி தமிழக தமிழை சூப்பராகப் பேசுகிறார்🤔அந்த மூதாட்டி 68 ஆண்டுகள் பாகிஸ்தானில் இருந்தும் தமிழ் சூப்பராக கதைக்கிறாரே👏👏👏

    • @RiskRahul007
      @RiskRahul007 11 місяців тому +4

      avar malaiyaka tamilar

    • @jsmurthy7481
      @jsmurthy7481 11 місяців тому +1

      ​@@RiskRahul007நன்றி.

  • @sundharr6412
    @sundharr6412 11 місяців тому +18

    பாகிஸ்தான் பக்கம் போனது இருந்தது எல்லாமே மிக மிக தவறானது அதுவும்கூட தமிழன் பாகிஸ்தானில் இருப்பது மிகவும் பரிதாபகரமாக த்தான் இருக்கும் கராச்சியில் குஜராத்தி வழக்கங்கள் அதிகமாக இருக்கும் அவர்களால் தமிழர்கள் அதிகம் தங்கினார்கள் என்று நினைக்கிறேன் இப்பொழுது கவலைப்பட்டால் என்ன நடக்கும்! சிந்திக்க ள் மாதிரி வெளியே றி இருக்கலாம் 😢😢😢😢😢

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      😪❤️

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому +3

      இங்கு தமிழ் கடவுளை வைக்க அனுமதி உண்டு ராமர் அனுமன் சிலைகளை வைக்க இயலாது நொறுக்கி போடுவார்கள் பாகிஸ்தானியர்கள்
      இங்கு ஒரு கோவிலுக்குள் புகுந்து ராமர் சிலையை அனுமான் சிலையை உடைத்ததை நான் ஒரு காணொளியில் ஒரு வருடத்துக்கு முன்பு பார்த்தேன்
      அது இதிலிருந்து என்ன தெரியுது என்றால் இங்குள்ள இஸ்லாமிய குழுக்கள் தமிழ் தமிழ் மக்கள் இங்கு வாழ்வதை அனுமதிக்கின்றனர்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      என்று தமிழன் தனது இழிவு நிலையை உணர்ந்து தமிழனாக ஒன்று படுகிறதோ அன்றுதான் தமிழனுக்கு விடுதலை
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 11 місяців тому

      பாகிஸ்தானில் பல ஊர்களுக்கு தமிழ்பெயர் உள்ளது தெரியுமா?

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      @@SaravananSaravanan-vi7hk ஆரிய வந்தேறிகள் வரவு தமிழர்கள் பின்னோக்கித் துரத்தப்பட்டனர்
      இந்தியா முழுவதும் உரிமை கொண்டாட உரித்தானவர்கள் நாகர்களான தமிழர்களே அவர்கள் தான் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் வாழ்ந்தனர்
      நான் சொல்லவில்லை அம்பேத்கர்

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw 11 місяців тому +216

    தமிழர்களை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது ஒன்று விளங்குகிறது ஒரு நாட்டையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை என்று 🎉🎉🎉

    • @FOOD-RML
      @FOOD-RML 11 місяців тому +2

      புரியவில்லை 😢

    • @VaidekiChinadurai-me5mw
      @VaidekiChinadurai-me5mw 11 місяців тому +5

      ​@@FOOD-RMLகோவில்களைபற்றி நினைத்து எழதினேன்

    • @shivashiva-bz4th
      @shivashiva-bz4th 11 місяців тому

      தமிழன் அங்கும் போய் தனி நாடு கேட்பான்😅😅😅

    • @shivashiva-bz4th
      @shivashiva-bz4th 11 місяців тому +9

      உலகில் தமிழன் இல்லாத நாடு இல்லை போல்😊😊😊

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 11 місяців тому

      NEVER..SRILANKA IS A RARE AND WORST CASE@@shivashiva-bz4th

  • @RamuRamu-qi9zb
    @RamuRamu-qi9zb 11 місяців тому +10

    முடவன் கொம்பு தேனுக்கு ஏங்குவது போல்.....
    பிறந்த மண்ணை கண்ணில் கான....... என்ன ஒரு ஏக்கம்

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 11 місяців тому

      பாகிஸ்தானில் பல ஊர்களுக்கு தமிழ்பெயர் உள்ளது தெரியுமா?

    • @RamuRamu-qi9zb
      @RamuRamu-qi9zb 11 місяців тому

      உமக்கு ஆன பாக்கியம்,
      எனக்கு இல்லை...?
      நீர் வாழ்க

  • @perumalk4840
    @perumalk4840 11 місяців тому +11

    பாகிஸ்தான் நாட்டில்
    சிறுபான்மையினராக
    வாழுகின்ற நீங்கள்
    அங்கு
    வாழ்வது மகிழ்ச்சியாக... உள்ளதா...? உங்களை
    அந்த மக்கள் எப்படி நடத்துகின்றனர் என்பதை
    தெரிவிக்கவும். நன்றி
    உறவுகளே.குறிப்பாக
    கஜன் தம்பி நன்றி.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நன்றி❤️❤️❤️

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому +4

      இங்கு தமிழ் கடவுளை வைக்க அனுமதி உண்டு ராமர் அனுமன் சிலைகளை வைக்க இயலாது நொறுக்கி போடுவார்கள் பாகிஸ்தானியர்கள்
      இங்கு ஒரு கோவிலுக்குள் புகுந்து ராமர் சிலையை அனுமான் சிலையை உடைத்ததை நான் ஒரு காணொளியில் ஒரு வருடத்துக்கு முன்பு பார்த்தேன்
      அது இதிலிருந்து என்ன தெரியுது என்றால் இங்குள்ள இஸ்லாமிய குழுக்கள் தமிழ் தமிழ் மக்கள் இங்கு வாழ்வதை அனுமதிக்கின்றனர்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      என்று தமிழன் தனது இழிவு நிலையை உணர்ந்து தமிழனாக ஒன்று படுகிறதோ அன்றுதான் தமிழனுக்கு விடுதலை
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

    • @MrTamilindian
      @MrTamilindian 11 місяців тому

      அகமதியாக்கள் நிலை தெரியுமா.... ?? அதிகம் படித்த ஒரு முஸ்லிம் பிரிவினர்.... அவர்களை இஸ்லாத்திலிருந்து விலக்கி அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.... சாதரண இந்து, சியா, அகமதியா, கிறிஸ்தவர்களின் நிலை ??

    • @மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய
      @மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய 11 місяців тому

      @@சுரேஸ்தமிழ் appo sivan pillayar ellarum tamilkadaul la dai 😂😂😂

  • @DrUK93
    @DrUK93 10 місяців тому +14

    To those people who say Muslims face oppression in india , see the conditions of Hindus in Pakistan .They are derived of everything in Pakistan .Whereas Muslims enjoy all the luxuries in india and even they have very high standard of living

  • @veerakaruna
    @veerakaruna 11 місяців тому +8

    நமது கலாச்சாரம் இன்றளவும் அவர்களால் முடிந்த அளவில் பின் பற்றபடுகிறது என்பதை பார்க்கும் போகுது மிகச் சந்தோசமா இருக்கிறது. நமது அரசாங்கம் இவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தால் நல்லது 👍🏾

  • @srdthpoint
    @srdthpoint 10 місяців тому +4

    பாக்கிஸ்தானின்
    கராச்சியில்
    தமிழர்களுக்காக
    கராச்சி தமிழ் வானொலி
    ஒலிபரப்பு சேவை
    இருந்ததாக நினைவிருக்கிறது.
    நான் சிறிய வயதில்
    கேட்ட ஞாபகம் உள்ளது.

  • @rajathambiran
    @rajathambiran 11 місяців тому +188

    தமிழர்களை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது😍😍😍😍

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +1

      நன்றி❤️🥰🥰🥰

    • @FOOD-RML
      @FOOD-RML 11 місяців тому +5

      அவங்க ரொம்ப கஷ்டப் படுவார்கள் 😢😢😢

    • @HEROboy-qr2pv
      @HEROboy-qr2pv 11 місяців тому

      🇵🇰😠Not tamil not Hindi language not problem... Pakistan 🤮... problem is Hindu 🕉️😏.......vote pls Modi ji save Hindu people 👿🔥🚩

    • @dineshkunar661
      @dineshkunar661 11 місяців тому

      Don't say about tamil. Go to give 1000 rs for them in Pakistan..

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому +3

      ​@@dineshkunar661மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 11 місяців тому +10

    பாகிஸ்தான் நாட்டில் வாழும் மூத்த தமிழர்கள் பின்னர் வரும் சந்ததிகளுக்கு தமிழ்மொழியை கற்றுக்கொடுக்க சொல்வது நல்லது.தமிழ்மொழி வாழ வேண்டும்.

  • @ObliteratorUM
    @ObliteratorUM 11 місяців тому +11

    That is why CAA is the need of the hour😢I want our people back from that Tyrannical state😢😢

  • @murugan9579
    @murugan9579 11 місяців тому +13

    எங்கள் ஊர் அருகில் உளுந்தூர்பேட்டை ஆசனூர் என்ற கிராமம் சகோதரி பேசும்போது மிகவும் மகிழ்ச்சி

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நன்றி❤️❤️❤️🥰

  • @kalaiselvansingaravadivelu2207
    @kalaiselvansingaravadivelu2207 11 місяців тому +20

    நல்ல ஒரு பதிவு. நன்றி தம்பி.இவர்களை பார்த்ததில் சந்தோழ்சமாக உள்ளது. அதே நேரத்தில் அவர்களின் எதிர்பார்புக்கள் ஆசைகள் நிறைவேற ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நன்றி❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @indianlad23
    @indianlad23 11 місяців тому +2

    பாகிஸ்தானில் தமிழர்கள் உள்ளார்கள். மத கொடுமைக்கு அவர்கள் உள்ளாக்கபடுகிறார்கள். மாரியம்மன் கோவிலை இடிக்க பெரிய சதி நடக்கிறது. அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.

  • @HEROboy-qr2pv
    @HEROboy-qr2pv 11 місяців тому +3

    🚩🔥 Modi ji support next support next Annamalai 🚩 BJP save Hindu people

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 11 місяців тому +13

    பாக்கிஸ்தானில் மாரியம்மன் கோவிலா கேட்கவே சந்தோஷமாக இருக்கு அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருக்குதமிழர்கள் எங்கு இருந்தாலும்சந்தோஷமாக வாழ்ந்தால்போதும்

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 11 місяців тому

      பாகிஸ்தானில் பல ஊர்களுக்கு தமிழ்பெயர் உள்ளது தெரியுமா?

  • @rajib8231
    @rajib8231 10 місяців тому +18

    Happy to see them trying to withhold the traditions as much possible. Feeling sad inside for the condition they are living in. But what matters is if their heart is happy and content where they are and with the people around, nothing else matters. They are really great 👍🏼

  • @harryb6337
    @harryb6337 11 місяців тому +42

    Even though i feel emotional seeing our tamil people suffering but at the same time i feel goosebumps seeing our spread of tamil language crossing borders and many hiddens history which is not yet revealed from many generations. 😵😵🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😍

  • @kctinternet
    @kctinternet 11 місяців тому +36

    பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடகவே பார்க்கிறோம். இங்கே தமிழ் மக்கள். மாரியம்மன் கோவில். பார்க்கும் போது பாகிஸ்தான் சென்று மக்களை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். சூப்பர் இந்த விடியோவில் இந்திய மக்களை காட்டியதற்கு நன்றி

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому +6

      இங்கு தமிழ் கடவுளை வைக்க அனுமதி உண்டு ராமர் அனுமன் சிலைகளை வைக்க இயலாது நொறுக்கி போடுவார்கள் பாகிஸ்தானியர்கள்
      இங்கு ஒரு கோவிலுக்குள் புகுந்து ராமர் சிலையை அனுமான் சிலையை உடைத்ததை நான் ஒரு காணொளியில் ஒரு வருடத்துக்கு முன்பு பார்த்தேன்
      அது இதிலிருந்து என்ன தெரியுது என்றால் இங்குள்ள இஸ்லாமிய குழுக்கள் தமிழ் தமிழ் மக்கள் இங்கு வாழ்வதை அனுமதிக்கின்றனர்

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 11 місяців тому +2

      பாகிஸ்தானில் பல ஊர்களுக்கு தமிழ்பெயர் உள்ளது தெரியுமா?

    • @Goodie477
      @Goodie477 11 місяців тому +1

      ​@@சுரேஸ்தமிழ்பொட்டு ஏன் அனுமதிக்கவில்லை??

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому +2

      @@Goodie477 தெரியவில்லை நண்பரே காரணம் அங்கு இஸ்லாமிய பெரும்பான்மையாக இருக்கிறது அதனால் இருக்கலாம்

    • @madhubala7975
      @madhubala7975 11 місяців тому +2

      Enna pesareenga?
      India pakistan piriyum podhu.
      India 85% hindus 15% non hindus. Ana india secular. Ippo non muslims evlo irukkanu parunga. Moreover world la ye adhigam muslims irukkara nade india dhan. Even tho they are minority. Same ways other religions are equally entertained.
      Pakistan 85% muslims 15% non muslims. Pakistan islam nation.
      Ippo pak la 2% kooda non muslims illa. See the stats. Indhula enna sandhosham ungalukku

  • @greenworld4118
    @greenworld4118 11 місяців тому +3

    பாகிஸ்தான்ல இருக்கிற மாரியம்மன் கோவிலை காட்டுங்கப்பா. மாரியம்மன் திருவிழாவில் நடக்குது அதையும் சொல்லுங்கப்பா

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நிச்சயமாக❤️🥰🥰🥰 நன்றி

  • @arumugaperumal8746
    @arumugaperumal8746 11 місяців тому +15

    பாகிஸ்தானில் தமிழர்கள்! பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது; அவர்களின் தமிழ்ப் பேச்சைக் கேட்பது மேலும், மகிழ்வளிக்கிறது.
    எங்கிருப்பினும் தமிழ் பண்பாட்டையும் வழிபாட்டையும் போற்றிக்காப்பது பாராட்டத்தக்கது.
    ஆனால், மின்வசதி, தண்ணீர் வசதியின்றி வாடுவது வருத்தமளிக்கிறது.
    கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக பிற்பகல் வேளை பாகிஸ்தான் வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தான் வானொலி தமிழ் ஒலிபரப்பு நான் கேட்டுள்ளேன். தம்பி உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. உங்கள் முயற்சி செவ்வனே வெற்றி பெற நல்வாழ்த்துகள்!

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 10 місяців тому +5

    நம்ம நாட்டையே அன்னிய தேசமாய் காலம் மாற்றிவிட்டது.

  • @Cricket-uDuckout-u
    @Cricket-uDuckout-u 11 місяців тому +9

    ஏக்கம் நிறைந்த அம்மக்களின் ஆசை என்று தான் நிறைவேறுமோ??
    ..அம்மா, அப்பா,சொந்த ஊர், வயல்வெளி,சிறுவயதில் படித்த பள்ளி, சினிமா, நண்பர்கள்,கோவில்கள்,சுற்றுலாத்தலங்கள்,என நீளும் ஆசைகள்...🥲

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      ❤️❤️❤️🥰

    • @FOOD-RML
      @FOOD-RML 11 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sethuraman2601
    @sethuraman2601 11 місяців тому +10

    எங்கள் அருகிலுள்ள உள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் இருந்து பாகிஸ்தான் சென்று இருப்பது ஆச்சரியம் கலந்த வியப்பாக இருக்கிறது தங்களுக்கு நன்றி

  • @PhilipPhilipraj-jp2tg
    @PhilipPhilipraj-jp2tg 11 місяців тому +4

    இந்த காணொழிய பார்த்த உதயநிதி மிகவும் உற்சாகம் அடைந்து உங்க பாகிஸ்தான் வந்து பத்தாயிரம் கோடி உதவி செய்வார் விரைவில் வருகிறார் உதயா உதயா உதய்

  • @HEROboy-qr2pv
    @HEROboy-qr2pv 11 місяців тому +2

    My Frist vote MODI jii ku tha 🚩🔥....jai shree Ram 🚩🔥🔥🔥 Hindu.....i hate Pakistan 🇵🇰🤮 🤮

  • @Man_Ram_Kiv
    @Man_Ram_Kiv 11 місяців тому +58

    Hope people in Tamil Nadu realise the value of being Indian. Sad thinking of partition and angry at the backstabbers who demanded partition based on religion.

    • @Sakthivelu1998
      @Sakthivelu1998 11 місяців тому

      Tamils are People of Soil.
      You Pappans and Vadakan Boots licker must be happy that Tamil Nadu is in India, wch pays highest GST than all ur Hindhutuva Cow belt and feed them Chapathi.

    • @Anjing-Koththadimai
      @Anjing-Koththadimai 10 місяців тому +1

      Yes

    • @Sakthivelu1998
      @Sakthivelu1998 10 місяців тому +1

      @@Anjing-Koththadimai Adei Gujarat echa 😂😂😂

    • @Anjing-Koththadimai
      @Anjing-Koththadimai 10 місяців тому +1

      @@Sakthivelu1998 ஏண்டா ?

    • @Sakthivelu1998
      @Sakthivelu1998 10 місяців тому +1

      @@Anjing-Koththadimai seri OOMBU..intha 2 Roova 😂😂😂

  • @ponnusamyponnusamy3345
    @ponnusamyponnusamy3345 11 місяців тому +16

    ஒருவகை சந்தோச மும் மன சஞ்சலமும் நம் மக்களை கானும் போது ஏற்படுகிறது

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      🥹🥰😍❤️❤️❤️

  • @radhakannan105
    @radhakannan105 11 місяців тому +4

    கவலைப்படாதீங்க உங்களை காப்பாற்ற சென்னையில் இருந்து ஆள் வருவாங்க😂😂😂😂?

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      நாம் தமிழர் ஆட்சியில் உலகத் தமிழினம் தலை நிமிரும்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому +1

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      என்று தமிழன் தனது இழிவு நிலையை உணர்ந்து தமிழனாக ஒன்று படுகிறதோ அன்றுதான் தமிழனுக்கு விடுதலை
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

    • @THASLEEMASHRAF
      @THASLEEMASHRAF 11 місяців тому +1

      😂😂

  • @HEROboy-qr2pv
    @HEROboy-qr2pv 11 місяців тому +4

    🚩🔥 Modi ji support next support next Annamalai 🚩 BJP save Hindu people get out Muslim 🤮

  • @thanjaivivasayi9884
    @thanjaivivasayi9884 11 місяців тому +9

    மனதில் ஏதோ செய்கிறது இக்காணொளி ❤

  • @stevenraj8459
    @stevenraj8459 11 місяців тому +21

    Where ever Thamizh people living when i saw them. Tears will flow how my people are struggle. So far my people are there. Love you good health and peace.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +1

      ❤️❤️❤️❤️❤️

    • @srilankamyland
      @srilankamyland 10 місяців тому

      In Sri Lanka they live fine and well.
      But for some reason Tamil people in Tamil Nadu are jealous of Sri Lanka they try to spread fake narratives

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 11 місяців тому +13

    எம் அண்டை மாவட்ட மக்களை கண்டு பிடித்து பதிவு செய்த இலங்கை இளவல் அவர்கட்கு நன்றி நன்றி நண்பரே

    • @FOOD-RML
      @FOOD-RML 11 місяців тому

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      நன்றி அண்ணா🥰 ஏனைய காணொளி பதிவுகளையும் பார்த்து உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள் ❤️😍

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 10 місяців тому +3

    Who told them to move.... They felt Pakistan will be best... They moved... Now why there are blaming.. That is completely their mistake... Wrong decision

  • @speaktruthifnotiwillcome407
    @speaktruthifnotiwillcome407 11 місяців тому +4

    Please change them here and take people from tamilnadu to Pakistan... because this tamil ppl in tamilnadu dont know the pain of hindus...

  • @balakrishnan954
    @balakrishnan954 11 місяців тому +7

    தமிழ்நாட்டு தமிழரைவிட தமிழ் கதைக்கிறாகள்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      என்று தமிழன் தனது இழிவு நிலையை உணர்ந்து தமிழனாக ஒன்று படுகிறதோ அன்றுதான் தமிழனுக்கு விடுதலை
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

  • @bikedoubtstamil
    @bikedoubtstamil 11 місяців тому +3

    23:59 அந்த பாட்டி பேசுறதுல... ஒரு ஆங்கில வார்த்தையை கூட கண்டுபிடிக்க முடியலை...

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 11 місяців тому +15

    கொற்றவை என்ற பெயரில் இருந்து வந்தது காளியம்மன் கோவில் வைரவர் கோயில் குளம் இரண்டும் தமிழன் அடையாளம். நல்ல பதிவுக்கு நன்றி.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому +3

      இங்கு தமிழ் கடவுளை வைக்க அனுமதி உண்டு ராமர் அனுமன் சிலைகளை வைக்க இயலாது நொறுக்கி போடுவார்கள் பாகிஸ்தானியர்கள்
      இங்கு ஒரு கோவிலுக்குள் புகுந்து ராமர் சிலையை அனுமான் சிலையை உடைத்ததை நான் ஒரு காணொளியில் ஒரு வருடத்துக்கு முன்பு பார்த்தேன்

    • @joswastic4303
      @joswastic4303 11 місяців тому

      ​@@சுரேஸ்தமிழ்எல்லாம் ஒரே குடும்பம் தான் உங்களுக்கு தான் தமிழ் தமிழ் ன்னு பிரிவினையாக சிந்திக்க வைத்துள்ளனர் ஏராளமான சங்க நூல்கள் ராமனை போற்றியுள்ளது
      சரி இப்போது யாருக்கு மதவெறி சிறுபான்மையனராக வாழும் மக்களின் கடவுள்களை உடைக்கும் பாக்கிஸ்த்தானியர்கள உனக்கு புனிதர்களாகத் தெரிகிறதா

    • @joswastic4303
      @joswastic4303 11 місяців тому +1

      ​@@சுரேஸ்தமிழ்இங்கே வடமாநிலத்தில் உள்ளது போன்ற வழிபாடு பன்றாங்க தமிழர்கள் ஹனுமான் சிலையும் உள்ளது நவராத்திரி சுக்லாம் பரதரம் எனும் சமஸ்கிருத மந்திரம் என எல்லாம் உண்டு ஆனால் அவர்கள் தமிழர்கள்
      ஆனால் தமிழகத்தில் இருப்பவர்கள் முஸ்லிம் கிருஷ்டியனுகளிடம் ஏமாந்தவர்களாகவே உள்ளோம்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      @@joswastic4303 தமிழ்நாட்டில் தெலுங்கு வடுக ஆக்கிரமிப்புக்கு பின் தான் பழனி கோயில் பறிபோனது தமிழ் பலனை கோயிலில் தமிழர்கள் தான் பூசை செய்தார்கள்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      @@joswastic4303 இந்து இல்லை சைவ மதத்தை அவன் பின்பற்றும் தமிழர்
      தமிழர் கட்டிய கோவிலை ஆக்கிரமித்து பிச்சை எடுப்பவர்கள் தான் இந்து என்று சொல்லும் கூட்டம்
      பிராமணர்களுக்கு இறைபக்தி இல்லை கடவுள் மேல் பயம் இல்லை
      கருவறையில் பெண்களோடு கூத்தடிப்பது சிலைகளை கடத்தி விற்பது மது அருந்துவது கோயிலுக்கு வரும் பெண்களுக்கு திருநீறு சந்தனம் கொடுக்கும்போது அருவருப்பாக தடவுவது தவறு தவறாக சமஸ்கிருத மந்திரங்களை சொல்லிப் பிச்சை எடுத்து வாழ்வது
      தமிழ் புனிதமான மொழி
      சமஸ்கிருதம் தரித்திரம் பிடித்த மொழி யார் கட்டிய கோயிலில் யார் பூசை செய்வது தமிழர் கட்டிய கோயில்கள் புனிதப்படுத்த வேண்டும் வேண்டும் தமிழ் மொழியில் பூஜை செய்து இறைவனை நம்மோடு இருக்கும் நிலையை உருவாக்க வேண்டும்
      95% பிராமணர்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது
      ua-cam.com/video/dF1Dkn-gV9k/v-deo.html
      ua-cam.com/video/y_vwvd-lpEc/v-deo.html
      தமிழை சிதைத்த வேதங்கள்
      ua-cam.com/video/uiQ4HP8Z5MY/v-deo.html
      சிவனை திட்டாதீர்கள்
      ua-cam.com/video/ok_LwrBkl9k/v-deo.html
      பாண்டே சமஸ்தான தெரியுமா
      ua-cam.com/video/07pHz_8t3AE/v-deo.html
      சமஸ்கிருதம் தெரியாத அர்ச்சகர்கள்
      ua-cam.com/video/o7muhUcLyYk/v-deo.html
      தமிழன் பின்பற்றியது சைவ மதம் இந்து மதத்தை நிறுவியது யார்
      ua-cam.com/video/QGIElkMP0dY/v-deo.html
      சமஸ்கிரத மொழி அல்ல ஒத்துக்கொண்ட பாண்டே
      ua-cam.com/video/G9o_-eTlKAI/v-deo.html
      தமிழ் தான் தெய்வ மொழி
      ua-cam.com/video/ufw3kb7dKrU/v-deo.html
      சீமான் என்றால் என்ன
      ua-cam.com/video/9vo_hpncZ8o/v-deo.html
      பெண்களை இழிவுபடுத்தும் மனுநீதி
      ua-cam.com/video/4D6v7lIIc9c/v-deo.html
      வேதத்தை விட பெரியபுராணம் உயர்ந்தது
      ua-cam.com/video/iJ6X-AT6EBg/v-deo.html
      தெய்வத் தமிழ்மொழி
      ua-cam.com/video/SyQ6wOx4d4Y/v-deo.html
      தமிழ் சங்கம் வைத்து தமிழ் உயர்வா இறந்துபோன சமஸ்கிருத உயர்வா
      ua-cam.com/video/HlQ8WA81VLE/v-deo.html
      ஆகமம் எங்களுடையது
      ua-cam.com/video/u4q8Xmmc0YM/v-deo.html
      சமஸ்கிருதம் தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது
      ua-cam.com/video/Igto1HdGjR0/v-deo.html
      சமஸ்கிருதத்திற்கும் தெய்வத்திற்கும் தொடர்பு இல்லை
      ua-cam.com/video/fbD2sxx_SLQ/v-deo.html
      ஆன்மீகம் உங்களுடையதா
      ua-cam.com/video/hu4kZ2WqKpY/v-deo.html
      பூசை திரிந்து பூஜா ஆனது
      ua-cam.com/video/uw2O7UzoWvk/v-deo.html
      தமிழ் நேசபாஷையா
      ua-cam.com/video/_rdUtW3zPHI/v-deo.html
      ஆகமங்கள் உங்களுடையது ஜக்கி
      ua-cam.com/video/YdggWqtTq70/v-deo.html
      தெலுங்கர்களின் ஆட்சியில் கோவில்கள் பறிக்கப்பட்டு தரித்திரம் பிடிச்ச சமஸ்கிருதத்தில் பூசை செய்யப்பட்டது ua-cam.com/video/W3YAEuWR2zE/v-deo.html

  • @vellaiappanp8636
    @vellaiappanp8636 11 місяців тому +8

    Iyo evlo allnga anga irukkanga கவலையா இருக்கு bro உங்களை பார்த்ததும் அந்த அம்மா முகத்துல எவ்ளோ சந்தோசம் ❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +1

      உண்மைதான் அவர்கள் அனைவரும் நாமும் தமிழ் பேசுவதால் எங்களை தங்கள் வீட்டுப்பிள்ளை போல் பார்த்துக்கொண்டார்கள் ❤️😍

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 10 місяців тому +3

    பாகிஸ்தானில் வாழும் தமிழின மக்களை " இலங்கையில் வாழும் தமிழர்களாகிய நீங்கள் பேட்டி எடுத்து இந்தியா, மற்றும் உலகின் அனைத்து தமிழர்களையும் காணச் செய்தமைக்காக கோடி நன்றிகள். தேசம் பலவாறு இருந்தாலும் நமது இரத்தம் உலகெங்கும் பாய்கிறது.

  • @gv11
    @gv11 11 місяців тому +10

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோக்களே🎉🎉🎉பாகிஸ்தானிலும் தமிழர்கள் அதிகம் இருப்பதை உலகிற்க்கு காட்டிய உங்கள் கடின உழைப்பிற்க்கு👏👏இன்னும் பல தேசங்களில் இருக்கும் நம் உறவுகளின் மனதை உலகறிய செய்ய வாழ்த்துக்கள்🎉🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +1

      நன்றி❤️❤️❤️

  • @karthickp7070
    @karthickp7070 10 місяців тому +6

    Hi Kajan and Thinush. Today Eng Pak world cup match. The tamil commentators in Disney hotstar told about ur travel video of meeting tamils in Karachi. He didn't mention ur names. But he said, two SL tamil youtubers met tamil speaking people in karachi. He said it is good to know that tamils are in karachi. U can listen to that commentry in todays match around 2:44PM timings👍

    • @KajanVlogs
      @KajanVlogs  10 місяців тому

      Hi🥰❤️ Thank you so much❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jayakandans2327
    @jayakandans2327 10 місяців тому +1

    தம்பி மிக்க நன்றி, இப்படி பாக்கிஸ்தானில் தமிழ் மக்கள், கோவில் என்னால் நம்பமுடியவில்லை, இப்படி ஒரு காணொளிக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @Mani-df2sd
    @Mani-df2sd 11 місяців тому +7

    தாய் நாடு வந்து சேருங்கள்உடன் பிரப்பே நான் சேலம் வாழ்கவளமுடன் 😭😭😭

    • @FOOD-RML
      @FOOD-RML 11 місяців тому +1

      கண்டிப்பாக அவங்க வருவார்கள் உங்க நம்பிக்கை வீன் போகது 👍👍👍

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +1

      🥰🥰🥰🥰❤️

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому +1

      ​@@FOOD-RMLஎதற்காக தமிழ்நாடு வந்து ஆரியத் திடமும் திராவிடத் திடமும் சிக்கிச் சீரழிய வா

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 місяців тому

      மொரிஷியஸ்
      ரெனியோன்
      சேசல்சயல் தீவு
      கயானா
      கரிபியன் தீவுகள்
      இங்கு அதிகம் வாழ்பவர்கள் தமிழர்கள் அதற்கு அடுத்ததாக
      வட இந்தியர்கள் வட இந்தியர்களுக்கு ஹிந்தி கற்பிப்பதற்காக ஆசிரியர்களை இந்திய நாடு அனுப்புகின்றது
      ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் தமிழினத்தின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை
      மொரிசியஸ் நாடு தொடக்கம் கரீபியன் தீவு வரை அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் பேச தெரியாது
      தமிழ் இனத்தின் எதிர்கால நன்மையில் அக்கறை உள்ள ஒரு தமிழன் ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை நிச்சயமாக அனுப்பி இருப்பான்
      தமிழ்நாட்டில் பணத்தை கொடுத்து பதவிக்கு வந்த திருட்டு கன்னட தெலுங்கர்கள்
      திருடி தின்பதே உழைப்பாக வைத்திருக்கின்றனர்
      தமிழ்நாட்டில் கோவிலில் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் இந்தத் திருட்டு திராவிட வந்தேறி நாய்கள் தமிழர்களைப் பார்த்து தான் பிழைப்பு நடத்துவதற்கு திராவிடர் என்று சொன்ன பிழையான உதாரணத்தால் வேண்டுமென்றே திட்டம் போட்டு மைசூருக்கு அந்த கல்வெட்டுகள் கொண்டு போகப்பட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் சிதைவடைந்து காணாமல் போயுள்ளது திட்டம் போட்டு கல்வெட்டுகளை காணாமல் போக செய்து வருகின்றனர்
      மிகுதியாக இருக்கும் கல்வெட்டுகளை மீட்டெடுக்க இந்த திராவிட கூட்டம் எந்த ஒரு முயற்சியும் இந்த 50 வருடத்திற்கு மேல் செய்யவில்லை
      ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நடிப்புக்காக ஒரு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லிவிட்டு டில்லியில் மகளின் பதவிக்காக தவம் கிடந்தவன் இந்த தெலுங்கு கருணாநிதி காரணம் அவன் தமிழ் இல்லை தமிழனாக இருந்தால் தானே தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருப்பான் இவன் தமிழ் தமிழ் என்று சொன்னது தனது பிழைப்புக்காக
      இந்த திராவிட நாய்களா பாகிஸ்தானில் இருக்கும் தமிழர்களுக்காக உதவி செய்யப் போகின்றனர் தமிழினத்தின் வரலாற்றை பாதுகாக்க போகின்றனர் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தமிழினத்தின் இருண்ட காலம் என்று வரலாறு சொல்லும்
      தமிழ்நாட்டில் ஒரு கேடுகெட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது சாதியாக மதமாக தமக்குள் மோதிக் கொள்வது தேர்தல் வந்தால் சாதி பார்த்து வாக்களிப்பது தமிழர்களை புறக்கணிப்பது
      திராவிடத்தை உச்சரிக்கும் தெலுங்கு கன்னடர்களை ஆட்சி அதிகாரத்தில் கண்ணை மூடி கொண்டு அனுமதிப்பது
      என்று தமிழன் தனது இழிவு நிலையை உணர்ந்து தமிழனாக ஒன்று படுகிறதோ அன்றுதான் தமிழனுக்கு விடுதலை
      மன வருத்தத்துடன் இந்த பதிவு

  • @PushpaPushparani-io3rq
    @PushpaPushparani-io3rq 11 місяців тому +8

    பாக்கிஸ்த்தானில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது . அவர்களுடைய வருமானம் தொழில் இதுபற்றி கேட்கலாமே தம்பிமார்

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 11 місяців тому

      பாகிஸ்தானில் பல ஊர்களுக்கு தமிழ்பெயர் உள்ளது தெரியுமா?

    • @mathuramathu5116
      @mathuramathu5116 10 місяців тому

      பெரும்பாலானவர்கள் துப்பரவு தொழிலாளர்கள்

  • @SanthoshKumar-or7wd
    @SanthoshKumar-or7wd 10 місяців тому +5

    I want to hug both of them. I wish to get them back to tamil nadu

  • @t.viswanathannandhar549
    @t.viswanathannandhar549 11 місяців тому +8

    நம் தமிழ் உறவுகளை தமிழ்நாட்டிற்கு அழைத்துவர தமிழக அரசும் மத்திய அரசும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +1

      ❤️🥰🥰

    • @amiemohan8578
      @amiemohan8578 11 місяців тому +1

      Yr state against CAA thn hw cn bring them???

    • @RR-wp8jt
      @RR-wp8jt 11 місяців тому

      DMK opposes CAA

  • @phoenixrising164
    @phoenixrising164 10 місяців тому +7

    Great work in documenting this ! A story I didn’t know existed

    • @KajanVlogs
      @KajanVlogs  10 місяців тому

      Thank you so much❤️🥰🥰🥰

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 11 місяців тому +2

    தமிழ்நாட்டுல தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு திமுக ஊழல் பண்ணிக் கொண்டிருக்கேன் உலக வங்கியில் கடன வாங்கி பல ஆயிரம் கோடி ஊழல் படிக்கட்டு இருக்க ஏற்பருக்கு நாதியில்லை தமிழ்நாட்டில்

  • @venkatesanmurugesan811
    @venkatesanmurugesan811 11 місяців тому +7

    I am from Asanur village and live in Chandigarh.
    I studied Mangalampet and sepakkam.
    Tamil people
    (Chandigarh - India)
    Murugesan Venkatesan Asanur.(Work Singapore ).

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      Thank you 🥰❤️❤️❤️

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp 11 місяців тому +2

    பாலூச்சிஸ்தானத்தில் உள்ளவர்கள் நம் தமிழ் வம்சாவளியினர்.2000 வருடத்திற்க்கும் முற்பட்ட வரலாறு.

  • @adalarasanadalarasan4130
    @adalarasanadalarasan4130 11 місяців тому +1

    ஆசனூர் னு சொன்னாங்க இல்ல அவங்களோட ஃபுல் டீடைல் கிடைச்சா கொஞ்சம் நல்லா இருக்கும் ஏன்னா அவங்களுக்கு சொந்தமான ஒரு 6 ஏக்கர் லேண்ட் இங்கே இருக்கு