அன்புதான் கடவுள் அந்த அன்பை பெருக்க நமக்குள் இறைவனை உணர நாமே கடவுளாக மாற வள்ளல் பெருமான் நமக்கு அளித்த மாபெரும் உபதேசம் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதை இந்த குறும்படத்தின் வாயிலாக அறிய முடிந்தது. கருணையே வடிவான வள்ளல் பெருமானுக்கும் இந்தக் குறும்படம் உருவாக துணைநின்ற அத்துனை ஆன்ம சகோதர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏🙏🙏🙏🙏
நல்ல புகைப்படம், இயற்கை காட்சிகள் மற்றும் சாது செல்வம் மற்றும் விவேச்சந்த் ஆகியோரின் நடிப்பு மிக அருமையான படம். பூமியிலுள்ள அழகான வாழ்க்கையை ஆனந்தமான வாழ்க்கைக்கு மாற்றியமைக்க மக்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது. படம் மிக விரைவில் முடிந்தது. உலக வாழ்க்கையில் விவேட்சந்திற்கு வலலரின் போதனை எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவர் எவ்வாறு முன்னேறி மரணமில்லாத வாழ்க்கையை அடைய முடியும் என்பதைப் பார்ப்பதும் நன்றாக இருக்கும்.
Excellent Actions by Mr Vivenk Chand and Sadhu Velmurugan Ayaa, Really Appreciated to all the people involved on this Great Film. Great thanks to Sadhu Saravanan Ayya, your voice to the songs are very Great. Thanks to Arul thiru Saadhu Babu Ayya and Janakiraman Ayya.
இக்குறும்படம் மிக மிக நேர்த்தியாக உயிர இரக்கத்தை காணும் அனைவரின் உள்ளத்தில் கருணை ஊற்றெடுக்கும் வள்ளலார்பெருமான் அருட்பாவை படித்தாலும் பக்கம் நின்று கேட்டாலும் ஊன் உருகும் இப்படம் அருட்பாவை அறியாதவர்களையும் கருணை ஊற்றெடுக்க வைக்கும் இதில் பங்கெடுத்த அனைவருக்கும் வள்ளலார்பெருமான் கருணையுடன மேன்மேலும் இது போன்று இயக்குவதற்கு திருவருள் நிலைத்திருக்கும் மனமகிழ்வுடன் தயவுடன் அனேக வந்தனம் மனமார்ந்த பாராட்டுக்கள்
குறும்படம் சிறப்பாக அமைந்துள்ளது. படமெடுத்த குழுவிற்கு நம்முடைய பாராட்டுகள் வாழ்த்துகள். சிறு சிறு பிழைகள் குறித்து சன்மார்க்கிகள் சரி பார்க்க வேண்டும். ஒருவர் காலில் விழுந்து வணங்குவது போன்ற காட்சிகள் தவிர்த்திருக்கலாம். வள்ளலார் தான் சத்குரு அவரே அவருடைய காலில் விழுந்து வணங்குவதை விரும்பவில்லை. இதையும் படத்தில் குறிப்பிட்டிருக்கலாம். மற்றபடி அனைத்தும் சிறப்பு நன்றி. சன்மார்க்க சங்கத்தை சார்ந்த ராஜ்குமார் பழனிச்சாமி அயனாவரம் சென்னை.
நன்றி அய்யா...காலில் விழுந்து வணங்குவது சுயமாரியாதையோ இழப்போ அல்லது மனிதனை மனிதன் வணங்குவது குற்றம் என்பதை தாண்டி அதில் இருக்கும் உண்மை என்னவென்றால் குரு மரியாதையும், நான் என்ற ஆணவ அழிவும் தான்...நல்ல குருவை, நல்ல வழி காட்டும் பெரியவர்களின் பாதம் வணங்குவது குற்றம் அல்ல அது ஒருவகை பக்குவ நிலை...நண்பர் இதை பற்றி புரிதல் கொண்டால் இதில் உள்ள உண்மை புரியலாம்....
இப்படி ஒரு அருமையான பதிவை வெளியிட்டுள்ள வள்ளலார் மைய அன்பர்களுக்கும், எங்களுடைய அன்பு சகோதரர் சிவா அவர்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அனைவருடைய ஆன்மீகப் பணி மேலும் மேலும் வளரவும், நீங்கள் வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெற்று மேன்மை அடைந்திடவும் அன்புடன் வாழ்த்துகின்றோம்!! பழனிவேல்
நின்னைச் சரணடைந்தேன். எம்பெருமானும் ரசித்திருப்பார். நாங்களும் ரசித்தோம். அருமை வாழ்த்துக்கள். எங்களுக்கும் சில நாள் அங்கு தங்கி வர அனுமதி கிடைக்குமா. அருமையான இடத்தேர்வு. மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு உகந்த இடம். அந்த சூழலே பாதி மன சோர்வை நீக்கிவிடும். தவம் செய்யவும் இறை வழிபாட்டிற்கும் ஏற்ற பொருந்திய இடம். இயந்திர நகர நரக வாழ்க்கையில் சலிப்படைந்த எம்போன்றோரின் கண்ணிற்கும் மனதிற்கும் இனிதாய் காட்சி பிண்ணனி. மல்லிப் பந்தல் அடியில் கருஇருட்டு இரவில் ஏகாந்த தனிமையில் சாதுவின் உபதேசம் அருமை. நிதானமான வசன நடை, கூர்ந்த நெருங்கிய முக காட்சிகள், தெளிவான வள்ளலாரின் கொள்கை உபதேசங்கள் அருமை அருமை. வள்ளலாரின் பாராயணத் திரட்டை வீசிச் செல்லும் போது சாது காட்டிய பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் மீண்டும் நண்பர் உணர்ந்து அருட்பா படிப்பதை கானும் போது காட்டிய மெலிதான புன்னகை வெற்றியாய் அமைந்திருந்தது. விடை பெற்றுப் பிரிகையில் அந்தப் பார்வை பரிமாற்றம் நாயகனுக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாய் இருக்கிறது. குறும் படம் திரைப்படமாய் இருந்திருக்கலாம். தாங்கள் குருவாய் காட்டிய எம்பெருமான் எங்களுக்கெல்லாம் வழிபடும் தெய்வமாய் ஆண்டவராய் கடவுளாய் இருப்பதால் அதீத மகிழ்ச்சி.கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர். வாழ்க வள்ளல் பெருமை. உழைப்பெடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும் இன்னும் முயற்சிகள் பலவாய். இராமலிங்கா அபயம்.🙏🙏
நன்றி காலம் கனியட்டும் பெருமான் துணை புரியட்டும் epass தொந்தரவுகள் முடிந்த பின் குடும்பத்துடன் வருவோம். வள்ளல் பெருமான் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார். இராமலிங்கா அபயம்.
This movie holds super miracle energy of vallalar..every acting moment ,dialogues ,screen presence everything hold spcl energy.thank fr the team..It make many to shed tears..its not crying..its expression of something deep feel inside all. 1.Pure food leada to pure thoughts and actions 2.Love towards everyone and everything With Light up inside the God within. 3.When someone hunger is vanished by helping with food.We vipeout Gods hunger too...Help everyone as much possible... Thank u much for ths movie,😍😍😍😍 best wishes fr team
இக்குறுப்படம் பார்ர்த்து கண்ணீர் பெருகியது ஐயா இதுபோன்று குறுப்படங்களை எல்லா ஜீவர்களிடத்தும் எல்லா ஊர்களிலும் கிராமங்களிலும் ஜீவகாருண்ய கொள்களை பரப்பிட இக்குறும்படங்கள் மிக அவசியம் இது மிகவும் நல்ல முயற்சி ஐயா மிகவும் நன்றி🙏🙏🙏🙏 கண்டிப்பாக நண்பர்களுக்கு பகிர்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க கொல்லா விரதம் உலகமெல்லாம் ஓங்குக வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
இது போன்ற படங்கள் மன அமைதியையும் இறை சிந்தனையையும் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் உண்டாகிறது .அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி .
Anna super video Anna please try to make vallalar ayya பாடல்கள் இசை வடிவம் கொண்டால் பின்பற்ற இலகுவா இருக்கும் anna மிக easy மனதில் பதிந்து வாழ்க்கையில் பின்பற்ற இலகுவா இருக்கும்
ஆன்மீக உணர்வு ஊற்றெடுத்து கரை புரண்டு ஓடுகின்றது. இந்த படத்தை யார் பார்க்க நேரிட்டாலும் அவர்களின் உள்ளத்தில் ஜீவகாருண்ய உணர்வு ஏற்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த படத்தை உருவாக்கிட உழைத்த அத்தனை ஆன்மீக அன்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
சிறப்பு. இதுபோன்ற நிறைய நிறைய குறும்படங்களை பதிவிடுங்கள். ஏனென்றால் TV, Amazon, Netflix, movie s என்று பார்த்து பழகி விட்டோம். மக்களுக்கும் போய் சேரும். அதனால் தான். நன்றி ஐயா.🔥🔥
எனக்கு அன்பையும் ஜீவகாருண்யத்தையும் பவைத்த ஐயாவுக்கு நன்றி.🙏🙏🙏நான் ஏற்கனவே அர்தநாரிபாளையத்தில் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.ஒரு புத்துணர்வைப் பெற்றேன்.எனக்கு 14 வயது ஆகிறது. என்னை அந்த வகுப்பில் சேர்த்துக்கொண்ட ஜானகிராமன் ஐயாவுக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா! இது குறும் படம் அல்ல குரு பாடம். சன்மார்க்கம் இனி தங்களைப்போன்றவர்களின் அருமையான யுக்திகளால் வெகு வேகமாக பறவிவிடும் என்பதால் பெரு நெகிழ்ச்சியடைகிரோம். அருட்பெருஞ்ஜோதி!
குறும் படம் மிகவும் அருமையாக எடுக்கப்பட்டிருக்கிறது. புலால் மறுத்தலையும், உயிர் இரக்கத்தையும் ஆணித்தரமாக மனித மனங்களில் விதைத்தற்கு பலன் நிச்சயம் இவ்வுலகிற்கு வந்து சேரும். மகா மந்திரத்தை தினமும் சொல்லு, உயிர்களுக்கு சேவை செய் இனி உன் வாழ்வில் ஏற்றம்தான், இறக்கமென்பது இனி இல்லை என்பதையும் சொல்லியிருக்கிறீர்கள். படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி. இது போன்று இன்னும் நிறைய படங்கள் எதிர்பார்க்கிறாம்.
மிகவும் உணர்வு பூர்வமான பதிவு அற்புதம் கண்களில் நீர் ததும்ப பார்த்து மகிழ்ந்தேன் பதிவின் நோக்கத்தையும் உணர்ந்தேன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
மனதை நெகிழச் செய்த குறும்படம் ஐயா. மீண்டும் ஐயா விவேக்ஷ்ந் அவரையும் அவருடன் இருந்து இப்பணியை மேற்கொள்வதற்குத் துணை நின்ற அவனைவருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணை என்றும் இருக்க வேண்டுகிறேன். அன்புடன் : சண்முகம் சின்னப்பன், மலேசியா.
மிகவும் அற்புதமாக திருவருள் காரியப்பட்டுள்ளது ஐயா. சாது செல்வம் மற்றும் விவேக்சந்த் அவர்களின் நடிப்பு இயற்கையாக அமைந்துள்ளதால் படம் என்ற உணர்வு தோன்றாமல் அந்த கேரக்டராக வாழ்ந்துள்ளது புரிகிறது.இயற்கை எழிலில் கேமரா கதை பாடியுள்ளது.மொத்தத்தில் எம்பெருமானின் உயரிய ஜீவகாருண்யத்தை எளிமையாக உலக மக்களுக்கு கொண்டு சேர்ப்பது சிறப்புங்க. கண்களில் நீர் வழிந்தது படம் பார்த்து முடியும் வரை.மிகச் சிறந்த முயற்சி என்பதற்கு எங்களின் ஆனந்தக் கண்ணீரே சாட்சிங்க ஐயா. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க. 🙏🙏🙏💥💥💥💥💥
எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் அன்பின் உணர்வு அதிகரிக்கிறது....
அன்பே கடவுள்
அன்பேசிவம் இயற்கை சூழல் அற்புதம்தன் நிலை மறந்துஅருட்பணி தொடர வள்ளல்பெருமான் ஆசிகள் கோடி ......
🥰🥰😍😍😍🥰🥰
பல ஆங்கில செயல்கள் களவாமை நன்று வாழ்த்துக்கள்
அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை
நல்ல பதிவு இது போன்ற நல்ல கருத்துக்கள் மக்களிடம் சேர வேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புதான் கடவுள் அந்த அன்பை பெருக்க நமக்குள் இறைவனை உணர நாமே கடவுளாக மாற வள்ளல் பெருமான் நமக்கு அளித்த மாபெரும் உபதேசம் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதை இந்த குறும்படத்தின் வாயிலாக அறிய முடிந்தது. கருணையே வடிவான வள்ளல் பெருமானுக்கும் இந்தக் குறும்படம் உருவாக துணைநின்ற அத்துனை ஆன்ம சகோதர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
நல்ல புகைப்படம், இயற்கை காட்சிகள் மற்றும் சாது செல்வம் மற்றும் விவேச்சந்த் ஆகியோரின் நடிப்பு மிக அருமையான படம். பூமியிலுள்ள அழகான வாழ்க்கையை ஆனந்தமான வாழ்க்கைக்கு மாற்றியமைக்க மக்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது. படம் மிக விரைவில் முடிந்தது. உலக வாழ்க்கையில் விவேட்சந்திற்கு வலலரின் போதனை எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவர் எவ்வாறு முன்னேறி மரணமில்லாத வாழ்க்கையை அடைய முடியும் என்பதைப் பார்ப்பதும் நன்றாக இருக்கும்.
அருட்பெருஞ்சோதி 🙏🙏
இது வெறும் குறும்படமல்ல. வள்ளலார் மக்கட் சமுதாயத்திற்கு காட்டிய நல்வழி. சமரச சன்மார்க கருத்துக்களுக்கு எளிமையான விளக்கங்கள். கதாப்பாத்திரங்களாக இடம்பெற்றவர்கள் அருமையாக செய்தார்கள். பசுமையான வெளிப்புறக் காட்சிகள், நல்ல படப்பிடிப்பு, இனிய பின்னணி இசை, நல்ல படைப்பை ஆக்கிய திரு.விவேக் சந்த் அவர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.👃
Excellent Actions by Mr Vivenk Chand and Sadhu Velmurugan Ayaa, Really Appreciated to all the people involved on this Great Film. Great thanks to Sadhu Saravanan Ayya, your voice to the songs are very Great. Thanks to Arul thiru Saadhu Babu Ayya and Janakiraman Ayya.
அருமையான வசனங்கள்.
நன்றி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
அருட்பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி,,,,எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து ,,,வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.......
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
குருவே சரணம்
இது போன்ற படங்கள் அதிகமாக வெளியிட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்திப்போம்.
அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருண
அருட்பெரும் ஜோதி.🙏
ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
Intha thambi ketkum kelvigal Anaithum enudaiya manathil ezhum kelvigal.... Anaithu kelvigalukum iyya avargal megavum azhagaaga puriyumpadi vilakki sollinaar. Nandrigal koodi
மேலும் இது போன்ற படங்களை எடுத்தருளுமாறு வேண்டுகிறோம்...
தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்சோதி ❤🔥
இக்குறும்படம் மிக மிக நேர்த்தியாக உயிர இரக்கத்தை காணும் அனைவரின் உள்ளத்தில் கருணை ஊற்றெடுக்கும் வள்ளலார்பெருமான் அருட்பாவை படித்தாலும் பக்கம் நின்று கேட்டாலும் ஊன் உருகும் இப்படம் அருட்பாவை அறியாதவர்களையும் கருணை ஊற்றெடுக்க வைக்கும் இதில் பங்கெடுத்த அனைவருக்கும் வள்ளலார்பெருமான் கருணையுடன மேன்மேலும் இது போன்று இயக்குவதற்கு திருவருள் நிலைத்திருக்கும் மனமகிழ்வுடன் தயவுடன் அனேக வந்தனம் மனமார்ந்த பாராட்டுக்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும்
குறும்படம் சிறப்பாக அமைந்துள்ளது. படமெடுத்த குழுவிற்கு நம்முடைய பாராட்டுகள் வாழ்த்துகள். சிறு சிறு பிழைகள் குறித்து சன்மார்க்கிகள் சரி பார்க்க வேண்டும். ஒருவர் காலில் விழுந்து வணங்குவது போன்ற காட்சிகள் தவிர்த்திருக்கலாம். வள்ளலார் தான் சத்குரு அவரே அவருடைய காலில் விழுந்து வணங்குவதை விரும்பவில்லை. இதையும் படத்தில் குறிப்பிட்டிருக்கலாம். மற்றபடி அனைத்தும் சிறப்பு நன்றி. சன்மார்க்க சங்கத்தை சார்ந்த ராஜ்குமார் பழனிச்சாமி அயனாவரம் சென்னை.
நன்றி அய்யா...காலில் விழுந்து வணங்குவது சுயமாரியாதையோ இழப்போ அல்லது மனிதனை மனிதன் வணங்குவது குற்றம் என்பதை தாண்டி அதில் இருக்கும் உண்மை என்னவென்றால் குரு மரியாதையும், நான் என்ற ஆணவ அழிவும் தான்...நல்ல குருவை, நல்ல வழி காட்டும் பெரியவர்களின் பாதம் வணங்குவது குற்றம் அல்ல அது ஒருவகை பக்குவ நிலை...நண்பர் இதை பற்றி புரிதல் கொண்டால் இதில் உள்ள உண்மை புரியலாம்....
அருட்பொரும்ஜோதி அருட்பொரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பொரும்ஜோதி 🙏
அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருனை
நன்றி...
சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் சமர்ப்பணம். நன்றி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி.
நின்னை சரணடைந்தேன் குறும் படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் பணி என்றும் தொடர வாழ்த்துகிறேன்.
அன்பே சிவம் என்று உணர்ந்து.... பிற ஜீவன்களுக்கு உதவிப் புரியும் தன்மையே உயர்த்திக்கொள்ள வேண்டும். 🔥🔥🔥
இப்படி ஒரு அருமையான பதிவை வெளியிட்டுள்ள வள்ளலார் மைய அன்பர்களுக்கும், எங்களுடைய அன்பு சகோதரர் சிவா அவர்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அனைவருடைய ஆன்மீகப் பணி மேலும் மேலும் வளரவும், நீங்கள் வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெற்று மேன்மை அடைந்திடவும் அன்புடன் வாழ்த்துகின்றோம்!! பழனிவேல்
அருமை இதைவிடயாரும் எளிமையாக சொல்லமுடியாது அருட்பெரும்ஜோதி மகமியை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான படைப்பு.
அன்பே சிவம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருமையான பதிவு இது போன்ற பல பதிவுகளை எதிர் பார்க்கிறோம் நன்றி அய்யா
👌👌👏👏 Arutperunjothi Arutperunjothi Thani perungarunai Arutperunjothi Arutperunjothi Thani perungarunai Arutperunjothi 💐💐🙏
Vallga vallar swamigalin pugal 😍🙏😀 thank you arutparujothi TV 😍😍
உள்ளம் உரு கினேன் இது உண்மை ,அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி...
நின்னைச் சரணடைந்தேன். எம்பெருமானும் ரசித்திருப்பார். நாங்களும் ரசித்தோம். அருமை வாழ்த்துக்கள். எங்களுக்கும் சில நாள் அங்கு தங்கி வர அனுமதி கிடைக்குமா. அருமையான இடத்தேர்வு. மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு உகந்த இடம். அந்த சூழலே பாதி மன சோர்வை நீக்கிவிடும். தவம் செய்யவும் இறை வழிபாட்டிற்கும் ஏற்ற பொருந்திய இடம். இயந்திர நகர நரக வாழ்க்கையில் சலிப்படைந்த எம்போன்றோரின் கண்ணிற்கும் மனதிற்கும் இனிதாய் காட்சி பிண்ணனி. மல்லிப் பந்தல் அடியில் கருஇருட்டு இரவில் ஏகாந்த தனிமையில் சாதுவின் உபதேசம் அருமை. நிதானமான வசன நடை, கூர்ந்த நெருங்கிய முக காட்சிகள், தெளிவான வள்ளலாரின் கொள்கை உபதேசங்கள் அருமை அருமை. வள்ளலாரின் பாராயணத் திரட்டை வீசிச் செல்லும் போது சாது காட்டிய பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் மீண்டும் நண்பர் உணர்ந்து அருட்பா படிப்பதை கானும் போது காட்டிய மெலிதான புன்னகை வெற்றியாய் அமைந்திருந்தது. விடை பெற்றுப் பிரிகையில் அந்தப் பார்வை பரிமாற்றம் நாயகனுக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாய் இருக்கிறது. குறும் படம் திரைப்படமாய் இருந்திருக்கலாம். தாங்கள் குருவாய் காட்டிய எம்பெருமான் எங்களுக்கெல்லாம் வழிபடும் தெய்வமாய் ஆண்டவராய் கடவுளாய் இருப்பதால் அதீத மகிழ்ச்சி.கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர்.
வாழ்க வள்ளல் பெருமை. உழைப்பெடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும் இன்னும் முயற்சிகள் பலவாய். இராமலிங்கா அபயம்.🙏🙏
உங்களின் கருத்து எங்களின் படைப்புக்கு கிடைத்த பெரும் பரிசு...சங்கத்தில் தங்குவதற்கு vallalarmission.org இனையத்தில் தொடர்பு கொள்ளுங்கள்...நன்றி
நன்றி காலம் கனியட்டும் பெருமான் துணை புரியட்டும் epass தொந்தரவுகள் முடிந்த பின் குடும்பத்துடன் வருவோம். வள்ளல் பெருமான் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார். இராமலிங்கா அபயம்.
Title super pa sorry i forgot to include. நின்னைச் சரணடைந்தேன். Very suitable title. Good. Expecting more. Keep it up.
அருமையான படம் அல்ல பாடம் நல்ல தை கான் வாய்ப்புக்கு நன்றி
இந்தப்படத்தில் வாய்ப்பளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
This movie holds super miracle energy of vallalar..every acting moment ,dialogues ,screen presence everything hold spcl energy.thank fr the team..It make many to shed tears..its not crying..its expression of something deep feel inside all.
1.Pure food leada to pure thoughts and actions
2.Love towards everyone and everything With Light up inside the God within.
3.When someone hunger is vanished by helping with food.We vipeout Gods hunger too...Help everyone as much possible...
Thank u much for ths movie,😍😍😍😍 best wishes fr team
இக்குறுப்படம் பார்ர்த்து கண்ணீர் பெருகியது
ஐயா இதுபோன்று குறுப்படங்களை எல்லா ஜீவர்களிடத்தும் எல்லா ஊர்களிலும் கிராமங்களிலும் ஜீவகாருண்ய கொள்களை பரப்பிட
இக்குறும்படங்கள் மிக அவசியம்
இது மிகவும் நல்ல முயற்சி
ஐயா மிகவும் நன்றி🙏🙏🙏🙏
கண்டிப்பாக நண்பர்களுக்கு பகிர்கிறேன்
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க
கொல்லா விரதம் உலகமெல்லாம் ஓங்குக
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
வாழ்க வளமுடன்
இது போன்ற படங்கள் மன அமைதியையும் இறை சிந்தனையையும் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் உண்டாகிறது .அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி .
இது போன்ற குறும்படம் தொடர்ந்து பதிவிடுங்கள் மிக்க நன்றிங்க 🙏🙏🙏
Very usefulness kurumpadam v. Vthanks
Anna super video Anna please try to make vallalar ayya பாடல்கள் இசை வடிவம் கொண்டால் பின்பற்ற இலகுவா இருக்கும் anna
மிக easy மனதில் பதிந்து வாழ்க்கையில் பின்பற்ற இலகுவா இருக்கும்
👏👏👏🙏🙏🙏👏👏👏👏
ஆன்மீக உணர்வு ஊற்றெடுத்து கரை புரண்டு ஓடுகின்றது. இந்த படத்தை யார் பார்க்க நேரிட்டாலும் அவர்களின் உள்ளத்தில் ஜீவகாருண்ய உணர்வு ஏற்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த படத்தை உருவாக்கிட உழைத்த அத்தனை ஆன்மீக அன்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
சிறப்பு. இதுபோன்ற நிறைய நிறைய குறும்படங்களை பதிவிடுங்கள். ஏனென்றால்
TV, Amazon, Netflix, movie s என்று பார்த்து பழகி விட்டோம். மக்களுக்கும் போய் சேரும். அதனால் தான். நன்றி ஐயா.🔥🔥
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
~திருமூலர்.
அருட்பெருஞ்ஜோதி வணக்கம் அய்யா இதுபோன்ற படங்கள் ரொம்ப பயநுல்லதாக இருக்கும் புலால் உண்ணுபவருக்கு இது ஒரு நல்ல புரிதலாக இருக்கும் 👏👏👏
அருமை ஐயா
நெகிழ்வான படம்
கடைசி நிமிடத்தில் என் கண்கள் நிறைந்தன
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை!அருமை...தொடரட்டும் உங்கள் பணி....
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
எனக்கு அன்பையும் ஜீவகாருண்யத்தையும் பவைத்த ஐயாவுக்கு நன்றி.🙏🙏🙏நான் ஏற்கனவே அர்தநாரிபாளையத்தில் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.ஒரு புத்துணர்வைப் பெற்றேன்.எனக்கு 14 வயது ஆகிறது. என்னை அந்த வகுப்பில் சேர்த்துக்கொண்ட ஜானகிராமன் ஐயாவுக்கு நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள், தங்களின் இந்த காணொளிக்கு
தொடர்ந்து இது போன்ற பதிவுகள் வெளியிடுங்கள் ஐயா
ஐயா! இது குறும் படம் அல்ல குரு பாடம். சன்மார்க்கம் இனி தங்களைப்போன்றவர்களின் அருமையான யுக்திகளால் வெகு வேகமாக பறவிவிடும் என்பதால் பெரு நெகிழ்ச்சியடைகிரோம். அருட்பெருஞ்ஜோதி!
மிகவும் அருமையாக உள்ளது
இந்த குறுப்படம்
அனைத்து ஆன்ம நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்கள்
உலகை சீர்திருத்த வந்த படம் உணர்வுகளை புரியவைக்கும் குரும்படம் உலகம் முழுவதும் சன்மார்க்க கொடி பறக்கட்டும்
3
""வள்ளல்"" பெருமானார் திரு
நாமம் வாழ்க!!
நல் வரவு!!
நன்று..நன்றி!!
😭😭😭 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே பாடல் அருமை அருமை
அந்த பாடல் மிகவும் அழகாக உள்ளது
மன அமைதியா இருக்கு
குறும் படம் மிகவும் அருமையாக எடுக்கப்பட்டிருக்கிறது. புலால் மறுத்தலையும், உயிர் இரக்கத்தையும் ஆணித்தரமாக மனித மனங்களில் விதைத்தற்கு பலன் நிச்சயம் இவ்வுலகிற்கு வந்து சேரும். மகா மந்திரத்தை தினமும் சொல்லு, உயிர்களுக்கு சேவை செய் இனி உன் வாழ்வில் ஏற்றம்தான், இறக்கமென்பது இனி இல்லை என்பதையும் சொல்லியிருக்கிறீர்கள். படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி. இது போன்று இன்னும் நிறைய படங்கள் எதிர்பார்க்கிறாம்.
அற்புதமான இந்த காவியத்தை இங்கே படைத்ததற்கு என் சிரம் தாழ்ந்த நன்றி
நன்றி.. ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க....
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே பாடல் ரொம்ப ஈர்ப்பாக உள்ளது ஐயா நெகிழ்ந்தேன் .......
மிகவும் உணர்வு பூர்வமான பதிவு அற்புதம் கண்களில் நீர் ததும்ப பார்த்து மகிழ்ந்தேன் பதிவின் நோக்கத்தையும் உணர்ந்தேன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி...
I kindly request all the kind hearted people to spread this video to all your fellow beings .
Let sutha sanmargam spread all over the world.
மிக்க நன்றி.
Ayya , people have to see this. Excellent!!!Arul perum jyothi!!!
Vallal malarati valka arutperumjothi
🌼 Narpavi 🏵️ Narpavi 🌺 Narpavi 🌿 Narpavi🌺 Nandrigal 💐💐🙏
அய்யா மேலும் தொடர்ந்து இதுபோன்ற படங்கள் எடுக்க வேண்டும்.நன்றி அய்யா.
நன்றிஐயா இங்கு நான் சென்று வந்தது போல் மனம் ஆனந்தமாக இருக்கிறது
தெய்வீகமான படம்... 💕💖♥️
அருட்பெருஞ்ஜோதி 🙏
தயவு
மிகவும் உன்னதமான படைப்பு. போற்றுகின்றேன்.
மனதை நெகிழச் செய்த குறும்படம் ஐயா. மீண்டும் ஐயா விவேக்ஷ்ந் அவரையும் அவருடன் இருந்து இப்பணியை மேற்கொள்வதற்குத் துணை நின்ற அவனைவருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணை என்றும் இருக்க வேண்டுகிறேன். அன்புடன் : சண்முகம் சின்னப்பன், மலேசியா.
அருமையான மற்றும் தெளிவான விளக்கங்களை கூறியமைக்கு என்னை தெளிவுபடுத்திதற்காகவும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
அருட்பெருஞ்சோதி வணக்கம்! அய்யா. இதுபோன்ற பல குறும்படங்களை வெளியிடுங்கள். மிக்க மகழ்ச்சி, நன்றி அய்யா.
மனிதநேயம் போற்றும் உண்மையை உணரவைக்க்கும் குறும்படம். மென்மேலும் இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து ஓய்வின்றி வரும் வரவேண்டும் என விரும்புகிறேன் ஐயா
ஆன்மா மனதை உருக்கிய கருத்து 😭😭😭🙏😊😊😊😊 குறும்படம் மிகவும் அற்புதம் மற்றும் பிரம்மாண்டமாக உள்ளது ... நன்றி ஐயா 🙏 😊
ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு
மிகவும் அற்புதமாக திருவருள் காரியப்பட்டுள்ளது ஐயா. சாது செல்வம் மற்றும் விவேக்சந்த் அவர்களின் நடிப்பு இயற்கையாக அமைந்துள்ளதால் படம் என்ற உணர்வு தோன்றாமல் அந்த கேரக்டராக வாழ்ந்துள்ளது புரிகிறது.இயற்கை எழிலில் கேமரா கதை பாடியுள்ளது.மொத்தத்தில் எம்பெருமானின் உயரிய ஜீவகாருண்யத்தை எளிமையாக உலக மக்களுக்கு கொண்டு சேர்ப்பது சிறப்புங்க. கண்களில் நீர் வழிந்தது படம் பார்த்து முடியும் வரை.மிகச் சிறந்த முயற்சி என்பதற்கு எங்களின் ஆனந்தக் கண்ணீரே சாட்சிங்க ஐயா. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க. 🙏🙏🙏💥💥💥💥💥
தங்கள் உண்மை உணர்வை பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா
அருமையான குறும்படம் 👏👏👏👏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான முயற்சி ஐயா. இந்த முயற்சியைச் செய்த நல்லுங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். எல்லா உயிர்களும் இன்புன்று வாழ்க.
Speechless😍😍😍Beautiful!💚💚💚
Arulperum Jothi , beautiful short film, I ran out of tears. Nice message, god bless you all.
mikka nanri.. 🙏vazga valamudan..anaivarum parthu menmai nilaiyai adaiya udhavum arputhamana kurum padam.. arutperun jothi arutperun jothi thani perunkarunai arut perunjothi 🙏🙏🙏..
This Flim Expression of "Gratitude"...I pray for reach out this Global. Arutperunjothi Thaniperunkarunai !!
Simple and excellent.congrats to the team...vallalar bless you.
Excellent. The movie was so beautiful & inducing compassion to everybody. Great work dear Vivekchand. God bless you .Om .
நன்றி, மிகவும் அருமை.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா
Very nice thought provoking film.
அருமை அய்யா தெரடர்ந்து போடுங்க
Manam nirainthadhu🙏🙏👍ella uyirgalum inputru vazhga👏 thiruchitruambalam🙏🙏🙏