"சரண கமலாலயத்தில் அரை நிமிஷ நேர மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத ஜட கசட மூட மட்டி"யாகிய என்னையும் உய்ய செய்ய பாடல்களாலே பாடம் கற்பிக்க வந்த சிவமே.... நன்றி மற்றும் பணிவான நமஸ்காரங்கள்.
நல்லஅர்பணிப்புடன் பாடியிருக்கிறார் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது இன்னும் இதுபோல் திருமுருகாற்றுப்படை கந்தர்கலிவெண்பா கேட்கச் கிடைத்தால் இன்பமாக இருக்கும் மிக்கநன்றிஐயா வாழ்கநீடுழி
அற்புதம் ஐயன்மீர். இதுவரையில் யாம் கேட்டும் முயற்சித்தும் மகிழ்ந்த இசையுருக்களில் தங்களது இம்முயற்சி பாராட்டுக்குரியது. பொருள் கெடாமலும் மனம் ஒன்றியும் பாடியுள்ள பாங்கு பக்தர்கட்கு மிக்க பயன்/பலன் தரும் படைப்பு. இறைப்பற்றும் ஈடுபாடும் தமிழுணர்வும்/அறிவும் கொண்டோருக்குமட்டுமே சாத்தியப்படும். பண்பட்ட இசையில் திருமுறைகள் மற்றும் இதர சாத்திர/தோத்திர பாடல்களை இசைப்பதில் அண்மைக் காலத்தில் தங்கள் மேம்பாடு தெளிவாய்த் தெரிகிறது. தங்கள் இறை/இசை/தமிழ்த் தொண்டு மேன்மேலும் சிறக்க (நன்றியுடன்)வாழ்த்துகள் ஐயா!
மிகச்சிறப்பு இன்று திருப்புகழ் கந்தரனுபூதி, அருணகிரி நாதர் இறுதியில் எழுதிய பாடல், சுந்தர மூர்த்தி நாயனார் கயிலை அடைந்த நாள் அன். மிக்க மகிழ்ச்சி .நடுநடுவே முருகன் படம் மாறுவது மிகச்சிறப்பு. அனைத்தும் மிக நன்று. வளர்க தொண்டு! பெறுக இறையருள்!🙏🙏🙏
நெஞ்சக்கன கல்லும் நெகிழ்துருக தஞ்சை நல்சிவம் நல்கியவா. யானும் இதுபோல் பாடிடவே இறைவா எனக்கருள் தந்திடுவாய்,
கண்டிப்பாக
முருகன்
தருவான்
பாடி
பாடி
உருகவும்
நீங்க எழுதிய பதிகம் அருமை❤
திரு சிற்றம்பலம்..நன்றி. அய்யா.. தங்கள் இந்த பதிவின் மூலம் நான் கந்தர் அனுபூதி பாராயணம் செய்ய கற்று கொண்டேன்... மிக்க நன்றி.
"சரண கமலாலயத்தில்
அரை நிமிஷ நேர மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத ஜட கசட மூட மட்டி"யாகிய என்னையும் உய்ய செய்ய பாடல்களாலே பாடம் கற்பிக்க வந்த சிவமே.... நன்றி மற்றும் பணிவான நமஸ்காரங்கள்.
உஷா கோவில்பட்டி
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்
ஐயா திருவடி போற்றி🌷🌷🌷
காலை,மாலை கண்டிப்பாக
கேட்கிறேன்.அருமையாக
இருக்கிறது.❤❤❤❤❤
நல்லஅர்பணிப்புடன் பாடியிருக்கிறார் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது இன்னும் இதுபோல் திருமுருகாற்றுப்படை கந்தர்கலிவெண்பா கேட்கச் கிடைத்தால் இன்பமாக இருக்கும் மிக்கநன்றிஐயா வாழ்கநீடுழி
சிவ சிவா முருகா சரணம் திருச்சிற்றம்பலம்🙏
உலகை வெல்லும்
குரல்...
உள்ளம் ஈர்க்கும்
குரல்...
அற்புதமும்
அதிசயமும்
கைகோர்த்து
நடக்கும்
விந்தை கண்டு.,
சந்தங்கள்
சந்தோசத்தில்
துள்ளுவது கண்டு
மனம் மகிழ்கிறது...
வாழ்த்துகளும்
ஆசிகளும்...
அற்புதம் ஐயா. மனதை ஈர்க்கும் குரல்.நன்றி.சிவ வணக்கம்
அற்புதம் ஐயன்மீர்.
இதுவரையில் யாம் கேட்டும் முயற்சித்தும் மகிழ்ந்த இசையுருக்களில் தங்களது இம்முயற்சி பாராட்டுக்குரியது.
பொருள் கெடாமலும் மனம் ஒன்றியும் பாடியுள்ள பாங்கு பக்தர்கட்கு மிக்க பயன்/பலன் தரும் படைப்பு.
இறைப்பற்றும் ஈடுபாடும் தமிழுணர்வும்/அறிவும் கொண்டோருக்குமட்டுமே சாத்தியப்படும்.
பண்பட்ட இசையில் திருமுறைகள் மற்றும் இதர சாத்திர/தோத்திர பாடல்களை இசைப்பதில் அண்மைக் காலத்தில் தங்கள் மேம்பாடு தெளிவாய்த் தெரிகிறது.
தங்கள் இறை/இசை/தமிழ்த் தொண்டு மேன்மேலும் சிறக்க (நன்றியுடன்)வாழ்த்துகள் ஐயா!
நன்றி ஐயா 🙏🙏. தங்கள் தயவால் இசையோடு கந்தர் அனுபூதி பாடக் கற்றுக் கொண்டோம். நன்றி ஐயா 🙏🙏
திருச்சிற்றம்பலம். சிவசிவ அருமையான குரல் வளம் ஐயா. சொற்சுவை நன்றாக புரிகிறது ஐயா. சிவசிவ
அருமை அருமை! பக்தியில் தெழித்த குரல்வளம்! சித்தியல் சிறந்த இசைவளம்! வாழ்க வளமுடன் நலமுடன்!😊எல்லாம் வல்ல இறையோன் உங்களை காக்கட்டும்!உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள், ஐயா!👍
Romba romba nannayiruku, very beautiful voice
அற்புதம் அருமை ஸார் அருமை
ஐயா உங்களை எல்லாம் தெரியாது இத்தனை நாட்கள் இருந்ததைக் நினைத்து வருந்துகிறேன்
நமச்சிவாயம் வாழ்க!
அருமை! நன்றி ஐயா! குருவடி சரணம்! திருவடி சரணம்!
ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் !
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.! உயிர்கள் உய்யவே!
சிவாயநம நமசிவாய வாழ்க ஐயா
சிவ சிவ அருமை ஐயா
மிகச்சிறப்பு இன்று திருப்புகழ் கந்தரனுபூதி, அருணகிரி நாதர் இறுதியில் எழுதிய பாடல், சுந்தர மூர்த்தி நாயனார் கயிலை அடைந்த நாள் அன். மிக்க மகிழ்ச்சி .நடுநடுவே முருகன் படம் மாறுவது மிகச்சிறப்பு. அனைத்தும் மிக நன்று. வளர்க தொண்டு! பெறுக இறையருள்!🙏🙏🙏
சிறப்பு ஐயா
தங்கள் ஈர்க்கும் குரல் அழகு
ஈசனருள் நிறையப் பெற்று நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்
நல் சுவை, அறுசுவை உணவை உண்டாது போல்.பல் சுவை முக்கனி தேனில் ஊறவைத்து
கொடுத்தீர்கள் ஐயா🦶🦶💦🌱🌹🌻🌺🔥🙌🙏🇮🇳✡️🌊🏔️🔥🌋🕑
அருமை. முருகா சரணம்.
ஐயா உங்கள் குரல் கேட்டு எனக்கும் பாட்டு படிக்கரெம்ப ஆசை ❤❤❤
சிவாயதிருச்சிற்றம்பலம் .ஐயா🙏🙏திருவடிபோற்றி🙏🙏 போற்றி ஐயா🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏
வாழ்த்துகள்! உங்கள் குருநாதர் சிவத்திரு. திருத்தணி சுவாமிநாதன் அவர்கள் வழியில் நன்றாக பாடினீர்கள். நன்றி.
குருநாதர் திருவடிகள் சரணம் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
வணக்கம் சார்
முத்துக்குமாரசுவாமி திருக்காளத்தி
நீங்கள் பாடியதைப் போன்றே சிவத்திரு திருத்தனி சுவாமிநாதன் ஐயா அவர்களும் பாடியுள்ளார்கள். வாழ்த்துகள்
நன்றி நன்றி நன்றி பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
srikala sivayanama Ayya Arputham Ayya siva siva💐💐🙏🙏🙏🙏🙏
சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம்
🙏ஓம் விநாயகர் போற்றி 🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🌷🙏
அற்புதம் ஐயா நாங்களும் பாட முடிகிறது நன்றி ஐயா
அரஹரசிவசிவ முருகாசரணம் அரஹரசிவசிவ
திருச்சிற்றம்பலம்🙏💕
🎉🎉🎉
மிகவும் அருமை ஐயா 👏👏👏👌👌👌🙏🙏🙏🙏🙏
மிகச்சிறப்பாக அமைகிறது ஐயா.. எல்லாம் ஐயனின் திருவருள். முருகனே சரணம்.
சிவாயநம
ஓம் சரவணபவ...🌹🙏🙏🙏🙏🙏
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
அனுபூதி பெற்றோம்.. நன்றி
சொல்லாய் முருகா சுரபூபதியே..
Best I have heard of Anupoothi
Muruga saranam kumara saranam
Very nice rendition…
மிகவும் அருமை ஐயா
அற்புதம் ஐயா. நன்றி வணக்கம்.
சிவ சிவ
🙏🙏🙏🙏🙏
முருகா சரணம்!
ஐயா உங்கள் தொடர்பு இலக்கம் கிடைக்குமா
Siva siva
Om muruga 🌺🙏🤴
தலை வணங்குகிறேன்
கயிலை பாக்கியலட்சுமி வயது 78
8
Aqlp
சிவாயநம
சிவாய நம
அருமை ஐயா
OM Muruga Saranam
அருமை ஐயா.
🙏
🙏🙏🙏🙏
சிவாய நம
சிவாய நம
🙏🙏🙏🙏🙏
சிவ சிவ