தலைநகரில் தலைதூக்கும் கஞ்சா விற்பனை😱அதிகரிக்கும் பெண் தாதாக்களின் அராஜகம்😳| Crime Report | Chennai
Вставка
- Опубліковано 23 чер 2024
- #Chennai #Drug #youngster #Crimereport #Crime #Chennaicrime #police #LadyDon #AdvocateSasikumar #awerness #Rowdy #Chennaidrug #shocking #Chennaipolice #galattavoice
தலைநகரில் தலைதூக்கும் கஞ்சா விற்பனை😱அதிகரிக்கும் பெண் தாதாக்களின் அராஜகம்😳| Crime Report | Chennai
GT HOLIDAYS
Website : www.gtholidays.in
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice
தயவு செய்து இது போன்ற ஒரு நல்ல மனிதர் ரை C.M அவரகள் தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவர் உயிருக்கு காவல் துரை தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அப்போது தான் நல்ல ஆரோக்கிய மாண சமுதாயம் உருவாகும். Super nanba
காவல் துறை இவறுக்கு பாதுகாப்பு தரனும். தயவுசெய்து காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்கவும் மக்கள் ஒத்துழைப்பு குடுங்க நாலை உங்களோட குழந்தையும் போதைக்கு அடிமையாகாளாம் நடவடிக்கை எடுக்கவும்
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி😂😂
சாராயமுனா ஸ்டாளின் கஞ்சானா உதயநிதி 😅👍
காவல் துறை செய்ய வேண்டிய விஷயம் நீங்கள் பொது நலன் கருதி நல்ல விஷயம் செய்கிறீர்கள் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉
இவரின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்
கண்டிப்பா அரசு இவருக்கு பாதுகாப்பு தர வேண்டும்
நீங்கள் சொல்வது 💯/💯 உண்மை.நானே பார்த்து இருக்கேன்.என்ன பயன் யார் தகவல் சொல்கிறார்களோ அவர்களுக்கு தான் சிக்கல் ஏற்படும்
இவர் முகத்தை மறைக்கவும்
தோழர் சசிகுமார் பனி சிறந்தது ஆனால் கவனமுடனும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும்
நண்பரே ! உங்கள் சமூக அக்கறைக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி .
Bro.இந்த இடத்தை எல்லாம் Govt எடுத்து clean பண்ணி வேலி போட்டு பாதுகாக்க வேண்டும் 🙏🏽
வடசென்னையில் உள்ள பகுதிகளில் முளகொந்தளம் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த நல்ல மனிதர் சமூக ஆர்வலருக்கு கடவுள் துணை இருக்கவேண்டும்
உங்கள் சமூக அக்கறை கொண்ட மனசுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤ வாழ்த்துக்கள் அண்ணா 👍
பாதுகாப்பாக இருங்கள் அண்ணா
துணிவான பதிவு....
பாதுகாப்பாக இருங்கள் நல்லது செய்ய நினைத்தால் நமக்கு ஆபத்து தான்.......
சார்,நீங்கல் பயப்படவேண்டியது போலீஸ்,அரசுக்கு தான்,எல்லா வியாபாரம் அவர்களுக்கு தெரியும்,அரசின் பின்புலம் தான் .........
சமுதாய அக்கறை கொண்ட நல்லா மனிதர் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்