சனாதனத்தை அழிக்கும் அறம் | அருள்மொழி | Arulmozhi Speech |

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 385

  • @manilic3531
    @manilic3531 Рік тому +7

    இவ்வளவு.... தெளிவாக... வேறு யாரும் இதுவரை... கூறவில்லை... சகோதரி.. அவர்களுக்கு மனமார்ந்த... வாழ்த்துக்கள்.... இந்த பதிவை அனைவருக்கும்... பகிரவும்.....

  • @rajendrans5986
    @rajendrans5986 Рік тому +3

    மிக அருமையான தெளிவான விளக்கம் பேச்சு சகோதரிக்கு நன்றி

  • @selvarasulugopal5312
    @selvarasulugopal5312 Рік тому +13

    அருள்மொழி அவர்களின்,
    சாதனம் என்பதன் விளக்கம்
    மிகவும் அருமை...
    புரிந்து கொள்ள வேண்டிய
    மக்களே புரிந்து கொள்ளுங்கள்.
    இல்லையேல் நட்டம் சங்கிகளுக்கு அல்ல.
    நமக்கு தான்.. நன்றி

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      அருள்மொழி அவர்களின் சனாதனம் பற்றிய விளக்கம் எல்லாம் ஊருக்கு மட்டுமே. திராவிட கழக தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடையாது.
      ஈ.வே.ரா.-வின் கொள்கை பற்றி எதுவுமே தெரியாதா, கடலூர் வினை தீர்த்த விநாயகர் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட வீ. அன்புராஜ்தான் தற்போது திராவிட கழக பொது செயலாளர் 😃😃😃

  • @vimalagladson7777
    @vimalagladson7777 Рік тому +7

    U r great !!! Simple But strong words.

  • @nagarajanrathinam7869
    @nagarajanrathinam7869 Рік тому +2

    அருள்மொழி....
    எஙகளின் விடிவெள்ளி...
    ஆழ்ந்த அறிவுச்செரிவுள்ள எங்கள் பெண் பெரியார்....
    நீங்கள் பல்லாண்டு வாழ்க...
    சனாதனம்.. - நம்ம‌ பெரியார் சொன்ன வெங்காயம்.

  • @dhanarajap1065
    @dhanarajap1065 Рік тому +11

    தெளிந்த ஞானம்,மற்றும் சனாதனத்தின் முழு கதை விளக்கம் , simply Super !!

  • @ArulananthamArulanantham-kl4tw

    அருமையான விளக்கம்,வாழ்த்துக்கள் அம்மா

  • @ragunathank9455
    @ragunathank9455 Рік тому +1

    நிலையானது என்றால் அது எதுக்கு பயன்படும்.மூடநம்பிக்கையும் சனாதனம் தான்.மக்களின் பயம் ஆசையை பயன்படுத்தி மூடநம்பிக்கைகள் வளர்கிறது.

  • @dassretreat8547
    @dassretreat8547 Рік тому +5

    Phantastic explanation of sanadhanam

  • @BemsmedscVj-qi1bf
    @BemsmedscVj-qi1bf Рік тому +1

    Brilliant explanation by legal eagle Arulmoli

  • @sugathayogan-cr2ls
    @sugathayogan-cr2ls 7 місяців тому

    அற்புதமான அறிவார்ந்த விளக்கம்.

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Рік тому +1

    மிக மிக சிறந்த விழிப்புணர்வு அம்மாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி நான் சனாதானம் என்றால் என்ன என்பதை மிக சுருக்கமாக தெளிவாக தெரிந்து கொண்டேன்.

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 Рік тому +26

    அருள்மொழி அவர்களின் பேச்சு மிக மிக சிறப்பு, இவரின் அறிவும் ,தெளிவும், நம் மக்கள் மீது உள்ள அக்கரையும், அவரின் நிதானமான தெளிவான, தெரிவான, ஆழமும், அர்த்தமும், அறிவு, மிகச் சிறப்பு. தொடரட்டும் பல்லாண்டு அவரின் குமுக பணி.

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Рік тому

      it is 90%people's mistake since they only engage them in kalyanam,karumadhi grahapravesh.Keep away from toxic people

  • @JAGANNATHAN-ui6sp
    @JAGANNATHAN-ui6sp Рік тому +2

    ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு அருள்மொழி வேண்டும்.

  • @SekarSekar-tf2wc
    @SekarSekar-tf2wc Рік тому +16

    தெளிவான விளக்கம் ஆழ மான கருத்துக்களை அழகாகவிளக்கு கிறார்

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 5 місяців тому

    சனாதனம் என்றால் கெட்ட வார்த்தை என்று இப்போது தான் தெரிந்தது

  • @bennyjm
    @bennyjm Рік тому +10

    Excellent Speech Congratulations

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 Рік тому +41

    அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்கவேண்டும்!!

    • @periperi3358
      @periperi3358 Рік тому

      இந்த திராவிஷ கூட்டத்திடம்
      வேறு எந்த மொழிக்காரனும்
      ஏமாற மாட்டான்.

  • @jeevanandham3160
    @jeevanandham3160 Рік тому +6

    So the knowledgeable people lives in Tamil Nadu. All the comments in positive in nature. The speech is excellent and lay man can understand. Thank you very much. 🎉🎉🎉

  • @syedahmed-xr4sl
    @syedahmed-xr4sl Рік тому +7

    சனாதனத்திர்க்கு, மிக மிக விரிவான, உன்மையான, விளக்கத்திற்கு இதைவிட வேறு விளக்கம் தேவையில்லை.

  • @thumuku9986
    @thumuku9986 Рік тому +32

    அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்கவேண்டும்!! முக்கியமாக ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து உத்திரபிரதேசம் மற்றும் குஜராத் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் ...

    • @thamilselvi4753
      @thamilselvi4753 Рік тому

      அதூக்கு தான்னே உங்க குடும்பம் ஹிந்தி படிக்கனும்

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 Рік тому +1

      திராவிட சாக்கடை நாற்றம்

    • @narayananvenkateswaran7663
      @narayananvenkateswaran7663 Рік тому +1

      இந்த பொம்பளை உளரும்

  • @periyavarpandi7716
    @periyavarpandi7716 Рік тому

    Excellent speach 🎉 madam.valka periyar.valtukkal madam🎉

  • @gunasundari7415
    @gunasundari7415 Рік тому +5

    எப்போதும் என்றும் தமிழகம் தமிழகம் தான். தமிழன் தமிழன் தான்.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 Рік тому +15

    சபாசு அபாரம் சம்மட்டி பேச்சு.எத்தனை காலம் தான் மக்கள் இன்னும் மூடநம்பிக்கையை விடுவார்கள்.நனறி சகோதரி

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f Рік тому +16

    அருமை அம்மா 😂😂😂😂😂😂👌👌👌👌👌 நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @priyakk1
    @priyakk1 Рік тому +22

    Madam Excellent Speech🔥 Hatts off madam🙏

  • @shankhavi8490
    @shankhavi8490 Рік тому

    அருமை தோழர்

  • @arivolim6717
    @arivolim6717 Рік тому +4

    விளக்கம் அருமை பதிவு அருமை எருமை மாட்டு மேலே மழை பெய்தார் போலே . ஹீட்லர் முசோலின் விளக்கம் இதை விட கலைக்கா உங்களை தவிர யாரல் முடியும்

  • @williamjosephantronics6107
    @williamjosephantronics6107 10 місяців тому

    What a clarity!!
    May it be translated or English/ Hindi subtitles added

  • @satheeshsubramaniyan5597
    @satheeshsubramaniyan5597 Рік тому +1

    அருள்மொழி அக்கா பேச்சை கேட்டு மக்கள் திருந்தவேண்டும்

  • @sambandamravindran6688
    @sambandamravindran6688 Рік тому +7

    சகோதரி சிறப்பு
    சனாதன சட்டங்கள் முழுவதையும் பிரபலபடுத்துங்கள்

  • @palanisamyramasamy2599
    @palanisamyramasamy2599 Рік тому +1

    அருமையான விளக்கம் இவ்வுரையை ஹிந்தி மற்றும் வட இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.

  • @samipillaijv7237
    @samipillaijv7237 Рік тому +19

    சனாதனத்தை குறித்து மிகவும் விரிவான தெளிவான விளக்கம்.சகோதரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி சொல்லி பாராட்டுகிறேன்.

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Рік тому

      இன்று..நாட்டிற்கு
      மிக.மிக.ஆழிக்க
      வேன்டுடியது..
      திராவிடர்..இழிசொல்..ஏன்.ஜாதி..
      இருக்க.கூடாது.
      என்பதில்.மாற்று
      கருத்து.இல்லை.
      எப்படி .ஒழிக்க.
      மமுடியும்.ஏன்..
      ஒழிக்க.முடியாது..
      உன்னை.போன்ற
      ஆட்கள்.நீ..இந்த.
      நாறவாயிலே..
      பேசிரியே...முதல்.
      ஆரம்ப பள்ளியில்
      ஜாதி.கேற்கமல்
      விட்டால்..தனாக.
      ஜாதி.ஆழிந்து.விடும்..இந்த..ஓசி.
      சோறு.அல்லோலுயா..
      திராவிட.

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 Рік тому +2

    Excellent

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 Рік тому +12

    திராவிடர் கழகம் அவர்களின் பல வீடியோக்களை இந்தியில் உருவாக்கினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அனைத்து விழிப்புணர்வுகளும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டுமே உள்ளது. எனவே வட இந்திய மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    • @kalab2557
      @kalab2557 Рік тому +1

      அங்கெல்லாம் போனால் இதுங்களுக்கு செருப்படி தான்!

    • @elumalairocks9176
      @elumalairocks9176 Рік тому

      First change ur profile pic after will talk dravidam

    • @புரட்சிவெட்டருவா
      @புரட்சிவெட்டருவா Рік тому

      இக்கருத்து வட மாநிலங்களில் சென்றிருந்தால் வட மாநில ஏழைகள் அகதிகளாக தமிழகத்திற்கு வரமாட்டார்கள்

    • @periperi3358
      @periperi3358 Рік тому

      கேரளாவில் இந்த இந்து துவேஷ கேடுகெட்ட
      கூட்டத்தை பற்றிய விழிப்புணர்வு
      நிறையவே உள்ளது.
      அங்கு போய் இந்த அம்மணியை
      பிதற்றி பார்க்க சொல்லுங்கள்
      பார்ப்போம்.

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 Рік тому +17

    சிறப்பான பதிவு

  • @s.yovanjohn5759
    @s.yovanjohn5759 Рік тому +15

    சனாதனத்தை பத்தி ஒரு தெளிவா சொன்ன அருள்மொழி 33:28அம்மாவுக்கு நன்றி

  • @muthukrishnanr.-psychologi7486

    சனாதனம் என்ற சொல் சம்ஸ்கிருத சொல். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பக்தர்கள், ஆன்மீகவாதிகளுக்கு மகரிஷிக்கள், மகான்கள் கூரும் அடிப்படைத்தத்துவம் வாழ்வியல் அறம்தான் சனாதன தர்மம்...ப்ரம்மம் சத்தியம்....ஜெகத் மித்யா....கடவுள் நம்பிக்கை அற்ற அஞ்ஞானிகளுக்கு தேவையில்லை.ஏனெனில் அதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாதவர்கள்...தெரிந்து கொண்டாலும் அதை வீண்விதன்டாவதமாக மறுப்பார்கள் எதிர்பார்கள். அறியாமையே காரணம்.உணரும் காலம் ஒருநாள்...ஒருகாலம் ......ஒருபிறவி வரும்....அப்பொழுது...உணர்ந்து...தெரிந்து கொள்வார்கள் அறிந்துகொள்வார்கள்

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 Рік тому +3

    Thanks Madam, please continue yours service 🙏

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 Рік тому +8

    Excellent speech and good explanation.

  • @govindan470
    @govindan470 Рік тому

    யாருக்காக இவள் குரல் யாருக்காக ?

  • @gnanaprakash3570
    @gnanaprakash3570 Рік тому +1

    அற்புதம் அற்புதம்..

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 Рік тому +11

    Madam always rocks
    Wish this is translated in hindi and help the innocent north people understand

  • @gnanajothim2298
    @gnanajothim2298 Рік тому +53

    ஒவ்வொரு பத்து வீட்டுக்கும் ஒரு அருள்மொழி வேண்டும்.

    • @Anandnathan8
      @Anandnathan8 Рік тому +8

      நாசமா போறதுக்கா

    • @user-tam098
      @user-tam098 Рік тому +6

      @@Anandnathan8 கரெக்ட்… பாப்பார நாய்களை ஓடவிடுவதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் தேவை ஒரு அருள்மொழி 👏👏👏

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому +1

      ​@@Anandnathan8
      பாப்பானுக்கு ஆப்படிக்க

    • @r.sreenivasaragavan1802
      @r.sreenivasaragavan1802 Рік тому

      பார்ப்பனர்கள் இருப்பது 3%

    • @புரட்சிவெட்டருவா
      @புரட்சிவெட்டருவா Рік тому

      ஆம் பிராமணர்கள் தவிர மற்ற அனைத்து சாதியினரும் சூத்திரர்கள் என்று கூறியவர்கள் நாசமாக போவதற்கு

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 Рік тому +2

    சகோதரி அருள்மொழிக்கு இறைவன் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் அருள்புரிவானாக. சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.

    • @srm5909
      @srm5909 Рік тому +2

      இறைவனே இல்லை என்று நினைப்பவருக்கு எப்படி இறைவன் அருள்???

    • @premamurugan2124
      @premamurugan2124 Рік тому

      இறைவன் அருளால் என்றாலே இறைவனுக்கும் நமகாகும் இடையே ஒரு தரகர் வந்து விடுவாரே...

    • @smeyyappan
      @smeyyappan Рік тому

      அது உங்கள்குற்றமும் தரகர் குற்றமும் ஆகும். இறைவன் குற்றமல்ல.
      @@premamurugan2124

    • @smeyyappan
      @smeyyappan Рік тому

      @@srm5909 அறியாமையில் இருக்கும் உயிர்களனைத்துக்கும் அருள் புரிபவர் தான் இறைவன்.

    • @srm5909
      @srm5909 Рік тому +1

      @s meyyappan
      இறைநம்பிக்கை,இறைபயம் இருப்பதால்தான் மனிதன் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வாழ்கிறான்.
      அந்த நம்பிக்கையை கெடுப்பதையே வாழ்க்கையில் முழுநேர வேலையாக செய்து கொண்டிருப்பவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பவனும் அதே இறைவன் தானே.

  • @ravichandran6442
    @ravichandran6442 Рік тому +12

    நன்றி

  • @palaniswamyp8302
    @palaniswamyp8302 Рік тому

    🎉. சூப்பர்

  • @philominalsuresh5953
    @philominalsuresh5953 Рік тому

    Very excellent madam

  • @nazeemyoosuf844
    @nazeemyoosuf844 Рік тому +2

    As a human you have your right to decide what is right and wrong. You can't allow someone els to dominate and force you to follow Sanathanam. Think ! and act accordingly.

    • @gopalrohini
      @gopalrohini Рік тому

      @nazeemyoosuf844. As a human with thinking and analytical 6 senses humans do not want one zombie making book . Human do not want vommiting from one book zombies

  • @ebrahime4511
    @ebrahime4511 Рік тому

    God Blesse You Madam

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 Рік тому +10

    excellent explanation ... Wow.... beautiful explanation..

  • @saravananb7409
    @saravananb7409 Рік тому +15

    கோவில் உண்டியலில் வரும் பணத்தை ஆட்டயை பிடும் crypto கும்பல்

    • @smeyyappan
      @smeyyappan Рік тому

      They are shameless and still few who get paid with Biriyani and liqor will come and sit and clap.

  • @yasothas9364
    @yasothas9364 Рік тому

    Miga sirapu Amma.

  • @mdorairaj6437
    @mdorairaj6437 Рік тому +3

    Wonderful and Excellent Speech, thank you madam.

  • @paramesvaran8796
    @paramesvaran8796 Рік тому

    மூடதனத்தை ஒழிக்க அறிவியல் சார்ந்த அறிவு தெளிவு வேண்டும்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai Рік тому +3

    சகோதரி அருள்மொழி அவர்களின் உரை மிகவும் அற்புதம். சிந்திக்க வைக்கும் ஆற்றல் மிக்க உரை. சகோதரிக்கு என் வணக்கம் 🙏

  • @KSRAJAN-k3v
    @KSRAJAN-k3v Рік тому

    Welcome

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Рік тому +1

    Very good 👍👍👍👍

  • @ayyappans3026
    @ayyappans3026 Рік тому +5

    will it be applicable for Bishop and Mullas?

    • @harinathan3070
      @harinathan3070 Рік тому

      Arulmozhi back will be closed with fevicol then

    • @user1971-j4d
      @user1971-j4d Рік тому

      They will remove her Cashewnut

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Рік тому

    அரசியல் தளத்திலும் சமூக களத்திலும் பணியாற்றும் அனைவரின் வீடுகளிலும் பலமுறை கேட்கப்படவேண்டிய மிக முக்கியமான காலத்தின் தேவை..... கேட்ப்போம் பறப்புவோம்

  • @suriakalaramasamysuryaredd7194

    சிறப்பு.மிகசிறப்பு.சரியான.சனாதனவிழக்கம்.சரியானசெருப்படி.

  • @RaviRamdoss-bv5cw
    @RaviRamdoss-bv5cw Рік тому +1

    உண்வாதபடிபச்சைமுன்றுசதம்கோயில்களில்நற்பதுசதம்பட்டியல்இனம்என்றுவறுபணத்தைகுடித்துவிட்டுகூறைகூடவேய்கமல்அரசுவிடுஅரிசிகுறைந்ததகுதிக்குவேளைஇதுஎல்லாம்விதிக்குமாறனபிச்சைஇல்லயாஅம்மனிநீங்கள்உழைத்துஅனைத்துசதித்திள்தான்உங்கள்பெருமைஅறுவதுசதம்மக்கள்உழைப்பில்வாழும்நாற்புநீங்கள்பேசலாமபிச்சைநாயேஅனும்பிச்சைநிங்களும்பிச்சைஉழைத்துஅரசுக்குபணம்தரும்அறுவதுசதம்மக்கள்தான்உங்கள்பிச்சைபோடுபவர்

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 Рік тому

    🎉😅 Thanking you Madam.

  • @krishnamurthyrajagopal6040
    @krishnamurthyrajagopal6040 Рік тому +12

    Madam, Infinite salutes to you 🙏

  • @mohandas6251
    @mohandas6251 Рік тому +1

    My sis. Arul mozhi always great.🎉🎉🎉❤

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Рік тому

    கடவுள் நம்பிக்கை தவறில்லை.நான்தான் கடவுள் என்பவனை நம்புவதுதான் தவறு.

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 Рік тому

    CORRECT

  • @Rajendrana-le3wn
    @Rajendrana-le3wn Рік тому

    Nallakaruthuamma

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Рік тому +1

    Feel proud of your explanation
    I never seen a person like you with vast knowledge
    Very useful for this generation
    Specialy this is touching to the Sangies

  • @Gopal-ee7pj
    @Gopal-ee7pj 23 дні тому

    திராவிடமும் சனாதனமும் ஒன்றுதான். இரண்டும் புரியாது.
    எப்படி வேண்டுமானாலும் விளக்கலாம்.

  • @vsridharan51
    @vsridharan51 Рік тому

    இன்று நடப்பது அரசியல் சட்டமைப்பின் ஆட்சி. குறைபாடுகள் இருந்தால் அது அரசாங்கத்தின் இயலாமை‌ சட்ட விதிகளுக்கு உட்பாட்டு நடவடிக்கைகள் பாரபட்சம் இன்றி எடுக்க வேண்டும். வெறுப்பு உணர்ச்சியால் சமூகநீதி கிடைக்காது.

  • @gnanamani3312
    @gnanamani3312 Рік тому

    ஏன் திராவிட கழகத்தை இந்திய முழுவதும் விரிவு படுத்தக் கூடாது! மக்கள் மனதில் தெளிவு பிறக்கும் அல்லவா! யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் அல்லவா

  • @MM-dh3wr
    @MM-dh3wr Рік тому +4

    Mangalam ending villages were donated villages…sathya mangalam, Kotha mangalam…thirumangalam

  • @sarasrinir6988
    @sarasrinir6988 Рік тому

    Missionary arulmozhi

  • @sugumarane3182
    @sugumarane3182 Рік тому

    Mam ! This explanation of sanatanam should be sent to Annamalai .

  • @innervoice29
    @innervoice29 Рік тому +22

    'பிச்சைக்காரர்'களைப் பற்றி பேசிப் பேசியே பணப் பிச்சையையும் வாக்குப் பிச்சையையும் எடுத்தவர்கள் இன்று பல்லாயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியாகி கொக்கரிக்கிறார்கள் என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்

    • @gnanamani3312
      @gnanamani3312 Рік тому

      பரவாயில்லை வாக்கு பிச்சை வாங்கினவன் தான் கோயிலுக்கு உள்ள அனுப்ப போராடினான், சமமாக பள்ளி கூடத்துக்கு படிக்க அனுப்பினான், கீழ இருக்கறவன் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுத்தான், இன்னைக்கு சின்னபசங்களுக்கு காலை உணவு கொடுக்குறான்!

    • @vsridharan51
      @vsridharan51 Рік тому +1

      சொத்து சேர்த்தவர்கள் அனைவரும் சனாதனிகளா?

    • @innervoice29
      @innervoice29 Рік тому +1

      @@vsridharan51' சன்'னாதனிகள்

    • @govindan470
      @govindan470 Рік тому

      @@vsridharan51
      உனக்கு அரணை குடும்ப புத்தி

    • @புரட்சிவெட்டருவா
      @புரட்சிவெட்டருவா Рік тому +1

      அரசு உயர் பதவிகளில் பிராமணர்கள் தான் அதிகமாக உள்ளார்கள் ஏன்

  • @narayanann892
    @narayanann892 Рік тому +3

    அருமை அருமை அருமை
    சிரம் தாழ்த்தி வணக்கங்கள்

  • @alahumanomano7230
    @alahumanomano7230 Рік тому

    சனாதனத்தை எதிர்க்கூடாதென்று இன்றய பிரதமர். அறிக்கை விட்டுள்ளாரே... சனாதனம் அடிமைகளை எப்படி தயார்செய்கிறார்கள்...

    • @vsridharan51
      @vsridharan51 Рік тому

      சனாதன கொள்கைகளை பின்பற்ற மக்களுக்கு அரசியல் சட்டத்தில் உரிமை இருக்கிறது. பிரதமர், முதல்வர் அனைத்து மக்களின் நன்மைக்காக இருக்க வேண்டும். எவர் மீதும் வெறுப்பு காட்டக்கூடாது. அரசியல் வேறு. தனிமனித வாழ்க்கை வேறு.

  • @dharmamoorthi1020
    @dharmamoorthi1020 Рік тому

    அருமை, அருமை, அருமையிலும் அருமை. சாித்திரம், வரலாறு தொியாமல் சனாதன தா்மத்தைப் பற்றி பேசுபவா்களுக்கு சாியான சூடு, சம்மட்டி அடி. இனியாவது சம்மந்தப்பட்டவா்கள் திருந்தட்டும்,வாயடைக்கட்டும். நன்றி. 🙏

    • @vsridharan51
      @vsridharan51 Рік тому

      விவாதம் தேவை. வெறுப்பு உணர்வு அல்ல.

    • @புரட்சிவெட்டருவா
      @புரட்சிவெட்டருவா Рік тому

      பிராமணர்கள் தவிர மற்ற அனைத்து சாதியினரும் சூத்திரர்கள் தாசி மகன்கள் எனக்கூறுவது என்ன மயிறு

  • @mugilanregu6393
    @mugilanregu6393 Рік тому

    அருமையான உரை..வாழ்த்துகள்

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru Рік тому +1

    அம்மா நீங்கல் கிருஸ்தவமதத்தினரா

  • @shunmugomv6347
    @shunmugomv6347 Рік тому

    இந்துமத மக்களுக்கு முதல்வராக இருந்தால் அவரிடம் வாழ்த்தினை எதிர்பார்ப்பதற்கு அந்த மக்களுக்கு நியாயம் இருக்கிறது அவரிடமிருந்து எந்த வாழ்த்தினையும் இந்து மக்கள் எதிர்பார்க்கவில்லை அவர்களை வாழ்த்துவதற்கான யோக்கியதையும் அவருக்கு இல்லை அறிவார்ந்த பெரியவர்கள் எல்லாம் வாழ்த்தி கொண்டு தானே இருக்கிறார்கள் விநாயகர் சதுர்த்தி என்பது இன்றைக்கு உலகில்வாழ்கின்ற மக்கள் பிறப்பதற்கு முந்தைய காலத்தில் இருந்தே சதுர்த்தி கொண்டாட்டம் இருந்து வருகிறது இதில் வித்தியாசம் என்னவென்றால் இந்து மதத்திற்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்து மதத்தின் மீது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்ற அல்லது இந்துக்களுடைய நம்பிக்கைகளை அவ மதிக்கின்ற போக்கு எழுகின்ற போது மக்கள் விநாயகர் சதுர்த்தியை ஆக மேலும் மேலும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள் அது இவர்களுடைய வாழ்த்துக்களை எதிர்பார்த்து அல்ல இவர்கள் வாழ்த்துவார்கள் என்பதற்காகவும் அல்ல. விநாயகரைப் பற்றி அவ்வையாரை விடவா இவர்கள் எல்லாம் வாழ்த்தி விடப் போகிறார்கள் இந்துக்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை இந்துக்களை வாழ்த்த இவர்கள் யார் தேவை இல்லை இது சம்பந்தமாக கொசுக்களின் இரைச்சல்களும் தேவையில்லை

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Рік тому +1

    Akka ungalukku emadu aayiram vanakangal

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 Рік тому +1

    சனாதனம் நீங்கள் சாப்பிடும் போது கையைதட்டிவிட்டதா.தூங்கும்போது எலுப்பிவிட்டதா.அவர் அவர் கொள்கைபடி நிம்மதியாக வாழ்கிறார்கள் அதை கெடுக்காதீர்கள்.

  • @saleem8019
    @saleem8019 Рік тому

    Tq. for feeding us with unknown excellant messages Sister.

  • @mohamudiqbal4016
    @mohamudiqbal4016 Рік тому +19

    நிறைய அருள்மொழிகள் வட இந்தியாவிற்குத் தேவை. நாம் மட்டும் தெரிந்து என்ன பிரயோசனம்?

    • @harinathan3070
      @harinathan3070 Рік тому +1

      Vibhachara business will increase in N India then

    • @pandithuram109
      @pandithuram109 Рік тому

      @@harinathan3070 Vr0Se

    • @user1971-j4d
      @user1971-j4d Рік тому +1

      They will fill all holes with cement.

    • @kingjsingh9739
      @kingjsingh9739 Рік тому

      நன்றி. சகோதரா இதை இந்த காலத்து இளைஞர்களுக்கு தெரியவைப்பது நமது கடமை.

    • @PriyadharshiniPalanikumar
      @PriyadharshiniPalanikumar Рік тому

      ​@@kingjsingh9739
      Kiy
      My Yolo... 😊bhul bbye
      'Pat
      😊m? Bbye
      Tv open ith b🐛🎉
      . Tc

  • @durai8953
    @durai8953 Рік тому +1

    அருமை

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 Рік тому

    L🎉😮😊😊 Makkal urimai kural ellupinarkal enpathaiyumcholkireerkal ,remember

  • @balasubramanianrangaraj9508

    அம்மா நீங்கள் டீ.ஏ. 16:20 ஜே.ஜோசப் அவர்கள் பேசிய காணொளிய ஒரு நிமிடம் கேளுங்கள் சனாதனம் பற்றி அவர் சொல்லும் விளக்கம் உங்களுக்கு புரியும்.
    16:20

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 3 місяці тому

    Even during Boblical times the Romans who ruled the lands of Israel, committed not to interfere with the Jewish religious rules and practices and executed the Roman laws with regard to social practices and kept away from the religious practices.

  • @andalramani6191
    @andalramani6191 Рік тому +2

    ஆனால் சகோதரி, தந்தி டிவி யில் பாஜக சீனிவாசனுடன் நடந்த உங்கள் விவாதம் சற்று ஏமாற்றம் அளித்தது. 😔

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg Рік тому

      ஜீவ today pooi பாரு

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 Рік тому

    🎉🎉🎉😊😊

  • @murugesans7605
    @murugesans7605 Рік тому +6

    இந்த பிழைப்பு பிழைப்பதற்கு தூ தூ தூ

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 Рік тому +6

    👌👌👌👍👍💐

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Рік тому +3

    On one side we talk against them and other side we give importance in our family functions. Paradox

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 Рік тому +2

      In Coimbatore District people entertain Sivachariyarkal for all marriage function , who spoke in Tamil before God.. (foregoing Sanskriti).. Eppadiyo, Samaskirudham ozhindhaal.. 100 percent OK.

  • @thamilselvi4753
    @thamilselvi4753 Рік тому

    தனிமனித ஒழுக்கம் வேண்டாம்
    சுய மரியாதை இருக்கவேண்டாம்
    சனாதனமும் வேண்டாம்

  • @selvamr9713
    @selvamr9713 3 місяці тому +1

    வளர்த்த மகளை போட்டு அப்பன் படுப்பது நிச்சயமாக சனாதானம் அல்ல 😂😂😂

  • @msel04
    @msel04 Рік тому +12

    உளருது இந்த அம்மா

    • @chandramoulliveeriah6228
      @chandramoulliveeriah6228 Рік тому +5

      நீ படிச்சி தெரிந்து கொள்
      உனக்கெல்லாம் சொன்னா புரியாது

    • @msel04
      @msel04 Рік тому +2

      @@chandramoulliveeriah6228 ஷோபனா ரவி அழகா சனாதன தர்மம் என்னவென்று சொல்லி இருக்காங்க...அதையும் பார்த்து படிங்க

    • @r.sreenivasaragavan1802
      @r.sreenivasaragavan1802 Рік тому +2

      அற்புதம் அதெல்லாம் இவங்களுக்கு புரியாது

  • @KalaiSuresh-rb9fy
    @KalaiSuresh-rb9fy Рік тому

    சனாதன தர்மத்தை தேவர் சமுகம் பிள்ளைமார் சமூகம் நாடார் சமுகம் கவுண்டர் சமுகம் முதலையார் சமுகம் வன்னியர் சமுகம் ரெட்டியார் சமுகம் நாயுடு சமுகம் செட்டியார் சமூகம் ஆதி தமிழ் குடி இவர்கள் அனைவரும் ஒரே சனாதன தர்மம் இதை எப்படி ஒழிக்க முடியும்

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 Рік тому +4

    Excellent speech!