அருள்மொழி அவர்களின், சாதனம் என்பதன் விளக்கம் மிகவும் அருமை... புரிந்து கொள்ள வேண்டிய மக்களே புரிந்து கொள்ளுங்கள். இல்லையேல் நட்டம் சங்கிகளுக்கு அல்ல. நமக்கு தான்.. நன்றி
அருள்மொழி அவர்களின் சனாதனம் பற்றிய விளக்கம் எல்லாம் ஊருக்கு மட்டுமே. திராவிட கழக தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடையாது. ஈ.வே.ரா.-வின் கொள்கை பற்றி எதுவுமே தெரியாதா, கடலூர் வினை தீர்த்த விநாயகர் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட வீ. அன்புராஜ்தான் தற்போது திராவிட கழக பொது செயலாளர் 😃😃😃
அருள்மொழி.... எஙகளின் விடிவெள்ளி... ஆழ்ந்த அறிவுச்செரிவுள்ள எங்கள் பெண் பெரியார்.... நீங்கள் பல்லாண்டு வாழ்க... சனாதனம்.. - நம்ம பெரியார் சொன்ன வெங்காயம்.
அருள்மொழி அவர்களின் பேச்சு மிக மிக சிறப்பு, இவரின் அறிவும் ,தெளிவும், நம் மக்கள் மீது உள்ள அக்கரையும், அவரின் நிதானமான தெளிவான, தெரிவான, ஆழமும், அர்த்தமும், அறிவு, மிகச் சிறப்பு. தொடரட்டும் பல்லாண்டு அவரின் குமுக பணி.
So the knowledgeable people lives in Tamil Nadu. All the comments in positive in nature. The speech is excellent and lay man can understand. Thank you very much. 🎉🎉🎉
அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்கவேண்டும்!! முக்கியமாக ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து உத்திரபிரதேசம் மற்றும் குஜராத் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் ...
திராவிடர் கழகம் அவர்களின் பல வீடியோக்களை இந்தியில் உருவாக்கினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அனைத்து விழிப்புணர்வுகளும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டுமே உள்ளது. எனவே வட இந்திய மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சனாதனம் என்ற சொல் சம்ஸ்கிருத சொல். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பக்தர்கள், ஆன்மீகவாதிகளுக்கு மகரிஷிக்கள், மகான்கள் கூரும் அடிப்படைத்தத்துவம் வாழ்வியல் அறம்தான் சனாதன தர்மம்...ப்ரம்மம் சத்தியம்....ஜெகத் மித்யா....கடவுள் நம்பிக்கை அற்ற அஞ்ஞானிகளுக்கு தேவையில்லை.ஏனெனில் அதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாதவர்கள்...தெரிந்து கொண்டாலும் அதை வீண்விதன்டாவதமாக மறுப்பார்கள் எதிர்பார்கள். அறியாமையே காரணம்.உணரும் காலம் ஒருநாள்...ஒருகாலம் ......ஒருபிறவி வரும்....அப்பொழுது...உணர்ந்து...தெரிந்து கொள்வார்கள் அறிந்துகொள்வார்கள்
சகோதரி அருள்மொழிக்கு இறைவன் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் அருள்புரிவானாக. சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.
@s meyyappan இறைநம்பிக்கை,இறைபயம் இருப்பதால்தான் மனிதன் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வாழ்கிறான். அந்த நம்பிக்கையை கெடுப்பதையே வாழ்க்கையில் முழுநேர வேலையாக செய்து கொண்டிருப்பவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பவனும் அதே இறைவன் தானே.
As a human you have your right to decide what is right and wrong. You can't allow someone els to dominate and force you to follow Sanathanam. Think ! and act accordingly.
@nazeemyoosuf844. As a human with thinking and analytical 6 senses humans do not want one zombie making book . Human do not want vommiting from one book zombies
Feel proud of your explanation I never seen a person like you with vast knowledge Very useful for this generation Specialy this is touching to the Sangies
இன்று நடப்பது அரசியல் சட்டமைப்பின் ஆட்சி. குறைபாடுகள் இருந்தால் அது அரசாங்கத்தின் இயலாமை சட்ட விதிகளுக்கு உட்பாட்டு நடவடிக்கைகள் பாரபட்சம் இன்றி எடுக்க வேண்டும். வெறுப்பு உணர்ச்சியால் சமூகநீதி கிடைக்காது.
'பிச்சைக்காரர்'களைப் பற்றி பேசிப் பேசியே பணப் பிச்சையையும் வாக்குப் பிச்சையையும் எடுத்தவர்கள் இன்று பல்லாயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியாகி கொக்கரிக்கிறார்கள் என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்
பரவாயில்லை வாக்கு பிச்சை வாங்கினவன் தான் கோயிலுக்கு உள்ள அனுப்ப போராடினான், சமமாக பள்ளி கூடத்துக்கு படிக்க அனுப்பினான், கீழ இருக்கறவன் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுத்தான், இன்னைக்கு சின்னபசங்களுக்கு காலை உணவு கொடுக்குறான்!
சனாதன கொள்கைகளை பின்பற்ற மக்களுக்கு அரசியல் சட்டத்தில் உரிமை இருக்கிறது. பிரதமர், முதல்வர் அனைத்து மக்களின் நன்மைக்காக இருக்க வேண்டும். எவர் மீதும் வெறுப்பு காட்டக்கூடாது. அரசியல் வேறு. தனிமனித வாழ்க்கை வேறு.
இந்துமத மக்களுக்கு முதல்வராக இருந்தால் அவரிடம் வாழ்த்தினை எதிர்பார்ப்பதற்கு அந்த மக்களுக்கு நியாயம் இருக்கிறது அவரிடமிருந்து எந்த வாழ்த்தினையும் இந்து மக்கள் எதிர்பார்க்கவில்லை அவர்களை வாழ்த்துவதற்கான யோக்கியதையும் அவருக்கு இல்லை அறிவார்ந்த பெரியவர்கள் எல்லாம் வாழ்த்தி கொண்டு தானே இருக்கிறார்கள் விநாயகர் சதுர்த்தி என்பது இன்றைக்கு உலகில்வாழ்கின்ற மக்கள் பிறப்பதற்கு முந்தைய காலத்தில் இருந்தே சதுர்த்தி கொண்டாட்டம் இருந்து வருகிறது இதில் வித்தியாசம் என்னவென்றால் இந்து மதத்திற்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்து மதத்தின் மீது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்ற அல்லது இந்துக்களுடைய நம்பிக்கைகளை அவ மதிக்கின்ற போக்கு எழுகின்ற போது மக்கள் விநாயகர் சதுர்த்தியை ஆக மேலும் மேலும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள் அது இவர்களுடைய வாழ்த்துக்களை எதிர்பார்த்து அல்ல இவர்கள் வாழ்த்துவார்கள் என்பதற்காகவும் அல்ல. விநாயகரைப் பற்றி அவ்வையாரை விடவா இவர்கள் எல்லாம் வாழ்த்தி விடப் போகிறார்கள் இந்துக்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை இந்துக்களை வாழ்த்த இவர்கள் யார் தேவை இல்லை இது சம்பந்தமாக கொசுக்களின் இரைச்சல்களும் தேவையில்லை
Even during Boblical times the Romans who ruled the lands of Israel, committed not to interfere with the Jewish religious rules and practices and executed the Roman laws with regard to social practices and kept away from the religious practices.
In Coimbatore District people entertain Sivachariyarkal for all marriage function , who spoke in Tamil before God.. (foregoing Sanskriti).. Eppadiyo, Samaskirudham ozhindhaal.. 100 percent OK.
சனாதன தர்மத்தை தேவர் சமுகம் பிள்ளைமார் சமூகம் நாடார் சமுகம் கவுண்டர் சமுகம் முதலையார் சமுகம் வன்னியர் சமுகம் ரெட்டியார் சமுகம் நாயுடு சமுகம் செட்டியார் சமூகம் ஆதி தமிழ் குடி இவர்கள் அனைவரும் ஒரே சனாதன தர்மம் இதை எப்படி ஒழிக்க முடியும்
இவ்வளவு.... தெளிவாக... வேறு யாரும் இதுவரை... கூறவில்லை... சகோதரி.. அவர்களுக்கு மனமார்ந்த... வாழ்த்துக்கள்.... இந்த பதிவை அனைவருக்கும்... பகிரவும்.....
மிக அருமையான தெளிவான விளக்கம் பேச்சு சகோதரிக்கு நன்றி
அருள்மொழி அவர்களின்,
சாதனம் என்பதன் விளக்கம்
மிகவும் அருமை...
புரிந்து கொள்ள வேண்டிய
மக்களே புரிந்து கொள்ளுங்கள்.
இல்லையேல் நட்டம் சங்கிகளுக்கு அல்ல.
நமக்கு தான்.. நன்றி
அருள்மொழி அவர்களின் சனாதனம் பற்றிய விளக்கம் எல்லாம் ஊருக்கு மட்டுமே. திராவிட கழக தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடையாது.
ஈ.வே.ரா.-வின் கொள்கை பற்றி எதுவுமே தெரியாதா, கடலூர் வினை தீர்த்த விநாயகர் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட வீ. அன்புராஜ்தான் தற்போது திராவிட கழக பொது செயலாளர் 😃😃😃
U r great !!! Simple But strong words.
அருள்மொழி....
எஙகளின் விடிவெள்ளி...
ஆழ்ந்த அறிவுச்செரிவுள்ள எங்கள் பெண் பெரியார்....
நீங்கள் பல்லாண்டு வாழ்க...
சனாதனம்.. - நம்ம பெரியார் சொன்ன வெங்காயம்.
தெளிந்த ஞானம்,மற்றும் சனாதனத்தின் முழு கதை விளக்கம் , simply Super !!
அருமையான விளக்கம்,வாழ்த்துக்கள் அம்மா
நிலையானது என்றால் அது எதுக்கு பயன்படும்.மூடநம்பிக்கையும் சனாதனம் தான்.மக்களின் பயம் ஆசையை பயன்படுத்தி மூடநம்பிக்கைகள் வளர்கிறது.
Phantastic explanation of sanadhanam
Brilliant explanation by legal eagle Arulmoli
அற்புதமான அறிவார்ந்த விளக்கம்.
மிக மிக சிறந்த விழிப்புணர்வு அம்மாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி நான் சனாதானம் என்றால் என்ன என்பதை மிக சுருக்கமாக தெளிவாக தெரிந்து கொண்டேன்.
அருள்மொழி அவர்களின் பேச்சு மிக மிக சிறப்பு, இவரின் அறிவும் ,தெளிவும், நம் மக்கள் மீது உள்ள அக்கரையும், அவரின் நிதானமான தெளிவான, தெரிவான, ஆழமும், அர்த்தமும், அறிவு, மிகச் சிறப்பு. தொடரட்டும் பல்லாண்டு அவரின் குமுக பணி.
it is 90%people's mistake since they only engage them in kalyanam,karumadhi grahapravesh.Keep away from toxic people
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு அருள்மொழி வேண்டும்.
தெளிவான விளக்கம் ஆழ மான கருத்துக்களை அழகாகவிளக்கு கிறார்
சனாதனம் என்றால் கெட்ட வார்த்தை என்று இப்போது தான் தெரிந்தது
Excellent Speech Congratulations
அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்கவேண்டும்!!
இந்த திராவிஷ கூட்டத்திடம்
வேறு எந்த மொழிக்காரனும்
ஏமாற மாட்டான்.
So the knowledgeable people lives in Tamil Nadu. All the comments in positive in nature. The speech is excellent and lay man can understand. Thank you very much. 🎉🎉🎉
சனாதனத்திர்க்கு, மிக மிக விரிவான, உன்மையான, விளக்கத்திற்கு இதைவிட வேறு விளக்கம் தேவையில்லை.
அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்கவேண்டும்!! முக்கியமாக ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து உத்திரபிரதேசம் மற்றும் குஜராத் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் ...
அதூக்கு தான்னே உங்க குடும்பம் ஹிந்தி படிக்கனும்
திராவிட சாக்கடை நாற்றம்
இந்த பொம்பளை உளரும்
Excellent speach 🎉 madam.valka periyar.valtukkal madam🎉
எப்போதும் என்றும் தமிழகம் தமிழகம் தான். தமிழன் தமிழன் தான்.
சபாசு அபாரம் சம்மட்டி பேச்சு.எத்தனை காலம் தான் மக்கள் இன்னும் மூடநம்பிக்கையை விடுவார்கள்.நனறி சகோதரி
அருமை அம்மா 😂😂😂😂😂😂👌👌👌👌👌 நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏
Madam Excellent Speech🔥 Hatts off madam🙏
Vepery rental property Arulmozhi
அருமை தோழர்
விளக்கம் அருமை பதிவு அருமை எருமை மாட்டு மேலே மழை பெய்தார் போலே . ஹீட்லர் முசோலின் விளக்கம் இதை விட கலைக்கா உங்களை தவிர யாரல் முடியும்
What a clarity!!
May it be translated or English/ Hindi subtitles added
அருள்மொழி அக்கா பேச்சை கேட்டு மக்கள் திருந்தவேண்டும்
சகோதரி சிறப்பு
சனாதன சட்டங்கள் முழுவதையும் பிரபலபடுத்துங்கள்
அருமையான விளக்கம் இவ்வுரையை ஹிந்தி மற்றும் வட இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.
சனாதனத்தை குறித்து மிகவும் விரிவான தெளிவான விளக்கம்.சகோதரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி சொல்லி பாராட்டுகிறேன்.
இன்று..நாட்டிற்கு
மிக.மிக.ஆழிக்க
வேன்டுடியது..
திராவிடர்..இழிசொல்..ஏன்.ஜாதி..
இருக்க.கூடாது.
என்பதில்.மாற்று
கருத்து.இல்லை.
எப்படி .ஒழிக்க.
மமுடியும்.ஏன்..
ஒழிக்க.முடியாது..
உன்னை.போன்ற
ஆட்கள்.நீ..இந்த.
நாறவாயிலே..
பேசிரியே...முதல்.
ஆரம்ப பள்ளியில்
ஜாதி.கேற்கமல்
விட்டால்..தனாக.
ஜாதி.ஆழிந்து.விடும்..இந்த..ஓசி.
சோறு.அல்லோலுயா..
திராவிட.
Excellent
திராவிடர் கழகம் அவர்களின் பல வீடியோக்களை இந்தியில் உருவாக்கினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அனைத்து விழிப்புணர்வுகளும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டுமே உள்ளது. எனவே வட இந்திய மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அங்கெல்லாம் போனால் இதுங்களுக்கு செருப்படி தான்!
First change ur profile pic after will talk dravidam
இக்கருத்து வட மாநிலங்களில் சென்றிருந்தால் வட மாநில ஏழைகள் அகதிகளாக தமிழகத்திற்கு வரமாட்டார்கள்
கேரளாவில் இந்த இந்து துவேஷ கேடுகெட்ட
கூட்டத்தை பற்றிய விழிப்புணர்வு
நிறையவே உள்ளது.
அங்கு போய் இந்த அம்மணியை
பிதற்றி பார்க்க சொல்லுங்கள்
பார்ப்போம்.
சிறப்பான பதிவு
சனாதனத்தை பத்தி ஒரு தெளிவா சொன்ன அருள்மொழி 33:28அம்மாவுக்கு நன்றி
சனாதனம் என்ற சொல் சம்ஸ்கிருத சொல். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பக்தர்கள், ஆன்மீகவாதிகளுக்கு மகரிஷிக்கள், மகான்கள் கூரும் அடிப்படைத்தத்துவம் வாழ்வியல் அறம்தான் சனாதன தர்மம்...ப்ரம்மம் சத்தியம்....ஜெகத் மித்யா....கடவுள் நம்பிக்கை அற்ற அஞ்ஞானிகளுக்கு தேவையில்லை.ஏனெனில் அதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாதவர்கள்...தெரிந்து கொண்டாலும் அதை வீண்விதன்டாவதமாக மறுப்பார்கள் எதிர்பார்கள். அறியாமையே காரணம்.உணரும் காலம் ஒருநாள்...ஒருகாலம் ......ஒருபிறவி வரும்....அப்பொழுது...உணர்ந்து...தெரிந்து கொள்வார்கள் அறிந்துகொள்வார்கள்
Thanks Madam, please continue yours service 🙏
Excellent speech and good explanation.
யாருக்காக இவள் குரல் யாருக்காக ?
அற்புதம் அற்புதம்..
Madam always rocks
Wish this is translated in hindi and help the innocent north people understand
RaGa 2024 Jenma Shani then
ஒவ்வொரு பத்து வீட்டுக்கும் ஒரு அருள்மொழி வேண்டும்.
நாசமா போறதுக்கா
@@Anandnathan8 கரெக்ட்… பாப்பார நாய்களை ஓடவிடுவதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் தேவை ஒரு அருள்மொழி 👏👏👏
@@Anandnathan8
பாப்பானுக்கு ஆப்படிக்க
பார்ப்பனர்கள் இருப்பது 3%
ஆம் பிராமணர்கள் தவிர மற்ற அனைத்து சாதியினரும் சூத்திரர்கள் என்று கூறியவர்கள் நாசமாக போவதற்கு
சகோதரி அருள்மொழிக்கு இறைவன் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் அருள்புரிவானாக. சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.
இறைவனே இல்லை என்று நினைப்பவருக்கு எப்படி இறைவன் அருள்???
இறைவன் அருளால் என்றாலே இறைவனுக்கும் நமகாகும் இடையே ஒரு தரகர் வந்து விடுவாரே...
அது உங்கள்குற்றமும் தரகர் குற்றமும் ஆகும். இறைவன் குற்றமல்ல.
@@premamurugan2124
@@srm5909 அறியாமையில் இருக்கும் உயிர்களனைத்துக்கும் அருள் புரிபவர் தான் இறைவன்.
@s meyyappan
இறைநம்பிக்கை,இறைபயம் இருப்பதால்தான் மனிதன் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வாழ்கிறான்.
அந்த நம்பிக்கையை கெடுப்பதையே வாழ்க்கையில் முழுநேர வேலையாக செய்து கொண்டிருப்பவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பவனும் அதே இறைவன் தானே.
நன்றி
🎉. சூப்பர்
Very excellent madam
As a human you have your right to decide what is right and wrong. You can't allow someone els to dominate and force you to follow Sanathanam. Think ! and act accordingly.
@nazeemyoosuf844. As a human with thinking and analytical 6 senses humans do not want one zombie making book . Human do not want vommiting from one book zombies
God Blesse You Madam
excellent explanation ... Wow.... beautiful explanation..
கோவில் உண்டியலில் வரும் பணத்தை ஆட்டயை பிடும் crypto கும்பல்
They are shameless and still few who get paid with Biriyani and liqor will come and sit and clap.
Miga sirapu Amma.
Wonderful and Excellent Speech, thank you madam.
மூடதனத்தை ஒழிக்க அறிவியல் சார்ந்த அறிவு தெளிவு வேண்டும்.
சகோதரி அருள்மொழி அவர்களின் உரை மிகவும் அற்புதம். சிந்திக்க வைக்கும் ஆற்றல் மிக்க உரை. சகோதரிக்கு என் வணக்கம் 🙏
Welcome
Very good 👍👍👍👍
will it be applicable for Bishop and Mullas?
Arulmozhi back will be closed with fevicol then
They will remove her Cashewnut
அரசியல் தளத்திலும் சமூக களத்திலும் பணியாற்றும் அனைவரின் வீடுகளிலும் பலமுறை கேட்கப்படவேண்டிய மிக முக்கியமான காலத்தின் தேவை..... கேட்ப்போம் பறப்புவோம்
சிறப்பு.மிகசிறப்பு.சரியான.சனாதனவிழக்கம்.சரியானசெருப்படி.
உண்வாதபடிபச்சைமுன்றுசதம்கோயில்களில்நற்பதுசதம்பட்டியல்இனம்என்றுவறுபணத்தைகுடித்துவிட்டுகூறைகூடவேய்கமல்அரசுவிடுஅரிசிகுறைந்ததகுதிக்குவேளைஇதுஎல்லாம்விதிக்குமாறனபிச்சைஇல்லயாஅம்மனிநீங்கள்உழைத்துஅனைத்துசதித்திள்தான்உங்கள்பெருமைஅறுவதுசதம்மக்கள்உழைப்பில்வாழும்நாற்புநீங்கள்பேசலாமபிச்சைநாயேஅனும்பிச்சைநிங்களும்பிச்சைஉழைத்துஅரசுக்குபணம்தரும்அறுவதுசதம்மக்கள்தான்உங்கள்பிச்சைபோடுபவர்
🎉😅 Thanking you Madam.
Madam, Infinite salutes to you 🙏
My sis. Arul mozhi always great.🎉🎉🎉❤
கடவுள் நம்பிக்கை தவறில்லை.நான்தான் கடவுள் என்பவனை நம்புவதுதான் தவறு.
CORRECT
Nallakaruthuamma
Feel proud of your explanation
I never seen a person like you with vast knowledge
Very useful for this generation
Specialy this is touching to the Sangies
திராவிடமும் சனாதனமும் ஒன்றுதான். இரண்டும் புரியாது.
எப்படி வேண்டுமானாலும் விளக்கலாம்.
இன்று நடப்பது அரசியல் சட்டமைப்பின் ஆட்சி. குறைபாடுகள் இருந்தால் அது அரசாங்கத்தின் இயலாமை சட்ட விதிகளுக்கு உட்பாட்டு நடவடிக்கைகள் பாரபட்சம் இன்றி எடுக்க வேண்டும். வெறுப்பு உணர்ச்சியால் சமூகநீதி கிடைக்காது.
ஏன் திராவிட கழகத்தை இந்திய முழுவதும் விரிவு படுத்தக் கூடாது! மக்கள் மனதில் தெளிவு பிறக்கும் அல்லவா! யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் அல்லவா
Mangalam ending villages were donated villages…sathya mangalam, Kotha mangalam…thirumangalam
MM-dh: Thirumangalam also.
மாதிரிமங்கலம், மண்மங்கலம்
Kothamangalam is in Kottayam
Neriyamangalam
Missionary arulmozhi
Mam ! This explanation of sanatanam should be sent to Annamalai .
'பிச்சைக்காரர்'களைப் பற்றி பேசிப் பேசியே பணப் பிச்சையையும் வாக்குப் பிச்சையையும் எடுத்தவர்கள் இன்று பல்லாயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியாகி கொக்கரிக்கிறார்கள் என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்
பரவாயில்லை வாக்கு பிச்சை வாங்கினவன் தான் கோயிலுக்கு உள்ள அனுப்ப போராடினான், சமமாக பள்ளி கூடத்துக்கு படிக்க அனுப்பினான், கீழ இருக்கறவன் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுத்தான், இன்னைக்கு சின்னபசங்களுக்கு காலை உணவு கொடுக்குறான்!
சொத்து சேர்த்தவர்கள் அனைவரும் சனாதனிகளா?
@@vsridharan51' சன்'னாதனிகள்
@@vsridharan51
உனக்கு அரணை குடும்ப புத்தி
அரசு உயர் பதவிகளில் பிராமணர்கள் தான் அதிகமாக உள்ளார்கள் ஏன்
அருமை அருமை அருமை
சிரம் தாழ்த்தி வணக்கங்கள்
சனாதனத்தை எதிர்க்கூடாதென்று இன்றய பிரதமர். அறிக்கை விட்டுள்ளாரே... சனாதனம் அடிமைகளை எப்படி தயார்செய்கிறார்கள்...
சனாதன கொள்கைகளை பின்பற்ற மக்களுக்கு அரசியல் சட்டத்தில் உரிமை இருக்கிறது. பிரதமர், முதல்வர் அனைத்து மக்களின் நன்மைக்காக இருக்க வேண்டும். எவர் மீதும் வெறுப்பு காட்டக்கூடாது. அரசியல் வேறு. தனிமனித வாழ்க்கை வேறு.
அருமை, அருமை, அருமையிலும் அருமை. சாித்திரம், வரலாறு தொியாமல் சனாதன தா்மத்தைப் பற்றி பேசுபவா்களுக்கு சாியான சூடு, சம்மட்டி அடி. இனியாவது சம்மந்தப்பட்டவா்கள் திருந்தட்டும்,வாயடைக்கட்டும். நன்றி. 🙏
விவாதம் தேவை. வெறுப்பு உணர்வு அல்ல.
பிராமணர்கள் தவிர மற்ற அனைத்து சாதியினரும் சூத்திரர்கள் தாசி மகன்கள் எனக்கூறுவது என்ன மயிறு
அருமையான உரை..வாழ்த்துகள்
அம்மா நீங்கல் கிருஸ்தவமதத்தினரா
இந்துமத மக்களுக்கு முதல்வராக இருந்தால் அவரிடம் வாழ்த்தினை எதிர்பார்ப்பதற்கு அந்த மக்களுக்கு நியாயம் இருக்கிறது அவரிடமிருந்து எந்த வாழ்த்தினையும் இந்து மக்கள் எதிர்பார்க்கவில்லை அவர்களை வாழ்த்துவதற்கான யோக்கியதையும் அவருக்கு இல்லை அறிவார்ந்த பெரியவர்கள் எல்லாம் வாழ்த்தி கொண்டு தானே இருக்கிறார்கள் விநாயகர் சதுர்த்தி என்பது இன்றைக்கு உலகில்வாழ்கின்ற மக்கள் பிறப்பதற்கு முந்தைய காலத்தில் இருந்தே சதுர்த்தி கொண்டாட்டம் இருந்து வருகிறது இதில் வித்தியாசம் என்னவென்றால் இந்து மதத்திற்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்து மதத்தின் மீது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்ற அல்லது இந்துக்களுடைய நம்பிக்கைகளை அவ மதிக்கின்ற போக்கு எழுகின்ற போது மக்கள் விநாயகர் சதுர்த்தியை ஆக மேலும் மேலும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள் அது இவர்களுடைய வாழ்த்துக்களை எதிர்பார்த்து அல்ல இவர்கள் வாழ்த்துவார்கள் என்பதற்காகவும் அல்ல. விநாயகரைப் பற்றி அவ்வையாரை விடவா இவர்கள் எல்லாம் வாழ்த்தி விடப் போகிறார்கள் இந்துக்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை இந்துக்களை வாழ்த்த இவர்கள் யார் தேவை இல்லை இது சம்பந்தமாக கொசுக்களின் இரைச்சல்களும் தேவையில்லை
Akka ungalukku emadu aayiram vanakangal
சனாதனம் நீங்கள் சாப்பிடும் போது கையைதட்டிவிட்டதா.தூங்கும்போது எலுப்பிவிட்டதா.அவர் அவர் கொள்கைபடி நிம்மதியாக வாழ்கிறார்கள் அதை கெடுக்காதீர்கள்.
Tq. for feeding us with unknown excellant messages Sister.
நிறைய அருள்மொழிகள் வட இந்தியாவிற்குத் தேவை. நாம் மட்டும் தெரிந்து என்ன பிரயோசனம்?
Vibhachara business will increase in N India then
@@harinathan3070 Vr0Se
They will fill all holes with cement.
நன்றி. சகோதரா இதை இந்த காலத்து இளைஞர்களுக்கு தெரியவைப்பது நமது கடமை.
@@kingjsingh9739
Kiy
My Yolo... 😊bhul bbye
'Pat
😊m? Bbye
Tv open ith b🐛🎉
. Tc
அருமை
L🎉😮😊😊 Makkal urimai kural ellupinarkal enpathaiyumcholkireerkal ,remember
அம்மா நீங்கள் டீ.ஏ. 16:20 ஜே.ஜோசப் அவர்கள் பேசிய காணொளிய ஒரு நிமிடம் கேளுங்கள் சனாதனம் பற்றி அவர் சொல்லும் விளக்கம் உங்களுக்கு புரியும்.
16:20
Even during Boblical times the Romans who ruled the lands of Israel, committed not to interfere with the Jewish religious rules and practices and executed the Roman laws with regard to social practices and kept away from the religious practices.
ஆனால் சகோதரி, தந்தி டிவி யில் பாஜக சீனிவாசனுடன் நடந்த உங்கள் விவாதம் சற்று ஏமாற்றம் அளித்தது. 😔
ஜீவ today pooi பாரு
🎉🎉🎉😊😊
இந்த பிழைப்பு பிழைப்பதற்கு தூ தூ தூ
👌👌👌👍👍💐
On one side we talk against them and other side we give importance in our family functions. Paradox
In Coimbatore District people entertain Sivachariyarkal for all marriage function , who spoke in Tamil before God.. (foregoing Sanskriti).. Eppadiyo, Samaskirudham ozhindhaal.. 100 percent OK.
தனிமனித ஒழுக்கம் வேண்டாம்
சுய மரியாதை இருக்கவேண்டாம்
சனாதனமும் வேண்டாம்
வளர்த்த மகளை போட்டு அப்பன் படுப்பது நிச்சயமாக சனாதானம் அல்ல 😂😂😂
உளருது இந்த அம்மா
நீ படிச்சி தெரிந்து கொள்
உனக்கெல்லாம் சொன்னா புரியாது
@@chandramoulliveeriah6228 ஷோபனா ரவி அழகா சனாதன தர்மம் என்னவென்று சொல்லி இருக்காங்க...அதையும் பார்த்து படிங்க
அற்புதம் அதெல்லாம் இவங்களுக்கு புரியாது
சனாதன தர்மத்தை தேவர் சமுகம் பிள்ளைமார் சமூகம் நாடார் சமுகம் கவுண்டர் சமுகம் முதலையார் சமுகம் வன்னியர் சமுகம் ரெட்டியார் சமுகம் நாயுடு சமுகம் செட்டியார் சமூகம் ஆதி தமிழ் குடி இவர்கள் அனைவரும் ஒரே சனாதன தர்மம் இதை எப்படி ஒழிக்க முடியும்
Excellent speech!