சனாதனம் என்ற பசப்புச் சொல் வந்த வரலாறு | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan
Вставка
- Опубліковано 1 жов 2024
- சமூக அறிவியல் பேரவை
கருத்தரங்கம்
தலைப்பு: சனாதனத்தின் வரலாறு
சிறப்புரை: பேராசிரியர் அ.கருணானந்தன்
19 மார்ச் 2023
ஸ்ரீ நாராயண குரு மந்திரம்,
விருகம்பாக்கம், சென்னை
#karunanandan #brahmanism #sanatandharma #hinduism #rnravi #narayanaguru #hindutva #brahmins #vedas
மதத்தின் கட்டுக்குள் இருப்பது ஆன்மீகம் அல்ல! அதைக் கடந்து வருவது தான் ஆன்மீகம்!
உண்மையை உடைத்தற்கு நன்றி. I am very clear of confusion created by Vedam.
Tamil Nadu needs you sir.
கோடி நன்றிகள் ஐயா! இந்து மதம் அல்ல என்பதை உணர்ந்த உங்களுக்கு! ஆதாரம் தந்த உங்களுக்கு! கோடி நன்றிகள்! அது தான் தர்மம்! ஆதி தர்மம்! தமிழ் தர்மம் என்பது வேத தர்மம் என்பது சநாதன தர்மம்! வேதத்தை விட்ட அறம்இல்லை! தமிழ் திருமந்திரம்!! அறம்! என்றால் தர்மம்! ! வேதம் தான் அறம்! அறம் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் சநாதன தர்மம்! வாழ்க பாரதம் ஒற்றுமை! மகாபாரதம்! ஒற்றுமை! வேதம் எழுதாத கிளவி ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ்! எழுத்துரு இல்லை என்று தமிழ் கூறுகிறது! வேதம் முன்னர்! எழுத்துரு பின்னர் சமிஸ்கிருதம்! ! சமஸ்++++ கிருதம்! ? கிருதம்! என்றால்! கிரியேட்டிவ்! செயல்! இதற்கு ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ்! ! வேத ம்மதம்அல்ல! நன்றி! நன்றி! நன்றி! !
ஆர்ய வேதம் என்பதே தவறு ரிக்படிகள் அது வர்ணாஸ்ரமத்தை நஞ்சை விதைத்து மக்களிடையே கேடுகளை உண்டாக்குகிறது ஆர்ய வேதத்திலிருந்து வருவதால் சனாதனமதம்.
Brahmins are just 2.5% of tamil population. Casteism is followed by other upper castes in tamilnadu. Please challenge that
வேதம் மதம் அல்ல என்பதை! நிருபித்த! உங்களுக்கு! நன்றி! கோடி நன்றிகள்! அது தான் தர்மம் சநாதன தர்மம்!
வேதத்திலிருந்து வந்ததாலே சனாதனமதம் 'நேரிடையே கூறின் ஆர்யமதம்'என்கிறாரே காஞ்சி சங்கராச்சாரி.
The Brishers came to learn the strategy of DIVIDE AND RULE from India. The Aryans had divided the society into castes and placed themselves at the top and controlled.
You are always after Kozhikkari, Kudhiraikkari Biriyani, brahmana parpaneeyam, etc. What you have done to educate and uplift the economic status of your caste?
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி!!!!
அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! ! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம்! வேதம்! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை அயோக்கியன் கல்வியறிவு கூட்டம் கூட்டமாக உளறுகிறார் கள்! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம்! மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம்! அவர் பிராமணர்! இதை! மறைந்த பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! ! ! தர்மம் ஆதிததர்மம்! பாரத தர்மம்! மகாபாரதம் தர்மம் சநாதன தர்மம்! ! வாழ்க பாரதம் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம்!
வெறும் சமஸ்கிரத நூல்களை பற்றியே பேசுவது தெண்டம், தமிழ் நாட்டில் ஏராளமான சித்தர்கள் நூல்கள் பற்றி ஏன் பேசவில்லை, இவைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்றா, மறுக்கப்பட்டது என்றா கொள்வது ட
காசியில் பொது மக்கள் எல்லாரும் சிவ லிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்ய அனுமதி உண்டு.தமிழ்நாட்டில் தான்மறுக்கப் படுகிறது.ஏன்?
Will you come to rank outside your ambit of fools. Are you osix by DMK or Uskamusts ir missionaries. Such narrow outlook is now associated with , unfortu, all of Tamils now. Thanjs to people like you. Go embrace Uskam which will be befittinto you.
70 வருடமா இப்படிதான் உருட்டி கொண்டுவருகிற்கள்
திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு பெட்டகம் ஐயா அவர்கள் உடல்நலத்துடன் பனியாற்ற வாழ்த்துகள்! வாழ்க பெரியார்! எனவே பேசுவோம் சேனலை ஆதரிப்போம்!
Very true
தாங்கள் பகுத்தறிவு ஏற்புடைதாக இல்லை.
நூலகளில் உள்ளது எல்லாம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்
அருமை உண்மை நடைமுறை கட்டமைப்பு வேறு ஏட்டு சுரைக்காய் வேறு நன்றி...
Real hero
ஐயா தங்களது அறிவு கூர்மையான விளக்கங்கள் அத்தனையையும் உண்மையிலும் உண்மை. நன்றி வணக்கம் 🙏
வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க மகாபாரதம்! வாழ்க அகண்ட பாரதம் ஒற்றுமை! ! வேதம் மதம் அல்ல! நிரூபனம்! ! ! மத சார்பற்ற ஆதாரம் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் சநாதன தர்மம்! வார்த்தை இல்லை! நன்றி!
சரியான புரிதல் இல்லாமல் பேசுகிறார்
Neenga nalla uruttinga, prof. Now, it is 2023...not 1967.Ellam konja kalathileye ungalluku puriyum. Thunda kanom... Thuniya kanonu oduvinga.
ஆதித்ய ஹ்ருதிய ஸ்தோத்திரத்தில் ராமாயண
காலத்திலேயே "சனாதனம்"
என்று கூறப்பட்டுள்ளது
ஐயா. தயை கூர்ந்து சரி
பார்க்கவும். நன்றி.
அய்யா அவறும் வேத பொது அறிவு இல்லாத இன்னாட்டு மக்களாகிய நாங்களும் சாணாதனதுக்கு விளக்கம் கேட்கிறோம் அய்யா மாறாக அது எங்கெல்லாம் இருக்கிறது என்று நாங்கள் கேட்கவில்லை அது தேவையும் இல்லை..... அது நாடல்லாம் விரைவிக்கிடக்கிறது என்று அய்யா கவர்னர் சொன்னாரே அதுதான் பிரச்சினையே அய்யா.
@@chandrans7984 vilakam sonnalum accept panra vagayaravaa neengallaam...read the topic name...
மதம் என்னும், பேய் எனை பிடியாதிருக்க வேண்டும்--------வள்ளளார்.
half-baked knowledge is dangerous. this professor is a curse and he is spreading lies and misguiding innocent people
இந்தியா என்னும் பெயர்க்கு மாற்றுப் பெயர் நாடுவோரே இந்து என்ற பெயருக்கும் மாற்றுப் பெயர் உண்டா?
ஆர்யர் என்று சொல்லவில்லை என்றால் வேறு எப்படி சொல்வீர்!?.
தேவாஸ்-ஆர்யன் என்று சொல்ல வேண்டும்.
சனாதனம் என்றால் நினைவுக்கு எட்டாத காலம் முதல் இருந்து வருவது என்ற பொருளே தவிர வேறு எந்த தனிப்பட்ட பொருளும் இல்லை. சனாதன மதம் என்று இந்து மதம் அழைக்கப்பட வேண்டும், இந்துக்கள் என்பதற்கு பதிலாக சனாதனிகள் என்று அழைக்கப்பட வேண்டும் என்று விவேகானந்தர் தன்னுடைய பல உரைகளில் பேசியுள்ளார். இந்துக்கள், இந்து மதம், சனாதன மதம் சனாதனி போன்ற சொற்கள் பிராமண சம்பிரதாயங்கள் மற்றும் பிராமண உயர்வை ஏற்றுக் கொள்ளும் மக்களால் கட்டமைக்கப்பட்டது. இது அவர்கள் சொல்லும் நால்வருண கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளும் முறை. இந்திய அரசமைப்பு சட்டம் இந்த முறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே ஒரு ஆறுதல்..
நன்று. அலைபேசி எண் கொடுங்கள் அய்யா.
கருநாநந்தம்! சமிஸ்கிருதவார்தை! பசப்பு அல்ல! உண்மை!
Indhu desam enra sol bible la irruku athuvathu unakku theriyuma ..if people of indhu desam are following alike life style, worship..the entire region is called indhu desam by the people of middle east..
சரியான நேரத்தில் தரப்பட்ட தெளிவான விளக்கம். மிகுந்த மகிழ்ச்சி. மிகுந்த பயனுள்ள உரை. நன்றி வணக்கம் ஐயா
unless you read the breaking india forces book, you cannot understand dravidian politics
இந்த திராவிடம் என்ற பசப்பு எப்படி எதிலிருந்து வந்தது
"ஆரிய மாயை "யிலிருந்து வந்தது.
Miga miga sirappu Thozhar Professor.
இந்தியாவில் இருந்து கொண்டு தான் இப்படி பேசமுடியும்.
போலி திராவிட ம்! வேண்டாம் கார்டுவலு! பிரிட்டிஷ்! உண்மை கருத்து? திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை அர்த்தம் தென் இந்தியா பிராமணர்!
சமஸ்கிருதம் ஒரு மொழியா! அது யார்! எப்பொழுது பேசினர் இரண்டாம் நூற்றாண்டில் பிராகிருதகலப்பு மொழியிலிருந்து ஆர்ய கிளவிகளை தொகுத்தது புரோகித பிழைப்புக்கு, நூலாக்கத்துக்கு திராவிடம் சம்ஸ்கிருத கிளவி அன்று.
மதத்தை கடந்தால் ஆன்மீகம்!👏👏👏👏👌👌💯💯💯💯👍👍👍👍👍🎊🎊🎊🙏🙏🙏🙏🙏
திராவிடம் என்பது பசப்புச்சொல் இல்லையா ?
Here after itis not right to call either as india or bahrath ofcourse it may be right to call at last as brhaminiya like asteriya!?
❤❤❤❤🎉🎉🎉🎉
மகாபாரதம்! ! ஆங்கிலேயர் வைத்தபெயர்! அல்ல! பாரதவர்ஷே! பரதகண்டே! ஜம்பூ தீபே! ! வேதம் கூறுகிறது ஆதாரம் வேதம்! ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ்! நாவல் திவு தமிழ்! நாவல்=====ஜம்பூ!!!
,இவர் பெரிசா கண்டுபிடிச்சாட்டாரு.
Excellent
சனாதன திராவிடம் வாழ்க
ஜெய் சிறீ ராம்
@@krishnamoorthysp
வாழ்க இராவணன் பெருந்தகை
யாருக்காக யார் கொண்டுவந்தது
சனாதன் என்பது சமஸ்கிருத சொல் இன்றுவரை இதற்கு யாரும் அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள்
இது தமிழில் சமாதானம்
என்று அர்த்தம்
சமாதானத்தின் வழி
தர்மத்தின் படி நடத்தல்
அதர்மம் சண்டையை தூண்டிவிடும்
நல்ல புனைகிறாய் மநுஸ்மிருதியின் வர்ணாஸ்ரமத்தால் ஒன்றிய முழுக்க கேடுவிளைப்பவர்கள் தேவா 'வுடியா''ஸ்-ஆர்யன்
புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம்! மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம் தமிழ்! எழுதிய வர்! தமிழ் பிராமணர்! நம சிவாய! வாழ்க!
சனாதனம் தனியுடமையின் மேல் கட்டுமானம். தனியுடமையை நீக்கி பொதுவுடைமை வந்தால் மட்டுமே சனாதனம் நீங்கும்.
ஜெய் சிறீ ராம்
😂😂
Maamaa...
The non Christians, non Muslims are either Brahmins or Moothakudienathor-people who lived here before the arrival of Brahmins, Muslims, Christians, etc.
வாழ்க.
Sanathanam non-braminsai Avargalathu domestic animalsgalagu mantra muyarchikkirathu.
5:31 Tamil: Paal. Kannada: Haalu. Telugu: Paalu. Hindi: Dood. English: Milk.
இந்த காலத்து இளைஞர்களுக்கு இந்த வரலாற்று செய்திகளை கொண்டு செல்ல வேண்டும்
Man guthirai ya nambi aathula eranguna asingapadanum... what he speaks has no sound coating and no evidence from Vedas, vedankas aranyakas...ask him to tell the versus..he claims he has read rig ,yajur,Vedas ...ask him to give one sloga...did he study Sanskrit... everything is his own ideology...he must speak with hindu scholars not with blind, deaf and dumb, foolish people
25:21 There is also gauology (cow-ology, maadu-ology) in there somewhere!
🙏❤️🙏
you ought to have been born 3000 years ago so there could not have been false spread on the basis of superstition
வேதம்! விஞ்ஞானம் தை! மிஞ்சிய வேதம்! கிரஹம்! ர. ஈர்ப்பு விசை! ! அர்த்தம்! ! கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! ! பல்வேறு கல்பம் முடிந்தது! ! பலகோடி நூறாயிரம் கோடி சூரியன்! உண்டு என்று வேதம் கூறுகிறது! அனந்த கோடி சூரியபிராஹச! வேதம்! ! ஆத்மா வில்இருந்து ஆகாயம்! !!! ! ஆகாயம் தில் இருந்து வந்தது தான் காற்று! வாயுவில்! இருந்து! அக்னி இல்நீர் இதில் இருந்து வந்தது தான் பூமி! வேத விஞ்ஞானம்! ! சிருஷ்டி! ! வெளிவருதல்! வியக்தம்! கண்னுகுதொரிவது! அவ்வியக்தம்? அழிவு அல்ல! மறைவது! ! பிரலயம்! உள்வாங்குவது! ! வேத விஞ்ஞானம்! ! புயல் போன்ற கணிப்பு முறை! வேத விஞ்ஞானம்? வாணிலை! அறிவியல்? வேத விஞ்ஞானம்! சூரியன் உதிபதில்லை! ! வேதம் விஞ்ஞானம்!! பூமி கோளம்! உருண்டை! வேத விஞ்ஞானம்! ! ! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது! வேதம் மதம் அல்ல! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! வேதத்தை பற்றி கூறாத எமுதாத தமிழ் ழை காட்டு வாயா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! தமிழ் முழுவதும் வேதத்தை பற்றி வருகிறது! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! தமிழ் முழுவதும் அந்தணர் புகழ்! உலக ம்முழுவதும் சிவலிங்கம் யாககுண்டம் பூநூல் சிலைகள்! ! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் ஒன்றே ஒன்று தான்! வேதம் கூறுகிறது! இதைஅறிந்தால்!! மட்டுமே! பிராமணர்! வேதம் கூறுகிறது!! இல்லை என்றால்! பேர் கொண்ட பார்ப்பான்! தமிழ் திருமந்திரம்! காயத்ரி மந்திரம் ஓதுபவர் துகள் இல் பார்பான் தமிழ் திருமந்திரம்! குற்றம் அற்றபிராமணர்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ்!!!!
ஆக்ஸஸ் ஆற்றுப்படுக்கையில் இருவகை ஆர்யன் இருந்தனர் தேவாஸ்-ஆர்யன்;அசுர-ஆர்யன் தேவாஸ் கயவரென அசுர-ஆர்யனால் ஒதுக்கப்பட்டனர் இவர்களுக்கான தனி சட்டங்களே இருந்தன (தேவாஸ்:திருட்டு,கொள்ளைநடாத்துபவர்;பெருந்தீனிதின்பவர்;வன்காமுகர்;பெரும்வேரிகுடிப்பவர்;கல்லாதவர்) அங்கிருந்து மேய்சல் நிலம் தேடி ஆஃப்கான் வழியாக ஊடுருவிய நாடோடிக்கூட்டம்.
அனைத்தும் குல்டிகள்! தனக்கென அடையாளமற்ற குல்டிகள்…தமிழன் இனி ஏமாறமாட்டான்! எவன் வரலாறு பேசினாலும் அவன் தமிழ்க்குடியில் பிறந்த தமிழனா என்று பார்த்து தெளிந்துவிட்டுத்தான் அவன் பேச்சை கேட்க வேண்டும்! ஈவெரா கருணா என்று நான் ஏமாந்தது போதும்! நன்றி! 👍
26 MARCH 2023 10
Superb
28:20 Cursing (Tamil: sabippadu, Hindi: Shrap (श्राप), Kannada: Shaapa) is a big deal in their scriptures.
Su Mu ne soluvathu thamizh illai nanasooniyama kuzhpathey
பாரத வர்ஷே! பரதகண்டே! வேத மந்திரங்கள்! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! ! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! வாழ்க உலகின் எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! தர்மம் ஆதிததர்மம்!!
ஏய்...இவ்ஆரிய பார்ப்பனர் கொடியவர்கள் மக்களுக்கு எதிரானவர் தங்களை தங்களுடையதை உயர்வாக வாழ்பவர்கள் இவ்வொன்றிய கேடுகள் இவர்கள் விளைத்ததே தேவாஸ்!-ஆர்மன் ஆக்ஸஸ் ஆற்றுப் படுகையில் இருவகை ஆர்யர் இருந்தனர் அசுர-ஆர்யன் கயவரென ஒதுக்கப்பட்டவரே தேவாஸ் இவர்களுக்காக தனி சட்டங்களே இருந்தன *சட்டைபோடக்கூடாது நூல் போட்டிருக்க வேண்டும் என்பன
நடுவன ஆசிய பகுதி துருக்மெனிஸ்தான்,உஸ்பெக்கிஸ்தான் ஆர்யானா அமைந்திருந்தது அசுர அரசாட்சியில் இவர்களை பற்றி பனுவல்கள் உள்ளது.
வேதத்திறகு உலகம் இமயமலய் வரய்தான்.
மனித நேய த்திற்கு எதிரானது சனாதன ம்.
Yes yes ...do change to any other maargam which is good to humanity...first change your name...why stick with lord shiva name
அருமையான விளக்கம் நன்றி நன்றி
👏
புத்தர் ஆரியரா? @37:10
ஆம்
புத்தர் ஆரியரே சத்ரிய தலைமையை போதிக்கிறது
புத்தர் மட்டுமல்ல புத்தர் பிறந்த நாடாகிய இன்றைய அபக்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும் அணைத்து முஸ்லீங்களும் கூட உண்மையான ஆரியர்கள்தான்
Excellent
Fantastic exposition of spirituality! Salutations to you Prof Karunananthan! Your talk has depth, substance and highly convincing. You have exposed the plot of vedic bramins
The professor should coat verses from upanishad,Vedas ,aranyakas.
. simply creating stories cant be accepted
@@menaharani8612 spirituality has nothing to do with religion and rituals. It is beyond everything and something to be realised by the self.
I am a brahmin. His speeches are very enlightening. I hate it when North indian brahmins try to distort our tamilian history. I wish he talks about the "andhanar" group which was in Tamilnadu and how they were in the society.
Good
Jai Hind
திராவிட இயக்கதின் போர்வாள் ஐயா அவர்களின் அறப்புதமான,இனமான உரையை திராவிட இயக்கத்தோழர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
Intha porwaal ithupona, thurupidichathu...man kutharai nambi vai savadal Vita sabaila asingapadanum
Indhu is not a new name.indra prestham was a capital of india in ancient days .
Athandaa ithandaa .......!? Poonulukku nanthanda......!?
Mahalingam mutaal naiye
அம்மன் திருவிழா பால் அபிசேகம் அனறாட மக்களுக்கு பால் கிடைக்க வில்லை திராவிட தமிழ் சகாதரர்கள்மாற்று யோசனை தேவை!
Appamaum, vine mm thaan kedaikala...nee poi kelu
பேராசிரியர் கருணானந்தன் அருமையாக விளக்கம் தந்திருக்கிறார். இஸ்லாமிய , ஆங்கிலேயர் ஆதிக்கத்திலுருந்தும் விடுதலை பெற்று விட்டோம். ஆனால் கோவில், கடவுள் என்று சொல்லி நம்மை அடமையாக்கிவிட்டார்களே.
என்று தனியும் இந்த சுதந்திர தாகம்
Unna yaaru hinduvaa iruka sonathu... change your certificates..very simple...move out of cast and religion...do it first...get your own freedom..
இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் ஆரியர்கள் ஏற்க மறுப்பது ஏன் ?
திமிர்.
வயிற்று பிழைப்பு. தாங்கள் மட்டுமே உயர் நிலையில் இருக்க வேண்டும் என்கிற திமிர்.
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் என்ன கண்டுபிடி! ! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால் திராவிட! சமிஸ்கிருத வார்தை! ஆரிய! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை!
வணக்கம் ஐயா.என்ன தெளிவு. 👌
Britania....! Rumaniya.......! Like wIse india = sanaadania.......!?pl convey it to mr rn ravi.
Ayya u r very knowledgeable person I respect you 🙏🙏🙏🙏🙏
வேதம் மதம் அல்ல என்பதை! ஆதாரம் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது! நன்றி! அது தான் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் சநாதன தர்மம்! தர்மம் என்பது அறம்! ! வேதம் மதம் சார்பற்ற ஆதாரம் தர்மம்! வார்த்தை இல்லை! வாழ்த! ! ! ! தமிழ் மதம் அல்ல! அறம்! வேதம் மதம் அல்ல தர்மம்! அறம் அர்த்தம் தர்மம்! இரண்டு ம் ஒன்று தான் ஆதாரம் உங்கள் வார்த்தை! !
பகுத்தறிவுக் கொள்கைகளை பெரும்பான்மை மக்களிடம் விரைவாகக் கொண்டுச் செல்ல புதியதோர் வழியை
கண்டுபிடிக்க வேண்டிய
கட்டாயத்திலிருக்கின்றோம்
இன்னும் வேகம் வேண்டும்
ஆம். அவசர அவசியத்தேவை.
வேதம் மதம் அல்ல! தமிழ் திருக்குறள் மதம் அல்ல! தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம்! வேத தர்மம் என்பது சநாதன! தர்மம்! இது புதிய பெயர் அல்ல! ! ! சநாதன! தெடர்து! காலம் காலமாக இருந்தது தான் தர்மம் சநாதன தர்மம்
தேவாஸ்-ஆர்யன் மேய்சல்கூட்டம் மற்றவரை ஏய்த்து,ஏமாற்றி உயர்வுபெறுவதும்,மற்றவரை சூத்திரர் என்று தாழ்த்துவதும் இழிமை நிரம்பிய நூல்களை எழுதி அதை போற்றுவது கொலை,கொள்ளை நிரம்பிய அழிம்புகள்தானே நின்றது ஆர்ய புராண,இதிகாசங்கள், பகவத்கீதை.
அறிவு சுரங்கம் 🙏வாழ்க பல்லாண்டு 🙏
நன்றி! இந்து மதம் அல்ல என்பதை உணர்த்தி நிற்கிறது வேதம்! ! அது தான் தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் என்பது வேத தர்மம்! எல்லா ம் ஒன்று தான்! பிரம்மம்! ! வாழ்க தர்மம்! ! ! ! அது தான் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம்! ! வாழ்க தர்மம்! எந்த மதமும்! சம்மதம்! வேதம் மத்திரம்! வேதம் முழுவதும் மதசார்பற்ற தர்மம் ! ஒரே கடவுள் பல்வேறு வழிகளில் வழிபடுகின்றனர்! ஏகம் சத்! வேதம் கூறுகிறது! எனவே எல் லாவழிபாடும்! கேசவன்! உடலில் குடிஇருப்பவன்! ! அர்த்தம்! எல்லா உயிர்களிலும்? இருப்பவன்! கடவுள் தான் பிரிவினை! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை வஞ்சகம் தான் பிரிவினை! ! புல் லும் சிவனும் ஒன்றே! வேதம் கூறுகிறது! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்! ப்ருமாதிசதம்பபர்யந்த! மிருஷாமாத்ரோ! உபாதிஹி! அர்தம்! கடவுள் லும்! அனுபூச்சியும்! ஒன்று தான் ஆதாரம்! வேதம் கூறுகிறது! வேதத்தை விட்ட அறம்இல்லை!! இது தமிழ் திருமந்திரம்! அறம்==== தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம் சநாதன!!!! அர்தம்! தொடர்ந்து! மாறாதது! காலம் காலமாக இருந்தது தான் தர்மம் சநாதன தர்மம்? ! இந்து மதம் அல்ல! நன்றி? நன்றி! நன்றி! தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் என்பது வேத தர்மம் என்பது சநாதன தர்மம்!
நமது சமயத்தையும் கலாச்சாரதையும்
அழித்து, தங்கள் மதத்தை பரப்ப
வெள்ளைகார மிஷனரிகள் செய்த பொய்ப் பிரச்சாரங்களில் சில:
நமது மதத்தில் சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, சொத்து வாங்க முடியாது, சரியான ஆடை உடுத்த முடியாது, (முலை வரி) விரும்பிய வேலைசெய்ய முடியாது, சட்டத்தில் பாகுபாடு etc. etc.)
தலைவிரித்து ஆடுவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், உண்மையில் இதை ஏற் படுத்தியது வெள்ளைகாரன் தான். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததே அவன்தான் என்று இங்கு ஒரு கூட்டம் இப்பொழுது பேசிக்கொண்டு திரிகிறது.
இது போலவே, மதத்தின் பெயரால் கீழ் கண்ட சமூகக்கொடுமைகள் இருந்ததாகவும், அதை அவன் சட்டம் கொண்டு வந்து தடுத்த தாகவும் கூட சொல்கிறார்கள்:
உடன் கட்டை ஏறுதல்
பாலிய விவாகம்
தேவதாசி முறை etc.
3. நவீன கல்வி முறையையும்,
மருத்துவத்தையும்
கொண்டு வந்து
மக்களை காப்பாற்றியதா-
கவும், தமிழுக்குத் தொண்டு
செய்து, அதை
வழப்படுத்தியதாகவும் கூட
தம்பட்டம் அடிக்கிறார்கள்.
இந்த புழுகு மூட்டைகளை
மக்களுக்கு எடுத்துச் சொல்லி,
உண்மையை அவர்கள்
உணரச்செய்ய வேண்டும்.