Це відео не доступне.
Перепрошуємо.
மோசடி ஆவணம் என்றால் என்ன? அதற்கான விளக்கம் என்ன?
Вставка
- Опубліковано 8 лют 2023
- சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
........................................................................
#fraudulentdocuments
#fakedocument
#forgeddocuments
#createdocuments
#ipc420
#ipc468
#ipc471
#landgrappingtamil
#landgraptamil
#landgrappingspecialcell
#firtamil
Section 482 in The Code Of Criminal Procedure, 1973
Article 226 in The Constitution Of India 1949
Section 173 in The Code Of Criminal Procedure, 1973
Section 467 in The Code Of Criminal Procedure, 1973
Section 464 in The Code Of Criminal Procedure, 1973
Madras High Court
Dated - 19. 11. 2021
Crl.O.P(MD)No.678 of 2021
JUSTICE G.R.SWAMINATHAN
1.D.Emmanuel 2.E.Sarala Vs 1.The State of Tamilnadu Rep. by the Inspector of Police, Anti-Land Grabbing Special Cell, (District Crime Branch), Tirunelveli District at Tirunelveli. (Crime No.1 of 2021) 2.K.Emmanuel Fedrick Pauk
ஐயா இது போன்ற மோசமான தீர்ப்புகளை தயவு செய்து பதிவிட வேண்டாம். தவறு செய்தவர்களுக்கு ஊக்குவிப்பாக மாறிவிடக் கூடாது
Yes I accepted
உண்மை.
Every one including public should know this unjust and unfair judgement. All lawyers in this country should bring this to the notice of the central government and consequences of this wrong judgement and make necessary amendment to the act to prevent misuse of law.
@@nnamasivaya3595Yes . Some of the leading legal luminaries should take up for review of this judgement for the safety of the innocent legal owners.
மணிதர்கள் சட்டம் தீர்வுக்கு அடுத்து இறைவன் கொடுத்த தீர்ப்பு ஒன்று உள்ளது. அந்த தீர்வுப்பற்றி விசாரணை செய்து தெரிவிக்கவும்
தீர்ப்பு கொடுத்தவறோட சொத்தை நாமலும் வித்துடுலாம்... ஹ ஹ ஹா
சட்டம் மெல்ல மெல்ல செயல் இழந்து வருகிறது என தெரிகிறது.
மிகவும் அருமையான தீர்ப்பு யார் வேண்டுமானாலும் மற்றவர்கள் நிலத்தை அபகரிக்கலாம் இன்னும் ஒரு நல்ல செய்தி அரசாங்க நிலத்தையும் கோவில் நிலங்களையும் ஆட்டைய போடலாம் என்று தீர்ப்பு வந்தால் இன்னும் சந்தோசம் சார் தீர்ப்பே நியாயம் இல்லாத போது எதை வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா
அந்த ஜட்ஜ் யார் சொல்லுங்கள் நானும் அவர்களுடைய வீட்டைபோலி பத்திரம் செய்து வாங்கி வைத்துக் கொள்ளலாம்
மிகவும் உன்னதமான விளக்கம் நானும் கூட முகம்மது இப்ராகிம் தீர்ப்பை படித்தேன் என் அறிவுக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
உண்மையிலேயே சுவாரசிய்மான தீர்புதான்.கேனபய ஊர்ல கிருக்குபய நாட்டாமை.
மூத்த வழக்கறிஞர் அவர்களுக்கு நன்றி
தவறு செய்யும் நபர்களுக்கு உரைபது விவாதித்த விபரம் அருமை
இந்த தீர்பில் ஒரு சந்தேகம் .இந்த உடைமைஅனுபவம் ஆவணமானது உடையவனும். உரிமை மாற்றம் செய்யவில்லை ஆள்மாராட்டமும் செய்யவில்லை இறு தரப்பினரும் சான்று புனையவில்லை வேறு யாறுதான் புணைந்திறுப்பார். திருடன் நீதியிடம் வாங்கி இருப்பானோ? இவ்வலவு தெளிவா சட்டத்தை உடைப்பதற்கு காரணம்.
ஏற்றுக் கொள்ள முடியாது ஞாயமான தீர்ப்பு கிடையாது
Judgement 100 percentage wrong! Because in the supreme court judgement they favoured the accused due to that person is having enjoyable rights!
ஆண்டவனிடம் யாரும் தப்ப முடியாது
எனது வீட்டுக்காரரின் தாத்தா பெயரில் இருந்த சொத்து அவர்களின் மூன்று மகன்களான எனது மாமனார் உட்பட இரண்டு சகோதரர்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 15 ஆகிவிட்டது சொத்தை எல்லாம் எனது கணவர் கையெழுத்து இல்லாமல் விற்று விட்டார்கள் இந்த சொத்தில் உங்களுக்கு ஏதேனும் உரிமை உண்டா
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
அண்ணாதிர்ப்புதவரு
Thanks sir original documents and patta must flag gudge ment but judge sir not reported
Conclussion..speech.is.bold.and..fine..very.good..sir
சார் அப்போ அந்த போலி ஆவணத்தின் legal status என்னவாக இருக்கும்
Sir how do we conduct property real case in such verdict given by court 24:38 24:38 24:38 24:38
Permanent injunction original suit vangirukom Adhai vaithu patta vangalama anna illa minsaram rasidhu edhavudhu vangalama
Kindly take necessary action against the corruption activity of the judge in this refferal video.
சார் வணக்கம் இனாம் ஜமீன் இனாம் எஸ்டேட் இந்த ஆவணங்கள் எல்லாம் தமிழ்நாடு எஸ்டேட் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாறுதல் சட்டம் 1948 இந்தச் சட்டம் நீலகிரியை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் உறுதியாக இருக்கும் இதற்குப் பின்புதான் யூ டி ஆர் சர்வே நடைபெற்றது இனாம் ஆவணங்கள் எல்லாமே ஒழிக்கப்பட்டது 1948 பின்பு செட்டில்மெண்ட் பட்டா உள்ளது
சிரிப்பு தான் வருகிறது
Every one including public should know about this unjust and unfair judgement so tht they can be alert and cautious. Advocates in our country should bring this to the notice of the central government explaining possible consequences of this wrong judgement and make necessary amendment to the act to prevent misuse of law
24:32 TV
பயங்கர தப்பான தீர்ப்பு kadavulukmadukkathu
தவறான தீர்ப்பு. தீர்ப்புகள் திருத்தப்படலாம்.
Super sir
ஆக இரண்டு வக்கீல்கள் பேசி வைத்துக்கொண்டு ஒரு வழக்கை தாக்கல் செய்து அதில் விட்டுக்கொடுத்து தேவையான (தவறான) தீர்ப்பை பெற்றுக்கொண்டால், பின்னர் அதுவே சட்டமாகி பிற வழக்குகழுக்கும் முன்னுதாரனமுமாகிறது .அப்படித்தானே அய்யா
If there is no justice in court then what for court operated in india and indian govt have to pass new bills on this recording as soon as possible and should save the public..
ஐயா தாங்கள் சொல்லப்பட்ட தீர்ப்பு நாடாளுமன்றத்தில் வைத்து ஒப்புதல் பெற்று குடியரசுத் தலைவரிடம் அனுப்பப்பட்டு அதன் பின்னரே அந்தத் தீர்ப்பு சட்டம் ஆகணும் அப்படி சட்டமா ஆகவில்லை என்றால் அந்தத் தீர்ப்பு செல்லத்தக்காது இதன்படி வாதாடி இருக்கலாமே
மோசடியை சட்டபூர்வமாக்கும் தீர்ப்பு...இந்த தீர்ப்பு இறுதியுமல்ல...இதை மாற்றும் தீர்ப்புகள் ஆயிரம் வரும்...அறிவியல் கோட்பாடுகளே காலப்போக்கில் மாறும்போது இது எம்மாத்திரம்...மாற்றம் ஒன்றே நிலையானது.
இப்படி தீர்ப்பு வழங்கினால் நாட்டில் குற்ற செயல்களை எப்படி தடுக்க முடியும்.
உண்மை கண்டறியும் சோதனை செய்தல் என்பது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அனுமதி கிடைக்குமா?...
Sar IA pending ea pending crp pending cma pending cmp pending Pathi oru vidio podunka sar
dishonest or fraudulent என்று தானே IPC 464 ல் உள்ளது, அது நீதிபதிக்கு தெரியாதா?..
alters or creates any document by cancellation or otherwise amounts to IPC464
PDF அனுப்பி வைக்கவும்..
சார்
12:45
ஒரு சொத்துநத்தம் புறம் போக்கு நிலம் என்றுஅரசு அலுவலகத்தில் பதிவு செய்ய பட்டு நிலையில் 20 ஆண்டு கடந்த பிறகு அந்த சொத்து எனது அப்பா வாங்கிய சொத்து மற்றொருவருக்கு கிரைய செய்து கொடுத்தால் அது செல்லுபடியாகுமா?
நன்றி வக்கீல் சார். இப்போது தான் புரிகிறது எவ்வளவு கேவலமான வழக்குகள். நீதிமன்றம் வழக்கறிஞர்கள் அனைவரும் கிரிமினல் களுக்கு உதவி செய்கின்றன. திமுக அரசு குற்றவாளி வாசிகளுக்கு மந்திரி பதவி சம்பளம். 😊😮
செமயான தீர்ப்பு இல்லங்க சார், கேவலமான தீர்ப்பு
Super
Amazing
What happened to your case regarding the related issues.Pls don't hesitate.
High court ,suprime court , நம்பிக்கை இல்லை மக்களே தக்க judgement தான் கீ்ழ் எடுக்க vendum
தம்பி உங்கள் சட்டத்தின் வாயிலாக நான் புரிந்து கொண்டு பார்ட்டி இன் பிரசன் ஆக நான் சிவில் வழக்கை நட த்தி வருகிறேன் நன்றி!
Pls give ur number need for parte in person details
Nalla
Thagaval
Than qsir
வாழ்த்துக்கள்
High court உரிமையில்லை Tuyhavar land sale deed thavarukku இல்லை entru High court judgement eruppathu nila apajarippu செய்பவருக்கு support eruntha revenue department ulal அற்ற department எடுக்கமுடியும் , registration office , forcery dockment அதிகமாக வாய்ப்பு நிறைய erukku எதற்க்கு high court nila apakarippalarukku amt receive judgement சரி ellai
சொத்தை வைத்திருப்பவர்க்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை தான்
Seems most dangerous one, we must be very careful??
Sir, the fraudulent transfer effected without title is void ab initio & the true owner can very well ignore the same.
கிழிஞ்சது போ..
அப்போ பத்திரப்பதிவு என்பது,யார் நிலத்தை வேண்டுமானால் யாருக்கும் எழுதி கொடுக்கலாம்??
தவரண தீர்ப்பை பதிவுசெய்ய வோண்டாம்
என் தந்தை செய்யூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1991 ஆம் ஆண்டு சூண்ணாம்பேடு சுரகுப்பம் என்ற கிராமத்தில் 5 எக்கர் நிலம் வாங்கினார் பிறகு அந்த ஆவணங்களை கொண்டு நிலம் வாங்கியவர்ரிடமே பட்டா வாங்குவதற்கு ஆவணங்கள் கொடுத்தார் ஆனால் அவர் அந்த ஆவணங்களை வைத்து போலியான பத்திரம் தாயாரித்து வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார் இதனால் 2012 ஆம் ஆண்டு நில அபகரிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார் இப்போதும் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது... எங்கள்ளிடம் அசல் பத்திரம் இல்லை ஆதலால் போலியான பத்திரம் ரத்து செய்ய முடியுமா?
முடியும்
Superb
ஐயா வக்கீல் ஐயா தங்களுடைய யூடியூப் சேனலை பார்த்து திருச்செந்தூரில் உள்ளேன் மிகவும் அருமையான சட்டங்களை எடுத்து வைக்கிறீர்கள் தங்களின் சிறுவைகுண்டம் முகவரி இன்னும தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் உங்கள் முகவரி வாட்ஸ்அப் இல் தெரியப்படுத்தினால் நேரில் சந்திக்க ஆர்வமாக உள்ளேன் ஐயா
Forgery signature possible?
மூத்த வழக்குரைஞர் காக்கா வெல்லை என்று வாதித்தால் அது உண்மை தான் என்றும் இரண்டு. இரண்டு ஆரூ என்று வாதி சொன்னால் நீதிபதி அதுதான் சரி என்று ஆடர் போடுவார்கள் இது உண்மை
அய்யா வணக்கம்.. எனது தாத்தா இறந்துவிட்டார். அவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள். இதில் ஒரு மகனும் ஒரு மகளும் இறந்து விட்டனர். இவ்வாறு இருக்க. வாரிசு சான்றிதழில் உயிரோடு உள்ள இருவர், இறந்த ஆணின் மனைவி மற்றும் அவர்து மகன்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இறந்த மகளுக்கு ஒரு பெண் வாரிசு உள்ளது. ஆனால் இறந்த இந்த பெண் வாரிசை விட்டுவிட்டு வாரிசு சான்றிதழ் பெற்று அந்த வாரிசுகளில் ஒருவருக்கு சொத்தை கிரையம் கொடுத்துள்ளனர். தற்போது அந்த இறந்த பெண் வாரிசின் மகளுக்கு நியாயம் வேண்டும் என்ன செய்வது.
வாரிசுகளில் யாராவது விடுபட்டு இருக்கும் பட்சத்தில் அந்த வாரிசு சான்றிதழ் மற்றும் பாகப் பிரிவினை செல்லாது. நான் பார்த்த வீடியோ பதிவிட்டவர் நிறைய இது போல் பிரச்சினைகள் தீர்க்கப்பட உதவுகிறார் என்றும் பதிவிட்டிருக்கிறார்
மதுரை சுவாகநாதன் தானே!,தீர்வு அப்படித்தான் இருக்கும்!!!!!!!...
ஐயா வணக்கம் உங்கள் மொபைல் எண் வேண்டும்
மீள கிரையம் என்றால் என்ன
ஐயா அடுத்த வர் சொத்தை ஆட்டய போட்ட நபர்களுக்கு உடந்தையாக தீர்ப்பு வழங்கிய நீ தி அ குடும்பம் விருத்திக்கு வராது அதை மேற்கோளாக எடுத்து செயல்படுபவர்களும் பாதிப்புக்குள்ளாகும் தவறான பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்து கொண்டு தங்கள் வம்சத்தின் வேர்களை இவர்கள் அழிக்க முயல்கிறார்கள் குமாரசாமி வழங்கிய தீர்ப்பு நிறாகரித்துஆண்டவன் மதிப்பும் மரியாதையும் கொண்ட நீதிதெய்வம் கூண்காவந்துநீதிவழங்கவில்லையா
Loop holes of our law makers. What is the main fact of the law not known till the end of the video.
உரிமை இல்லாத சொத்தை பிறருக்கு பதிவு செய்து கொடுத்தால் மோசடி இல்லையா?
என் தந்தை இறந்தபிறகு என் அனுமதி இல்லாமல் என் தந்தைபெயரில் உள்ள இடத்தில் என் சகோதரி வீடு கட்டுகிறால் இது சரியா?
தவறு
Sattam, purinthukkolave mudiya villaii
Vetkam veythani
கிரிமினல்களுக்கு சாதகமான தீர்ப்பு. சார்பதிவாளர் எப்படி பதிவு செய்தார். அவர்மீது வழக்குபோடலாம். இம்மாரல் அன்எதிகல்
போண்நம்பர்வேண்டும்
A man signing on his own name amounts to forgery.
Ccb ethuku ?
சார் அடுத்தவன் சொத்தை. ஆட்டைய போட்டால் அது சரியான தீர்ப்பு அல்ல உலகத்துக்கே சந்தேகமான ரொம்ப தவறான தீர்ப்பு
😊
மனம் வேதனைப்படூகிறது.
No you are wrong , what hon'ble grs has delivered in that judgement is absolutely correct by stipulating those three conditions. This judgement is an eye opening judgemnet there is nothing illegal or legal flaws made.
நாடு நாசமா போச்சு
👏👏👏👏😋
கொலை செய்யவில்லை, கொலை செய்ய முயற்சி செய்தது மாதிரி
😭😭😭😭😭😭😭😭😭😭😭
Naanum aattiya poda pooren iam redy ' this is Iam new bissuness thanks to judges
Sir pls give me your no we want to discuss with you about our case like this sir I am owner if propery
Plz give your no
🙏
Evan soldrathu poi
போலி ஆவணமாக கருத முடியாது என்றால்.. அது குற்றம் இல்லை என்றால்..
அதை எப்படி ரத்து செய்ய கோர முடியும் ?
😂😂😂😂
எதற்க்கு நீதிமன்றம் ?,
சென்னை மேடவாக்கம் என்ற இடத்தில்,நடிகை படாபட் ஜெயலட்சுமி யின் இடத்தை,25 ல், இருந்து 30 வருடங்களாக,40 க்கும் அதிகமான குடும்பம் ஆட்டையை போட்டு வசித்துவந்தனர், நீதிமன்ற தீர்ப்பு அவறுக்கு சாதகமாக வந்த 3 நாளில், சென்னை மாநகராட்சி,மொத்த இடத்தையும் காலி செய்து, ஜெயலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.(வேறு ஒருவருடைய இடத்தில் 100 வருடங்களுக்குமேல் வாழ்ந்தாலும்,அவர் பெயரில் எந்த ஒரு ரெசிப்ட்டும் இல்லை என்றால்,அவர் காலிசெய்தே ஆகவேண்டும்.)
Unga number
Super sir