இசை என்பது மிக பெரிய விஷயம் அதை MS. விஸ்வநாதன் அவர்களிடமிருந்து பறித்து இசையை தமிழ்படவுலகில் கெடுத்த தன்மை இவரைசாறும் எங்கே சோடசபைரவியில் ஒரு பாடல் படிக்க முடியுமா கேளுங்கள் தன்னைதவிர மற்றவரெல்லாம் விபரம் இல்லாதவர் என்ற என்னமா கொண்டவர்
நீங்க கவலைபடாதிங்க பார்த்திபன் சார் உங்களுக்கு இசை தெரியவில்லை என்றாலும் உங்கள் கவிதை சூப்பர் நீங்க டைரக்ட் பண்ண படங்கள் சூப்பர் உங்க வாய்ஸ் சூப்பர் ஆக மொத்தம் நீங்க சூப்பரோ சூப்பர் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
எனக்கு தமிழ் இசை பிடிக்கும். நான் எல்லா தமிழ் இசையையும் கேட்பேன். மேடையில் இளையராஜா பாதுகாவலரை அவமானப்படுத்தியதைப் பார்த்துவிட்டு, அவருடைய இசையைக் கேட்பதை நிறுத்திவிட்டேன். பாதுகாவலர் தண்ணீர் குடிக்க வந்தார் ஆனால் இளையராஜா தனது அழுக்கு மனதுடன் உபசரித்தார்.
ஒரே கலைத்துறை சேர்ந்த ஒரு கலைஞனை பொது மேடையில் சிறுமை படுத்தும் செயல் ஒருபோதும் ஏற்க முடியவில்லை சக மனிதனை மதிக்க தெரியாத மனிதன் ஒருபோதும் ஞானியாக இருக்க முடியாது 😕
Someone asked him once "unaku direction patthi enna theriyum" and he proved everyone that he is one of the best directors. Today psycho raja asked him "unaku music patthi enna theriyum" lets wait and watch after 5 years. He could be a threat to ARR.
CHEAP Vikatan never spared IR even in the 1980's. This CHEAP magazine said Nayagan film's music was AWFUL. So, they are seeking "revenge" by circulating this 2017 video in 2020. And they are MINTING MONEY with views in the NAME of Ilayaraja & Parthiban. SHAMELESS press abusing their freedom. Also, Parthiban commented adversely on Vikatan and so Vikatan thinks this is another way to seek revenge on Parthiban too.
இது எப்படி தெரியுமா இருக்கு 😊 தன்னோட சாதி பெருமையை எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம் !! ஆனால் பிற சாதியை கேவல படுத்த கூடாது. 😅 ஒருவரை உயற்றி கூறும்போதே மட்றொருவர் தாழ்த்தப்படுகிறார்.😅😅. That is Fact.
இளையராஜாவுக்கு ஒழுங்காபாடமுடியாது ஆனா இசையமைக்க முடியும் பார்த்தீபன் சார்க்கு பாடமுடியும் சிறந்த மகாநடிகர் சிறந்த இயக்குநர் பிறருக்கு உதவுபவர் தலைக்கணம் இல்லாதவர் பணிவுள்ளவர் அன்பானவர் கருப்பழகன் நல்ல உள்ளம் கொண்டவர் மனிதநேயம் உள்ளவர் ஈழத்தமிழருக்காக குறல் கொடுப்பவர் சிறந்த அறிவாளி மனைவி விட்டுபோனாலும் பிள்ளைகளுக்காக மறுமணம் செய்யாதவர் இதுல ஒன்றுஇருக்கா இளையராஜாவுக்கு (இலங்கையில் இருந்து ஜீவா)
ஆயிரம் இசை இருந்தாலும் ,, இசை அமைத்தாலும் ,, எம் முன்னோர்களின் பறைஇசையில் பிணம் கூட எழுந்தாடும் ,, இன்றலவும் எம் முன்னோர்களுக்கு தலைகனம் கிடையாது ...!!!
Isai kadavul varama kodutharu athe pola aanavathaiyum kadavul than koduthirupar apo kadavul sariya tha koduthirukar isai ya yaruku kodukanum aanavathai yarkita kattanum nu solli anupirupar atha RAJA sir correct seiyuraru
சகோதரர்களே நீங்கள் இந்தளவு போயிருந்தீர்கள் என்றால் உங்களது நடவடிக்கை அனைவருக்கும் நன்றாக தெரியும். இவரது நிலைமையில் இவர் செய்வது கொஞ்சம் என்பது அனைவருக்கும் தெரியும்
அவன் வெற்றிபெறவும் இல்லை புத்திசாலியும் இல்லை போட்டியில் தனியாக ஓடினல் அதற்கு பெயர் வெற்றி அல்ல 1992 உடன் ஆட்டம் முடிந்தது போட்டியாலர்கள் வர ஆரம்பித்தவுடன் .
மிக சரியாக சொன்னீர்கள். இதனால்தான் இளையராஜாவை பெரும்பாலும் சினிமா துறையில் பலபேருக்கு பிடிப்பதில்லை.அவர் பணத்தை அவர் கையால் தொட்டால் அவர் புகழ் எல்லாம் போய்விடும். இது அவருக்கு கிடைத்த சாபம்
சரியாச் சொன்னீங்க விவேகானந்தன் !! நீங்க 77ல ஸ்கூல் (முதல் கிளாஸ்) படிச்சிருப்பீங்க! அதனால் இ.ரா.வ முதல்ல பிடிச்சிருக்கும்!! நீங்க எம் எஸ் வீ பீரியட்ல ஸ்கூல் கோயீங் கா இருந்தவர்னா அவரோட இசையின் அருமைக்கு முன்னால் இ.ரா ஒரு எருமை ன்னூ புரிஞ்சிருக்கும் ! மண்டக்கனம் புடீச்ச இவனோட ஒப்பாரியக் கேட்டால தரித்திரம்தான்! இனி இவனோட ஒப்பாரீயக் கேக்காம இனீய இசையை ரசியுங்கள்!!
தமிழ் உலகத்துக்கே இறைவனால் புகழ முடியாத புகழ்வதற்கு வார்த்தை இல்லாத எங்கள் அண்ணன் இளையராஜா ஐயா ஞானி அவர்களுக்கு இசைஞானி என்று சொல்வதை விட மொத்தம் அனைத்துமே ஞானி அய்யா அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நூறாண்டு காலம் நீங்கள் வாழ்வீர்கள் உங்கள் இசை காலம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டே இருக்கட்டும்
Nice joke... Mr joker. ARR just ordinary sound engineer who plagiarized English and tamil songs. Useless music director. Waste body just another overhyped copycat. 😏😏😏
எனக்கு மிகவும் பிடித்தவர்... இசை என்பதை இவரின் பாடல்களை கேட்டுத்தான் அறிந்து புரிந்து இன்புறக் கற்றுக்கொண்டேன். ஆனாலும் இங்கிதம் தெரியாத இசைக்கலைஞர் இசைஞானி இளையராஜா...
இந்த பதிவை விட அதற்கான மக்களின் விமர்சனங்களை படித்து மகிழ்ந்தேன். அடக்கம், பணிவு ஒரு மனிதனை ஆக்கும். அகங்காரம், கர்வம் அழிக்கும். நான் என்ற அகந்தை- எனது என்ற மமதை இது மனிதனுக்கு கேடு!!
பார்த்திபன் அண்ணன் மாதிரி யாராலும் பேசமுடியாது தெளிவாக சிந்திக்க கூடிய அளவு சிரிப்பாக ரசிக்கிற அளவு பேசகூடியவர் நல்ல திறமையானவர்
உண்மை
Yes really
Ci
@@PriyaPriya-mv3sc 9994647545
Yes100/100
அண்ணன் பார்த்திபன் பேன்ஸ் 👍
Thalaivanukku thani gang amaikkanum
@@nathakuru6758see
NJ
17:26 AR rahmanuku, oppositea pesura mari irukey, pugalukkuriyavan iraivan oruvaney
upjlkynnnnnnnynnñennnnnmnnmmssmmllllkkkjnnjj
m
@@nathakuru6758
Km JJ j
புகழின் உச்சிக்கு செல்லும் போது தன்னடக்கம் அவசியம்.
மேடை நாகரிகம் அற்ற
கீழ்த்தரமான இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள்
Nee Moodu!
@@saravanant9209 unmaiya sonna unaku eriyudha da 😂😂😂
@@saravanant9209...அப்படி சொல்லுங்க சார்
உண்மை சார்
True... music nalla pannuratha yeppadi agree pannuramo.. same avaroda talaiganatayum ottukanum!!!
இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார் எங்கள் இசை புயல் ஏ.ஆர் ரகுமான். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....♥️
😅😅😅😅
AR. KU GURU RAJA PA AYYAPPA... 🤣
@Anonymous Thamizhan Athukkilada de Oscar Vaangunar Ok Avaroda Guru Yean Kedaikkala Ketta Ar Best Rajathanda
@Anonymous Thamizhan 😂🤦🏻sry pa
இளையராஜா இல்லனா ரகுமானும் இல்ல அவுங்க அப்பனும் இல்ல இசை உலகத்துல
உங்கள் இசையை மட்டும் தான் இரசிப்போம்.. ஆனால் உங்களை வெறுப்போம் ஏனென்றால் உங்கள் செயல்கள் அப்படி..
நேர்மையானவர்கள் சற்று கோபக்காரர்களாகவே இருப்பார்கள்
@@rajendranrajendran7781 ஏன் பார்த்திபன் அவருக்கு என்ன நேர்மை பழி வைத்தார்?
@@rajendranrajendran7781 ks
@@rajendranrajendran7781 kagdhafaggggygtgghjggg
@@rajendranrajendran7781 Yes, I feel it from from many dedicated people.
பார்த்திபனை கலாய்க்கவில்லை, இளையராஜா தன்னைத்தானே சிறுமைப்படுத்திக் கொண்டார்.
ராஜா சார் பார்த்திபனை உரிமையோடு பேசினார். எப்படி ராஜா சாரை போதை வியாபாரி என்று சொன்னாரோ அது போலவே ராஜா சார் பேசினார்.
#
Yes dear this too bad
Ok
Sariyana pathil
தன்னடக்கம் தலைநிமிர வைக்கும் எங்கள் அண்ணன் பார்த்திபன் அவர்களே
இளையராஜா பழைய காதலியை (guitar) சரியாக வாசிக்க தெரியாததால் தான் இன்று உன் கையில் இருக்கிறாள் (guitar) பார்த்திபன் 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂
இசை என்பது தனக்கு மட்டுமே தெரியும் என்கிற அகம்பாவம் இளையராஜாவுக்கு... ஒரு ஆஸ்காராவது வாங்க முடிந்ததா அவரால்...
🔥
இந்த ஆளின் இசையே ரஹ்மானும் கங்கை அமரனும் போட்ட பிச்சைதான்.
Correct
Avar community than illanana Ella songume Oskar avard than
anthaalukku varattu kavuravamum thaan entra Aganthayumea ippo pada vazipukal illamal seithulladhu koikku isayamaithu adhukku Royalitty keatta irea isayamaippaalar
இளையராஜா பாடலை எவ்வளவு நேரம் வேணுனாலும் கேட்கலாம். ஆனால் அவர் பேச்சை கொஞ்சம் கூட கேட்க முடியாது... 😂😂😂
உண்மை
😂😂
ஞானிகள் பேச்சை கேட்க _______வேண்டும்
True
Mothalla unnala mudinchutha isai amikka
பார்த்திபன் அவர்களே தங்கள் உரை மிகவும் அருமை 👏👏👏👍
இசை என்பது மிக பெரிய விஷயம் அதை MS. விஸ்வநாதன் அவர்களிடமிருந்து பறித்து இசையை தமிழ்படவுலகில் கெடுத்த தன்மை இவரைசாறும் எங்கே சோடசபைரவியில் ஒரு பாடல் படிக்க முடியுமா கேளுங்கள் தன்னைதவிர
மற்றவரெல்லாம் விபரம்
இல்லாதவர் என்ற என்னமா கொண்டவர்
நீங்க கவலைபடாதிங்க பார்த்திபன் சார் உங்களுக்கு இசை தெரியவில்லை என்றாலும் உங்கள் கவிதை சூப்பர் நீங்க டைரக்ட் பண்ண படங்கள் சூப்பர் உங்க வாய்ஸ் சூப்பர் ஆக மொத்தம் நீங்க சூப்பரோ சூப்பர் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
யாருக்கெல்லாம் பார்த்திபனை பிடிக்கும் 👍
Enakku
Me too.
Enakku migaum pidikkum
Me toooooooooo
இளையராஜா பழைய காதலியை (guitar) சரியாக வாசிக்க தெரியாததால் தான் இன்று உன் கையில் இருக்கிறாள் (guitar) பார்த்திபன் 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂
பார்த்திபன் sir .. உங்கள் பேச்சுக்கு நிகர் நீங்கள் மட்டுமே..
மற்றவரை சமமாக மதிக்க தெரியாத எவனும் மனிதனே அல்ல
Yes
Dai nan dha Ilayaraja mudinja asingama thitra pakalam 😂😂😂
இளையராஜா பழைய காதலியை (guitar) சரியாக வாசிக்க தெரியாததால் தான் இன்று உன் கையில் இருக்கிறாள் (guitar) பார்த்திபன் 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂
@@susaialangara6020 qqqpp
இசையை கண்டுபிடித்தவர் இவர்தான் என்று நினைப்பு
😂😂😂
இளையராஜா பழைய காதலியை (guitar) சரியாக வாசிக்க தெரியாததால் தான் இன்று உன் கையில் இருக்கிறாள் (guitar) பார்த்திபன் 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂
😂
😅
தலைகனம் உள்ள ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமை அவரையே சாரும்
அடுத்தவா்கள் மனதை புண்படுத்துவது ராஜா..இளையராஜாதான்...
பார்த்திபன் அவர்பேச்சு தமிழ் அணிகளில் வஞ்சபுகழ்ச்சி அணியை சார்ந்து வெளுத்து வாங்கியுள்ளார் 👍👌
Government exam prepare pandringalo 🤔🤔
Shahul hamid9 no sir 8th standard la padiththu
🔥 🔥
வஞ்சப் புகழ்ச்சி அணி_ வெகுபிரமாதம்!
இளையராஜா சாரிடம் பாடல் கத்துக்க வேண்டும் கமல் சாரிடம் நடிப்பை கத்துக்க வேண்டும் பார்த்திபன் சாரிடம் பொறுமையை கத்துக்க வேண்டும்
புரட்சி தலைவர் அவர்களின் பாடல் வரிகளில் ஒன்று "நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்தது இல்லை".(இது இளையராஜாவுக்கு பொருந்தும்).
Exactly 👍
இளையராஜா பழைய காதலியை (guitar) சரியாக வாசிக்க தெரியாததால் தான் இன்று உன் கையில் இருக்கிறாள் (guitar) பார்த்திபன் 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂
பாத் ரூம் போனால் கையில் இருக்கும் .
ஷேக் வெல் ஆஃப்டர் யூஸ்
@@just_timepass1
எனக்கு தமிழ் இசை பிடிக்கும். நான் எல்லா தமிழ் இசையையும் கேட்பேன். மேடையில் இளையராஜா பாதுகாவலரை அவமானப்படுத்தியதைப் பார்த்துவிட்டு, அவருடைய இசையைக் கேட்பதை நிறுத்திவிட்டேன். பாதுகாவலர் தண்ணீர் குடிக்க வந்தார் ஆனால் இளையராஜா தனது அழுக்கு மனதுடன் உபசரித்தார்.
கொஞ்சம் குடுப்ததுக்கு அழகையும் நிறத்தையும் கொடுத்து இருந்தால் கதையே வேற . குடும்பமே கருகரு . காகம் அன்னமாய் மாறவே முடியாது . 😂😂😂😂
எந்த நிலை வந்தாலும் வந்தநிலை மறவாதே
7
ঘঘ
இளையராஜா மாதிரி இங்கிதம் தெரியாத மேடை நாகரீகம் அறியாத ஆணவத்தின் உச்சகட்டம் கொண்ட தலைக்கனம் கொண்ட ஒரு கலைஞனை இதுவரை நான் கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை
Naanum antha thimira yaarkittayu paarthathilla.sariyana thimir puduchavar..suthama verukura oru person
Modi thimir enakku pidikkum...
Thimir Tamil people always had... I know you are not Tamil...
ஜாதிய உணர்வால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினான் அல்லவா தமிழன்? அதன் பரிணாமம் இப்படித்தான் இருக்கும்!!
@@selvapandian7040 crct bro...
பார்த்தீபன் சார் உங்க நகைச்சுவை பேச்சுக்கு நான் ரசிகன்,நீங்களும் ஒரு போதைபொருள்(நகைச்சுவை) வியாபாரி தான் ❤❤❤
பார்திபன் தன்னடக்கம் உள்ள நல்ல மனிதர்
The legend parthipan sir always love you so much 😘😘😘
0⅞
Subhasana Sanasubha super
Hii
இளையராஜா பழைய காதலியை (guitar) சரியாக வாசிக்க தெரியாததால் தான் இன்று உன் கையில் இருக்கிறாள் (guitar) பார்த்திபன் 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂
ஒரே கலைத்துறை சேர்ந்த ஒரு கலைஞனை பொது மேடையில் சிறுமை படுத்தும் செயல் ஒருபோதும் ஏற்க முடியவில்லை சக மனிதனை மதிக்க தெரியாத மனிதன் ஒருபோதும் ஞானியாக இருக்க முடியாது 😕
இவன் சாணீ
Correct
True
Super tiruvarur kararay
@@senthilnathan7771 🙏💐
பார்த்திபனுக்கு இசை தெரியாது என்று அவர் ஒப்புகொன்றது போல் தனக்கு மரியாதை, இங்கிதம் தெரியாது என்ற உண்மையை இளையராஜா ஒப்பு கொள்வாரா இளையராஜா?
நான் தான் நான் ( மட்டும் ) தான் என்ற( திமிர் )
இளையராஜா-விடம் கற்று கொள்ளலாம்
பார்த்திபன் ஐயா அவர்கள் மிகச்சிறந்த பொறுமை மிக்கவர்
Jagathamil Naathan papa
Malayalmsonh
@@SathishKumar-ov5hh m.dinamani.com/category/19549093/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
@@esnarayanannair9654 I
ஏ ஆர் ரஹ்மான் ❣️
Thevudia munda 😂😂😂
Someone asked him once "unaku direction patthi enna theriyum" and he proved everyone that he is one of the best directors.
Today psycho raja asked him "unaku music patthi enna theriyum" lets wait and watch after 5 years.
He could be a threat to ARR.
இளையராஜா மிகவும் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் அதிக தலைக்கனம் உள்ள மனிதன். தலைக்கனம் இல்லாதவர் யார் அவர்தான் இந்த உலகத்தில் மிகவும் சிறந்த மனிதன்
நான் தான் பெரிய இசை மேதை என்று கர்வம் இருக்கலாம், ஆனால் மற்றவர்களை கேவளப்படுத்த கூடாது, பாா்திபன் சாா் சிறந்த நடிகர், மற்றும் இயக்குனர்,
He is music God illiyaraja
@@saravanansanthi4547 so? Innoru manidhanai endha kadavulum thaazhthi pesaadhu..pesinaal adhu kadavul andru ..64 kalaigalil isai oru kalai. 64 kalaigal muttrilum therindha ravanan kooda kadavul illai. Emotional a oru vishayatha kai aalradhu namakku pazhagi pochu..ellathukum God God ..sachin God, Ilayaraja God, appo nijam God a ennanu solradhu??!!!!
CHEAP Vikatan never spared IR even in the 1980's. This CHEAP magazine said Nayagan film's music was AWFUL. So, they are seeking "revenge" by circulating this 2017 video in 2020. And they are MINTING MONEY with views in the NAME of Ilayaraja & Parthiban. SHAMELESS press abusing their freedom. Also, Parthiban commented adversely on Vikatan and so Vikatan thinks this is another way to seek revenge on Parthiban too.
Sariya soninga
இது எப்படி தெரியுமா இருக்கு 😊
தன்னோட சாதி பெருமையை எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம் !! ஆனால் பிற சாதியை கேவல படுத்த கூடாது. 😅
ஒருவரை உயற்றி கூறும்போதே மட்றொருவர் தாழ்த்தப்படுகிறார்.😅😅. That is Fact.
Parthiban can't be ridiculed. He is capable of handling any abuse or praise, as he is an experienced artist. Great actor by any barometer👍
Bala’s expressions for Ilayaraja’s words, classss. 😆😁😂
நானும் கவனிச்சேன் !😀
18:39🔥🔥
@@n3h3mbecoz he is super talented. Attitude thaan problem
இரண்டு பைத்தியகாரனுக்கு இடையில் மாட்டிகொண்டார் சிறந்த சிந்தனையாளர் பேச்சாளர் பார்த்திபன் சார்.......
😀😀😀
😂😂😂
இளையராஜா பழைய காதலியை (guitar) சரியாக வாசிக்க தெரியாததால் தான் இன்று உன் கையில் இருக்கிறாள் (guitar) பார்த்திபன் 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂
Illayaraja:அதை அதை அப்படியே பார்ப்பேன்.😁
Bala Mind Voice; பெரிய பூ இவரு😏
😂
😅😅😅 bro 👏👏
😂
🤣🤣
Poda sunni
இளையராஜாவுக்கு ஒழுங்காபாடமுடியாது
ஆனா இசையமைக்க முடியும்
பார்த்தீபன் சார்க்கு
பாடமுடியும்
சிறந்த மகாநடிகர்
சிறந்த இயக்குநர்
பிறருக்கு உதவுபவர்
தலைக்கணம்
இல்லாதவர்
பணிவுள்ளவர்
அன்பானவர்
கருப்பழகன்
நல்ல உள்ளம் கொண்டவர்
மனிதநேயம் உள்ளவர்
ஈழத்தமிழருக்காக
குறல் கொடுப்பவர்
சிறந்த அறிவாளி
மனைவி விட்டுபோனாலும்
பிள்ளைகளுக்காக
மறுமணம் செய்யாதவர்
இதுல ஒன்றுஇருக்கா
இளையராஜாவுக்கு
(இலங்கையில் இருந்து ஜீவா)
உண்மையை உரக்க சொல்லும் உங்களின் கருத்து வரவேற்கதக்கது,
Correct jeeva
N@@suriyakallasuriya626
அனைத்தும் நிஜம்.
விஜய்காந்த் அடுத்து பார்த்தீபன் சார்.
இளயவனுக்கு தலக்கனம் அதிகம். மனசிலயும் அவன் தாழ்ந்தவன் தான்.
No doubt
மன்னிக்கவும், இளையராஜா மரியாதை தெரியாதவர். ரொம்ப ஆணவம் மிக்கவர்...
எதற்கு மன்னிப்பு , அவன் மண்டைகனம் பிடித்தவன்தான்
@@E66O6 vunakke ivvlo koodhi gaanchal irukkumbodhu avarukku evvlo irukkum.
Avarukku aanavam irundhaa vunakenna nee koodhiya moodinu podaa.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்
Spr ❤️🔥
மனிதம்=பார்திபன் இளையராஜா=ஆணவம்..
நல்ல பண்புகள் கொண்ட மனிதர் நடிகர்,கவிஞர், தயாரிப்பாளர் பார்த்திபன் அவர்கள்.
avansatheappade
பார்த்திபன் கமெடி
அறிவு
தெளிவு
பேச்சு
Super ❤️❤️❤️
Parthipan anna தமிழ் ku nan adimai🤩😍
Hii super
ஆயிரம் இசை இருந்தாலும் ,, இசை அமைத்தாலும் ,, எம் முன்னோர்களின் பறைஇசையில் பிணம் கூட எழுந்தாடும் ,, இன்றலவும் எம் முன்னோர்களுக்கு தலைகனம் கிடையாது ...!!!
😘😘😘😘
Kalai kudumbatthin experts. Raja sir,Kamal sir,parthipan sir
All together in the dias.
Pride of India .
Kilikkum. Karumam
Potu thaakku
Ur correct
திமிர் பிடித்தவன் இளையராஜா அதனால்தான் உனக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை பணிவு உயர்வு தரும் டா
Super 👌
Kamal Hassan a true legend . Please give him chance to lead Tamil Nadu . Definitely he can make change in Tamil Nadu.
பார்த்திபன் sir fans hit like here
ஆல் வளர்ந்ததுக்கு அறிவு வளரல தலைக்கணம் இளயராஐ
இளையராஜா பழைய காதலியை (guitar) சரியாக வாசிக்க தெரியாததால் தான் இன்று உன் கையில் இருக்கிறாள் (guitar) பார்த்திபன் 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂
ஏ.ஆர்.ரஹ்மான் ♥️
13:00 Audience goosebumps 😂😂😂😂
இளையராஜா மாதிரி தலைக்கனம் புடிச்ச இசையமைப்பாளர் தமிழ் சினிமாலயே இல்ல.. இதான் உண்மை.
Dd
Empty irukkura thalai kenama irukkathu, thiruttu pasangalam ethaiyo sathicha mathiri suthum pothu
Yes
@@karthickdevaraj8467
Appa Abdhul Kalam sir , Empty ya..🤔
exactly right
இளையராஜா கர்வத்தின் உச்சம்
Moodu Nee.
@@saravanant9209 நீ போய் இளையராஜா வாயை மூடு
@@saravanant9209 nee moodra sunni
💯
@@anandand3865 ne moodra Thayoli
சினிமாவ பொறுத்த வரை தன்னடக்கத்தில ARR best
❤️❤️❤️
, இளையராஜா எப்போதும் தலைகனம் மிக்கவர் அவர் ஒரு ஆணி இவர் ஒரு பாணி பார்த்திபனை போல் நடிக்க அவரால் முடியுமா
புன்னாகு. ! *
U1 also
Thirutu paya Avan.. concert vechu unga sootha aruthane😂😂😂
என்றென்றும் இசைக்கும் இசைஞானி தான்...
தலைக்கனத்திற்கும் இசைஞானி தான்.
இளையராஜாவின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அவர் இசையைப் போல் அவர் மனம் இல்லை வருத்தமளிக்கிறது
Maestro is Maestro like that
Ppadgis
He is god
True...
His music is with us but. He is some head weight
இளையராஜாவை போல் ஒரு மண்டகனம் யாருக்கும் இல்லை
Ilayaraja talaiganam piditavar unmaye purinthavar anegar
திறமை சாலி கர்வம் அவருக்கு சிறப்பு
Kkkkkkk
Kk
Kk
வணக்கம் பார்த்திப்பன்சார் அவர்களே உங்கள் பேச்சி அருமை வாழ்த்துகள்.
While leaving from stage,raja sir expressed his thanks and humbleness to parthiban sir....
கடவுள் கொடுத்த வரத்தை, திரு இளையராஜா ஆணவத்தோடு பார்க்கிறார், பல மேடைகளில் அவருடைய ஆணவ பேச்சி ் தெரிகிறது, கடவுள் கொடுத்ததூதா ன்
அவருடைய இசை.
Isai kadavul varama kodutharu athe pola aanavathaiyum kadavul than koduthirupar apo kadavul sariya tha koduthirukar isai ya yaruku kodukanum aanavathai yarkita kattanum nu solli anupirupar atha RAJA sir correct seiyuraru
உண்மையான வார்த்தை ,
இசையை இவர் கண்டுபிடித்தமாதிரி என்ன ஒரு பந்தா......
Bantha raja panivu miganiga avasiyan
சகோதரர்களே நீங்கள் இந்தளவு போயிருந்தீர்கள் என்றால் உங்களது நடவடிக்கை அனைவருக்கும் நன்றாக தெரியும். இவரது நிலைமையில் இவர் செய்வது கொஞ்சம் என்பது அனைவருக்கும் தெரியும்
Thimiru adhigam... he is thinking that he is monopoly in musical arena.... he is kicking out the ladder he climbed.....
National award for otha seruppu🔥🔥🔥🔥
19:05 as u waiting for this. Don't waste the time.
😂
The real expression of a common man came from Balas face❤❤❤❤
இசை மட்டும் இல்லனா, இளையராஜாவை அடிச்சி துரத்தி இருப்பாங்க 😂😂
இளையராஜாவின் பாடல்களை இப்போதெல்லாம் மானமுள்ள தமிழன் கேட்பதில்லை!! ராக், பாப், பேட்ட ராப் என மாறி விட்டனர்!!
மண்டகனத்தின் மகுடம் இளையராஜா...
மணிமகுடத்தின் உச்சம்
கமலஹாசன்....
மனிதத்தின் மிச்சம்
பார்த்திபன்.....
இளையராஜா சார்....மேடையில் நடிப்பவர் இல்லை.....
Semma bro
நீங்கள் அவர் கூட பணியாற்றியவரா இல்லை அவர் கூட இருந்தவரா நீங்கள்
@@murugananthammuruganantham5 அவர் அருகே வாழ்ந்துகொண்டு இருப்பவர்....
Nee Moodu.
சக மனிதர்களை மதிக்க தெரியாத மனிதன் இளையராஜா
Director Bala Mind Voice : Yenda Paithiyakaran maari pesitu iruka 😂😂😂
Poda sunni
குருடர்கள் பள்ளி என கூறுகிறார்.கண்பார்வையற்றோர் என கூறியிருக்கலாம்
எல்லா திறமையும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர் இறைவன் மட்டுமே . சகல புகழுக்கும் உரியவர் அவர் மட்டுமே.
வெற்றி பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாலி இல்லை..... இந்த வரிகள் இளையராஜவுக்கு பொருந்தும்
அவன் வெற்றிபெறவும் இல்லை புத்திசாலியும் இல்லை
போட்டியில் தனியாக ஓடினல் அதற்கு பெயர் வெற்றி அல்ல
1992 உடன் ஆட்டம் முடிந்தது
போட்டியாலர்கள் வர ஆரம்பித்தவுடன் .
இசை மட்டு இல்லனா உங்களை ஒரு நாய் கூட மதிக்காது......... இசை மட்டு கத்துகிட்டா போதாது, மனுசனூட மனச மதிக்க கத்துகோக....
Pala per manasula irukurathu solitinga...
@@umarfarook51 thanks bro....
மிக சரியாக சொன்னீர்கள். இதனால்தான் இளையராஜாவை பெரும்பாலும் சினிமா துறையில் பலபேருக்கு பிடிப்பதில்லை.அவர் பணத்தை அவர் கையால் தொட்டால் அவர் புகழ் எல்லாம் போய்விடும். இது அவருக்கு கிடைத்த சாபம்
@@chandru150 ama paa .... correct
Y blood same blood 🤣🤣🤣🤣
என்னோட மைன்ட் வாய்ஸ்:
இளையராஜா: (பார்த்திபனைப் பார்த்து) உனக்கு இசையைப் பத்தி என்ன தெரியும்?
பார்த்திபன்: உங்களுக்கு டைரக்ஷன் பத்தி எவ்ளோ தெரியுமோ அவ்ளோ எனக்கு இசையைப்பத்தித் தெரியும்.
karuna latchoumy solli irundhurukkanum.. atha.. massa irundhurukkum..
Nicely said boss
Ethey than nanum ninachen🙄
சூப்பர்
Super
19:06 AR ரஹ்மான் ஆஸ்கார் வரை சென்றது அவரது தன்னடக்கத்தால்.......
இளையராஜா அந்த உச்சம் செல்லாது
அவரது தலைக்கணத்தால்
Spr bro
Yes bro
Well said
Jamu Jamu, Rahman thirai ulagirkku vara kaaranamae KB/Maniathnam avagaludan aanavamaaga nadandhu kondadhu dhaan.. Malaigale urulumbodhu thalagal mattum ndilaikkumaa enna.. Adhigamaa kobappaduradhu aambilaikum nallladhalla
Arr got Oscar how by selling India's pride . When is thanadakkam in it . He was selfish .
Vera level kalai & satisfaction parthi sir
Parthiban sir unique and impressive in speech to bring smiles on many faces as always!
இளையராஜா போன்ற ஒரு வஞ்சகம் பிடித்த ஒரு இசை அமைப்பாளரை இது வரை எங்கும் நான் பார்த்ததில்லை இவர் ஒரு பொறாமை பிடித்த வஞ்சகக்காரன்.
Poda Sri l 🍏anka echai poramboku
Ahhhaaa .....Vijay ❤❤❤sema cute
parthiban sir......top actor and having no "mandai garvam." congradulations for his great success.
இளையராஜா நல்ல கலைஞர்தான் அவர் தலைக்கனம் தான் அவர் பெயரை கொடுக்கிறது
I started hate him after his hard words and his insulting other characters
சரியாச் சொன்னீங்க விவேகானந்தன் !! நீங்க 77ல ஸ்கூல் (முதல் கிளாஸ்) படிச்சிருப்பீங்க! அதனால் இ.ரா.வ முதல்ல பிடிச்சிருக்கும்!! நீங்க எம் எஸ் வீ பீரியட்ல ஸ்கூல் கோயீங் கா இருந்தவர்னா அவரோட இசையின் அருமைக்கு முன்னால் இ.ரா ஒரு எருமை ன்னூ புரிஞ்சிருக்கும் ! மண்டக்கனம் புடீச்ச இவனோட ஒப்பாரியக் கேட்டால தரித்திரம்தான்! இனி இவனோட ஒப்பாரீயக் கேக்காம இனீய இசையை ரசியுங்கள்!!
@@helenpoornima5126 i am not 70s!!!.Just living 2.5 decades in this world
May be he don't know to speak but only music nothing wrong in that
"கெடுக்கிறது" (கொடுக்கிறது)
இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்பதற்கு சிறந்த வீடியோ....
தமிழ் உலகத்துக்கே இறைவனால் புகழ முடியாத புகழ்வதற்கு வார்த்தை இல்லாத எங்கள் அண்ணன் இளையராஜா ஐயா ஞானி அவர்களுக்கு இசைஞானி என்று சொல்வதை விட மொத்தம் அனைத்துமே ஞானி அய்யா அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நூறாண்டு காலம் நீங்கள் வாழ்வீர்கள் உங்கள் இசை காலம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டே இருக்கட்டும்
திமிரின் அடையாளம் இளைய ராஜா இசை🎤🎼🎹🎶இசை ஞானி என்ற ஆனவத்தின் அடையாளம் அவர் தான்🙏💕🙏💕 இசையை கண்டுபிடித்தவர் என்ற🙏 அகங்காரம்.
Vijay's epic reaction.. 15:09.. சீக்கிரம் பேசி முடிங்கடா .. வீட்டுக்கு போகணும் .. ஆத்தா வையும்..
Omk
Seta🤔😂
Enna nadippu...
😂
Sema
அற்பனுக்கு வாழ்வு வந்தால் ஆணவம் தானாக வரூம். இரண்டு கிறுக்கன்களுக்கிடையில் பாவம் பார்த்திபன்..
Kamala pathi unaku ennada theriyum
@@aakashbesmile5666 உனக்கு தெரிந்ததைவிட அதிகம் தெரியும்டா...
தேவிடியா மகனே பொறுக்கி நாயே
@@SASIKUMAR-fk4xl அதுதான் உன் பேரா..
Kumarasamy Duraisamy Super bro
மனிதனுடைய வாழ்க்கையில் தலையெழுத்தென்று ஒன்று கிடையாது. எல்லாம் நம் கையில் இருக்கு..நாம் தமிழர். பெங்களூர்.
Only legend can seen 'Rajan' anna... 😁
மட்டமான புத்தி உள்ள மனிதர் இளைபராஜா..இசை வளர்ந்த அளவு..அவர்..புத்தி வளரவில்லை
Always ar Rahman 🙏❤️❤️🔥🔥🔥🔥
Nice joke... Mr joker. ARR just ordinary sound engineer who plagiarized English and tamil songs. Useless music director. Waste body just another overhyped copycat. 😏😏😏
Parthipan sir hands off you. You are rocking and best director
கமல், ரஜினி இன்னும் எத்தனையோ பேருக்கு ஞானி யின் இசை பலமாக அமைந்துள்ளது.
ஆனால் எங்கள் விஜய்.......அடடா.
கமல் : இளையராஜா தலைகணம் இல்லாதவர் என்று சொல்லவில்லை, இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்கிறேன் 😂😂😂
உனக்கு உண்மையில் தலைக்கனம் இல்லை யா......
யாருய்யா நீ
@@nithishkumarnithishkumar6296
தலைகணமா உன் மேல் சத்தியமாக இல்லை
Ya Unmella nambhikai ilaya
@@nithishkumarnithishkumar6296
என் comments ku நம்பிக்கையோட கேள்வி கேட்ட. நானும் உன் மேல் நம்பிக்கை ஒட பதில் சொன்னேன்
In between thalapathy's cute smiles 💞
Kadavul Ilayaraja ❤❤❤
One and only mine always missed SPB he got Huminty and Voice World Record 🙂Stay peace There Sir ❤😢 imy
எனக்கு மிகவும் பிடித்தவர்... இசை என்பதை இவரின் பாடல்களை கேட்டுத்தான் அறிந்து புரிந்து இன்புறக் கற்றுக்கொண்டேன். ஆனாலும் இங்கிதம் தெரியாத இசைக்கலைஞர் இசைஞானி இளையராஜா...
தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.பெருமை உள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். பரிசுத்த வேதாகமம்
இந்த பதிவை விட அதற்கான மக்களின் விமர்சனங்களை படித்து மகிழ்ந்தேன்.
அடக்கம், பணிவு ஒரு மனிதனை ஆக்கும்.
அகங்காரம், கர்வம் அழிக்கும். நான் என்ற அகந்தை- எனது என்ற மமதை இது மனிதனுக்கு கேடு!!
Same Parthiban sir said , ஒத்த செருப்பு படம் ஆஸ்கார் லிஸ்டில் இருந்துச்சு. But விகடன் award list ல் இல்லை. இனிமேல் நான் விகடன் award வாஙக மாட்டேன்"
தலைகணத்திற்கு எடுத்துக்காட்டு...... இளையராஜா
Isai ikku example IR
தளபதி Smile cute.....