நண்பனாக இரு எதிரியாக மாறு துரோகியகா இருக்காதே இந்த வாசகத்தை என் வண்டியில் எழுதி இருக்கிறேன் நண்பா இதே மாதிரி நானும் அனுபவப்பட்டிருக்கிறேன் வளர்க வாழ்க வளமுடன்❤❤❤❤❤
மக்கள் இந்த 5 கடைகளை முற்றிலும் விசதன்மை உடைய மீன்களை வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும் , உங்களுடைய ஆதங்கம் புரிகிறது அண்ணா கண்டிப்பாக நீங்கள் மீண்டு அலைபோல் வருவீர்கள் கரையில் இருப்பவர்களுக்கு அலை பலம் தெரியாது பட்டால்தான் புரியும்... பதிவிற்கு நன்றி
மிக்க நன்றி.... நான் அவிநாசியி ல் (20km) இருந்து திருப்பூர் கடைக்கு அடிக்கடி மீன் வாங்க வருவோம்.... சமீப காலங்களில் அந்த கடையில் வாங்கிய மீன்கள் எனக்கு திருப்தியாக இல்லை... விலையும் அதிகமா இருந்தது.... இனி அங்கு செல்வதாக இல்லை.... இனி பிரெஷ் மீன் வாங்க எங்கு செல்வது எனவும் தெரியவில்லை
அண்ணா கவலைப்பட வேண்டாம் மூடப்பட்ட கடைகள் 5 ஆனால் உங்களுக்காக திறந்து வைக்கப்பட்ட உள்ளம் பல கோடி இப்படிக்கு கரூர் உங்கள் மீனவன் ரசிகன் நேற்று உங்கள் கடையில் வாங்கி சாப்பிட்ட நெத்திலி மற்றும் கனவா என் வாழ்க்கையில் இவ்வளவு சுவையாக சாப்பிட்டதே இல்லை நீங்கள் வாழ்க வளமுடன்
அண்ணா உங்கள் உழைப்பு வீண்போகாது உங்களது காணொளி அத்தனையும் பார்த்து இருக்கிறேன் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வை காணக்கூடியது காலம் உங்கள் மீனவன் மீண்டு வாருங்கள் வாழ்த்துக்கள் நன்றி ♥️♥️♥️
துரோகம் என்ற வார்த்தையை கேட்டாலே அழுகை தான் வருது 😭 துரோகம் நம் இனத்தின் சாபம்! இலங்கையில் இருந்து.
வளரும் நேரத்தில் பொறுமை தேவை. நிதானமில்லாமல் 100 கடைகளைத் திறப்பதை விட 10 நல்ல கடைகளை வைத்திருப்பது நல்லது. உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.
வெற்றியோ தோல்வியோ மனிதனுக்கு அனுபவம் ஆகச் சிறந்த பாடங்களை கற்றுத் தரும். அதிலிருந்து பாடம் கற்று நேர்மையை துணைக்கொண்டு முன்னேறுங்கள் சகோதரர்களே.
திறமையால் ஜெய்த்தவர்களை விட துரோகத்தால் வன்மத்தால் வஞ்சத்தால் வீழ்ந்தவர்கள் அதிகம்.கலக்கம் வேண்டாம் நம்பிக்கையோடு இருங்கள்❤🎉
நண்பனாக இரு எதிரியாக மாறு துரோகியகா இருக்காதே இந்த வாசகத்தை என் வண்டியில் எழுதி இருக்கிறேன் நண்பா இதே மாதிரி நானும் அனுபவப்பட்டிருக்கிறேன் வளர்க வாழ்க வளமுடன்❤❤❤❤❤
உங்கள் மீனவன் அண்ணா வணக்கம்,
மக்கள் இந்த 5 கடைகளை முற்றிலும் விசதன்மை உடைய மீன்களை வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும் , உங்களுடைய ஆதங்கம் புரிகிறது அண்ணா கண்டிப்பாக நீங்கள் மீண்டு அலைபோல் வருவீர்கள் கரையில் இருப்பவர்களுக்கு அலை பலம் தெரியாது பட்டால்தான் புரியும்... பதிவிற்கு நன்றி
நேர்மையாய் இருப்பவர்களுக்கு கடவுள் என்றுமே துணை இருப்பார்😊
மிக்க நன்றி.... நான் அவிநாசியி ல் (20km) இருந்து திருப்பூர் கடைக்கு அடிக்கடி மீன் வாங்க வருவோம்.... சமீப காலங்களில் அந்த கடையில் வாங்கிய மீன்கள் எனக்கு திருப்தியாக இல்லை... விலையும் அதிகமா இருந்தது.... இனி அங்கு செல்வதாக இல்லை.... இனி பிரெஷ் மீன் வாங்க எங்கு செல்வது எனவும் தெரியவில்லை
துரோகிகள் அதிக காலம் நன்றாக இருக்க மாட்டார்கள் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
அண்ணா கவலைப்பட வேண்டாம் மூடப்பட்ட கடைகள் 5 ஆனால் உங்களுக்காக திறந்து வைக்கப்பட்ட உள்ளம் பல கோடி இப்படிக்கு கரூர் உங்கள் மீனவன் ரசிகன் நேற்று உங்கள் கடையில் வாங்கி சாப்பிட்ட நெத்திலி மற்றும் கனவா என் வாழ்க்கையில் இவ்வளவு சுவையாக சாப்பிட்டதே இல்லை நீங்கள் வாழ்க வளமுடன்
கவலைப்படாதீங்க நண்பா அந்த துரோகிகளுக்கு தகுந்த செருப்படி மக்களே கொடுப்பாங்க
இந்த செய்தியை பகிர்ந்ததுக்கு நன்றி , திருப்பூர் நன்பன்
மச்சி நாங்கள் தமிழர்கள். எப்பொழுதும் நாம் துரோகத்தால் தாக்கப்படுகிறோம். போராடிக் கொண்டே இருங்கள், நீங்கள்தான் இந்த நாளின் வெற்றியாளர்.❤
சூரியக் கதிரை வெறும் கையால் மறைக்க முடியாது நண்பா.. உங்களின் நேர்மை -உண்மை நிச்சயம் என்றும் ஜெயிக்கும்.. 💐💪🤝
பேராசை பெரும் நஷ்டம் இதற்கு உதாரணம் இந்த உங்கள் மீனவன் மீனவர்தான்....
கவலைப்படாதே சகோதரா கடவுள் துணை இருப்பார்
கவலைப்படாதே சகோதரா கடவுள் நமக்கு துணை இருப்பான்
அண்ணா உங்கள் உழைப்பு வீண்போகாது உங்களது காணொளி அத்தனையும் பார்த்து இருக்கிறேன் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வை காணக்கூடியது காலம் உங்கள் மீனவன் மீண்டு வாருங்கள் வாழ்த்துக்கள் நன்றி ♥️♥️♥️
கவலைப்படாதீர்கள் சகோதரர்கள் நல்லவர்களை கைவிட மாட்டான் கெட்டவனை கைவிட்டுடுவான் படைத்தவன் உங்க உழைப்பு வெற்றி கொடுக்கும் கடந்து செல்லுங்கள்