வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் [ VS ] அதை எதிர்ப்பவர்கள் | Vaa Thamizha Vaa | FULL EPISODE -09
Вставка
- Опубліковано 6 сер 2023
- வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் [ VS ] அதை எதிர்ப்பவர்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE -09 | Karu Palaniappan
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in - Розваги
வட்டி இல்லாமல் அடமானமாக பொருளை பெற்றுக்கொண்டு பணம் கொடுப்பது நல்லது அந்த நபர் பாராட்டுக்குரியவர்
இதை பார்க்கும் போது ஒன்று மட்டும் தான் செய்ய முடியும். இறைவா அனைத்து மக்களுக்கும் பண கஷ்டம் வந்தாலும் வட்டிக்கு வாங்கும் நிலையை ஏற்படுத்தாதே இறைவா!
😊😊0u6😮
கரு. பழனியப்பன் வார்த்தைகளின் மீதான நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. வட்டி இல்லாமல் கடன் கொடுக்கும் சகோதரனை இந்த அளவுக்கு உதாசினம் செய்ய கூடாது. நான் இதனை கண்டிக்கிறேன்
Avar uthaseenam seiya villai bro just see the topic of that debate it is between vaddi kodupavar and vaangubavargallukul yenna problem
That guy is talking about helping and service without any profit
Inflation na enna nu padinga...Vatti business is correct.
Thambi unga panatha apdi kudunga enaku oru 10 latcham vatti illama
Correct na
Karu. Palaniyapan is supporting goons. Instead of ethical youngsters. 😕
திரு. கரு. பழனியப்பன் சார் நகை வாங்கி கடன் கொடுப்பவர் வட்டி வாங்குவதில்லை. இது நல்லது. நகை வாங்குவது முதல் போகாமல் இருப்பதற்கு. அப்பொழுதுதான் அடுத்தவர்க்கு வட்டி இல்லாமல் கடன் கொடுக்க முடியும். இவர் நல்லவர். நகையை கொடுத்து கடன் வாங்கினால் கடனையும் வட்டி இல்லாமல் முடிந்த வரை திருப்பி கொடுத்து விடுவார்கள். நன்றி.
நகையை அடமானமாக வாங்கி கொண்டு வட்டி வாங்காமல் பணம் கொடுப்பது வட்டி பிஸ்னஸில் சேராது.அது தவறு இல்லை.அப்படி சேவை மனப்பான்மையோடு செயல்படும் அந்த இளைஞருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.இறைவன் உங்களுக்கு அருள் புரிவான் சகோ.உங்கள் நல்ல நோக்கம் மாற்றமில்லாமல் தொடர்ந்து அதை செய்யுங்கள்.❤❤❤
நன்றி தோழர்
@@AmjatsTalk vattikku ethiraaga ungal karuthu miga arumai Iraivan arul purivaan. Karu pazaniyappan ungalai asinga padutha villai. Solla varum karthai ulvaangaamal avar avaraiyae asinga paduthi kondaar. Gobinath aaga irunthaal ithu pûrinthu irukka koodum. intha maatru poarulaatharathai innum varavaetru iruppaar.
@@AmjatsTalk Actual ah Indha Aalu Mattama na category la irukuravendiyavaru. Gopinath pola nenachitu panuvaru. Ipa alaga Party la sendhu settle aaagitaru.
This kind of show should have handled by Gopinath and his Team
@@AmjatsTalkbrother alhamdulillah neenga nalladhu dhan senjiktrukinga
Avan oru eethara avanuku onnum theeiaydhu
Idhey gopinath anna na irundhurndha idha vera level ku eduthutu poiruparu
#இலக்கின்றி எய்யப்படும் அம்பும் வீண் ,ஆற்றலும் வீண்.அன்பு சகோதரரின் மாற்று சமுதாய முன்னேற்றத்தை நோக்கிய சிந்தனை அரிது❣️. அவரின் நோக்கம் தனது தேவைக்காக வருபவர்களின் தேவையை தன்னால் முடிந்த வரை பூர்த்தி செய்வதே தவிர மற்றவர்களின் உழைப்பை திருடும் முயற்சி என்பது அவரிடம் துளியும் இல்லை.. நாகரீக உலகில் சுதந்திரம் என்பது முற்றிலும் ஆடை களைவது ஆகாது.கட்டுப்பாடுடன் கூடிய ஒன்றே சுதந்திரமாகும்.அதுபோலதான் அவர் பொருளை கொணர்ந்து பணவுதவி செய்வதும்.அப்பொழுதுதான் நம்முடைய உடமை உள்ளது அதனை மீட்ட வேண்டும் என்பது நினைவிலிருக்கும். மேலும் அவரின் நிலை உயரும் பொழுது அவரின் சேவையின் தன்மையும் மாறும். அதாவது எதுவுமில்லை வறுமையில் உள்ளேன் உதவுங்கள் என்போருக்கும் காலத்தின் உதவியோடு அவர் அன்று செய்வார்.. ஒவ்வொரு படியாக தான் முன்னேறி செல்ல முடியும் 👍🏻.வாழ்த்துக்கள் அன்பரே💌
~ 😇ராதேயன் 🖤
நகையை வைத்து கொண்டு அதில் அந்த லாபமும் இல்லாமல் பணத்தை கொடுக்கும் அந்த நபர் சிறந்தவர்👌
Athu அந்த anchor theriya maatunguthe, biased person
correct. summa 20k ah kuduthutu antha amount yepadi avar vanguvarama. athan gold ah vangitu thararu but athula avar yethum earn pannalala
he is great
ua-cam.com/video/Q7tGA7PXYwk/v-deo.html
That jewel guy is actually lying or saying only half truth. He is smart enough to know that the person cannot pay his debts so he can sell the gold and definitely he takes interest out of it.
@@Abis-jh8pu already my friends doing like that locally ...no tax .... it is only purily service based for poor people.. that guy is good
யப்பா பழநி.... இறுதியில் சென்னை. அறவுரை இருக்கே. மிக அருமை.... வயிறு எரிந்து வாங்கும் வட்டி. நிலைக்காது...❤❤❤❤
கரு நீயெல்லாம் ஒரு நடுவர்.வட்டி சுமை இல்லாமல் கடனை அடைக்க கடன்கொடுத்து உதவுபவரை அவமானபடுத்தினால் இனி அவர் கொடுப்பாரா?
Avanlaam manushane Illa. Avan kitta poi manidhabimanam paartha. His whole show was biased that’s why he was kicked out of Z tamil.
எனக்கு தெரிந்து சென்னை குரோம்பேட்டையில் எனது நண்பர் ஒருவர் மிகவும் நேர்மையாகவும் நாணயமாகவும் வட்டி தொழில் செய்து வருகிறார். அவர் யாரையும் தவறான வார்த்தைகள் கூட பேசியதில்லை. மிகவும் கண்ணியமாக பேசியே பணத்தை திரும்ப வாங்கி விடுவார்.. அவரைப் போன்ற நல்ல மனிதர்களும் இந்த தொழிலில் இருக்கத்தான் செய்கிறார்கள்..
நான் தாம்பரம் அந்த நண்பரை தாம்பரம் வர சொல்ல முடியுமா
Naanum appatiththaan aanaal naan kashttappataren ennai yaarum purinthukollavillai
வட்டி அதிகமாக விடுவதும் தவறு. அவசரத்திற்கு பணம் தருபவரிடம் குறித்த நேரத்தில் தராமல் அலைகழிப்பதும் தவறு
சரியா சொன்னீங்க
மிகச்சரி...
Super Anna.Orutharkku 29000 rupees koduthaen avaru 3 years aah kodukala.
இந்த வட்டி கட காரங்க. மட்டும் தான் அப்படி கேட்கிறான் பேங்க் காரன் வெத்தள பாக்கு வைக்குறான்
intha topic neeya naanala vanthruntha vera levela irunthirukum
அந்த நபர் அருமையான நபர். தனது முதலுக்கு பத்திரமாக நகையை வைத்துகொண்டு பணம் தருவது நல்ல உள்ளம். ஆனால் இந்த கரு பழனியப்பன் அவரை உதாசின படுத்துவது அவமானம்...
அவர் பேங்க் மும் மிஞ்சு விட்டார் 🎉
Enna karu sir நகையை அடமானமாக
வாங்கிகொண்டு ஒரு ரூவா கூட அதிகம் வாங்காமல் இருப்பது உயர்த்த குணம்
பழனியப்பனுக்கு கிரகித்தல், சிந்தித்தல், தேடல், தெளிந்துணர்தல் போன்ற அறிவுகள் இல்லை என்பது அடிக்கடி தெளிவாகிறது 😂
Its paethetic, that no one appreciated that man who told that he will lend money by holding any property of the borrower , without interest....Brother you are great, society needs people like you than these interest giving heartless people
வட்டி இல்லாமல் கடன் வழங்கும் அந்த பையனை அவமானம் செய்கிறார் கரு பழனியப்பன். புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
UnmI
Avruku puriya villai
கரு பழனியப்பன் புரியாமல் பேசுகிறார் 😂😂😂 சகோதரனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Correct
That boy seems to be genuine
உலரும் கரு பழனியப்பன். விரைவில் கலைஞர் டிவி இழுத்து மூடப்படும்.
Intha topic ah vijay tv Gopinath kita Vita vera level la irukum......
அதிக ஆசையால் வந்த துன்பம் மட்டும் இது க்கு பதில். ஓம் குகதாசன்
Poya loosu
அந்த நபர் வட்டி இல்லாமல் ஒரு அடம்பானம் மற்றும் பெற்று கொண்டு கடன் கொடுக்கும் நபர் சரியாக உள்ளது... வட்டியும் இல்லாமல் அடமானமும் இல்லாமல் எப்டி கொடுப்பது.... வட்டி இல்லாமல் கொடுத்தால் சீக்கரம் கடனை அடைத்து விடலாம்.., இதை அரசும் நடைமுறை படுத்த வேண்டும்
அவர் அப்படியெல்லாம் செய்ய வாய்ப்பு இல்லை இது ஒரு சேவிங் ...
பேங்க் ல பணம் போடுவது போல நினைத்துக்கொண்டு அவரிடம் கொடுக்கிறார் .. இவருக்கு அதீதமாக பனத் தேவை ஏற்பட்டால் அந்த நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்கி கொள்வார்... அவர் சேமித்த பணம் திரும்ப அந்த பொருளுக்காக கண்டிப்பாக அவரை வந்து சேரும் ஆனால் அவரால் அப்படி எத்தனை பேருக்கு கொடுக்க முடியும் குறைந்தது ஐந்து பேருக்கு அல்லது 10 பேருக்கு அவ்வளவு தான் முடியும் அதுவும் .இவருக்கு நிரந்தர வேலை ஒன்று கண்டிப்பாக இருக்கும் ... இவரது வேலை செய்யும் இடத்தில் இவர் மெடிகல் இன்சூரன்ஸ் போட்டு இருப்பார் .. பல பிரட்சனைகள் இவரால் தீர்த்துக் கொள்ள முடியும் ... ஆனால் சேவை என்பதற்கான அர்த்தம் வேறு
Epde osi la kudukaratha 😂... Athuku ethuku buisness pandrathu
சார் இந்த நிகழ்வு பார்தேன் சார் நான் நண்பர் என்று ஒரு நண்பரிடம் பணம் கொடுத்தேன் மூன்று வருடம் ஆகிடுச்சு இது வரை தரவில்லை எனக்கு பணம் தேவைப்பட்டது பேங்கில் வாங்குன பணத்திற்கு வட்டி கட்டுரேன்😊
Even Bank has gold loan where you have to deposit gold for the equal amount of loan and in addition you have to pay interest. That one person gives without interest. He is great❤
Karu pslaniyappan sir you are greate
வங்கியில் இருக்கும் வட்டியும் கந்துவட்டிக்கு சமமாக தான் இருக்கிறது
நீங்கள் மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சி நடத்தவும் அது வட்டி தொழிலை விட கொடுமை அதுவும் குழந்தை சார்ந்த மருத்துவம் கொள்ளையோ கொள்ளை
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுதே இரு ஆடுகளும் முட்டிக் கொள்வதற்கு நடுவில் உட்கார்ந்து இருக்கும் ஒரு நரி . இந்தக் கதை ஞாபகம் வருகிறது
ஒருவரின் வழி உனக்கு என்ன சிரிப்பாக உள்ளதா? 33:33 , 34:14
அரசு வங்கிகள் எளியவர்களுக்கு கஷ்டக்காலத்தில் கடன் கொடுக்காததால் தான் வட்டிக்கு கடன் வாங்கி மக்கள் சிரமப்படுகிறார்கள்
கரு அந்தப் பையன் சொன்ன கருவ நீங்கள் புரிஞ்சு கொள்ளவே இல்லை.... அடக
23:26 ரொம்ப நல்லவங்க! தன்னிடம் இருக்கும் நகையை அடமானம் வைத்து தனது தேவையை சமாளித்து, வாங்கிய தொகையை கொடுத்து விட்டு எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் தனது நகையை மீட்க மாட்டாராம். ஆனால் வட்டிக்கு கடன் வாங்குவதில் எந்த தயக்கமும் இல்லை. ஒன்று இவருடைய தேவை நகை அணிவதை விட சிறியதாக இருக்க வேண்டும் அல்லது சம்பாதிப்பதில் இருக்கும் கஷ்டத்தை உணரதிருப்பவராக இருக்க வேண்டும்.
இந்த பழனியப்பன் குரல் கேட்டால் எரிச்சல் தான் வருகிறது...
Hats off to Rajagoplan sir❤
கடன் தேவைப்படுபவர்கள் தான் தேடிச்சென்று கடன் வாங்குகிறார்கள் கடன் கொடுப்பவரும் மரத்தில் காய்த்தது பிடுங்கி கொடுக்கவில்லை நீங்கள் சிறுவயதில் வாழ்க்கையே வாழ்ந்து இருப்பீர்கள் வெகுசிலர் வாழ்க்கையை இழந்திருப்பார்கள் சில காலங்கள் கழித்து கஷ்டங்கள் அனைத்தும் பொருளாதாரமாக மாற்றி இருக்கிறார்கள் ஆகையால் அவர்களிடம் பணம் இருக்கிறது கடன் வாங்குபவர்கள் வாழ்க்கையை சரியாக கடந்து வந்தால் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு ஏதோ ஒன்று கைமாறு நாம் செய்தே ஆக வேண்டும் இதை யாரெல்லாம் ஒற்றுக் கொள்கிறீர்கள்
வட்டிக்கு பணம் வாங்கி
தனது தொழிலை
வலர்தவர்கல் ஏராலம்
ஆனால் iphone, duke bike, etc வை வாங்க வட்டிக்கு வாங்குபவர்கள் தான்
மாட்டிக்குரா
Bank udhavi seyyadhapodhu
Financiers than kadavul
பல வட்ட அறை மவன் கரு பழனி இப்படித்தான் பேசுவான்
3 ரூ மாத வட்டிக்கு மேல் வட்டி வாங்குவது பாவம். மாதம் 2 ரூ வட்டி மட்டும் வாங்குவது நல்லது. அவசர மருத்துவ செலவுக்கும் கல்விச் செலவுக்கும் கேட்கும் பொழுது உறுதியாக வட்டி வாங்க கூடாது. நன்றி.
Rs.2 ,interest is very normal
இங்க பணம் குடுத்தவன்தான் சாவறான்
Yow palani andha payyan seriya than ya sonnan
Ne enna olarakitu irukka .....
All are committed with initial OK
When repay totally negative..
Better u don't get money from those person...
அவரத்துக்கு பணம் கொடுப்பவர்கள் நாம் சரியாக குறித்த நேரத்தில் கொடுத்து விட்டால் அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்
இதைபார்க்கும் நபர்கள் வட்டிக்கு வாங்காதீர்கள் தயவு செய்து வாங்காதீர்கள்
வட்டிக்கு விடுவது மனிதத்தன்மையற்ற் செயல்...வாங்கியவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற அறிவு இருக்க வேண்டும்... வட்டிக்கு விடும் இவர்கள் கருணை எல்லாம் பார்க்க மாட்டாங்க...அவனுங்களுக்கு தேவை பணம்...அவ்ளோதான்...நான் கோடி ரூபா வட்டி கொடுத்தாலும் வட்டிக்கு விட மாட்டேன்.. அந்த பணம் நமக்கு பாவத்தை சேர்க்கும்
இஸ்லாமிய சமூகத்தில் வட்டி இல்லாமல் கடன் கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஜன்சேவா என்று ஒரு வங்கி இந்தியா முழுவதும் வட்டி இல்லாமல் கடன் கொடுக்கபடுகிறது
Unmaiyavaa?
@@perumala479only for muslim
Kanchipuram la enga iruKu sir
கடன் திருப்பி கட்ட முடியும் என்றால் தான் கடன் வாங்க போகணும் சிலர் கட்ட முடியும் என்று தான் வாங்கினேன் ஆனா எதிர் பார்க்கவே இல்ல நான் இப்படி ஒரு சூழலுக்கு வருவேன் என்று அப்போ பணம் கொடுத்தவன் நிலை ?
good decision vaa thalaiva vaa
இந்த வாதம் தேவை இல்லாத ஆணி இரண்டு பேர் மீதும் வேதனை உள்ளது ஏன் வாங்க வேண்டும் ஏன் கொடுக்க வேண்டும் அந்த மனநிலை வராமல் இருக்க இரதுனி கட்டி கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்
Bank what doing....
Tasmac what doing..
Education system what doing
If individual done that mistake
Government done Good...
We are living in democratic country...
வாங்கி தின்னும் போது இனிக்குது ல....
Exactly 💯💯💯✅😂👌
கடன் குடுத்துட்டு அவனுக பின்னால அலயறது இருக்கே கொடுமை
@@kathirvelbk5301அப்போ கடன் கொடுக்காதீங்க சார். வட்டிக்கு ஆசைப்பட்டு தானே கடன் கொடுக்குறீங்க?
கழுத்து நிறையா நகை அணிந்து அடுத்த வேலைக்கு சாப்பாடுக்கு வழி இல்லைனு சொல்லுறீங்க என்ன அக்கா
கொடுப்பது தவறா வாங்குவது தவறா
வட்டி ஒரு பெரும் கேடு
ஈழ படுகொலைகளுக்கு. காரணமானவன். எல்லாம். விவாதம். நிகழ்ச்சி நடத்துவது. வேடிக்கையாக. உள்ளது. இப்படிக்கு...ஈழதமிழன்
வட்டிக்கு பணம் குடுக்கிற நபர்கள் வட்டிய வாங்குறாங்களோ இல்லையோ..ஆனால் சாபத்தை தேடி தேடி வாங்கிகொள்கிறார்கள்....
பணம் வாங்கும்போது இனிக்குமா அதை திருப்பிக் கேட்டா கசக்குமா🥱✌️💯🤬
Vaguna panatha keta Ava pavam senthavana
Karupalaniyappan. Weast
வட்டிக்குவாங்கவேண்டிய அவசியம்ஏன்
இதில் யாரையும் குறை சொல்ல முடியாது
வட்டி கொடுப்பவர்கள அவர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்வது அவர்களின் விருப்பம் அவர்களை குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர்கள் பணம் அதை கொடுத்தால் திருப்பி கேட்க தான் செய்வார்கள்
Sagurappam panathayum kondu povan😜
@@jenijoel3741 சாகும் போது கொண்டு போக மாட்டோம் ஆனால் அவர் சம்பாதித்த பணம் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி ஆகும் இல்லை யா
@@jenijoel3741nee saagurapo aduthavan panatha aatayapota saaguva
Interest was haram in islam
Alhamdulillah
As a muslim
முதலில் வட்டிக்கு கொடுப்பது சட்ட விரோதம்.
வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனம் மட்டும் (RBI registerd only ) கடன் கொடுக்கலாம்...
அதிக வட்டிக்கு வாங்குவதும் குற்றமே.....
வாங்கிதிண்ணும்பொழுதுஇனிக்குது. கொடுக்கும்போதுகசக்குது
வறுமை வரும்போது அனைவரும் வாங்கிதி ன்று
ஆக வேண்டும் நண்பா
Daiye unakku oru nal varum
Muttal
ni irukka ka ve kudathu
@@saravananr848வறுமை னா வாழவே முடியாதா
கடன் பெற்றவர்கள் பேங்க்லே போய் இந்த கேள்விகளை கேட்கவும்
23:00 worst da palaniyappa. Avn enna solluran nu koode onaku purinji kolla mudiyame irukku
That guy was saying stupid things
which guy ?? Karu or that speaking guy ??
@@gurunaveen2647karu palaniappan is wrong .... My friends do the same thing as that guy.....that is not business motive ...it is helping motive ...
@@jahirahamed1298 ok i understand if someone who doesn't have jewels for 20000 from whom will they get money and there is a high risk of principal recovery for money lenders where the person gets gold can easily recover the principal and considering all this , Karu Palaniappan supporting the money lenders is absolutely right.
The problem arises only when these money lenders act so harsh and use harsh methods for money recovery against innocent people who are genuine in repaying debt .
கரு பழனியப்பனுக்கு மூளைன்னு ஒன்னு இருக்கா இல்லியா?? வட்டியும் அடகு முறையும் ஒன்றா?
23 rd minute pavam da avan crct ah tha pesran
Samy vattiku vittu parunga therium
நான் வட்டிகாரன் இல்ல
ஒரு எமர்ஜன்சிக்கு குடுத்தன் வருடம் 5 ஆச்சி இன்னும் குடுக்க படவில்லை கந்துவட்டி காரன் ஓகே
Compund interst ah than samoogam rocket vatti nu solluthu
That jewel guy is great. Anchor have zero knowledge about intrest. Useless speech from anchor
Thanks brother
@@AmjatsTalk hats off bro🎉
22:37 worst, கரு பழனியப்பன்
He spoke correct
23:04 பழனியப்பா உங்களுக்கு சந்தேகம். எப்படி ஒருவர் எந்த வித ஆதாயமும் இல்லாமல் பணம் கொடுப்பர் என்று. நீங்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு சென்றால் இது போன்ற அமைப்புகளை நிறைய காணலாம். வெறுமனே வங்கிகளில் பணத்தை போட்டு வைத்திருப்பவர்கள், தங்களால் முடிந்த சிறு தொகையை இந்த அமைப்புக்கு வழங்குவார்கள். அவசர தேவைக்கு வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பதற்காக இந்த அமைப்புகள் உதவுகின்றன. பொருட்கள் இல்லாமலும் சில அமைப்புகள் கொடுக்கின்றன. அது அவர்களின் நம்பிக்கை பொறுத்தது. தனியாக வசூலித்து கொடுப்பார்கள். கிட்டதட்ட தானம் கொடுப்பது போன்றது. யாருக்கு கொடுத்தோம் என்று அந்த நிர்வாகிகள் மட்டுமே அறிவர். இப்படி இருக்க வட்டி வாங்குவதில் புது வகை என்று சொல்வது சரியல்ல.
Enna ellarum orey maari white shirt potrukanga 😂
That was a dress code for them
அரசு தான் இதற்கு பொருப்பு ஏற்க வேண்டும் கந்து வட்டி சட்டம் இவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்து விட்டு இவர்கள் தைரியமும் இருக்கிறார். அதிக வட்டி வங்கியவனும் நாசமாகதன் போக வேண்டும்.பணம் இருக்கவரிடம். மனிதபம் இல்லை யாருடைய வயிற்று எரிச்சலும் சும்மா விடாது
தான் கொடுத்த பணத்துக்கு பாதுகாப்புக்காக ஒரு பொருளை அடமானமாக வாங்கிக்கொண்டு பணத்தை தருகிறார் அந்த இளைஞர். அந்த பணத்திற்கு அவர் வட்டி வாங்கவில்லை அப்படியானால் அது ஒரு உதவிதானே? அந்த இளைஞரை பாராட்டவே வேண்டும்.
கரு பழனியப்பனும் வட்டிக்கு விடுபவர் போல
மதுரை பொட்டலம் வட்டி வேற லெவல்
கரு பழனிய்பன்.ஒரு விடயத்தை சொல்ல மறந்துவிட்டார் ஒரு வெளியே திட்டுகிறார்கள் ஆனால் உள்ளே வருந்துகிறார்கள்.ஒரு புறம் வெளியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளே காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் .இவர்களுக்கும் நல்ல சாவு வராது
பெண்கள் பாவம் பார்த்தால் புள்ள தாட்சி
ஆண்கள் பாவம் பார்த்தால்
கடனாளி...
இது தான் உண்மை 🤷
21:55 , Blue color dotted shirt ,Kadan vaangiyavara epovume Abuse pannamataru da Blackfruit 😂😂😂
வா திராவிட வா திராவிட
இர்கள் அனைவர்களும் சபிக்கப்பட்டவர்கள்..
30:00
Without intrest he is giving money. He is great by helping the people without any monetary benifit.For the responsibility only he is getting the jewels from that persons.
நகையை அடமானமாக வாங்கி கடன் கொடுப்பவரின் சேவையை புரியாமல் பேசுகிறார் அவர் எதிரணியில் உள்ளவர்கள்போல் அடுத்தவரின் உழைப்பு என்ற இரத்தத்தை உரிஞ்சவில்லை
5 latcham kidaikumna potato,ponugalakooda kooti tharuvanuga kanthu vattikaranuga😅😅😅
மொத்தமும் வாதம் பிரதி வாதாம் எல்லாம் கேட்டு , யோசிச்சா , வட்டிக்கு குடுத்தவன் பக்கம் தான இவங்க ஆதரவு இருக்கு.
என்னடா, பாத்தா இது களிஎங்கர் சேனல். அதான்.
Anaitthu prachinaigalukkum tasmack saaraayamthaan kaaranam,by naattaraayan
30 vatti vanguranga.. Entha society ah money veri pidichavanga
Yethu thevaiyo athuvea dharmam
Kadan enda pakkam parthalum thunbam.......
Palani sabai nagareegam ariyathavar (oruvar wife death pathi feel)
in my house all my materials are my own salary only
உண்ட பணம் இல்லைனு தான ... வட்டிக்கு பணம் வாங்குற.....🤭🤭...இதெல்லாம் ஒரு விவாதமா....oc ல பணம் குடுக்கு அவன் பொண்டாட்டியா நீ....🧐🧐
Zee la irunthu Kalaignar TV ku eppo vantharu Karu?
21:23 blue satta thayoli getting olu 😂😂😂😂
Oruthar wife erandhum nilatha vachi 8 laks pay pannenu soldraru anchor enna ipdi ignore pandraru worst behavior 😢
3.26 same process la enga veettaye kadanukku ezhuthi kuduthom
Hiiiiii
En ya vatti ku vedurega aduthaavaga savam venam pa olunmga bank la fixed deposit pane vate vagalam 🎉
Vangum potho pesum nelai veru therumpa kettal peratchanai than
Bank person ena harsh ah pesamaiya irukanga
You could have extended this interview I'm a person who is a victim of this
Palaniyappa nee Omba moshan da