நானும் தீவிர முருகன் பக்தன்.....என் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் முருகன் இருகாருனூ இருப்பன்.... நிறைய பிரச்சினை தீர்ந்து விட்டது..... ஆனால் இன்னும் பிரச்சினை இருக்கிறது முருகன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை நகர்கிறது ❤
அண்ணா எனக்கு இப்போ 22 வயசு ஆகிறது மூன்று மாதம் முன்பு நான் முருகனிடம் மத்தவங்க போலே நானும் முருகனிடம் கும்பிட்டு வருவேன் அதேபோல் நடக்கும் அதை நான் பெரிதாவில் எடுத்து கொள்ளவில்லை ஆனால் நீங்கள் ஒரு பதிவில் முருகனுகாக அசைவம் சாப்பிடாம இருந்து பாருங்கள் என்று சொன்னிங்க அதிலிருந்து நானும் நீங்க சொல்லுவது போல் யோசித்து இருந்தேன். ஒரு நாள் என் அம்மாவுக்கு உடல் நிலைமை மோசமா இருக்குனு ஹாஸ்பிடல சேர்த்தப்போ மருத்துவர்கள் சொன்னார்கள். அப்போ நான் என்ன நினைச்சானே தெரில அப்போ முருகனை நினைத்து முருகா என் அம்மாவை காப்பாத்து பா நான் உனக்கா நா என் வாழ்வில் என் உடம்பில் உயிர் உள்ளவரை நான் அசைவமே சாப்பிட மாட்டேன் என்று நான் முருகனிடம் வேண்டனன் அப்போ ஹாஸ்பிடல் சொன்ன அப்போ எனக்கு என் உயிர் என் கையில் இல்லை அப்போ எனக்கு ஒரு எதிர் பார்க்காத அதிர்ச்சி எங்க relative வந்தாங்க அப்போ அவிங்க கிட்ட தண்ணி நான் கேக்கும் போது அவிங்க சின்ன பையோட கொடுத்தாங்க அதுல முருகன் படம் இருந்துச்சிங்க இத நான் எதிர்பார்க்கவில்லை அப்பறம் முருகனை பாத்துட்டு இருதேன் அப்போ ஒரு பெரிய டாக்டர் வந்து அம்மா நல்லா இருக்காங்க னு சொன்னதுக்கு அப்பறம் என் முருகன் வந்து தான் நான் இருக்கானு என் மனதில் உணர்த்தி இருக்காரு. என் அம்மா குணமடைந்து இன்று வரை என் முருகன் அருளால் நலமாக உள்ளார்கள். இனி என் வாழ்கை கந்தன் வழியே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சார் வணக்கம் என் பெயர் லோகா நான் ஒரு முருகர் பக்தை யாரு முருகனை பற்றி பேசினாலும் நான் மனம் உருகி கேட்பேன் நீங்க பேசியதை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன் எப்போத் உங்கள் பேட்டி வரும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் முருகரை பற்றி பேசும்போது எனக்கு கிடைக்கிற சந்தோஷத்தை சொல்லவார்த்தையே இல்லைங்க சார் கந்தனுக்கு அரோகரா
நான் ஒரு 17 வயது சிறுவன் எனக்கு முறுகர் பக்தி வந்து உள்ளது எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க உங்கள் ஆசிகள் தேவை முருகன் இருக்கிறார் ஓம் சரவண பவா 🙏🙏🙏
நன்றி sir.. சைவம் சாப்பிடுபவர்கள் இதை சொன்னால் இவ்வளவு காலம் கேலி கிண்டல் இருந்தது.. அசைவம் சாப்பிட்டு ஆன்மீகம் மாறியவர்கள் சொல்வது மிக்க மகிழ்ச்சி.. மற்றவர்களும் நல் வழி எடுக்க இது போன்ற பதிவுகள் உதவும்... Social media பயன்பாடு நல்லவைகளுக்காக மாறும் போது மகிழ்ச்சி..
அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..
அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..
அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..
அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..
இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார் படங்களில் ரஜினி, கமல் நடித்த, 1.தெனாலி 2.படையப்பா இரண்டு படங்களிலும் வேல் முக்கியமான இடம் பிடித்திருக்கும்.. இரண்டு படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது...
@@ravichandiranht3047கே எஸ் ரவிக்குமாரே ஒரு முதலியார் தான். அவரது தாத்தா ஏகாம்பரம் முதலியார் அந்தக் காலத்தில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற இடங்களில் பல நூறு ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர்.
நானும் உணர்வு பூர்வமாக உணர்தேன் என் கனவிலும் முருகர் வந்தார் ,அசைவ உணவு தவிர்க்க வேண்டும் என்று கனவு கண்டேன் முருகா சரணம்,கோபி அண்ணா நீங்க சொன்ன மத்திரம் நானும் சொன்னேன் பின்பி தான் இந்த ஆர்புதங்கள் எல்லாம் முருகா சரணம்😊
வணக்கம் சார்.முருகன் அருளால் இந்த பக்தி சேனல் பார்த்தேன்.கடந்த ஒரு வருடமாக முருகன் என்னை ஆட்கொண்டு சிந்தனையில் தொடர்ந்தார்.இன்று இந்த பேட்டி என்னை முருகனை நோக்கி செல்லும் வழி வகை செய்யவார் என்று நம்புகிறேன். நான் மேசராசி அசுவினி நட்சத்திரம். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம்.
என் தாயையும் பறிச்சு கிட்டாரு முருகன் செய்த தொழிலையும் பறிச்சுட்டாரு வீட்டை யும் விற்க வச்சுட்டாரு சந்தோஷம் நிம்மதி எல்லாத்தையும் பறிச்சிட்டாரு எல்லாரு முன்னாடியும் அவமானப்பட்டாச்சு கஷ்டபட்டாச்சு இன்னும் உயிர மட்டும் வச்சுருக்காரு முருகன் எதாச்சும் வேற வலியில கஷ்டம் தரலானு முருகனையே நம்பி விரதம் இருந்து தினமும் முருகா முருகா னு நினைத்து ஒரு நாள் ஒரு மனி நேரம் விடாம முருகன் மேல பைத்தியமா இருந்ததுக்கு இதெல்லாம் பரிசா குடுத்துட்டாரு ரொம்ப நன்றி முருகா நீயே உன் கையால ஒரு உதவி செய் செந்திலான்டவா செந்தூர் சன்முகரே கருனைக்கொலை செய்து விடு முடியல
முருகா என்னை சோதித்துப் பார்த்தது போதும் இனி என்னால் முடியாது எனக்கு முன்பாக வா சிரித்த படியாக என் குழந்தை நட்சத்திரமாக வா முருகா🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நானும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் தான் ஐயா.முருகனின் தீவிர பக்தை சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டம் அனைத்தையும் முருகன் துணையோடு கடந்து சென்று கொண்டு இருக்கிறேன்.முருகன் ஒரு நாள் நிச்சயமாக நிம்மதி தருவர் என்ற நம்பிக்கையில் 🙏🙏🙏🙏
What about milk? I mean jersey milk and milk products. Are they veg or non veg. Whatever we are drinking and eating milk products are not anymore veg. What about fruits and vegetables? Are they come from Genetically modified seeds ( non veg seeds )
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️ அறுபடை வீடு பற்றியே நிறைய தகவல் சொல்றிங்க எட்டுக்குடி, சிக்கல் சிங்காரவேலன் முருகனைப்பற்றி வீடியோ போடுங்க ஓம் முருகா வேலும் மயிலும் துணை...
Nenga soldrathu correct tha ana enga kulatheivam sudalai madan so non veg ilama padayal podavu mudiyathu and ipo covai la iruka maruthamalai murugan kovilku vel poojai pakathula house owner family koda poiruntha enaku chinna vayasula irunthu murugan romba pidiku vel poojai nadakurapa manasula nenacha oru visayam appa nu ungala unga thambi sudalai madan nu irukenga enaku na nenaikurathu nadakanunu nenacha enaku udambu romba pullarichathu enaku nadathi tharuva ne nenacha la nadaku vera ena venunu ketanga but vera yaruku apdi kekala onnu tha kekanu nu sonanga enaku romba happy ya irunthuchu 😊
"வாருங்கள் மனிதர்களே உங்களையும் கடவுளாக்குகிறேன்" என்று அன்பு தந்தை சித்தர் கருவூறார் கூறிய வாசகத்தை இங்கே பதிவிடுகிறேன்.. மக்கள் அனைவருக்கும் ஒரு உண்மை புரியவில்லை கடவுளின் ஆசிகள் உணர்வு பூர்வமாக நம்மிடம் இருக்கிறது.. என்று அந்த உணர்வலைகளில் வாழுகிறார்கள்..அதுவல்ல மனிதன் கடவுளாக மாறலாம். கடவுள் மனிதனாக மாறலாம் .. என்பதே உண்மை சித்தர் நெறி.
Nan thiruchendur annanukku 35 vayasu aguthu kalyanam mudiyala...enga amma ovorutharum pesura pechula en paiyanukku kalyanam mudiyalanna sethuratumnu solli veetla aluthanga ...nan nera thiruchendur murugar samhara moorthi kita poi aluthen ...vel maaral padichu aluthen oru maasathula ponnu veetla neraya per taduthallum kalyanam pesa kooptrukanga....en appan murugar kita aluthu adampidicha nadathu kaatuvaru....avar kita veriya irukanum...en appa nnu tan solluven...vera yarum murugarai pudikkumnu sonnale kovam varum...ennoda appa en appa ...love u appa arogaraa
ஐயா சத்தியமா சொல்றேன் நான் என்ன வென்ற தெரியாமல் இந்த பாட்டை 1 ஒருடம் முருகன் கோவில்ல கும்பிட்டு பாடிட்டு இருந்தேன் 🙏எல்லாப் புகலும் முருகனுக்கே🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏
பால்,தயிர், நெய் இவற்றில் இருப்பதும் விலங்கு கொழுப்புதான் இவைகளை கண்டிப்பாக அனைவரும் சைவம் என நினைத்து சாப்பிடுவதால்தான் அனைவரும் கர்மாவோடு தொடர்ந்து போராடுகிறோம்
சார் நானும் சிறுவாபுரி கோவிலுக்கு போயிருந்தேன் ஐந்து வாரம் போயிருந்தேன் மறுபடியும் மேல நிறைய பிரச்சனைகள் சிக்கல்கள் வந்தன அதுக்கப்புறம் நான் போகவில்லை முருகன் பக்தன் இன்னும் என் பிரச்சனைகள் தீரவில்லை நீங்க சொல்வதும் அனைத்து உண்மை
Tk u for sharing yr experiences with God with us Sir u r so blessed l have just started going towards Murugan my life is changing for the better tk u Sir😊🙏🏼
அண்ணா வணக்கம் அண்ணா ❤️🙏 எனக்கு முருகன் அருள் இப்ப தானா தெரியுது இப்ப நான் அசைவம் சாப்பிடாம இருக்க one monthக்கு உங்க வீடியோ அதிகம் பாப்பேன் அண்ணா நல்ல அனுபவம் உங்கல மாறி எனக்கு சீடர், சித்தர் பெரியவங்க யாரு எனக்கு எந்த ஒரு அறிகுறியும் சொல்லல. ஆன ஒரு முறை கோவில்ல ஒரு அண்ணா சொன்னங்க முருகன் முன்னாடி உக்காந்து தியானம் pannu உன் கஷ்டம் எல்லாம் சொல்லி அமைதியா உக்காந்து சொல்லுன்னு sonnanga அது ஒன்னு அப்றம் கனவில் ஒரு முறை வந்தாங்க முருகன் சாமி அப்பவும் எனக்கு ஒன்னும் தெரியல சமீபத்தில் தேசமங்கையர்கரசி அவங்க வீடியோ பாத்தேன் அப்றம் விரதம் இருக்குறேன் அண்ணா 🙏எல்லாம் முருகர் செயல் அண்ணா ❤️
நான் உயிருடன் இருப்பதே என் முருகன் இருக்கிறார் என்கிற தயிரியத்தால் தான்,... என்றும் முருகனே துணை ஓம் சரவண பவ🙏🙏🙏
Naanum dhaan yogeshwarimam😊
என் உயிர் முருகன்....
முருகனை நம்பி மட்டுமே உயிர் வாழ்கிறேன்
👌👍🙏
Naanum
நானும் தீவிர முருகன் பக்தன்.....என் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் முருகன் இருகாருனூ இருப்பன்.... நிறைய பிரச்சினை தீர்ந்து விட்டது..... ஆனால் இன்னும் பிரச்சினை இருக்கிறது முருகன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை நகர்கிறது ❤
Well said💯🤝
நானும் தான்
@ramtamilan20400 se CT
முருகா.. இதுபோன்ற தெய்வீக உணர்வு எனக்கும் அனைத்து பக்தர்களுக்கும் கிடைத்திட அருள் செய் முருகா 🙏🙏🙏
ஓம் முருகா போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
அண்ணா எனக்கு இப்போ 22 வயசு ஆகிறது மூன்று மாதம் முன்பு நான் முருகனிடம் மத்தவங்க போலே நானும் முருகனிடம் கும்பிட்டு வருவேன் அதேபோல் நடக்கும் அதை நான் பெரிதாவில் எடுத்து கொள்ளவில்லை ஆனால் நீங்கள் ஒரு பதிவில் முருகனுகாக அசைவம் சாப்பிடாம இருந்து பாருங்கள் என்று சொன்னிங்க அதிலிருந்து நானும் நீங்க சொல்லுவது போல் யோசித்து இருந்தேன். ஒரு நாள் என் அம்மாவுக்கு உடல் நிலைமை மோசமா இருக்குனு ஹாஸ்பிடல சேர்த்தப்போ மருத்துவர்கள் சொன்னார்கள். அப்போ நான் என்ன நினைச்சானே தெரில அப்போ முருகனை நினைத்து முருகா என் அம்மாவை காப்பாத்து பா நான் உனக்கா நா என் வாழ்வில் என் உடம்பில் உயிர் உள்ளவரை நான் அசைவமே சாப்பிட மாட்டேன் என்று நான் முருகனிடம் வேண்டனன் அப்போ ஹாஸ்பிடல் சொன்ன அப்போ எனக்கு என் உயிர் என் கையில் இல்லை அப்போ எனக்கு ஒரு எதிர் பார்க்காத அதிர்ச்சி எங்க relative வந்தாங்க அப்போ அவிங்க கிட்ட தண்ணி நான் கேக்கும் போது அவிங்க சின்ன பையோட கொடுத்தாங்க அதுல முருகன் படம் இருந்துச்சிங்க இத நான் எதிர்பார்க்கவில்லை அப்பறம் முருகனை பாத்துட்டு இருதேன் அப்போ ஒரு பெரிய டாக்டர் வந்து
அம்மா நல்லா இருக்காங்க னு சொன்னதுக்கு அப்பறம் என் முருகன் வந்து தான் நான் இருக்கானு என் மனதில் உணர்த்தி இருக்காரு. என் அம்மா குணமடைந்து இன்று வரை என் முருகன் அருளால் நலமாக உள்ளார்கள். இனி என் வாழ்கை கந்தன் வழியே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அனுபவம் உணர்த்தியது 🙏🏻
எல்லா புகழும் முருகனுக்கே...🙏
Super
Nega nonveg sapdarathu illaiya bro
எல்லாம் புகழும் முருகனை நன்றி முருகா குருவின் வழியில் குருவை மதிப்போம் 🦚💯🙏
விதியை மாற்ற கூடிய வல்லமை படைத்த முருகப் பெருமாள்❤
அந்த ஐயாவோட நம்பர் கிடைக்குமா
@@Vicky05272 எந்த ஐயா?
நான் தினமும் ஒரு முறையாவது ஒரு முருகர் பாடல் கேட்காமல் இருக்க வே மாட்டேன் என் வாழ்க்கை அவர் போட்ட பிச்சை சிந்தனையில் எப்பவும் முருகரை நான் நினைப்பேன்
எப்படி இருந்தாலும் நம் மனம் உருகி நம்பினால் முருகன் அருளால் நல்லதே நடக்கும் ❤❤முருகா சரணம் ❤❤
என் அப்பன் என் வாழ்வில் செய்த அற்புதம் பல... முருகன் புகழ் வாழ்க... பெருமை ஓங்குக
Raakala Santhanam vaanga eppo poganum morning 4:30 pona kedaikkuma..plz solunga
Om murugaa om 🙏🏼 🕉
Yarudaiyum number eruntha kuduga entha seyakkumar sir number eruntha kuduga
சார் வணக்கம் என் பெயர் லோகா நான் ஒரு முருகர் பக்தை யாரு முருகனை பற்றி பேசினாலும் நான் மனம் உருகி கேட்பேன் நீங்க பேசியதை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன் எப்போத் உங்கள் பேட்டி வரும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் முருகரை பற்றி பேசும்போது எனக்கு கிடைக்கிற சந்தோஷத்தை சொல்லவார்த்தையே இல்லைங்க சார் கந்தனுக்கு அரோகரா
Same sis
நான் ஒரு 17 வயது சிறுவன் எனக்கு முறுகர் பக்தி வந்து உள்ளது எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க உங்கள் ஆசிகள் தேவை முருகன் இருக்கிறார் ஓம் சரவண பவா 🙏🙏🙏
முருகன் எல்லையில்லாதா பேர் ஆற்றல் என் உயிர் காத்தது முருகன் தான்
Same
.
.
Om muruga
Plz my daughter ku one test 😢reports tomorrow varum health nallarkku ethuvum kuraiyillannu varsnum plz enakkaga vandikonga😢😢😢😢😢😢😢
@@radhikasunshine1881முருகன் இருக்க பயமேன். கவலை படாதீங்க சகோதரி.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊
என் உயிர் காத்த திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா__🙏🙇♂️🦚
Appdiya
என் உயிரையும் காப்பாற்றியவர் ஓம் முருகா
ஒரு வருடம் முன்னாள் இறந்திருப்பேன் ஆனால் முருகப்பெருமாநாள் பிழைத்தேன்
Arogara🙏🙏🙏
நன்றி sir.. சைவம் சாப்பிடுபவர்கள் இதை சொன்னால் இவ்வளவு காலம் கேலி கிண்டல் இருந்தது.. அசைவம் சாப்பிட்டு ஆன்மீகம் மாறியவர்கள் சொல்வது மிக்க மகிழ்ச்சி.. மற்றவர்களும் நல் வழி எடுக்க இது போன்ற பதிவுகள் உதவும்... Social media பயன்பாடு நல்லவைகளுக்காக மாறும் போது மகிழ்ச்சி..
சந்துல சிந்தா
அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..
அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..
அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..
அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..
அசைவத்தை பற்றின உங்க கருத்து சூப்பர் சார்.நீங்க உங்க குடும்பம் நூறு வருசத்துக்கு மேல நல்லா இருக்கனும் நல்லா வாழனும் ஜே.எஸ்.கே சார்.
துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் முருகனே.....என்று நினைக்க வேண்டும்....அனனத்தும் அவனே....ஆனந்தமும் அவனே.....
இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார் படங்களில் ரஜினி, கமல் நடித்த,
1.தெனாலி
2.படையப்பா
இரண்டு படங்களிலும் வேல் முக்கியமான இடம் பிடித்திருக்கும்..
இரண்டு படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது...
K. S ravikumar sir muthaliyar samugathuku kula kadavul en appan murugan
@@ravichandiranht3047கே எஸ் ரவிக்குமாரே ஒரு முதலியார் தான். அவரது தாத்தா ஏகாம்பரம் முதலியார் அந்தக் காலத்தில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற இடங்களில் பல நூறு ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர்.
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவர் பேட்டியைப் போடுங்கள். 🙏
முன்நின்று காப்பவன் முருகனே ❤️🥰❤️
Yes தெய்வத்திடம் நெருங்க நெருங்க அவர் நம் க்கு வழி காட்டுவார்.
நானும் உணர்வு பூர்வமாக உணர்தேன் என் கனவிலும் முருகர் வந்தார் ,அசைவ உணவு தவிர்க்க வேண்டும் என்று கனவு கண்டேன் முருகா சரணம்,கோபி அண்ணா நீங்க சொன்ன மத்திரம் நானும் சொன்னேன் பின்பி தான் இந்த ஆர்புதங்கள் எல்லாம் முருகா சரணம்😊
Epdi stop panrathu asaivam
@@deenabanthugkonjam konjama vidunga sari agerum👌👌 USA veg a maretu varuthu👍👍 saivam than best Ethan sonna kendal panuvanga Unga choice
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. ..
பழனி ஆண்டவர் magic begins now thank u
நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார்.முருகன் அருளால் இந்த பக்தி சேனல் பார்த்தேன்.கடந்த ஒரு வருடமாக முருகன் என்னை ஆட்கொண்டு சிந்தனையில் தொடர்ந்தார்.இன்று இந்த பேட்டி என்னை முருகனை நோக்கி செல்லும் வழி வகை செய்யவார் என்று நம்புகிறேன். நான் மேசராசி அசுவினி நட்சத்திரம். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம்.
Sevaiku athipathi murugaperuman
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
தம்பி தங்கள் பேச்சை கேட்டாலே, முருகன் சொல்வது போல இருக்கிறது. நன்றி!
கொரோனா காலத்தில் கந்த சஷ்டி கவசம் படித்து முருகன் அருள் பெற்று வந்தேன்
ஓம் முருகா 🙏🔥🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏🔥திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா🦚🙏🔥 வந்தாரை வாழவைக்கும் வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா 🔥🙏🔥
Gopi anna nenga murugana pathi pesurathy semma nenga murugan avlo soldrenga Atha kekave avlo santhosam anna na murugan pakthai peety edukura annakum gopi annakum semma anna❤
ஒவ்வொரு வாரம் செவ்வாய்க் கிழமையும் இவர் பேட்டியை போடுங்கள் சும்மா views பிச்சுக்
உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதப்பா முருகா நன்றி நன்றி நன்றி
நான் திருச்சந்தூர் உடனே வரவேண்டும் முருகா 🙏
முருகன் அருள் உங்களுக்கு உண்டு
ஓம் வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🎉
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியே சரணம்.. ஆறுபடை முருகப்பெருமானே போற்றி போற்றி 😊
உயிருள்ள வரை படைவீட்டானின் அடிமை ❤
❤❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிக்க நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
Ungal speech about murugar and unga experience super na.. Murugan arumai🔥🦚⭐really thanks to ibc bakthi.. Spreading bakthi🔥👍
எல்லாம் நம் அப்பன் முருகன் துணை தான் சகோதரா. தங்களுடைய பேச்சு மிக்க அருமை. வணங்குகின்றேன்.🙏🏼🙏🏼🙏🏼😊
செவ்வாய் கிழமை சஷ்டி அன்று இருவரும் சிவப்பு ஆடையில் எல்லாம் என் அப்பன் முருகன் செயல் 🙏
என் தாயையும் பறிச்சு கிட்டாரு முருகன் செய்த தொழிலையும் பறிச்சுட்டாரு வீட்டை யும் விற்க வச்சுட்டாரு சந்தோஷம் நிம்மதி எல்லாத்தையும் பறிச்சிட்டாரு எல்லாரு முன்னாடியும் அவமானப்பட்டாச்சு கஷ்டபட்டாச்சு இன்னும் உயிர மட்டும் வச்சுருக்காரு முருகன் எதாச்சும் வேற வலியில கஷ்டம் தரலானு முருகனையே நம்பி விரதம் இருந்து தினமும் முருகா முருகா னு நினைத்து ஒரு நாள் ஒரு மனி நேரம் விடாம முருகன் மேல பைத்தியமா இருந்ததுக்கு இதெல்லாம் பரிசா குடுத்துட்டாரு ரொம்ப நன்றி முருகா நீயே உன் கையால ஒரு உதவி செய் செந்திலான்டவா செந்தூர் சன்முகரே கருனைக்கொலை செய்து விடு முடியல
Kavala padadhinga inimel ungal vazhvil nalladhu mattume nadakum muruganai nambugal 😊
Vitturathinka anna don't worry ellam change pannuvaru
சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ🙏🙏🔥🔥❤️❤️❤️❤️
உங்கள் பதிவுகள் அருமை🥰👌.என் ஒரே தெய்வம் முருகனே🧡🩷❤️💚💙🩵💜💛
Omsaraganapavaya
முருகா என்னை சோதித்துப் பார்த்தது போதும் இனி என்னால் முடியாது எனக்கு முன்பாக வா சிரித்த படியாக என் குழந்தை நட்சத்திரமாக வா முருகா🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் இது போல நிறைய அனுபவம் உண்டு.வெற்றிவேல் முருகா.🙏🙏🙏
நானும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் தான் ஐயா.முருகனின் தீவிர பக்தை சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டம் அனைத்தையும் முருகன் துணையோடு கடந்து சென்று கொண்டு இருக்கிறேன்.முருகன் ஒரு நாள் நிச்சயமாக நிம்மதி தருவர் என்ற நம்பிக்கையில் 🙏🙏🙏🙏
நானும் தான் சிஸ்டர்...முருகர் தான் எல்லாம் வெல் மாரல் படிங்க சிறப்பாக இருக்கும்
ஓம் முருகா வள்ளி தெய்வானை மயில்வாகனனே போற்றி போற்றி 🙏🙏🙏
எந்த துன்பம் வந்தாலும் முருகன் என்று சொல்லுங்கள் வந்த துன்பம் இன்பமாய் மாறும்.முருகா.முருகா.முருகா
வேலும் மயிலும் துணை
ஓம் முருகா அருள் முருகா ஆணந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே ஷடக்சனே என் வாக்கிழும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் ஐம் சரவணபவாய நமக
ஓம் ஐம் க்லீம் சவ்வும் சரவணபவாய குமராதேவாய நமக....
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
ஓம் முருகா வெற்றி வேல் முருகா சூப்பர்
அப்பா முருகா உன்னை நம்பிய என் வாழ்க்கைப்பயணம் தயவுசெய்து அருள் ஐயா...உயிர் இருக்கிறது...
முருகா சரணம். எனக்கும் முருகனா ரொம்ப பிடிக்கும்.
nandri anna , first time learning kandhar alangaram, thanks for sharing, feeling blessed🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
He is very right. After I stopped eating non-veg good things happened in my life. Now I am a vegetarian.
Ur shani is in 2 nd house
Or ur shani may be positive
I don't know about my shani house. @@Jayantan846
@@Jayantan846 if Saturn in 2nd house means person becomes vegetarian?
What about milk? I mean jersey milk and milk products. Are they veg or non veg. Whatever we are drinking and eating milk products are not anymore veg. What about fruits and vegetables? Are they come from Genetically modified seeds ( non veg seeds )
@@selvabluemoon432 listen drinking milk is equivalent to eating beef .....plants suffering are very very less compared to meat
Yen kitta anbu katrathu entha murugan mattum thaaa irukaruuuuu naa yenga ponalum murugan varraruuu ❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு🎉🎉🎉IBC பக்தி சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்❤❤❤🎉🎉🎉🎉💫💫💫🤝🤝🤝🤝🤝👍👍👍👍🌹🌹🌹
நன்றி அண்ணா இருவருக்கும்.
விதியை மாற்ற கூடிய வல்லமை படைத்த முருகப் பெருமாள்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️
அறுபடை வீடு பற்றியே நிறைய தகவல் சொல்றிங்க எட்டுக்குடி, சிக்கல் சிங்காரவேலன் முருகனைப்பற்றி வீடியோ போடுங்க
ஓம் முருகா வேலும் மயிலும் துணை...
ஓம் முருகா ஓம் முருகா முன்னிய கருனை ஆறுமுக பரம்பொருளே போற்றி
Nenga soldrathu correct tha ana enga kulatheivam sudalai madan so non veg ilama padayal podavu mudiyathu and ipo covai la iruka maruthamalai murugan kovilku vel poojai pakathula house owner family koda poiruntha enaku chinna vayasula irunthu murugan romba pidiku vel poojai nadakurapa manasula nenacha oru visayam appa nu ungala unga thambi sudalai madan nu irukenga enaku na nenaikurathu nadakanunu nenacha enaku udambu romba pullarichathu enaku nadathi tharuva ne nenacha la nadaku vera ena venunu ketanga but vera yaruku apdi kekala onnu tha kekanu nu sonanga enaku romba happy ya irunthuchu 😊
"வாருங்கள் மனிதர்களே உங்களையும் கடவுளாக்குகிறேன்" என்று அன்பு தந்தை சித்தர் கருவூறார் கூறிய வாசகத்தை இங்கே பதிவிடுகிறேன்.. மக்கள் அனைவருக்கும் ஒரு உண்மை புரியவில்லை கடவுளின் ஆசிகள் உணர்வு பூர்வமாக நம்மிடம் இருக்கிறது.. என்று அந்த உணர்வலைகளில் வாழுகிறார்கள்..அதுவல்ல மனிதன் கடவுளாக மாறலாம். கடவுள் மனிதனாக மாறலாம் .. என்பதே உண்மை சித்தர் நெறி.
Thank you sooo much for this episode with Gopi Sir. ~♥~🙏
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
என் தலையெழுத்தையே மாற்றி அமைத்தது என் அப்பன் முருகன் தான் ❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻🦚 செந்தூர் முருகன் துணை 🦚🦚🦚
Yes sir nan ouirodu iruppathey lord muruganalathan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
NanriTambl ❤💜💙💚💛
ஓம் முருகா சரணம் 🎉🎉🎉
திருச்செந்தூர் முருகா எனக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைப்பா 🙏🙏🙏 உன்ன தான் நம்பி இருக்க 🙏🙏🙏...
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்சரவணபவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நலமுண்டு
Naan indru uyirudan iruppadhe en appan Murugan arulal dhan Murugappa...🙏🙏🙏🙏🙏 om muruga 🙏
Nan thiruchendur annanukku 35 vayasu aguthu kalyanam mudiyala...enga amma ovorutharum pesura pechula en paiyanukku kalyanam mudiyalanna sethuratumnu solli veetla aluthanga ...nan nera thiruchendur murugar samhara moorthi kita poi aluthen ...vel maaral padichu aluthen oru maasathula ponnu veetla neraya per taduthallum kalyanam pesa kooptrukanga....en appan murugar kita aluthu adampidicha nadathu kaatuvaru....avar kita veriya irukanum...en appa nnu tan solluven...vera yarum murugarai pudikkumnu sonnale kovam varum...ennoda appa en appa ...love u appa arogaraa
கருனை கடலே கந்தா போற்றி போற்றி💯
Anna Unga vedioes parthu than nan veg saptaratha stop panniten so thanks anna Unga mulama murugan enaku sontha yathukuren anna anyway thanks anna
என் அப்பன் முருகன் போற்றி போற்றி
ஐயா சத்தியமா சொல்றேன் நான் என்ன வென்ற தெரியாமல் இந்த பாட்டை 1 ஒருடம் முருகன் கோவில்ல கும்பிட்டு பாடிட்டு இருந்தேன் 🙏எல்லாப் புகலும் முருகனுக்கே🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏
Vanakam both Anna's very very useful and postive speach thanx for IBC
Om Appa potri❤
என் வாழ்வும் எனக்கு எல்லாமும் வடபழனி முருகன் ❤❤❤❤❤
Thanks
Thank you 🙏
ஓம் சரவணபவாய போற்றி போற்றி போற்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
பால்,தயிர், நெய் இவற்றில் இருப்பதும் விலங்கு கொழுப்புதான் இவைகளை கண்டிப்பாக அனைவரும் சைவம் என நினைத்து சாப்பிடுவதால்தான் அனைவரும் கர்மாவோடு தொடர்ந்து போராடுகிறோம்
Iyyoo sir yen ipdi yosikerinka
Oru uyirai kondru sapidamal iruppathey asaivamaga ninaikkalam
ஓம் ஶ்ரீ திருத்தனி முருகன் துணை🙏
சார் நானும் சிறுவாபுரி கோவிலுக்கு போயிருந்தேன் ஐந்து வாரம் போயிருந்தேன் மறுபடியும் மேல நிறைய பிரச்சனைகள் சிக்கல்கள் வந்தன அதுக்கப்புறம் நான் போகவில்லை முருகன் பக்தன் இன்னும் என் பிரச்சனைகள் தீரவில்லை நீங்க சொல்வதும் அனைத்து உண்மை
நன்றி சார். முருகா..
முருகன் துணை.
Tk u for sharing yr experiences with God with us Sir u r so blessed l have just started going towards Murugan my life is changing for the better tk u Sir😊🙏🏼
Thank you IBC ❤
ஆருமுகம் ஆறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் 😊
🙏🙏🙏
வீர வேல் வெற்றி வேல்!!!
எங்கப்பன் 🙏🙏🙏🙏🙏🙏மருதாச்சல மூர்த்திக்கு அரோகரா
அண்ணா வணக்கம் அண்ணா ❤️🙏
எனக்கு முருகன் அருள் இப்ப தானா தெரியுது இப்ப நான் அசைவம் சாப்பிடாம இருக்க one monthக்கு உங்க வீடியோ அதிகம் பாப்பேன் அண்ணா நல்ல அனுபவம் உங்கல மாறி எனக்கு சீடர், சித்தர் பெரியவங்க யாரு எனக்கு எந்த ஒரு அறிகுறியும் சொல்லல.
ஆன ஒரு முறை கோவில்ல ஒரு அண்ணா சொன்னங்க முருகன் முன்னாடி உக்காந்து தியானம் pannu உன் கஷ்டம் எல்லாம் சொல்லி அமைதியா உக்காந்து சொல்லுன்னு sonnanga அது ஒன்னு அப்றம் கனவில் ஒரு முறை வந்தாங்க முருகன் சாமி அப்பவும் எனக்கு ஒன்னும் தெரியல
சமீபத்தில் தேசமங்கையர்கரசி அவங்க வீடியோ பாத்தேன் அப்றம் விரதம் இருக்குறேன் அண்ணா 🙏எல்லாம் முருகர் செயல் அண்ணா ❤️
Vetrivel Muruganukku Arogara
Nanum Amma uyirda irruka karunum murugan 🛐🛐🛐🕉️🕉️🕉️