"முஸ்லிமையோ, கிறிஸ்துவரையோ உங்களால் மதம் மாற்ற முடியுமா?" - காரசார விவாதம்
Вставка
- Опубліковано 28 вер 2024
- Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.Thank you for your support.
Crystal clear explanation by advocate sister , Excellent.
Hindu kalidam mattum viruchu kattapadum samookakoothi
Arunachalam 😹😹
Unga pinadi erukura Jesus photova marachu vechutu pesunga funny guy 😂🤣
@@yuvaraj4229 These nonsense dogs in the name of equality in Hindus , want to convert. There are lot of caste churches all over the India, instead of rectifying their house talking. Bible is hardly Tamizh, it is 80% sanskrit word , talk tamizh , tamizh.. Their ulterior motive is convert South India to Christian Country. We have to keep and identify and Kick these Fake Jesus followers.
@@pradeeppradeepraja9391 You show your pundai /pool to Bhramin.We dont want to see you.
1.சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் கலந்து பரவட்டும் "🖊Dr... அம்பேத்கர் சமத்துவ போராளி", 📙📚📖
இந்பொண்ணோட திறமையும்
பேச்சாற்றலும் அற்புதம்.
வாழ்துக்கள்
Unskilled koluppu jasthi
Ipponnukku, koluppu, jaasthi
Ennai, matham, masters, christhavanaga matham, masthram, Ariya.seiya try panninargal
பயனற்றவை
Periyar her "GRAND FATHAR"
சகோதரி உங்கள் பேச்சு அருமை இதை கேட்டாவது மக்கள் திருந்தட்டும்
That girl hats off...so much knowledge at this young age👏👏👏👏
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!!
மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!!
காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!!
டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது!
கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா??
சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர்.
ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை...
தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
@@venkatvaradarajan00 secular na.. hindu edhirpa bro😂 even google translate gives perfect answer
@@venkatvaradarajan00 kutty ya type. Panu ya
@@venkatvaradarajan00 her name is thozhar madhivathani
Yes
மதிவதனி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்களை போன்ற வர்கள் தமிழ்கத்துக்கு தேவை
வாழ்த்துக்கள் சகோதரி. உங்களைப் போன்று பல ஆயிரம் சகோதரிகள் உருவாக வேண்டும் , உருவாக்க வேண்டும்.
சகோதரி மிகவும் தெளிவாகவும், சிறப்பாகவும் பேசியுள்ளார்.👍👍👍👌
Mathivathani akka pesunathaye avudai thirudi pesitaru ( sanga ilakkiyam )
மதங்கள் மதம் கொண்டு மனிதத்தை அடக்கினால் மனிதன் எந்த மதத்தையும் மதிக்கமாட்டான்.
எதிரியின் இலக்கை மிக சரியாக சிதைக்கும் அம்பு மதிவதனி வாழ்த்துக்கள் சகோ நான் உங்கள் ரசிகன்
🥸🤡🤮
💯 true
நானும் இந்து மதத்தை சேர்ந்தவன் தான் ஆனாலும் இந்துத்துவம் ஒழியட்டும் என்பது என்னுடைய கருத்து
பிராமணீயம் ஒழியட்டும்
Enaku ella religion ilama humanity iruntha pothum
எனக்கு எல்லா religion, caste இருக்கட்டும்
கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கட்டும்
தமிழர்கள் இறக்குமதி கடவுளுக்கு மாறினால் இவை என்ன ஆகும்?? தமிழ்புத்தாண்டு, வணக்கம் சொல்வது, ஆடை, திருமண சடங்குகள், பண்டிகைகள், காவல் தெய்வ வழிபாடு, நமது மன்னர்கள் கட்டிய மற்றும் உயிர் நீத்து காப்பாற்றிய ஆலயம் செல்வது, தமிழ் நூல்கள்-இயல் படிப்பது, இசை, நாடகம், நடனம்-கலைகள், வாழை மரம் கட்டுவது, மனை வாஸ்து, சித்த மருத்துவம், வானவியல் பஞ்சாங்கம்?????
தாய்நாடு, தாய்மண், தாய்மொழி, தாய்வீடு, தந்தைகுலம் என்று சொல்லும் நீங்கள் தாய்சமயம் (நம்பிக்கையை) பழிப்பது பெற்ற அம்மாவை அசிங்கப்படுத்துவது மாதிரி இல்லையா??
தொழிலின் அடிப்படையில் இருந்த சமூகங்களே பிற்காலத்தில் சாதிகளாக மாற்றப்பட்டது. குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரித்தனர்.
அரச குடும்பம், பூஜை செய்பவர், வணிகம் செய்பவர், கணக்குபிள்ளை வழிவழியாக ஆதிக்கம் செய்கிறது, உன்னை முன்னேற விடுவதில்லை என்று பேச்சை மாற்றி தற்போது திராவிட அரசியலுக்காகவும், மதம் மாற்றி அரபி, ஆங்கில வழி மதம் எண்ணிக்கை கூட்டவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
பழங்காலமாக தமிழர்கள் (நம் முன்னோர்கள்) தானம்/தர்மம் செய்வதை வாழ்க்கையில் ஒரு கடமையாக செய்தனர். சன்னியாசம் செல்வோர், குழந்தை இல்லாத தம்பதிகள் சொத்தை கோவில்களுக்கு எழுதி வைத்தனர். அந்த வருமானத்தை ஏழைகளுக்கு முறையாக பயன்படுத்தி இருந்தாலே நமது சாமிக்கு சக்தி இல்லை என்று சொல்லி இறக்குமதி கடவுளுக்கு மாறி சென்றிருக்க மாட்டார்கள் இந்துக்கள்.
ஆனால் தற்போது கல்வி, வேலை, மருத்துவ உதவி செய்யக் கூட என் கடவுள் தான் நல்லவர், ஏற்றுக் கொள் என்று சில மத வியாபாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர், பணவசதி வந்தவுடன் புதிய மதம் தான் எல்லாவற்றையும் கொடுத்தது என்று காருக்கு பின்னால் ஏதோ ஹூப்ரு, அரபு வார்த்தைகளில் எழுதுகின்றனர். ஆண்டவா!
சாதி வேண்டும்.....!!! 🤔 அரசு வேலைக்கு, அரசு சலுகைகளுக்கு, இட ஒதுக்கீடு அனுபவிக்க... பதவி உயர்வுக்கு🤗
சாதி வேண்டாம். ... காதல் திருமணத்திற்கு, அர்ச்சகர் ஆவதற்கு, மற்றும் சமூகத்தில் தீண்டாமை இருக்குகிறது என்போம். 🤔 என்னய்யா ஊரை ஏமாத்துறீங்க 😂 முதலில் சர்ட்டிபிகேட்டை ஒழிக்கவும். நகர வாழ்க்கை, வேலைவாய்ப்பு மற்றும் பணவசதிகள் சாதியை குறைத்து விட்டன இப்போது.
@@venkatvaradarajan00 The word Hindu is not mentioned anywhere in holy texts. It is used by British to address people
தோழர் மதிவதனி செம்ம மாஸ்..👍
நூலிபானுக்கு தரமான செருப்படி..👌
Mathivathani u reayal. Heero
சாதி பெயரை பெயருக்கு , பின்னால் போடும் பழக்கத்தை தடை செய்யவேண்டும்!!
மதிவதனி. பெயருக்கு ஏற்றார் போல் பேசுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி
மதிவதனி பெயர்னா சும்மாவா
She is a real eye-opener 👏
ninga exmuslim ah?
Sis Christianity is divided into many groups, Muslims is divided into many groups, if u want to convert, u covert to bramins, KsHATHRIYAS, vysyas, sudras. Hinduism is divided into 4 varnas.
மதிவதனி நல்ல சிந்தனை உள்ள அறிவாளி
மதிவதனி மேடம் இவங்களை திருத்தனும்னா இன்னொரு அம்பேத்கர் வர வேண்டும்
@@MoorthySpecial andha innu oru Ambedkar naamaga iruppome 🤔
@@MoorthySpecial ஆனா திராவிடம்தான் உதைக்குது
தமிழன் என்றே சொல்லலாமே?
தமிழனுக்கு குடிதான்
ஜாதி என்பது இவனுகள் பூத்தினதுதான்.
ஜாதி சமஸ்கிருதம் தமிழ் கிடையாது
சாதி பெயரை மட்டும் நீக்குவதால் ஜாதி ஒழிந்திடுமா?
திராவிடம் ஜாதி பார்த்து சீட்டு கொடுக்குது.
ஜாதி கட்சிகளை உருவாக்கி வளர்த்து விட்டிருக்கு
தமிழனா ஒன்று பட்டால் தான் வாழ்வு
Wow
😂
பிச்சை போட்டவன் கீழ்ஜாதி, பிச்சை எடுத்தவன் மேல்ஜாதி, இதில் யார் முட்டாள்?
நீங்க பிச்ச எடுத்திங்களா பிச்சா பொட்டிங்களா
@@vennilam7546 பிச்சைக்கு எதிரானவன்
பிச்சை போட்டவன் தான் முட்டால். பிராமனர் வீடு வீடாய் பிச்சை எடுத்து பொழப்பு நடத்தியவர்கள். பின் அவர் மூடநம்பிக்கை பரப்பி மக்களை வழிப்பாடுகளை செய்ய வைத்தவர்கள். பல சங்க நூல்களை வாசித்தால் அறியலாம். பின் ஆங்கிலேயர்கள் வந்த பொழுது பிராமனர்கள் மன்னர்களின் இரகசியங்களை காட்டி கொடுத்து தனக்கான இடத்தை பிடித்தவர்கள் .
@@CanadianEasyLife உங்கள் வீட்டு நல்லகாரியங்களுக்கு அந்த பிச்சைக்காரனுகளை அழைப்பதை நிருத்துங்கள்.
இதை படிப்பவன் தான் முட்டாள் 🤣🤣
வாழ்த்துக்கள் நண்பா சரியான கேள்வி இதற்கு பதில் சொல்ல அவரால் முடியாது
முட்டாளிடம் விவாதம் செய்வதில் பயனில்லை
நல்ல பதிவு
Ambedkar's Famous words, "As long as there is caste there is outcaste"
What a power statement
In Christians how many Castes? Church per Caste. You are talking non-sense.
@@sramay123 but who created it 😂
Once you migrate to 'purest' relgions Christian and Islam, why Caste. It is equitable religion. Why to blame Hinduism. Please read the Quote of Desmond Tutu , he stated that Western had Bible in their hand and we had land, they asked us to close eyes and pray, when we opened eye land was with them , bible in our hand. this is how they are capturing land . Understand
@@sramay123 bro all three are shit and toxic, shall I tell u something in abroad Christianity is the most toxic thing but they came out of it but we r sticking to these three shits till now.
@@sramay123 yeah true bro. When we are in Christianity there should be no discrimination in castes. I know there are some churches where in caste related people are allowed in. I'm against of that bro. Christians should change. In USA there is no discrimination on the basis of caste. And in bible also Jesus never talks about caste. All are human being. Let's live as human being.
சார் அந்த பெரியவர் பாவம் ஏதாவது புரியாம பேசிட்டுயிருக்கார். இந்தமாதிரி நேர்காணலுக்கு அண்ணன் ரங்கராஜ், போர்டு தாஸ் போன்றோரை அழைக்கலாம், நீங்க கூப்பிடுங்க பிஜியாயிருக்கேன்னு பீத்துனாலும் விடாதிங்க.
Rommpa correct
நம்ம காது ஜவ்வு அந்துடு
பாவம் ஆவுடை
Soft person
@VFC GAMING தம்பி காட்டுல ஆடுமாடு மேச்சுட்டு கோமியம் குடிப்பிங்கனு நினைக்கிறேன்.கெட்டவார்த்தைகள் நல்ல மனிதர்களிடம் இருக்காது. நீங்கள் நல்ல மனித ஜென்மம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன் இவர் பழுத்த பக்தி மார்க்கத்தை சேர்ந்தவர் சொல்லப்போனால் மற்ற மதத்தவர்களும் போல் அதாவது கிறிஸ்டியன்ஸ் முஸ்லிம் போன்று கிணற்றுத் தவளையாக இருப்பவர்கள் நீங்கள் கூறுவது அவர்களும் புரியாது அவர்கள் சொல்வது உங்களுக்கு புரியாது ஞான மார்க்கம் தெரிந்த வருடமும் நீங்கள் கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு சரியான பதில் கொடுப்பார்கள்
@@gubangopi3766 சங்கி 🐕🐶🐶
Very well spoke mathivathani.... crystal clear .. ரொம்ப முக்கியமாக " சாதிய அடையாளத்தை விட்டு விட்டு இருவரும் செய்யும் திருமணத்தனால் சாதிய மனப்பான்மை மாறுகிறது" என்பது மிகச்சரி..
That is only a myth
Its may be on ur perception
Lol what do yall know about traditions and values.... oh sry i forgot ur ancestors were converted to chirstianity for a bread piece...how will u know this
Oh thats great, if we speak about caste u people speak about religion. Oh thats ok. What can we expect from people like u.
No never.....
ஏப்பா அருணாச்சலம் பின்னாடி இயேசு போட்டோ வேற லெவல் 👌👌👌 செட்டப்
ஏசு photo iruntha christian ah
@@arjunanprabhakaran7041 Christian tha in know him
Jesus photo pakathula hindu saami photo eruku paaruga bro
Applauses Madhivadhani. I am very surprised to see the way you handle such a heated and controversial argument. Keep going, greater miles ahead👍.
மதுவதனி பேச்சு மிக அருமையாக உள்ளது
Caste is not our pride... Well speech sister 🤝
Super
மதிவதனி 💐💐💐
சகோதரியின் பேச்சு மிக அருமை. வாழ்த்துக்கள்.
வயசானாலே இப்படிதான்... 🤣🤣🤣🤣🤣
Fun full episode
🤣🤣🤣🤣🤣🤣
ஹிந்து வாக இருந்தால் நீ என்ன ஜாதின்னு கேட்குறாங்க, ஆனால் நான் கிறிஸ்தவன் என்று சொன்னால் என்ன ஜாதி என்று கேட்க மாட்டார்கள், எங்களுக்கு இதான் தேவை
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் நண்பா உண்மையில் கிறித்தவ சமயத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு பையனுக்கு உயர்ந்த சாதி பெண்ணை திருமணம் செய்து தருவார்களா
A lot of Christians without your asking voluntarily say they are Nadar christians, vellala Christians etc.,
To erase cast you convert, won't they ask about religion? Are you an Indian, are you a Tamil nu there are so many discrimination. Saadi ennanu ketta mattumilla, mozhi, madam, naadu, Desam ellame oru vida segregation than.
கிருஸ்துவர்கள் ஜாதியை கடைபிடிப்பார்கள். முழுப்பொய் சொல்லாதீர்கள்.
பிராமண குலத்தில் சேர்த்தா நான் இந்துவா மதம் மாறுகிறேன் .. இந்த கேள்வி சிறந்த கேள்வி சகோதரி சிந்திக்க வேண்டிய விஷயம் தான்...
Brahmanan enum jaathi enbathai vida evan oruvan suthamaga athavathu thavarana palakkam,seyal seiyaamal iraivanai kumbidukirano avanum brahmanan than.ethu anaivarukum porundhum..
@@ambujarajan Biraminna thappu seiyravan ella,suthama erukuravan inra matri perumai adikura marti eruku.sutthamana ullam udaiyavan yaaru teriyuma unmaiya ulaichu vaaluravan thn. kadavule thedi varuvan.. athu avaalla permpalana peruku porunthathu oii👌
இவர்களை மாற்றுவதற்கு சகோதரி மதிவதனி போல் பல பேர் உருவக வேண்டும். அதில் நானும் சிறு துளியாக இருப்பேன்.
இந்துக்கள் நல்லவர் ஆண்டவர் இறைவன் கடவுள் யார் என்று தெரியவில்லை அவர்களை அடிமைகள் செய்ய வேண்டாம் இறைவனுக்கு அனைவரும் ஒரே சமம்
Super
Kadavul enbthu yaar enru theriyamaal seivatharku kannilathavargal enru ninaikum neengal yaar enbathai therindhukollavum..
ஆமா ஆமா அமைதி மார்க்கம் சொன்னா சொன்னா சரியாத்தான் இருக்கு
தம்பிமார்களே இந்துமதம் சாதிக்கு முதல்இடம் கொடுத்தபடியால்தான் இந்துமதம்அளிந்துகொண்டுபோகின்றது சமஸ்கிருதத்தில்ஏன்பூசைவைக்கின்றீர்கள் தமிழில் ஏன்வைப்பதில்லை தீட்சை ஏன் எல்லோருக்கும்கொடுப்பதில்லை சாதிகுறைந்தவர்களுக்குகொடுக்கமாட்டீர்கள்.ஐயா ஏன்ஐயா குழப்புகின்றீர்கள்.ஐயா றிக் வேதத்தில் குறிப்பிட்ட சிலந்திரங்களுக்கு விளக்கம் சொல்லமுடியுமா ஐயா ஜாதி வெறிபிடித்த வனே இந்துமதமும் அதை பிடித்து நிற்பவனும் இவனுக்கு ஒர்நாடு உண்டாஎன்றால்இல்லவேஇல்லை.சகோதரியே அருமையானகேள்விகள்கேட்டீர்கள் தாடிவைத்து தன்சாமிஎன்றவேசத்தைகாட்டினாரேதவிர சரியான விளக்கம்தரமுடியாதுசகோதரியே.விட்டுவிடுங்க.முஸ்லீம் கிறுஸ்தவன்இந்தஇரண்டு அமைப்பும்மனிதகுலத்துக்குதேவையானதே.
யாரும் யாருக்கும் அடிமை அல்ல.ஆனால் எல்லோரும் இறைவனின் அடிமைகள்
Puriyalye
Ada poya
உண்மையான கடவுள் தன் பிள்ளைகளை அடிமையாக நடத்த மாட்டார்
@@simply9012 எது கடவுளுக்கு பிள்ளையா 😂
@@thug730 சாத்தானுக்கு தான் அடிமைகள் இருக்கும்
26:35 to 26:50 sema mathivathani akka yepayumee unga speech mass tha
People in other countries talking about technology and science but we?
மிக அருமையான விவாதம்.மிக அருமை சகோதரி...
எல்லாம் மதம் மாறி போய்ட்டா
நாங்க எந்த கோயில் ல போய் மணி👍 ஆட்டுறது ?
😁😁😁😁
கேடி ராகவன் ஆட்டினார்ல அவனை மாதிரி ஆட்டவேண்டியது
Bangam bro🤣🤣🤣🤣
மதம் மாறுவது மற்ற மதத்தின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக இல்லை..சாதி வெறுப்பு காரணமாக..இதில் பெருமை இல்லை
மெக்காவில் உள்ள காபா கோயிலுக்கு சென்று மணி ஆட்டலாம்.
சகோதரி மிகவும் சரியான பேச்சு 💋💓😋🇮🇳☸️
(அய்யா அம்பேத்கர்) அவர் அழிக்க நினைத்த ஜாதி என்பது வெகுவாக நடைமுறையில் அழிகிறது...
ஆனால், அவரின் சட்டத்தால் அனைவரும் சமம் என்ற நிலை உடைந்து இருப்பவனுக்கு மட்டும் சட்டம் தலை வணங்கும்....
Ex : Pollachi
Aavudai I like your interviewing style
Very sober, soft handling and not hurting anyone's sentiments
Yet talking for all sect of ppl and their rights
I admire your patience a lot
Those goosebumps moments and expressions also
On the whole, I had a good laugh many times in this situaiton
Thou all were right in their own way
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!!
மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!!
காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!!
டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது!
கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா??
சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர்.
ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை...
தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
@@venkatvaradarajan00 சங்கி தானா நீ 😂😂😂கதறல்... தமிழ்நாடு லா வேலைக்கு ஆகாது.... Veara engana poi try... மத வெறி யா துண்டி விட......
மதிவதனி அருமையான பேச்சு. ..👌👌👌👌👌👌👌👌👌
தங்கச்சி உன்னுடைய ஒவ்வொரு கேள்வியும் ஒட்டு மொத்த ஜாதி வெறியன்களையும் செருப்பால அடிச்சாமாதிரி இருக்கு....
வாழ்த்துக்கள் சகோதிரி 💐 💐 💐
சங்கிகளின் கதறல் கேக்கும் போது பேரின்பமே
Bjb iruntha naadu nasama tha pokum
Vanga sangi katharal start panungaa santhosama irukum
Kandipa ah
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!!
மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!!
காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!!
டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது!
கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா??
சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர்.
ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை...
தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
Yes convert christian
@@venkatvaradarajan00 good point vaazhga thamizh hindhukal0
How dare he talk like this about Ambedkar... அவரின் கால் தூசிக்கு கூட நீ பெற மாட்டாய்...
Avan pinnadi Jesus photo vara vechi irruka , lusu aitan pola
Ava oru lusu
Adhellam irukattum. Nee ennamo ambedkar pathi PhD panna maadhiri pesara? Unakenna theriyum avara pathi?
@@k.vheama7551 அம்பேத்கர் ஐ பற்றி தெரிந்து கொள்ள Phd படித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை .அவரின் புத்தகங்களை படித்தாலே போதும்..அவர் பேரை கேட்டாலே வயிற்றெரிச்சல் போல...
@@hariharen5784 I am happy if you have read. Can you tell me his actual role in drafting of constitution?
Enakenna vayatherichal? Ungaluku thaan 75 varushama polambing
மதி பிச்சிட்ட...சூப்பர் மா
well done Thangai Madhivadhani. Keep rockin' நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நேர்மை...
17:00 அருமையான தெளிவான பதிலுரைகள் வாழ்த்துகள் தோழர் 🎉🎉🎉
The girl and blue shirt guy are having conceptual clarity.
சகோதரி சூப்பர்... மாஸ் பேச்சு...
இந்த சகோதரி அருமையான கருத்துக்களையும் தெளிவான விளக்கங்களையும் கொடுத்துள்ளார் அவர் ஏதும் இயக்கத்தை சார்ந்தவரா. வாழ்த்துக்கள் சகோதரி
நான் ஒரு கிறிஸ்துவன் நான் இந்து மதத்திற்கு மதம் மாற நினைத்தால் பூணுல் போட்டு இந்து மதத்திற்கு மாற முடியுமா
Naan endhuthan anaal poonool podala
உடல் இச்சைக்காகஒருவர் அலைவதும் .ஒருத்திக்கு ஒருவர் என்று வாழ்வதும் ...நல்லதும் ..கெ ட்டதும் இருக்கு...இச்சைக்கு நடப்பதுதான் வாழ்க்கையா??
பேச மேடை கிடைத்தால்...அறிவுரை ... ...அம்மாவும் பெண்தான்...கட்டுபாடு வேண்டும்....மானம் மரியாதை
உள்ளவன் இப்படி பேசமாட்டான் .நீ.. அம்மணமா போக சொன்ன கேட்க ணுமா??
விடிவுகாலம் எங்களுக்கு உங்களால் வரவேண்டாம்
மதம் மாறுவது கடவுள் பக்தி இருந்து மாற வேண்டும் கடவுளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மாறக்கூடாது கடவுள் பக்தி ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.
கடவுள்ன்னாஎன்ன. வெறும்சாதாரணபொருள்தானா.. கடவுளைஒழித்துவிடமுடியுமா
No.1 விவாதம்💯🔥
முஸ்லிம் கிறிஸ்டியன் இந்துவாக மாறினால், மலைவாழ் வகுப்பிற்கு வர தான் விரும்புவார்கள். அங்கேதானே சலுகை அதிகம் 😂😂😂
I am not a tribe
Ungaluku tribe evlo kastam padranga theriyuma
India la muslim ah irukurathu thaan kastam...salugai mukiyam nu nenacha epovo hindu va marirupomee aiyyaaa🤣😂🤣 but muttala iruka virumbala
@@bahathaslam1981 hindukal muttal enraal sila videokal link anupuren...parkireergala????debate vaithukollalaama???
க்ரிஸ்த்வ மதம் மாறிய sc வகுப்பை சார்ந்த ஒரு நண்பர்....RC கிறிஸ்துவர் ஆக முடியுமா???
இஸ்லாமிய மதம் மாறிய sc வகுப்பை சார்ந்த ஒரு நண்பர்....ராவுத்தர் ஆக முடியுமா???
Rc கிறிஸ்துவ கல்லறையில் ஒரு csi திருச்சபை உறவை அடக்கம் செய்வார்களா??
ராவுத்தர் என்பது ஜாதி கிடையாது யார் முஸ்லிமாக மாறினாலும் அவர் முஸ்லிம் தான் ஏற்கனவே இஸ்லாத்தில் உள்ளவரும் அவரும் சமமே
@@helix7496ஓ ஓ 🤣🤣🤣😂😂
அப்போ இந்த சியா,வப்பு, சன்னி,பட்டாணி,போரா,ராவுத்தர் இஸ்லாமிய பிரிவு இது எல்லாம் என்ன ??
பிராண்ட் name ஹ்😂😂😂
யார் மாறினாலும் அவர்கள் இஸ்லாமி தான் சரியான உருட்டு😂😂
Why not?
@@prakashkrish1665
அருமையா சொன்னிங்க நண்பா
இராவுத்தர் என்று அரபு நாடுகளில் அல்லது வேறு முஸ்லிம்கள் நாடுகளில்கேட்டால் வாட்த மீனிங் அப்படிப்பாங்க .குர்ஆனிலோ ஹதீஸ்ஸிலோ இராவுத்தர் என்ற வார்த்தையே கிடையாது.இல்லை கடவுள் அல்லாஹ்வைத் தவிர அவன் தூதராக அடிமையாக முஹம்மது ஸல் இருக்கிறார்கள் என்று ஒருமணிதன் மணப்பூர்வமாக ஏற்றால் அவன் முஸ்லிம் அவ்வளவுதான் .இதைதாண்டி எந்த அடையாளமும் கிடையாது.
31:12 💯 fact 🙏👏👏👏👏👏👌👍🤹 om namah shivaya 🤗
சகோதரியை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் கேள்வி சூப்பர் இந்த ஆரியர்கள் பதில் சொல்ல முடியாது
நம்ம என்னதான் டிபேட் பண்ணி காட்டு கத்து கத்தினாலும் எத்தனை மேடைல பேசினாலும் இந்தியாவில் இஇவர்கள் அத்தனை உயர் அதிகாரிகளும் உயர்ந்த இடத்தில் உயர்ந்த பதவியில் உரிமையுடன் உற்சாகத்துடன் இவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்
Mathivathini akka vera level 🔥
டேய் அது சின்ன பொண்ணு டா
@@radhakannan4010 அந்த சின்னப்பொண்ணுக்கு இருக்குற அறிவும் தெளிவும் வயதில் மட்டுமே முதிர்ந்த அந்த பாப்கார்னுக்கு இல்லையே என்பது தான் சோகங்கள் 😔
@@pronoobstamil1755 அவரு சொல் வது தான் அநேக மக்களின் எண்ணம்
Esp prev gen
@@radhakannan4010 Nan ponnu avangala vida chinna vayasu than
@@radhakannan4010 apdi onum theriyalaye
Antha thatha pavum Boomer thatha
Really today I am very admired mathivathani madam about valuable points. Excellent madam. Valthukkal
ஐயா எத்தனையோ பேர் கிருஸ்துவிலிருந்து முஸ்லீம்களாகவும், முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களாகவும், இந்துவாகவும் மாறுகிறார்கள்! தயவு செய்து உங்கள் உண்மைகளை சரியாக சொல்லுங்கள். இது சொந்த விருப்பம் என்று சொன்னது போல், நான் ஒரு கிறிஸ்தவன், நான் போதகரால் கட்டுப்படுத்தப்படவில்லை, எந்த மதத்தைச் சேர்ந்த எந்த பெரியவர்களிடமும் நான் எப்படி ஆலோசனை பெறுகிறேனோ அதே வழியில்தான் எனக்கு அறிவுரை கிடைக்கும்.
உதய்குமார் பேச்சு சூப்பர் 👏👏👏👏
எதுக்குடா அரசியல் பண்றீங்க வேலைய பாருங்கடா இங்க குடிக்கவே கஜ்சி இல்லாம இருக்கான் மக்கள் இதுல இவனுங்க வேர முட்டா 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Kudika kanju ilai atharku karanam yarnuthan thaliva vivatham
@@வெ.மாரியப்பன்விவசாயி mobile phone வச்சிட்டு அரசியல் சாக்கடை பேசி கொண்டு காலத்தை ஓட்டுன குடிக்க கஞ்சி இல்ல கடிக்க இஞ்சி கூட கிடைக்காது
கஞ்சி இல்ல ஆனா mobile இருக்கு
Comments போட நேரம் இருக்கு
The Bengal Sati Regulation which banned the Sati practice in all jurisdictions of British India was passed on December 4, 1829 by the then Governor-General Lord William Bentinck. The regulation described the practice of Sati as revolting to the feelings of human nature
Competition exam? 😂
@@HariHaran-mf1fs haha, atleast we can understand law was implemented by an English man not any Indian
@@Thisispri that was by raja ram mohan roy...British always use their laws for selfish...
@@ambujarajanRead History properly. Raja Ram Mohan Roy pioneered the cause and Lord William Bentick took strong measures to abolish it. British promulgated Laws to abolish all social evils and bring equality among people. But or them people would not have got proper education.
@@gmchander142 British abolished I know properly..but that was not implemented directly by British.. they are selfish.they want upper class supports that's why British always be a silent dog..read my comment again...
மதிவதனி, நீ ரங்கராஜன் முன்பு அமர்ந்து பேசவேண்டிய ஆள்... உன் புலமை hats off... தன் ஜாதியை பெருமை கொண்டவர்கள் மூளை இல்லாமல் பேசுவது கேவலம்... இவர்களுக்கு மூளை அதிகம் என்று எப்படி சொல்கிறார்கள் என்று புரியவில்லை...
1000 வருடங்களுக்கு முன்பு நம் ஹிந்துஸ்தானி இல் சைவ வைணவத்தை தவிர வேறொன்றும் இல்லை , படையெடுப்பால் ஏற்பட்ட மத மாற்ற விதை தற்போது மரமாக வளர்ந்ததை மறந்து விட வேண்டாம்.
1000 வருடங்கள் முன்பு புத்த மதம் மற்றும் ஜைன மதம் மட்டும் இருந்தது இந்து மதம் ஆரியர் படை யெடுப்பால் வந்தது
அவர் அவர் கருத்துப்படி அவர்களுடைய மத கடவுள் சக்தி வாய்ந்தவர் மதத்தை படைத்த இறைவனுக்கு அதை பாதுகாப்பது பெரிய வேலையா? மதம் அழியாமல் காக்க மனிதர்களை விட இறைவனுக்கு சக்தியில்லை என்று அஞ்சுகிறார்கலா???
Sissy,I really like ur speech.. ❤️real eye opener for the society...
4வருனம் இருந்தாலதான் என் முப்பாட்டன் மதம் மாரிட்டார்
தாழ்த்தப் பட்ட சமுதாயத்தவர் கிறிஸ்தவராக இருக்கும்போது கிறிஸ்தவ நாடார் வீட்டில் வீட்டில் பெண் கேட்டு மணம் முடிக்க முடியுமா?
@@ஈஸ்வரன்கதிர்வேல் அவர்கள் மதம் மாறினால் உங்களுக்கு என்ன பிரச்சனை??
இறைவன் ஒருவனே
அவன் தேவை அற்றவன்
யாரையும் பிறவில்லை
யாராலும் பெறப்படவும் இல்லை
அவருக்கு நிகர் யாருமில்லை
i m a hindu i never believed in caste
Ambedkar to Arunachalam : "த்தா உனக்கு அவ்ளோ தான் லிமிட்"
Who is Arunachalam, the online person?
@@radhakannan4010 yes
@VFC GAMING antha Mottaiyan Name nu Nenaikiren
@@radhakannan4010 I know him my friend of friends
@@hitorc7015 oh ok
He seems practical in what he says
பூமிக்கு வந்த பால இறை தூதர்கள் அதிகம் வந்தார்கள் பல மொழிகள் ஆனால் நான் தான் கடவுள் இறைவன் ஆண்டவர் சொன்னது இல்லை இறைவன் இருக்கிறான் நன்மைகள் செய்யவும் தீமை வேண்டாம் என்று தான் சொன்னார்கள் இவர்கள் செய்த தவறு இப்போது மக்கள் அடிமை என்ற தாழ்வு நிலை எப்போது மக்கள் சிந்தனை செய்வார்கள் எல்லாம் மாறும்
Super nanba
She can't control her smile😂😂 paithiyakaran kuda pesuna apadithan irukum
நான் ஒரு ஆசாரி குலத்தில் பிறந்தவன் என் தகப்பனாரின் தந்தை (என்னுடைய தாத்தா) ஒரு சிற்பி சிற்பம் செதுக்கும் ஆசாரி அவருக்கே அன்று கருவறைக்குள் செல்லும் உரிமை இல்லை 😉😉😉😉😉😉😉
ஆதலால் கிறிஸ்தவராக மதம் மாறினார் இன்றைக்கு எங்கள் குடும்பம் கிறிஸ்தவ குடும்பம் 👍👍👍👍 பாதிக்க பட்டவனுக்கு தான் தெரியும் அந்த வலி
இப்ப நானும் ஆசாரி வேலைதான் பாக்குறேன் 😁😁😁😁😁😁😁😁
என்னுடைய குழந்தை களை படிக்க வைத்துக்கொன்டிருக்கின்றேன் என்மகன் டாக்டர் ஆகவோ இஞ்சினியர் ஆகவோ நீதிபதி ஆகவோ கலெக்டர் ஆகவோ முன்னேற்ற வேன்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆனா இந்த சங்கி நாய் சொல்றபடி என்னுடைய குலத்தொழில் பாத்துட்டு உனக்கு அடிமையா இருக்கனுமா??? முடிஞ்சா நீயும் உன் புள்ளயும் உக்காந்து சிலை செதுக்கு இல்லன்னா மூடிட்டு வீட்ல உக்காரு????????
இரண்டு பிச்சைக்காரன் மத்தியில் ஒரு சின்ன பெண் சரியாக பேசியது அறுமை.
பைத்தியத்தையெல்லாம் கூட்டிட்டு வந்து விவாதம் பன்னாதியப்பா.
அருமையான விவாதம் நாம் அனைவரும்
மனித ஜாதி…….
என்னடா" ஜாதி" தமிழ் மொழியில் குடி என்று சொல்லுங்கள்.
@@sinnihadavid7307 அதை நீ மாத்திரம் சொல்லிக்கிட்டு இரு
இது இலக்கியத்தை பலவந்தமாக வாயில் ஊற்றும் தருணம் கிடையாது
என்னமோ இவருக்கு மாத்திரம் தான் எல்லாம் தெரிந்த மாதிரி சும்மா சொரிந்து விட பார்க்கிராய்…..
Problem is caste, mannu dharma everything came later to Hinduism. Real Hinduism the just way of life there's no restrictions like other religions....
Dai poramboku... There is no religion called hinduism..
Hindus cannot destroy their caste system without destroying their religion.The summary of the debate shows this ultimately.
@@vmsmhome This debate is completely ond sided. I accept caste system is draw back. But it has plenty of good things and it is not imposing single agenda or single person or single god or single book as source of truth. It gives you choice.
@@vigneshbalachandran9704 the same choice can be made even without caste.
If you are talking about choices, then choosing outside your caste should also be a choise. That is restricted.
Even Bhagvad Gita in its 1st chapter is against Varna mix.
It says those who born of varna mix and those who are the cause for such varna mix will end up in hell.
Madhuvathani 💓💓
நானும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்
என் குடும்பம் என் மனைவி பிள்ளைகள் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டு இப்பொழுது நான் எனது மதச் சான்றிதழ் எனது மதம் இந்து என்று இருக்கிறது நான் இன்னும் கிறிஸ்தவர் என்ற மாற்றம் செய்யாமல் இருக்க
நான் படிக்க முடியாத போது எனக்கு படிப்பு உதவி செய்த மிகப்பெரிய அமைப்பு கிறிஸ்தவ அமைப்பு என்னை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை
Many points that girl asked is correct but no answer from THURU JAMADAGNI, but very dangerous situation what T.Jamadagni says about TN znd hindu madham is correct what others are conspiring is true 👍
P
p
p
P
PPp
Pp
Pp
Pp
pp
PpPppopppPpPpPppopppPp
p
p
p
P
P
P
P
₩₩
P
1
11
p1
P
q1
p
P
1p1pp1
p
P
qpqpppp1ppqppp111ppp11
நீங்கள் இந்துக்களை அடக்க அடக்க வளர்ந்து தான் வருவோம்
காவி எங்கள் நிறமடா ஓம் முருகா
செம்ம காமெடி person அந்த மஞ்ச சாரி 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄🤣😄😄😄😄😄😄😄😄😄😄😂😄🤣🤣😂😂😂🤣😄😄🤣🤣🤣😂😂😄🤣🤣😄😂😂
😂😂😂
Saree ah 😂😂😂
'பக்தர் வேற மத மாற்றம் வேற', நல்ல காமெடி
அனைவருடைய சொத்துக்களை அரசுடைமையாக்கி. ஜாதியை அரசு தடை செய்ய விவாதம் செய்ய தைரியம் இருக்கிறதா
மதிவதனி வாழ்த்துக்கள் அருமையான வாதம் 🎉🎉🎉
Girls speach super and right
Super மதிவதனி 19.50 இதை தான் நானும் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள்👌
பார்பணர் அல்லாது அனைவரும் மோசமான வர்களே வாழ்க்கை யின் நடைமறையில்.
ஏன்யா அவனுக தான் வச்சு செய்ய கூப்பிடறானுக இப்படி ஒவொரு தடவவும் வந்து வாங்கி........ ஐயோ உண்மையா வே இந்த சங்கீ ரொம்ப பாவம் இன்னும் புரியலையே இந்த சங்கிகளுக்கு
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!!
மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!!
காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!!
டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது!
கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா??
சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர்.
ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை...
தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
@@venkatvaradarajan00 எந்த ஒரு மனிதன் ஜாதி, மதம், இனம் வேற்றுமை இன்றி பிற மனிதனை தன் உடன் பிறந்த சகோதர, சகோதரி யாக நினைக்குறானோ அவன் உயர்த்தவன்... மற்றவன் மனிதனாக இருக்க தகுதியற்றவன் 🙏🙏🙏
@@demandfoods6836 நாம் தான் மொழியால் கன்னடம், தெலுங்கு, மராத்தி என பிரிந்து கிடக்கிறோம். கோவா முதல் -மணிப்பூர் வரை ஜெருசலேம் அடிமைகள் ஒற்றுமையாகவும், பீகார் அகமது முதல் - கேரள அப்துல் வரை அரேபிய அடிமைகள் இணைந்து பர்மா, சிரியா, பாலஸ்தீனுக்கு குரல் கொடுக்கின்றனர். அவர்களின் விசுவாசம் சிலோன், இந்தியா, தமிழகம் யாருக்கும் இல்லை. வாடிகன் - அரேபியாவுக்கு மட்டுமே.
பெயரே அரபி, ஹீப்ரு மொழியில் வைப்பவன் தமிழை, நமது பண்பாட்டை எப்படி காப்பான்???!! சோறு இங்கே! விசுவாசம் எங்கே?. இவர்கள் அரபியா? ஆப்கானியா? இந்தியரா? தமிழரா?? பாக்கியா? வாடிகனா? ஜெருசலேமா??
தமிழர்கள் இறக்குமதி கடவுளுக்கு மாறினால் இவை என்ன ஆகும்?? தமிழ்புத்தாண்டு, வணக்கம் சொல்லி வணங்குவது, ஆடை, திருமண சடங்குகள், பண்டிகைகள், காவல் தெய்வ வழிபாடு, நமது மன்னர்கள் கட்டிய ஆலயங்கள், தமிழ் நூல்கள்-இயல் படிப்பது, இசை, நாடகம், நடனம்-கலைகள், வாழை மரம் கட்டுவது, மனை வாஸ்து, சித்த மருத்துவம், வானவியல் பஞ்சாங்கம், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையின் சாமிகள் ??
அட போ பா எண்ட காசு லாம் இல்லை
2:41...ஒரே வரில சமூக நீதி சொல்லிய அக்காவுக்கு நன்றி...
இந்தஉரையாடல் மிகவும் பிரசித்திபெற்றகோயில்.அதிலே தங்கையும்,பிராமணர்அல்லாதவர்பேச்சில்மிகவும்சிறப்பானதாகும்.
மிக அருமை... மதிவதனி, ஆவுடை வேற லெவல் ...💥💥💥
ஒரு முற்போக்கு தமிழன் பல பார்பனனோடு ஒரே மேடையில் சுலபமா பேசி வென்றுவிடுவான் இவாள் பாவம் மூன்று முற்போக்கு தமிழனிடம் மாட்டிக்கிட்டு எல்லாம் பிதுங்கி வெளியே வந்துருச்சு
Yaru da antha punnakku Arunachalam... Ba*du.. Semmaya comedy pandran🤣🤣😂😂😂
Madhinvani madam unmayame ungaloda speech ungaloda dhairiyam aryamayin manidhargalukkana anbana adhigara porattam enakku remba pidithirukku adha vida ungaloda nergonda parvai sema God bless you
@29:15 That சங்கி செருப்படி Moment 😂😂😂
😂😂😂😂😂😂
தங்கச்சி.....
உன்னைப்போல இன்னொரு பத்துப்பேருடன் வாம்மா, இந்தப்பார்ப்பணர்கூட்டமெல்லாம் பறந்துபோகும்.