"தப்புன்னா தப்பு தான்… மருமகனுக்கே மரண தண்டனை கொடுத்த மன்னர்" புல்லரிக்கும் பேட்டி
Вставка
- Опубліковано 10 вер 2024
- #ramanathapuram #inspiring #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Nalla uruddu uruddu
புதுக்கோட்டை அரன்மனைக்கு வாங்க❤
அருமையான விளக்கம் தெளிவான வரலாறு ..... இராஜா என்பது வெறும் பட்டம் அல்ல அது ஒரு பொறுப்பு..... தான் பிறந்த சமூகத்தின் வரலாறு தெரிந்தவரே சிறந்த(உண்மையான) மன்னர்.... வாழ்த்துக்கள் ஆதித்ய சேதுபதி மகாராஜா
❤❤❤
தற்போதைய இந்திய அரசியலமைப்பு மக்களாட்சியின் தத்துவத்தில் தான் இயங்குகிறது
What about in england,?
Ange raniyai kondadukirarkal. Inraluvum arasiyin kaiyezhukku pirake amendment sattamakirathu.
மன்னர் கிழவன் சேதுபதி காலத்தில் முப்போகம் விளைந்த பூமி .. தமிழ் சங்கம் அமைத்து தமிழை காப்பாற்றிய சேதுபதிகள் .. சுதந்திரப் போராட்ட களத்தில் மாமறவர்கள் உயிர் தியாகம் செய்த பூமி
முக்குலத்தோர் புகழ் ஓங்குக🙏🙏🙏
இவர் எக்குலத்தோருக்கும் மன்னர்! தமிழர் புகழ் ஓங்கட்டும்!
Support nadar
அருமை.வேலுநாச்சியாரின் உண்மை கதையை படமாக எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.அடுத்த காணொளியில் அரண்மனையின் கலை மற்றும் கட்டிடக்கலை அழகை காட்சி படுத்தவும்.மிக்க நன்றி ஐயா.
வீரத்துறவி விவேகானந்தரை அமெரிக்காவின் சிகாகோ மாநாட்டிற்கு அனுப்பிய சேது சீமையை கட்டி ஆண்ட மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் வழித்தோன்றல், இளைய மன்னர் ஸ்ரீ ஆதித்ய சேதுபதி மகாராஜா அவர்கள் 💥👌🙏
Uruttu
நீ உருட்டியே பழக்கப்பட்டதால
உனக்கு எல்லாமே உருட்டு மாதிரி தான் தெரியும் உனக்கு வந்திருப்பது மனநோய்🤣🤣@@Ananth30
பேய் உருட்டு எங்களுடைய வரலாறு தெரியுமாடா
சிறி என்று சொன்னாலே கெண்டை உதறுகிறது...
யாரிடம் ஆதாரம் இருக்கு நல்லாவே உருட்டுகிறார், கல்கத்தா இராமநாதபுரம் என்ன சம்பந்தம்
வீர வம்சத்தின் வரலாற்று நெடுகிலும் தேசியமும் தெய்வீகமும் பரவி கிடக்கிறது ❤
🔥🔥சேதுசீமையின் இளைய மன்னர் எங்கள் அன்பு அண்ணன் ஆதித்யாசேதுபதி அவர்கள் 👑👑
Is that he brother of Nagendra sethu pathi
இராமநாதபுர மாவட்டத்தில் தான் உலகிலேயே முதல் சிவன் கோயில் (உத்திரகோச மங்கை) கட்டப்பட்டது.ராமேஸ்வரம் கோவில் முத்து இராமலிங்க சேதுபதி மன்னர் காலத்தில் பெரிதாக கட்டப்பட்டது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வைகை ஆறு திட்டத்திற்கு வித்திட்டவர்கள் இம்மன்னர்களே...வேலுநாச்சியார் அம்மா என்றும் நம் இராம நாட்டு மக்களின் தெய்வம். கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளைக்கு கப்பல் வாங்க உதவியவர்கள் இராம நாத புரம் மன்னர்கள்.விவேகானந்தர் அமெரிக்கா சென்று வந்ததை போற்றும் வகையில் மண்டபம் அமைத்தனர். இன்று தமிழ் நாட்டின் புனித பூமி ராமநாத புரம் என்றால் அதற்கு பல கோவில்களை கட்டியவர்கள் இம்மன்னர்கள் காலத்தில் தான்.... இன்னும் சொல்லிகொண்டே போகலாம்.... வீரம், விவேகம் இன்றும் என்றும் நம்மோடு இருக்க வேண்டும் என்ற முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் அப்பா பயணித்தது இம்மன்னர்களின் உடன் தான்.... இன்றும் ராமநாத புரம் மாவட்டத்தில் ஆண் பிள்ளைகளுக்கு சேதுபதி, பெண் பிள்ளைகளுக்கு நாச்சியார் என்று பெயர் வைத்து அவர்களை நேசிக்கிறோம்.... இராம நாடு என்றும் வீரத்தின் விளை நிலம்.....
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 தங்களின் விளக்கம் மெய்சிலிர்க்க வைத்தது.... ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் மருமகள் லாக பெருமை கொள்கிறேன் 😊😊
வீரம் செறிந்த வரலாறு நம்முடையது எனப் பெருமிதம் கொள்கிறேன்
அருமையான விளக்கம், தெளிவான பேச்சு... 🔥👌
இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மாட்சிமை தாங்கிய இளைய மன்னர் எங்கள் ஆருயிர் அண்ணன் ஆதித்ய சேதுபதி அவர்களை வணங்குகிறோம்..❤👑
❤❤❤
❤
தற்போதைய இந்திய அரசியலமைப்பு மக்களாட்சியின் தத்துவத்தில் தான் இயங்குகிறது
சிறப்பு வாய்ந்த பேட்டி, அறிவார்ந்த பேட்டி, வரலாற்றை தெரிந்து கொள்ள உதவும் பேட்டி, மகேஷ் அவர்களும் அந்த குழுவிற்கும் நன்றி.
என் பெயர் இராமநாதன் .ஊர் பேரணிப்பட்டி. சிவகங்கை வட்டம். பழைய இராமநாதபுர மாவட்ட்ம். பெருமை உரிமை தேசபற்று வீரம் விளைஞ்ச மண்ணை விவரிக்க. வளரி மட்டுல்ல. சின்ன மருது பெரிய மருது காளையார் கோபுரம் காத்த பெருமை❤❤❤
🏰பாண்டிய 🎏 மறவர்கள்🔰⚔️🪃
டேய் கோத்தா கடுப்ப ஏத்தாதிங்கடா. பாண்டியர வீழ்த்தியதே நீங்க தான்டா. அதுனாலதான் பாளையம் கெடச்சது. மள்ளர்கள் தான் பாண்டியர்கள். மருத நிலத்தில் தான் அரசு தோன்றியது. பாலை நிலத்தில் இல்ல
மாமன்னர்கள் மருதுசகோதரர்கள் வளரி பயிற்சி எடுத்த மகத்தான அரண்மனை இராமநாதபுரம் சேது அரண்மனை ❤🎉
மருது தளபதிகளே சும்மா பொய் வரலாறு பேசி திரியக்கூடாது.சிவகங்கை என்பது சீதன பூமி அதாவது ராணி அகிலேண்டஸ்வரி நாச்சியார் அவர்களை நாலுகோட்டை சசிவர்ணதேவர் அவர்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து சீதனமாக கொடுத்தது.சிவகங்கை என்பது மறவனின் பூமி இங்கு என்ன அகம்படியர்களுக்கு மன்னர் பட்டம் இது அபாண்டம்.அகம்படியர் கள் மன்னர் களுக்கு சேவகர்கள் ஆவர் இது தான் உண்மை
மறவர் இன மாமன்னர் பரம்பரை.🎉🎉🎉
தமிழர் இனத்தின் அடையாளம் என்று சொல்லுங்கள்!!
@@srinivasanpartha3826நாயக்கர் வழித்தோன்றலே மாறாக தமிழர் இல்லை
@@ThiruMSwamyஎன்ன நகைச்சுவை 😂😂😂😂
ஏய் கிராஸ்ல பிறந்த நாயே😅😂😂😂😅😅@@ThiruMSwamy
@@ThiruMSwamyதமிழய்ங்க வயல்ல எலிபிடிச்சாய்ங்கனு சொல்ல வரியா😊😊😅😅
வானம் பொழிகிறது பூமி விளைகிறது என்ற வசனம் உண்மையிலேயே சொன்னவர் பூலித்தேவன்.
ஆம் கட்டபொம்மனுக்கு தெலுங்கு தான் தாய்மொழி
இரண்டு வருடங்களுக்குமுன்னாள் காலமான இராமநாதபுர இராஜா குமரன் சேதுபதி அவர்களின் மகன் தற்போது பதவி ஏற்றுள்ள ராஜா நாகேந்திர சேதுபதி அவர் தான் தற்போது உள்ள ராமநாதபுரத்தின் ராஜா. (ராஜா குமரன் சேதுபதி இறந்த அன்றே இராஜா நாகேந்திர சேதுபதி பதவி ஏற்றார்) என்பது குறிப்பிடத்தக்கது.
💯
Appo Aditya sethupathy yaaru?
@@mohamedrafiq11 ராஜா நாகேந்திர சேதுபதி அவர்களுடைய தகப்பனாரும் ஆதித்யா சேதுபதி அவர்களின் தகப்பனாரும்அண்ணன், தம்பிகள்.ஆனால் முறைப்படி ராஜா பட்டம் சூட்டி வாள் ஏந்தி ராஜா பட்டம் பெற்றவர் குமரன் சேதுபதி அவர்கள் மட்டுமே.
ராமநாதபுரத்தின் இளைய மன்னர் அண்ணன் ஆதித்யா சேதுபதி ராஜா ❤❤
Evaru elaiya mannar ra❤
நாயக்க வம்சமா தெழுங்கா கன்னடமா
komali koothi@@ThiruMSwamy
வார்த்தைகள் அல்ல வரலாறு பேசும்
#புதுக்கோட்டை_சமஸ்தானம்
அதிக தெளிவோடு பேசுறீங்க தோழர்.அருமை 💐💐💐நான் பார்த்த அருமையான விளக்கம் கொடுத்த நீங்கள் அதுவும் அந்த தேசத்துக்காக விழிப்புணர்வு கொடுக்கும் உங்களை வாழ்த்துக்கிறேன்.
எங்கள் மண்ணின் மைந்தர் மன்னர் திரு.ஆதித்ய சேதுபதி மற்றும் பேட்டி கண்ட பேராசிரியர் ஐயா திரு.ஈரோடு மகேஷ் அவர்களுக்கும் வணக்கங்கள் பல🎉🎉🎉❤❤❤
மறைக்க நினைத்தாலும் முடியாத மங்கா புகழுடையது எங்கள் சேது சீமை வரலாறு🔥🔥🔥
வாழும் தமிழ் மன்னர்கள்🎉🎉
நாயக்க வம்ச வழித்தோன்றல்கள், தெலுங்கு அ கன்னடம்
இந்த வீடியோவில்
அய்யா இருவர் களையும் நினைவு கூறியது
மிகுந்த மகிழ்ச்சி
நமது மாவட்டத்தில்
💛💚தேவர்+நாடார்💙💚 நட்பு தொடரட்டும்
வீரப் பெருமாந்தர் வீற்றிருந்த பொன்னாடாம் முகவையம்பதியில் தோன்றிய மன்னரே ! தமிழிசை வளர்த்த தமிழ் மன்னர் வழித்தோன்றலே ! ஆதித்ய சேதுபதி அரசரே ! பூக்கட்டும் நின் புகழ் !
நாயக்க வம்ச வழித்தோன்றல் தானே தெலுங்கு அ கன்னடமா இருக்கும்
மேன்மை தங்கிய எங்களின் ராஜா... எங்களின் அதிபதி...The Great Samasthanam Of Ramanathapuram..
வீரமிக்க மாமன்னர்கள் மருதுசகோதரர்கள் வீரத்தை கண்டு அவர்களுக்கு போர் பயிற்சி கொடுக்க சொன்ன இராமநாதபுரம் சேது அரண்மனைக்கும் இராமநாதபுரம் இராஜகுலஅகம்படியர் சார்பாக எங்களுடைய பங்காளிகளான மறவர் குடிகளுக்கு வாழ்த்துகள்
It’s true our marudhu brothers main for freedom 🎉
இராமநாதபுரம் சேதுபதி சீமை 🔥🔥🔥
தன்னடக்கம் ஒழுக்கம் ,நாட்டுப்பற்று வணக்கத்திற்குறியது
Mamannar Marudhu pandiyars....❤❤
Such a humble guy, without any ego and attitude... the way he explained..the way he addressed mahesh as anna... willing to do something for society... he truly deserves to be a King... proud that I am from Ramanathapuram (Coimbatore) which he mentioned in the interview...
சூரியகுல வழி தோன்றல் (சோழர்கள்)சேதுபதிகள்🔥
சந்தியா குளத்
தோன்றல். பாண்டிய வம்சம் சேதுபதி.
@@chinrasub9413 வரலாறு படிக்கவும் கொண்டயம்கோட்டை மறவர்களே பாண்டியர் வழி வந்தவர்கள் சேதுபதிகள் செம்பியநாட்டு மறவர்கள் செம்பியம் சோழநாட்டை குறிக்க கூடியது ராம்பிரான் சேதுபாலத்தை பாதுகாக்க நியமிக்கபட்ட சோழ வம்சத்தினரே சேதுபதி மன்னர்கள் 🙏🏻🔥மறவர்களில் பல உட்பிறிவுகள் உண்டு இந்திரனை வென்று கொன்டை முடியை அருத்தவர்களே கொண்டயம்கோட்டை மறவர்கள் அவர்களின் பூர்வீகம் பாலைநில ஆப்பநாடு
வீரம் விதைக்கப்பட்ட சேது சீமை ஆப்ப நாடு
Appanadu maravar
அருமை அருமை
Maravar samugam.....varalarau.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Indha history inum full ah padichaley nama nation mela proud terium ..yaru real Hero nu .. 🔥 dummy hero kondadama ivangala padichutu life la next family nation proud ah akura mare ponum 🎉❤ Jai hind..🎉❤
நாகேந்திர சேதுபதி அவர்களுக்கு சகோதரரா இவர்
Hi Anna Thoouthukudi DT kovilpatti enga ooru I AM K.V.M.Karuppasamy pandian Naaga Maruthu pandian vamsam 💛❤🔰🔰🔰
Ramanathapuram mannar 🎉❤🎉🎉🎉🎉❤ valthukkal nanum ramanathapuram pasumpan nagar
வீரம் முரட்டுத்தனம் தேசியம் தெய்வமும் குணத்தில் வீர மறவர் அகமுடையார் கள்ளர் வம்சம்
எங்கள் குல மன்னர் வம்சத்தை behind wood மூலமாக பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் மன்னர் குலம் தழைக்க வாழ்த்தி வணங்குகிறோம். Mc. தேவர்
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி வணக்கம் நாம் தமிழர் 💪🐆🙏
Very interesting, inspiring video. Natupatru, ilainar galuku inspiration irukar Aditya Maharaja. Thank you for sharing, valthukal.
Eppothaya மன்னன் நாகேந்திர சேதுபதி ,மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் தரிசிக்க வரும்போது நாங்கள் பார்த்திருக்கிறோம் அவர் மண்டபம் மதுரையில இருக்கு ,
Enga madurai la
@@RamKumar-mo4qm நம்ம மதுரை ப்ரோ👍
நீங்கள் தான் சுதந்திரமாய் இருக்கீங்க! நாங்க கஷ்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கிறோம்.
பாஸ்கர் சேதுபதி மன்னர் பரம்பரைக்கு வாழ்த்துகள்
உங்களின் பண்பான பணிவான பேச்சு... உங்களின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது. எளிமையான உங்கள் அணுகுமுறை உங்களின் மீது மதிப்பை கூட்டுகிறது..
எங்கள் மன்னருக்கு வணக்கம்
Proud of sethupathy's
Wow charismatic young Raja of Ramnad Adhitya sethupathy with clear vision and thoughts 🎉🎉
ராஜபரம்பரை எவ்வளவு simpleஆ இருக்கிறார்
Gv prakash music vera level
😂யாரு இவரு மன்னரா😅 👑 நாகேந்திர சேதுபதி👑 தான்டா மன்னர்
bro, ivar yaaru nagendre sethupathiyum ivarum relation aa
@@asmihasan8623 இல்ல ப்ரோ.. இவரு யாருனே தெரில.. இவரு ராம்நாடே இல்ல
@@BalaMurugan-oy6eoப்ரோ இவரும் நேரடி வாரிசு தான் பண்டி மகாராஜா s/o பாஸ்கர சேதுபதி வகையறா மதுரையில் இருக்கிறார்கள், அவர்கள் இருந்தது பாஸ்கர villas வடக்கு அரண்மனை இந்த பேட்டி பார்த்தாலே உங்களுக்கு புரியும்
இரண்டு வருடங்களுக்குமுன்னாள் காலமான இராமநாதபுர இராஜா குமரன் சேதுபதி அவர்களின் மகன் தற்போது பதவி ஏற்றுள்ள ராஜா நாகேந்திர சேதுபதி அவர் தான் தற்போது உள்ள ராமநாதபுரத்தின் ராஜா. (ராஜா குமரன் சேதுபதி இறந்த அன்றே இராஜா நாகேந்திர சேதுபதி பதவி ஏற்றார்) என்பது குறிப்பிடத்தக்கது.
@@BalaMurugan-oy6eo நாகேந்திர சேதுபதி மதுக்கூர் ஜமின், ராஜ் திலக்சாமிநாதன் சேதுபதி முதல் ராணி வாரிசு ராஜ்குமார் முத்துராமலிங்கம் சேதுபதி இவர்களும் சின்ன வயசு தான் இவர்களும் ராஜா தான் ஒருவர் மட்டும் கிடையாது, மன்னர் பாஸ்கர சேதுபதி தான் கடைசி முடி சுட்டிய மன்னர் சரித்திரம் தெரிந்து கொள்ளுங்கள், இனி மதுரையை சேர்த்து சொல்ல வேண்டும் சொல்லி விடலாம்
மறக்குல பாண்டியர்கள்💥🔥🇪🇸
பாண்டியர்கள் எப்ப வழிப்பறி பன்னாங்க. 😂
@@AjithKumar-un1xd பாண்டியர்கள் எப்போ பண்ணை அடிமை வேளை செய்தார்கள்😂😂😂😂😂
@@AjithKumar-un1xd பாண்டியர்கள் எப்போ பண்ணை அடிமை வேளை செய்தார்கள்
@@AjithKumar-un1xdengayum vanthutingalada polipandiyar 😅
பாண்டிய மறவர்கள் ❤
Erode mahesh interview super Famous and brave Kings of Ramnad i honor, but a British Engineer penniquik remember here, his hardwork made mullaiperiyar Dam till today provide food and water .
Fourfeeters of mullai periyar dam and that idea was originally made by ramnad sethupathy and after then it was implemented by brithish then completed by hounrable benniquik
@@Magesh-cr7en yes
Thank you 💐
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.ஆதித்ய சேதுபதி ராஜாவுக்கு இந்த இராமசேதுபதியின் அன்பான வாழ்த்துக்கள்.
On this independence day Erode Mahesh had done a interesting vedio on freedom fight against British with adhithya sethupathy young raja of ramnad well done
Raja of ramnadu ❤
Inda Mari historical stories aa convey to all the students to INDIA 🎉🎉🎉
PROUD TO BE CITEZEN OF'" SETHUPATHY SEEMAI"".. ETHIC , COURAGE AND CLEVEREST RAJAH'S ' WE HAVE....
Super vaalthugal Raja of Ramanad
அருமை அண்ணா ❤❤❤
ASR force.... sivagangai 👑💥✨
ஆங்கிலேயரிடம் சண்டை போட்ட வரலாறை மட்டும் பேசும் ஊடகங்கள் பாண்டியர்களுடன் சண்டை போட்ட நாயக்கர்களை அவர்களுக்கு உதவி செய்த தமிழ் சமூகத்தையும் பேச மறுப்பது ஏன்????????
King 💥💥
சேதுபதி அண்ணனுக்கு ❤
அருமையான பதிவு
எனது சீமையின் வளரியின் தந்தை என் குளத்தின் வீரன் தாண்டாவராயன் பிள்ளை 🔰🔰🔰🔰🔰 பிள்ளைமார் தேவர் இனம் எப்பவுமே நட்பு தான்யா 😈😈😈😈 எங்கள மிஞ்ச இங்க எவனும் இல்ல 🔰🔰🔰
நீங்கள் செய்வது வெளிப்படையாக தெரிய வேண்டும் அண்ணா
ASR ❤❤❤❤
அருமையான பதிவு மகிழ்ச்சி
What About Nagenthira Sethupathy...? He is the King of Ramanathpuram..
Ramnad + Sivagangai samasthaanam = great
Thank you Behind Woods Tv
Valari introduced by marudhu brothers it’s only true
எங்கள் சேதுபதி சீமை இராமநாதபுரம் மாவட்டம்
பாலையகாரர்கள் எப்படி மன்னர் ஆனார்கள் ஒரு வீடியோ போடுங்க
Mannara irundhavanga paalayakaararkal aanargal...pannai adima pallan
@@sinnakaalai9046பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் காளை அவிழ்ப்பது நாங்க மதுரை மீனாட்சியம்மன் கோவில் ல முதல் மரியாதை வாங்குறது நாங்க நெல்லயப்பர் கோவில் ல முதல் மரியாதை வாங்குறதும் நாங்க இன்னும் நிறைய இருக்கு இந்த தேவேந்திரர்களோட பெருமை நீங்க என்னடானா நாயக்கருக்கு பாண்டியர்கள் ல காட்டி கொடுத்து பாளையம் வாங்கின 😂 பரம்பரை ஒன்னோடது என்ன பொறுத்த வரைக்கும் சேர சோழ பாண்டியர்கள் லோட மன்னராட்சி முடிஞ்சிடுச்சு ராமநாதபுரம் ஜமீன் னு சொல்லு மன்னருன்னு சொல்லாத
பாளையக்காரர்கள். தெலுங்கர் ஜமீன்கள்
எங்கடா பள்ளன காணும்னு பார்த்தேன் இந்தா வந்துட்டான்😅😅😮😅😮
Valga valamudan
Proud to be Ramnadian
100% indian product 1:39❤🔥🔥🔥
❤
Congratulations 👍
இராமநாதபுரத்தின் ஒரே மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி மட்டும் தான்
காசு இருந்தா யாரு வேணாலும் ராஜான்னு சொல்லிட்டு சுத்தலாமா 🤦🏻♂️
Behindwoods தானா போய் Interview எடுத்த மாறி தெரியல.
வரும் வாரங்களில் காண்போம்😅😂
Thanks fot this video ❤
Very Nice 💐💐💐💐
Super brother 🎉🎉🎉🎉
Super 👌 👍
நாகேந்திர சேதுபதி தம்பியா இவங்க..
Arumai super
மா மறவர ❤❤❤
Nice
Arumai
மகேஷ் அவர்களே நீர் கோபி சுதாகரை புறகணித்தீர் இன்று அவர்கள் உம்மை விட மிகுந்த உயரத்திற்கு சென்றுவிட்டார்கள் குறள் படித்தால் மட்டும் போதாது கடைபிடிக்க வேண்டும்
நான் போயிருக்கேன் இந்த அரண்மணைக்கு...
அண்ணே மருத்துநாயகன் ராமநாதபுரம் தான் அவர் குடும்பம் வரலாறு, அவரை பற்றி ஒரு தேடல் வேண்டும்
சூப்பர்