Mahabharatham 10/30/14

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Mahabharatham | மகாபாரதம்!
    Yudhisthiran is crowned as the rightful heir to the throne. Gandhari comes in the hall and curses Krishnan. Krishnan accepts the curse given by Gandhari.
    காந்தாரி கிருஷ்ணனுக்கு சாபம் கொடுக்கிறார். அந்த சாபத்தை கிருஷ்ணன் ஏற்றுக் கொள்கிறார். யுதிஷ்டிரன் மன்னனாக முடி சூட்டப் பெறுகிறார்.

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @imgrt1962
    @imgrt1962 9 місяців тому +686

    இதன் பின் நடந்த கதையும் எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். 😍
    யாரெல்லாம் என்னை போல் எதிர்பார்க்குறீர்கள் !?

  • @sangeethasathiyamoorthy8333
    @sangeethasathiyamoorthy8333 Рік тому +626

    எத்தனை முறை பார்த்தாலும் சாலிகத காவியம்.....

  • @anathikathir3352
    @anathikathir3352 Рік тому +4351

    யாரெல்லாம் 2024 ல் இந்த episode paakuringa ✋️

  • @tamilselvi9245
    @tamilselvi9245 Рік тому +1348

    விஜய் டிவி வழங்கிய ஒரு புனிதமான காவியம் மகாபாரதம்....பணியாற்றிய அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 Рік тому +424

    நடிப்பின் சிகரங்களே சிரம் தாழ்த்தி மனமார வணங்குகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @satheeswarir7149
      @satheeswarir7149 Рік тому +3

      👏👏👏👏👏👏

    • @WireBaskets
      @WireBaskets 7 місяців тому +2

      அவரவர் நடிப்பில் அவரவரும் மிகச்சிறப்பு... பெற்றவர்களே...

    • @karthikamarimuthu576
      @karthikamarimuthu576 4 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤

    • @Maha-db3oy
      @Maha-db3oy 2 місяці тому

      Valca

  • @SuganyaP-iy2tz
    @SuganyaP-iy2tz 2 місяці тому +171

    25.05.2024 இந்த நாள் பார்த்து முடித்து விட்டேன். இனியும் பார்பேன்........ மகாபாரதத்திற்கு முடிவே இல்லை அற்புதமான காவியம்

  • @divyaa1996
    @divyaa1996 Рік тому +307

    கிருஷ்ணரின் மகிமையும் கீதையின் பெருமையும் ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம்

  • @sarawattainsarawattain9247
    @sarawattainsarawattain9247 Рік тому +1112

    இந்த episode ah பாத்து யாருக்கெல்லாம் கண் கலங்கியது.... 🥺🥺🥺🥺

    • @kalaivanis6176
      @kalaivanis6176 Рік тому +4

      Me

    • @abhimanyuvlog8522
      @abhimanyuvlog8522 Рік тому +5

      Really amazing story super for this wonderful opportunity to this..

    • @kavinkhan557
      @kavinkhan557 Рік тому

      போடா பொட்ட

    • @vijayk9892
      @vijayk9892 Рік тому +3

      Me 🥺🥺🥺🥺🥺🥺

    • @krishkulasingham8435
      @krishkulasingham8435 Рік тому +2

      மனமே. கலங்க. விட்டது. நன்றி. விஜய். ரீவி

  • @pasupathipandiyan3565
    @pasupathipandiyan3565 Рік тому +204

    3/6/2023 வாசுதேவ கிருஷ்ணண்...
    வருடம் பல கடந்தாலும் பார்க்க தூண்டும் காவியம் இது❤

  • @sujasusi3561
    @sujasusi3561 Рік тому +1911

    இதில் நடித்தவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்கள் மறக்க முடியாத காவியம்

  • @jaitours8
    @jaitours8 Рік тому +341

    கிருஷ்ணர் #காந்தாரியின் வருகைக்காக எதிர்ப்பார்த்து நின்றார்...
    #கிருஷ்ணாரால் தீர்மானிக்கப்பட்டதே #மகாபாராதம்....

    • @gnanadesikapullaiyannan7966
      @gnanadesikapullaiyannan7966 Рік тому +5

      💯💯💯

    • @user-yw2bu1bz7k
      @user-yw2bu1bz7k 11 місяців тому +1

      Ничего он там не решает. Вы что не видели. Гандхари сидит возле монумента и молится. И тут она получает благословление Господа Шивы. И все благословление и всех собак спускает на Кришну. На ее месте я бы поступила бы также.

    • @vijaydhurga1032
      @vijaydhurga1032 9 місяців тому

      Yes

  • @RanjithKumar-yb7uc
    @RanjithKumar-yb7uc 11 місяців тому +149

    மகாபாரதம் பார்த்ததில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணாரை வணங்க ஆரம்பித்து விட்டேன்❤

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Рік тому +194

    ஆயிரம் காவியங்களை திரட்டி ஒன்றில் வைத்தாலும்..மகாபாரத இதிகாசங்கள் என்றும் ஈடு செய்ய இயலாத காவியம்..என்றும் என்றென்றும் பரமாத்மாவிற்கே சமர்பணம் ..சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏🙏🙏

  • @gnanasekar9277
    @gnanasekar9277 Рік тому +646

    மனம் குழப்பத்தில் இருக்கும்போது விஜய் டிவி மகாபாரத காவியத்தை பார்கும்போது மனம் அமைதி கிடைக்கிறது

  • @renubatti2267
    @renubatti2267 Рік тому +87

    இப்போதும் அவகாசம் உள்ளது திருந்திவிடு மனிதா...
    😢😢😢😢😢 சிவ சிவ...ஒம் நமோ நாராயணா

  • @hemahema1729
    @hemahema1729 8 місяців тому +64

    மகாபாரதம் என்ற ஒரு காவியம் இனிமேல் யாரேனும் எக்கணமும் படைக்க போறது இல்லை உண்மையான வரலாறு🎉🎉🎉 வாசுதேவ கிருஷ்ணா 🎉🎉🎉❤❤❤❤

  • @gopinathentpr547
    @gopinathentpr547 Рік тому +177

    அகிலம் போற்றும் பாரதம்
    இது இணை இல்லா மகா காவியம்
    தர்ம அதர்ம வழியினிலே
    நன்மை தீமைக்கு இடையினிலே விளையும் போரினில் சத்தியம் வென்றிடுமா......
    சக்தியையும் பக்தியையும், ஜென்மத்தின் முக்தியையும் அகிலம் போற்றிடும் அற்புத காவியம்! கிருஷ்ணரின் மகிமையும், கீதையின் பெருமையும், ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம், சக்தியையும் பக்தியையும் ஜென்மத்தின் முக்தியையும் அகிலம் போற்றிடும் அற்புத காவியம் கிருஷ்ணரின் மகிமையும் கீதையின் பெருமையும் ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம், மகாபாரதம், மகாபாரதம், மகாபாரதம், மகாபாரதம், மகாபாரதம்.......

  • @mothithjaithashree1272
    @mothithjaithashree1272 Рік тому +169

    கிருஷ்ணர் காந்தாரியின் வருகையை நோக்கி நின்றிருந்தார் அவ்வாறு அவரால் தீர்மானப் பட்டதே மகாபாரதம் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🥺🛐

    • @user-yw2bu1bz7k
      @user-yw2bu1bz7k 11 місяців тому +2

      Это Шива дал благословление Гандхари а не Кришна.

    • @santhoshkumar-7504
      @santhoshkumar-7504 5 місяців тому

      ​@@user-yw2bu1bz7k mental punda

    • @santhoshkumar-7504
      @santhoshkumar-7504 5 місяців тому +1

      ​@@user-yw2bu1bz7kThe more Haters degrade Vishnu, The more We glorify our Vishnu.
      And The fact is Vishnu always wins.

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 3 місяці тому

      @@santhoshkumar-7504and we all learnt both are different forms of divine energies.. please don’t fight

  • @vijayag1520
    @vijayag1520 11 місяців тому +57

    வாசதேவ கிருஷ்ணா உன்னை மறக்க முடியவில்லை.

  • @vijayag1520
    @vijayag1520 11 місяців тому +34

    இக்காவியம் எல்லா வகையிலும் சிறப்பு உடையது. இதில் நடித்தவர்கள் இக் காவியத்தை பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுளார்கள் என்பதை மறுக்க முடியாது. தமிழில் வசனம் எழுதிய திரு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு கோடி நன்றிகள். இப்படைப்பை நமக்கு நல்கிய மொத்த படக்குழுவினருக்கும் கோடான கோடி நன்றிகள். வாழ்க பாரதம். வாழ்க வளமுடன் அனைவரும்.

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Рік тому +230

    இது இணையில்லாத மாபெரும் காவியம்🌹

  • @dillidilli9238
    @dillidilli9238 Рік тому +112

    காந்தாரி சிறப்பான நடிப்பு ம் மிகவும் சிறப்பான நடிப்பு

  • @binnybawa481
    @binnybawa481 Рік тому +1589

    ஒரு வேலை மாகபாரதம் தமிழ்ல படம் எடுத்தால், வாசுதேவா கிருஷ்ணன் இவரையே போடுங்க.. அருமை

  • @dilanidilanidilani5253
    @dilanidilanidilani5253 Рік тому +86

    2014 இல் வஜய் TV இல் பார்த்தேன் 2023 இல் மறுபடியும் பார்த்தேன் இன்னும் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காவியம்

    • @prasantht7467
      @prasantht7467 7 місяців тому

      2024

    • @sarathi.s5581
      @sarathi.s5581 Місяць тому +1

      Ippa 2024 innamu Mahabaratham tv la Pakkuren innum telecast pannuranka thank you vijay tv

    • @shankars4721
      @shankars4721 Місяць тому

      Entha time la podraan​@@sarathi.s5581

    • @shankars4721
      @shankars4721 Місяць тому

      ​@@sarathi.s5581which time pls

  • @BalaMurugan-om6tf
    @BalaMurugan-om6tf Рік тому +225

    ஒவ்வொரு முறை காணும் போது ஒவ்வொரு கண்ணோட்டம்.... தோன்றுகிறது... மனதில் ஏற்படும் மாற்றம்..

  • @harinimanikandan3358
    @harinimanikandan3358 Рік тому +90

    மகாபாரதம் உணர்த்தும் தர்மத்தை கடைபிடித்தால் மற்றொரு போர் இப்பாரதத்தில் நிகழாது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் குரோதம் என்ற ஒன்று எழாது. ஒற்றுமையே நமது வெற்றி... ஒவ்வொருவரும் தாம் நலனுக்காக பாடுபடுவது மட்டும் மில்லாமல் மற்றவர்களுக்காகவும் உழைக்க வேண்டும். வாழ்க பாரதம்.. வாழ்க பாரத தேசம்.🙏🏻

    • @user-yw2bu1bz7k
      @user-yw2bu1bz7k 11 місяців тому

      Хорошо что Гандхари прогнала Кришну с нашей Земли. Так лучше. Справедливость восторжествовала.

  • @neelaraman5498
    @neelaraman5498 Рік тому +473

    மனதை கவர்ந்த மகாபாரதம்

    • @mathisarma9174
      @mathisarma9174 Рік тому +7

      மனதை கவர்ந்த வசனங்கள் மகாபாரதம் ஆகும் ♥️♥️♥️♥️👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @sathishsathishkumar5691
      @sathishsathishkumar5691 Рік тому +4

      Naa adimai

    • @Gojo_17
      @Gojo_17 5 місяців тому

      ஆம் சகோ இதே து மிக்க உண்மை🎉🎉😂😂❤❤

  • @wilson5089
    @wilson5089 9 років тому +66

    அகிலம் போற்றும் பாரதம்!!!
    இது இணையில்லா மா காவியம்!!!
    மகாபாரதம் மிக்க அருமை.எப்படி வாழ வேண்டும் எப்படி வாழகூடாது .என்று வாழ்ந்து காட்டிஇருகிறார்கள் .வாழ்க பாரதம் . வளர்க தர்மம் .மிக்க பெருமை கொள்கிறேன் பாரதத்தில் பிறந்தமைக்கு . மிக்க நன்றி விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு .

  • @abik4669
    @abik4669 2 місяці тому +9

    இந்தக் காவியம் முடிந்ததை நினைத்தால் மனம் கஷ்டமாக இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் மறக்க முடியாது. உண்மையான கிருஷ்ணர் கர்ணன் தர்மர் எப்படி இருப்பார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் கிருஷ்ணர் தர்மர் என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம் இவர்களின் முகமே எனக்கு நினைவுக்கு வருகிறது. அபாரமான நடிப்பு.மிகவும் விருப்பத்தோடு பார்த்த ஒரே காவியம் இதுவே. மற்றும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியமும் இதுவே. இந்தக் காவியத்தின் வழி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய எண்ணற்ற விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன். பாமர மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இதை முதன்முறை பார்க்கிறேன்.இத்தனை ஆண்டுகளாக பார்க்காமல் இருந்ததை நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்.நான் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என் தோழி கூறி இந்தகாவியத்தை பார்த்தேன்.அகிலம் போற்றும் பாரதம் இது இணையில்லா மகாவியம்.❤

  • @user-th4pf4kd7q
    @user-th4pf4kd7q 5 місяців тому +33

    காந்தாரியின்‌ சாபத்திற்கு‌ பின்பும் கிருஷ்ணனின் சிரிப்பு தான் வேதனையின் வெளிப்பாடு

  • @iiidontgiveashit
    @iiidontgiveashit 11 місяців тому +51

    WHAT AN AMAZING ACTRESS GANDHARI IS! She overtook all other actors in a swoop. She was talking with her eyes clearly closed. Yet she gave expression through her brows. She shouted in anger but didn't open the eyes. And while giving the curse she was crying and you can see the eye cloth getting wet by her tears. Yet she kept speaking with such pride and confidence!!! NO ONE CAN EVER REPLACE HER

  • @Vishnu97678
    @Vishnu97678 Рік тому +201

    மறக்க முடியாத நினைவுகள்
    😢😢😢

  • @sanjeevv855
    @sanjeevv855 Рік тому +76

    இந்த மகாபாரத த்தை நான் ஐந்தாவது இடத்தில் முறையாக vijay Tv ல் பார்க்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே காவியம் மகாபாரதம். மீண்டும் மீண்டும் பார்க்க தோனுது.

  • @Yeisandakaari
    @Yeisandakaari 11 місяців тому +68

    கிருஷ்ணர் முகத்தில் இருக்கும் கலையை பாருங்கள்
    அருமையான நடிப்பு வடிவம் கொடுத்துள்ளார்கள்

  • @bibinchandurus1824
    @bibinchandurus1824 Рік тому +36

    இந்த அருமையான காவியத்தை, வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் இக்காவியத்தை நமக்குத் தந்த விஜய் டிவிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! மேலும் அனைத்து கதாபாத்திரங்களும் நெஞ்சை விட்டுநீங்க மறுக்கின்றன.கதாப்பாத்திரங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! வாழ்த்துக்கள்!

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy 3 місяці тому +8

    நான் தொடர்ந்து 10 வருடமாக இந்த மகாபாரதத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். இது காவியத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் என்னை மிகவும் வியப்படைய வைக்கிறது ஆச்சரிய மூட்டுகிறது. காவியத்தை நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கதா நாயகர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள். ஜெய் ஸ்ரீராம்

  • @jeevatech7357
    @jeevatech7357 Рік тому +28

    மகாபாரதம்..இது மாபெரும் புண்ணிய காவியம் 🔥ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏

  • @jasminemichael280
    @jasminemichael280 Рік тому +104

    ப்பாபா கிருஷ்ணரு கொன்னுட்டாரு....அவருக்கு குறல் கொடுத்தவர் செம்ம....என்னா நடிப்பு எல்லாரும்.

    • @pilavilaikurunthencode9985
      @pilavilaikurunthencode9985 5 місяців тому +5

      கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தவர் ஈரமான ரோஜாவே சீரியலில் அப்பா ரோலில் நடித்து ள்ளார்.

    • @dineshkumarans1514
      @dineshkumarans1514 3 місяці тому +2

      கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தவர் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி அப்பா

  • @user-cv7jc8mh7h
    @user-cv7jc8mh7h 6 місяців тому +23

    03.02.2024 நன்மை தீமைகளை உரைத்த இந்த மகாபாரதம் இந்த உலகத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் தர்மத்தை ஸ்தபிக்க வேண்டும் தெய்வமே குருநாதா

  • @kalirajraj2116
    @kalirajraj2116 3 місяці тому +7

    🙏 மகாபாரதம் ஒரு அற்புதமான காவியம் இதுபோன்று எதுவுமே இல்லை கிருஷ்ணன் லீலைகள் கிருஷ்ணகிரி வார்த்தைகள் ஒவ்வொன்றும் உன் வாழ்வில் வாழ்வில் அர்த்தம் 🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 6 місяців тому +33

    எத்தனை பேர் தூற்றினாலும் எத்தனை பேர் நிந்தித்தாலும் அத்தனையையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்கிறார் கிருஷ்ணர். ஸ்ரீ கிருஷ்ணரை அன்றி வேறு யார் இவ்வாறு பழிகள் அனைத்தும் ஏற்பார்.

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Місяць тому +1

      இந்த அழிவுக்கு காரணமே அந்த புந்தமவன்தான்

    • @user-vs5ll8rm9k
      @user-vs5ll8rm9k Місяць тому +2

      ​@@praveenpraveen370thusdanae nee oru paavi

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Місяць тому

      @@user-vs5ll8rm9k உண்மையான‌ துஷ்டன் அதர்மி கிருஷ்ணன் தான்

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Місяць тому

      @@user-vs5ll8rm9k 2 கோடி பேரின்‌ இறப்புக்கு காரணமான‌ மாபெரும் பாவி கிருஷ்ணன்

  • @mkarthikeyan3110
    @mkarthikeyan3110 Рік тому +103

    நான் ரெண்டாயிரத்து 23 இந்த எபிசோடை பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @user-jt8bf1hd5g
    @user-jt8bf1hd5g Рік тому +26

    மீண்டும் கிருஷ்ணரின் லீலைகள் மகாபாரதத்தில் பார்க்க வேண்டும் ❤

  • @janakamal5131
    @janakamal5131 Рік тому +41

    வாசுதேவரின் புகழ் வாழ்க வாழ்க.

  • @vijayvijayan4941
    @vijayvijayan4941 6 місяців тому +9

    மஹாபாரதம் பார்க்கும் போது எல்லாம்.. கிருஷ்ணனின் தூழ்மையான உள்ளம் நமக்குள் வந்து விடுகின்றது... ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா ..

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 Рік тому +40

    துவாபர யுகத்தில் நடந்ததையெல்லாம் இப்போது நாம் பார்க்கும்படி அந்த கண்ணனே இவ்வாறு செய்து விட்டான். கதை எழுதியவர்களையும் நடிகர்கள் அனைவரையும் அந்த மாயவனே தேர்ந்தெடுத்து இந்த வையகத்தில் விளையாட விட்டுவிட்டான். இந்த காவியம் கற்பனையல்ல. என்றோ நடந்ததின் நகல்.
    பரப்ரும்ம ஸ்வரூபன் எப்படி வேண்டுமானாலும் தன்னை வெளிபாபடுத்தக்கூடியவன்.தக்க சமயத்தில் தன்னை எல்லோர் மனங்களிலும் ஆழ விதைத்து விட்டான். இனி அது விருட்சமாக வளர்வதும் அவன் பொறுப்பிலே. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ,உன்னை அளவிடவோ எடைபோடவோ யாரால் முடியும் ஐயனே.
    சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.🙏🙏♥️🙏🙏

    • @user-yw2bu1bz7k
      @user-yw2bu1bz7k 11 місяців тому

      Это все выдумка. Все что не доказано археологически является выдумкой.

  • @vijayag1520
    @vijayag1520 Рік тому +50

    அருமையான காவியம். இதில் நடித்தவர்கள் அனைவரும் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.

  • @nair.jayashankar
    @nair.jayashankar 10 місяців тому +35

    The best dubbing has been done in tamil version of this epic saga..... Even original version's dubbing is not matching the level of tamil dubbing...... Especially the person who dubbed for Gandhari did a good job..... This scene got uplifted with her much suited voice for Gandhari❤

  • @jasminemichael280
    @jasminemichael280 Рік тому +83

    விஜய் விடி உருப்படியா பன்ன சில விஷயங்கள்ல இது சூப்பர்

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 Рік тому +56

    இந்த கதை என் கண்களில் கண்ணீரை varavalaithathu. இதயம் கணத்து விட்டது. 👌👍🙏🏻

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx Рік тому +53

    The ending.....goosebumps moment🔥🔥🔥🔥
    All credits to Siddharth tiwari and the actors who did there roles perfectly
    This mahabharat deserves all kinds of awards

  • @krishna90sstories
    @krishna90sstories Рік тому +77

    அனைத்து கதாபாத்திரங்களும் அற்புதமாக உள்ளது ❤️
    வாழ்த்துக்கள் விஜய் தொலைக்காட்சி

  • @shanmughammugham6746
    @shanmughammugham6746 Рік тому +14

    விஜய் டிவிக்கு என் மனமார்ந்த நன்றி இதுபோல் ஒரு காவியங்களை உருவாக்கி விஜய் டிவிக்கு மனமார்ந்த நன்றி மகாபாரதம் வாசுதேவனின் புகழ் ஓங்குக வாழ்க வளமுடன்

  • @ajothimanijothimani5374
    @ajothimanijothimani5374 Рік тому +17

    30.6.23 நான் இந்த தொடரை பார்து முடிக்கிறேன்,அருமை,அருமை,,i like mahabaratham,,,nanum ipdeye valanum apdinnu nennaikkiren,மீண்டும் இந்த பூமி மாற,,மனிதர்கள் மாற வேண்டும் என் மாதவா,கிருஷ்ணா,கோவிந்த,உன் துணை வேண்டும் 😔😔👍👍👍💜💜💜💞💞💞

  • @ArunKarthi-mb2hk
    @ArunKarthi-mb2hk Рік тому +41

    Na Christen ana enaku mahabharatham rompa pudikum... Epa potalum papan... My favorite😍😍😍😍

  • @samsivaangishaks4637
    @samsivaangishaks4637 Рік тому +122

    Still it's goosebumps 😍❤️

  • @mr.kishore4716
    @mr.kishore4716 Рік тому +216

    I completed 6 times to watch Mahabharata completely❤

  • @esakkikanna4153
    @esakkikanna4153 Рік тому +103

    மிகவும் அருமையான நாடகம் ❤

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Рік тому +32

    நாங்கள். பார்க்கிறோம். எத்தனை. முறை. பார்த்தாலும். சலிக்காது். நன்றி. விஜய். ரிவி

  • @tamilselvi9245
    @tamilselvi9245 Рік тому +103

    Actor Swaroop உண்மைக் கடவுள் கிருஷ்ணராக தென்படுகிறார்

  • @dhaarani6869
    @dhaarani6869 Рік тому +146

    பத்தினி தெய்வம் தாய் காந்தாரி🔱💐🙏❤️.

    • @vinotharsan4282
      @vinotharsan4282 Рік тому

      கேவலம் கெட்ட நாய் காந்தாரி. ஸ்ரீகிருஷ்ணனுக்கு சாபம் இட்டவள் தேவடியாள். 😔

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Рік тому +5

      Yes my mother.

    • @dhaarani6869
      @dhaarani6869 Рік тому

      @@krishnakumar2390 Fabulous ✨

    • @nithars15
      @nithars15 Рік тому +3

      Same vengeance has for her children

  • @JB-lk5ds
    @JB-lk5ds Рік тому +72

    அஸ்வத்தாமனுக்கு சாபத்தை வழங்கியவனும் நானே,அந்த சாபத்தை அனுபவிப்பவனும் நானே😥😥

    • @mithunshai
      @mithunshai 10 місяців тому +6

      உண்மை......இந்த பிரபஞ்சம் மற்றும் நீதியின் முன் இறைவன் மனிதன் என்று எல்லாம் கிடையாது.நாம் செய்யும் நன்மை தீமை தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.....
      இதில் வாசுதேவன் மட்டும் எப்படி தப்பிக்க முடியும்?

  • @harikarthik7196
    @harikarthik7196 Рік тому +119

    வாய்ஸ் குடுத்தவங்களுக்கு மனமார்ந்த பாராட்டு..

  • @SuganyaSurya-wv2gs
    @SuganyaSurya-wv2gs 2 місяці тому +4

    முடிவில் மனதில் ஏதோ ஒரு அமைதி இக் காவியத்தை தந்த அனைவருக்கும் நன்றிகள் பல❤

  • @vetrikumar100
    @vetrikumar100 Рік тому +36

    27/06/2023 நான் கண்டு நிறையுற்ற நாள் இவ்வளவு அருமையான மகாபாரதம் நடந்த இவ்வுலகில் அதர்மம் தலை விரித்து ஆடுகின்றது இக்காலத்தில்

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 Місяць тому +2

    எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காதது. ஒவ்வொறு தடவை பார்க்கும் போதும் மனம் நிறைவு பெற்று எந்த தருணத்திலும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமலும் குரோதம் இல்லாமல் நல்லதை மட்டுமே செய்ய தூண்டும். நல்ஸவாழ்வு வாழ மனது இறைவனை வேண்டுகிறது

  • @RamSita-rz6hp
    @RamSita-rz6hp Місяць тому +4

    இவ்வுலகின் மிகப்பெரிய காவியம்
    அத்துடன் இதுவரை எந்த tv channel லயும் இப்படி ஒரு காவிய நாடகம் வெளிவிடப்பட்டதில்லை..
    Best vijay tv இன் best serial

  • @mad-s7203
    @mad-s7203 Рік тому +107

    Heartfelt Gratitude for Vijay TV and the Real makers of Mahabharatam❤

  • @murugeswari.s1254
    @murugeswari.s1254 Рік тому +260

    யாதவர்களின் அழிவுக்கு காரணம் காந்தாரியின் சாபம்😢😭

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 Рік тому +44

    காந்தாரியின் சாபத்தால் மாதவன் அப்பாவியாக முகத்தை வைத்து நின்ருகெண்டுல்லார்

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 3 місяці тому +5

    நீயும் உனது கண்களில் ஒளியை இழந்த உனது கணவர் மற்றும் உனது நூறு பிள்ளைகள் எல்லோரும் அஸ்தினாபுரத்தின் அரசவையில் மிகவும் சிறப்பாகவே வாழ்ந்து வந்தீர்கள் . ஆனால் பாண்டவர்கள் மற்றும் குந்தி பாஞ்சாலி இவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இந்த மகாபாரதம் கதை பார்க்கும் அனைத்து மனிதர்களுக்கும் நன்றாகத் தெரியும். அவர்களின் வாழ்க்கை வெறும் கானக வாழ்க்கை. யுதிஷ்டிரனின் பட்டாபிஷேகம் முடிந்த பிறகு குந்தி தேவி என்ன பிராப்தம் பெற்றார் வெறும் கானக வாழ்க்கை. ஆனால் அனைவரின் மனமும் பண்பட்டதாக விளங்குகிறது.வாழ்க மகாபாரதம்.

  • @abik4669
    @abik4669 2 місяці тому +5

    வாசுதேவ கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.❤❤ கிருஷ்ணனின் மகிமையோ மகிமை.

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Рік тому +63

    குழந்தைகளை சரியாக வளர்க்கத் தெரியாத தாய், தந்தை Intha vilaivu satithane 😢

    • @user-yw2bu1bz7k
      @user-yw2bu1bz7k 11 місяців тому +2

      Там воспитанием занимался Шакуни.

    • @expressionqueen9144
      @expressionqueen9144 10 місяців тому

      ​@@user-yw2bu1bz7kcan I know where are you from

    • @ranjithr3698
      @ranjithr3698 25 днів тому

      tharmam athai thavaravittar krishnan suschiyal bheeshmar dhronar karnanai kondrar

  • @ramachandrang660
    @ramachandrang660 Рік тому +11

    இந்த விடியோவில் உள்ள அனைத்து நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவரும் மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரங்களாக வாழ்ந்து காட்டினார்கள் தற்போது நான் கண்டு களித்து கொண்டு உள்ளேன் வணக்கம் இராமச்சந்திரன் கணேசன் நங்கநல்லூர் சென்னை 61 வாழ்க வளர்க வளமுடன் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 6 місяців тому +36

    காந்தாரி இன் கோபம் ஒரு தாயின் கண்ணீர் பேசும் பேச்சு மிக உண்மையானது .... ஆதே வேளையில் பெற்ற பிள்ளைகளுக்கு நியாம், தர்மத்தை சொல்லி தரவில்லை என்பதும் உண்மை 😂😂😂 அதன் பலனை காந்தாரியின் பிள்ளைகள் அனுபவித்தார்கள்😂😂

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Місяць тому +2

      சூதாடியவன் யோக்கியனா?

  • @kannanselvarani-mz1fv
    @kannanselvarani-mz1fv 8 місяців тому +52

    சாபம் வழங்கி என்ன பன்ன
    தன் பிள்ளை அனைவருக்கும்
    நல்ல புத்தி மதி சொல்லி
    வழர்த்திருந்தால் இந்த வேதனை வந்திருக்காது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 місяці тому

      அந்த நல்ல புத்தியை கேட்கும் அளவுக்கு துரியோதனனுக்கு மூளை மழுங்கி இருந்ததே. மூளையை மழுங்கச் செய்தவர் சகுனி.

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Місяць тому

      கிருஷ்ணன் ரொம்ப யோக்கியம் பொம்பளைக்க துணிய திருடன தேவிடியா பய்யன்தான் திருட்டு புண்ட உண்மையான‌ சகுனியே கிருஷ்ணன் தான். ஒரு போரிலாச்சும் நேர்மையா வென்றிருக்கானா?

    • @ranjithr3698
      @ranjithr3698 25 днів тому

      indrum pala kandharigal irukkirat

  • @Therukoothu_HD
    @Therukoothu_HD Рік тому +34

    Excellent 👌.... Love 💓 lord Krishna....🙏 Om Namo narayana 🙏

  • @rajkumarkkr1553
    @rajkumarkkr1553 6 місяців тому +24

    🙏🙏தனது புண்ணியதை பரிசீத் மண்ணனுக்கு கொடுத்து காந்தாரியின் சாபம் ஏற்றார் வாசுதேவ கிருஷ்ணா 🙏🙏🙏

  • @SelvamSelvam-xy8ic
    @SelvamSelvam-xy8ic Рік тому +40

    real hero karnan mass 🔥🗡️😠🏹 தர்மத்தில் சிறந்தவன் கர்ணன் 🙏🥀🏹

  • @arunyadvmenon6695
    @arunyadvmenon6695 6 місяців тому +6

    இப்ப வர இந்த சாபம் யாதவா குலத்துக்கு இருக்கு வாசுதேவரே... கண்ணீர் வடிச்சுட்டு தான் இருக்கோம்... நீயே எங்களுக்கு துணை கோவிந்தரே🥺🥺🥺🥺

  • @hemavathiammu1041
    @hemavathiammu1041 Рік тому +8

    அருமையான காவியம் மகாபாரதம் நடித்த அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்❤❤🙏🙏🙏🙏

  • @SaraaHope946
    @SaraaHope946 Рік тому +20

    எனக்கு மிகவும் பிடித்த காவியம் 🙏

  • @gowthamkannanmohitan7639
    @gowthamkannanmohitan7639 Рік тому +28

    அவர் அவர்களுக்கு அவர்கள் செய்வதே தர்மம்....மகாபாரதம்....

  • @sureshsrivel
    @sureshsrivel 11 місяців тому +23

    காந்தாரின் கோவில் திருநெல்வேலி மாவட்டம் உள்ளது....🧘🤔🪔 யாதவ குல மக்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.... மகாபாரதம் குமரி கண்டம் மக்கள் வாழ்த்துயிருக்கலாம்....🧘🤔🌊🌬️🌧️🌱🌾🦚⚜️🐓🔰🔥

    • @user-yw2bu1bz7k
      @user-yw2bu1bz7k 11 місяців тому

      Ха-ха. Все что не доказано археологически является выдумкой. Махабхарата была написана позже появления буддизма, так как веды были на грани исчезновения. И то пришлось отменить документ Ашоки о ненасилие и сжечь буддийских монахов. Я читала об этом.

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Рік тому +20

    மகாபாரத்த்தை. தயாரித்தவர்கள் வாழ்க. வளர்க

  • @sankarsathya1437
    @sankarsathya1437 Рік тому +12

    அய்யா உண்டு ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 6 місяців тому +10

    தர்மனுக்குத் தான் எத்தனை எத்தனை சோதனைகள். பொறுமை கடலினும் பெரிது ஆழமானது என்பதை தர்மர் மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் இருவரின் வாழ்க்கையும் அகிலத்தின் மனிதர்கள் அனைவருக்கும் உணர்த்துகிறது.

  • @sathyasanthiya8037
    @sathyasanthiya8037 Рік тому +52

    விஜய் டிவி மகாபாரதம் குழந்தைகளுக்கும் பிடித்த காவியம்

  • @dillidilli9238
    @dillidilli9238 Рік тому +21

    காந்தாரியின் வசனம் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது மிக அருமை

  • @user-qx7qs3gy4w
    @user-qx7qs3gy4w 3 місяці тому +3

    பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது உள்ள அன்பினால் அவர்கள் செய்யும் சிறு தவறுகளை கேட்பதில்லை பின்னர் அவர்கள் வளர்ந்து அதர்மம் செய்கிறார்கள் ஆனால் அவர்களின் பிள்ளைக்கு தண்டனை இடைத்தால் ஏற்க முடியவில்லை (மக்களே நினைவில் வைத்துக் கொள்ளவும் இந்நிலை காந்தாரிக்கு மட்டும் அல்ல நம் அனைவருக்கு பொருந்தும்) இதற்கு காரணம் பெற்றோர் மட்டுமே பிறர் மீது பழி சுமத்துவது வீன் செயலே சிந்தித்து செயலாற்றுங்கள் !!!!!

  • @Venkat.266
    @Venkat.266 Рік тому +77

    ஆயிரம் ஆயிரம் காரணங்கள் கூறினாலும்.... மகாபாரதத்தின் ஒரே நோக்கம்..... பூமாதேவியின்....பாரத்தை குறைப்பதே.....ஆனால் இதில்... கூறப்படாத....பகுதிகளே இல்லை.... அதனால் தான் இதனை ஐந்தாம் வேதம் என்று கூறுகின்றனர்......💚🐣💘😘💖😍🐇🔥

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 5 місяців тому

      ஆமாம் இப்போது வந்து பேசு. உனக்கும் எத்தனை ஆணவம். பாண்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அது சாதாரணம். உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நீதி கற்பித்தால் அது அசாதாரணம். சுயநலம் மிகுந்தவள் தான் நீயும். மகாதேவன் உனக்கு நூறு பிள்ளைகள் பிறப்பார்கள் என்று தான் ஆசி வழங்கினார். அதுவும் கிருஷ்ணரின் தவறா. நீ உனது கண்கள் தனைக் கட்டிக் கொண்டு பிள்ளைகளை வளர்க்க தவறி விட்டாய். அதுவும் கிருஷ்ணரின் தவறா. கூறு காந்தாரி. கிருஷ்ணர் தன்னிச்சையாக முடிவு மேற்கொண்டு செயல்பட்டார். கிருஷ்ணர் என்றும் ஒரு superior power ஆவார். சிவ பெருமானும் கிருஷ்ணரும்‌ equal power, equal status கொண்டவர்கள். உலக அழிவிற்கான வழிவகைகள் அனைத்தும் இருவராலேயே‌ மேற்கொள்ளப்படும். சிவபெருமான் ஒரேயொரு கோடு மட்டுமே போட்டுக் காண்பிப்பார்.‌ கல்கி யானவர் அனைத்தையும் செயல் படுத்துவார். அதனால் வரும் பழி பாவங்கள் எதுவும் superior powers ஆக உள்ள கடவுளர் யாரையும் பாதிக்காது. அவற்றை எல்லாம் கடந்தவர்கள் கடவுளர் ஆவர். இதைப் புரிந்து கொண்டு நாம் உண்மையில் இறைவனை வணங்கி சரணடைவது நாம் நல்ல கதியை அடைவதற்குத் தான். நன்றி.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 5 місяців тому +1

      நாம் செய்யும் நல்லது கெட்டது அனைத்தும் நம்மையே திரும்ப வந்து சேரும். இதுவே உலக நியதி.

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Рік тому +58

    No one can't beat Krishnan❤

  • @NaveenKumar-wz1wn
    @NaveenKumar-wz1wn Рік тому +9

    கிருஷ்ணா❤❤❤........ கிருஷ்ணா ❤❤❤

  • @chandrasekarm7190
    @chandrasekarm7190 3 місяці тому +2

    இது போல் ஒரு காவியம் யாராலும் ஏடுக்கவும் முடியாது, all character's justified, dialogue, message, acting, views of charcter lot of small things well taken care of and impossible fo anyone great director, writer, producer, camera man, everyone.

  • @rhythm4810
    @rhythm4810 23 дні тому +2

    தருமத்தை ஸ்தாபிக்க எவ்வளவு போராட்டம், பலி, சூழ்ச்சி.... இறுதியில் தர்மமே வெற்றி பெறும்

  • @abhisexports3461
    @abhisexports3461 10 місяців тому +5

    எத்தனை. முறை. பார்த்தாலும். சலிக்காது். நன்றி. விஜய். TV. . சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏🙏🙏

  • @TharuTharugshan
    @TharuTharugshan 3 місяці тому +6

    One of the best serial....anyone loves krishna's precious speech ❤

  • @manibala-yx4nn
    @manibala-yx4nn 28 днів тому +2

    Innime eathana mahabharatham vanthalum itha overtake panna mudiyathu
    Iam a big fan of this series.
    I see this full episode above 3 times.

  • @josephinemary3010
    @josephinemary3010 Рік тому +29

    I like Krishna... flute awesome goosebumps........❤❤❤

  • @sbalakrishnan2472
    @sbalakrishnan2472 Рік тому +26

    The man of power and kind karnan🔥