"இயக்குனர் ரஞ்சித் பேசுவது சாதி வெறியா?" - பாரிசாலன் | பாரியின் பார்வையில் | Episode 29

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2019
  • #பாரிசாலன் #Parisalan #PaRanjith
    "இயக்குனர் இரஞ்சித் பேசுவது சாதி வெறியா?" - பாரிசாலன் | Paari Salan | பாரியின் பார்வையில்
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 5 років тому +533

    அருமை.ரஞ்சித் செய்த குழப்பத்தால் இராஜராஜ சோழனை பற்றி தெரிந்து கொண்டோம். அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு!!

  • @Timepass_guys
    @Timepass_guys 5 років тому +383

    ராஜராஜ சோழன் மீது மதிப்பு வான் உயர்ந்து கொண்டே வருகிறது. ராஜராஜ சோழன் காலத்தில் ஒரு சாதாரண மனிதனாக பிறந்திருந்தால் மிகவும் பெருமைப்பட்டிருப்பேன்

  • @uthayakumarjishvini985
    @uthayakumarjishvini985 5 років тому +126

    சரித்திரம் அறிந்தவர்கள் தமது சுயநலத்திற்காக கூறமாட்டார்கள் பாரி சொல்லுவது 100 சதவீதம் உண்மை

  • @Dora-Makees
    @Dora-Makees 5 років тому +647

    இந்த சிறுவயதிலேயே இவ்வளவு வரலாற்று அறிவா .... உண்மையிலே அருமை..

  • @__-rg3uk
    @__-rg3uk 2 роки тому +11

    சத்தியத்தின் மகன் அண்ணன் பாரிசாலம் 🙏

  • @AnonyomousKING
    @AnonyomousKING 5 років тому +1

    பேசுனால் இப்படி பேசணும் தெளிவா...💪

  • @gokulraman9648
    @gokulraman9648 3 роки тому +2

    பரிசலன் ஒரு துணிச்சலான தமிழர்

  • @sureshcute3432
    @sureshcute3432 3 роки тому +2

    கருவூரார் சித்தர்

  • @manoned4686
    @manoned4686 5 років тому +388

    பா ரஞ்சித் மிகவும் தாழ்ந்த மனப்பான்மை கொண்டவர்

  • @user-fl2nk3hi4l
    @user-fl2nk3hi4l 5 років тому +19

    தம்பி பாரிசாலன் எங்கள் தமிழ் சாதி மக்களின் சொத்து

  • @mohandoss3085
    @mohandoss3085 5 років тому +551

    நானும் SC(மனிதன்) தான். ஆனால் பாரி சகோதரர் பேசிய பேச்சு உண்மையான தமிழ் மொழிக்காக... என் உடல் மெய் சிலிர்த்து போனது...

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 5 років тому +133

    பாரிசாலன் என்றும் வாழ்க வளமுடன்... பாரி நம் பொக்கிஷம்

  • @sachinprabu05
    @sachinprabu05 5 років тому +868

    சத்தியமாக என் கண்களில் நீர் தேம்புகிறது

  • @sulaimaanabubakkar3107
    @sulaimaanabubakkar3107 5 років тому +197

    பாரிசாலன் உங்களை போன்று அனைவரும் அனைத்து விசயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்

  • @culinarydesk5305
    @culinarydesk5305 5 років тому +114

    I am from pariyar community. I strongly support and thank brother Pari salaan for this speech and his support for my tamil desiyam. I apologize behalf of pa ranjith. Tamizh vazum Tamizh vellum.

  • @kalambastudio5657
    @kalambastudio5657 5 років тому +110

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 років тому +275

    ரஞ்சித்துக்கு நன்றி சொல்லவேண்டும் கேள்வி கேட்டதற்கு பாரின் பதில் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kingkumarw3731
    @kingkumarw3731 5 років тому +16

    தமிழ் மரபு, தமிழ் இரத்தம் ,தமிழ் உணர்வு இது மூன்றின் அடையாளம் - பாரி சாலன்.👌

  • @asmarabeek2248
    @asmarabeek2248 5 років тому +80

    பாரிசாலனின் தெளிவான கருத்து வரவேற்க்கத்தகது அருமை 👌💐💐💐

  • @arumugamm6040
    @arumugamm6040 5 років тому +65

    மிகவும் அருமையான காணொளி. தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த தெளிவு பிறக்க வேண்டும்.பாரிசாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பரப்புரை ஓயாது தொடரட்டும்.