"இயக்குனர் ரஞ்சித் பேசுவது சாதி வெறியா?" - பாரிசாலன் | பாரியின் பார்வையில் | Episode 29
Вставка
- Опубліковано 9 чер 2019
- #பாரிசாலன் #Parisalan #PaRanjith
"இயக்குனர் இரஞ்சித் பேசுவது சாதி வெறியா?" - பாரிசாலன் | Paari Salan | பாரியின் பார்வையில்
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta
அருமை.ரஞ்சித் செய்த குழப்பத்தால் இராஜராஜ சோழனை பற்றி தெரிந்து கொண்டோம். அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு!!
ராஜராஜ சோழன் மீது மதிப்பு வான் உயர்ந்து கொண்டே வருகிறது. ராஜராஜ சோழன் காலத்தில் ஒரு சாதாரண மனிதனாக பிறந்திருந்தால் மிகவும் பெருமைப்பட்டிருப்பேன்
சரித்திரம் அறிந்தவர்கள் தமது சுயநலத்திற்காக கூறமாட்டார்கள் பாரி சொல்லுவது 100 சதவீதம் உண்மை
இந்த சிறுவயதிலேயே இவ்வளவு வரலாற்று அறிவா .... உண்மையிலே அருமை..
சத்தியத்தின் மகன் அண்ணன் பாரிசாலம் 🙏
பேசுனால் இப்படி பேசணும் தெளிவா...💪
பரிசலன் ஒரு துணிச்சலான தமிழர்
கருவூரார் சித்தர்
பா ரஞ்சித் மிகவும் தாழ்ந்த மனப்பான்மை கொண்டவர்
தம்பி பாரிசாலன் எங்கள் தமிழ் சாதி மக்களின் சொத்து
நானும் SC(மனிதன்) தான். ஆனால் பாரி சகோதரர் பேசிய பேச்சு உண்மையான தமிழ் மொழிக்காக... என் உடல் மெய் சிலிர்த்து போனது...
பாரிசாலன் என்றும் வாழ்க வளமுடன்... பாரி நம் பொக்கிஷம்
சத்தியமாக என் கண்களில் நீர் தேம்புகிறது
பாரிசாலன் உங்களை போன்று அனைவரும் அனைத்து விசயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்
I am from pariyar community. I strongly support and thank brother Pari salaan for this speech and his support for my tamil desiyam. I apologize behalf of pa ranjith. Tamizh vazum Tamizh vellum.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
ரஞ்சித்துக்கு நன்றி சொல்லவேண்டும் கேள்வி கேட்டதற்கு பாரின் பதில் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழ் மரபு, தமிழ் இரத்தம் ,தமிழ் உணர்வு இது மூன்றின் அடையாளம் - பாரி சாலன்.👌
பாரிசாலனின் தெளிவான கருத்து வரவேற்க்கத்தகது அருமை 👌💐💐💐
மிகவும் அருமையான காணொளி. தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த தெளிவு பிறக்க வேண்டும்.பாரிசாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பரப்புரை ஓயாது தொடரட்டும்.