திருஞானசம்பந்தர் குருபூசை விழா | ஆதி ஆட்பாலவர்க்கு அருளும் திறம் | கி.சிவகுமார் ஐயா | Bakthi TV
Вставка
- Опубліковано 30 тра 2024
- திருஞானசம்பந்தர் குருபூசை விழா | ஆதி ஆட்பாலவர்க்கு அருளும் திறம் | கி.சிவகுமார் ஐயா | Bakthi TV | Tamil
திருஞானசம்பந்தர் குருபூசை விழாவினை முன்னிட்டு வான்மியூர் ஈசன் அருட்பணி மன்றம் சார்பாக " ஆதி ஆட்பாலவர்க்கு அருளும் திறம்" என்ற தலைப்பில் செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
#திருஞானசம்பந்தர் #thirugyanasambandar #குருபூசைவிழா #சிவகுமார்ஐயா #BakthiTV #Sivakumariyya #வான்மியூர்ஈசன்அருட்பணிமன்றம் #tamilbakthi #bakthitvtamil #thevaram #thirukadaikappu
இறைனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதில் தெளிவான ஞானம் தங்கள் மூலம் சிவ பெருமான் கொடுத்துவிட்டார்....மிக்க நன்றி அய்யா.....
ஓம் நமசிவாய!
குருவின் தாள் சரணம் .
Nandri ayya
Siva.siva
Omnamasivaya
வல்லவர் அருமையான விளக்கம் ஐயா பதிகம் எப்படி ஓதவேண்டும் என்று புரிந்தது ஐயா
🙏🙏🙏🙏🙏
🙏🏽🙏🏽
Om namah shivaya valzha
What a lovely discourse blessed to listen as Shiva Kumar ayya rightly said we have done thapas to listen to this divine discourse.
Sivaya namah.sivaya namah.shivaya namah.🙏💐🙏💐🙏💐💓🙏💐❤❤❤🙏💐
இன்று தான் உங்கள் குரல் தெளிவாக இருக்கிறது 🙏🏽
திரு ஞானசம்பந்தர் திருவடியே போற்றி போற்றி
ஐயா உங்கள் சொற்பொழிவு எங்கள் வாழ்வில் வெற்றிக்கு வழிகாட்டி
🌹🙏🙏🙏🙏🌹❤️✡️✡️🙏🌹 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா✡️🙏🙏 ஓம் சரவணபவ 🙏🌹🚩
ஐயா அவர்களை வணங்குகின்றேன்.குருவடி போற்றி! மிக்க நன்றி ஐயா. மிகவும் சிறப்பான சொற்பொழிவு. திருச்சிற்றம்பலம்
ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால்
வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀🙇🏾♀🙇🏾♀மிக்க அருமை ஐயா உய்வடைந்தோம்
தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏾♀️🙇🏾♀️மிக்க நன்றி ஐயாசிவாய நம திருச்சிற்றம்பலம்
ஞானத்தின்திருவேபோற்றி
நன்றி ஐயா சிவாயநம🙏🙏
Thank a lot kadavule 🙏🙏
Thank dear god 🙏🙏🙏🙏
Dear
Ayya 🙏🙏🙏🙏
திருஞான சம்பந்தர் சுவாமிகள் திருவடிகள் போற்றி! போற்றி! பரம குரு திருப்பாதங் களை வணங்குகின்றேன். சிவ சிவ சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம்
சிவாயநம
திருச்சிற்றம்பலம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நம சிவய,
திருச்சிற்றம்பலம்...
சிவாய நம சிவாய நம சிவாய நமঃ
சிவாய நம திருச்சிற்றம்பலம்
🙏🌼🌷சிவ சிவ🌻🌺❤❤❤❤❤🎉
கடந்த இருண்ட வாரங்கள் முன்பு கொஞ்சம் உடல் சரியா இல்லை என்று நினைக்கிறேன் உங்கள் குரலில் ஒரு disturbance இருந்தது அதனால் தான்