Sc மக்களுக்கு பொது தொகுதி கொடுக்கமாட்டோம் மாவாட்டுற செயலாளர் பதவி கொடுக்க மாட்டோம், ஆனால், பெண்ணியம் சமூக நீதி சுய மரியாதை, சாதிய ஒழிப்பு சமத்துவம், இதை சொல்லி சொல்லி உருட்டுவோம் போறட்டுவோம் ஆட்டயே போடுவோம், முடிந்தவரை சுருட்டுவோம்.
கலைஞ்சரை போல இனி யாரும் பிறக்க முடியாது. இவரைப்போல கொள்ளையடித்தவர் தமழ்நாட்டில் கிடையாது. தன் குடும்பத்திற்காக அநியாய வழியில் சொத்து சேர்த்தவர் யாரும் கிடையாது.
ஐயா மன்னிக்கவும் ஏண்டா அவருக்கு பின் என்னடா புடுங்கிட்டு இருந்தார்கள் ஆட்சியில் இருந்த போது தண்டனை வாங்கி கொடுக்க வேண்டியது தானே புறம் போக்கு நாதாரிகள அறுக்க தெரியாதவன் கையில்58அருவாலாம் அது போலத்தாண்டா இருக்கு உங்கள் விமர்சனம் நாதாரிகள
MGR மாதிரி ஒரு துரோகியை தமிழ்நாடு பார்த்ததில்லை. Emergency நேரத்தில் இந்தியாவிலேயே துணிச்சலாக இந்திராவை எதிர்த்த ஒரே தலைவர் கலைஞர்தான். ஆனால் இந்த துரோகி MGR இந்திரா பின்னால் ஒளிந்துகொண்டு அவருக்கு Support பண்ணிய கோழை. காங்கிரஸின் சதிக்கு உடையாக இருந்து திமுகவை பிளந்து அதிமுகவை உருவாக்கிய துரோகி MGR. இந்த துரோகி Jaya என்ற துரோகியை உருவாக்கினார். Jaya Sasi என்ற துரோகியை உருவாக்கினார். சசி எடப்பாடி என்ற துரோகியை உருவாக்கினார். எடப்பாடி மொத்த அதிமுக தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக BJPயிடம் கட்சியை அடகு வைத்து ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் செய்து கட்சியையே அழித்துவிட்டார். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல துரோகியால் உருவாகிய கட்சி வாழையடி வாழையாக துரோகிகளால் வழிநடத்தப்பட்டு கடைசியில் துரோகியால் அழியும் நிலைக்கு வந்திருக்கிறது.
யாரை யாருடன் இணைத்துப் பேசுவது.இமயமலையை சாதாரண மடுவுடனா.இறக்கும் போது அவரது சொத்து மதிப்பு என்ன?இவரது சொத்து மதிப்பு என்ன?எப்படி வந்தது?நல்லாட்சி நாயகனையும் ஊழலின் ஊற்றுக்கண்ணையும் எக்காரணத்திற்காகவும் ஒரே தராசில் வைக்காதீர்கள்.
உலக அரசியல் தலைவர்களில் இவர் மட்டும் தான் அனைத்திலும் no 1 ஆக இருந்து வாழ்ந்து மறைந்தார் திருமணம் மூன்று பிள்ளைகள் பேரங்கள் கொள்ளு பேரங்கள் கணக்கே இல்லை ஊழலின் தந்தை என்று போற்றப்படுகிறார் ஊரெல்லாம் கோடிகளில் சொத்து அண்ணா அவர்கள் காலமான பின்னர் திமுக கட்சியை தன்னுடைய குடும்ப கட்சி ஆக ஆக்கி கொண்டார். கடந்த 50ஆண்டுகளாக தொடர்ந்து இவர் குடும்பத்தினர் மட்டும் தான் ஆட்சியில் இன்று வரை இருக்கிறார்கள் அடுத்த 50ஆண்டுகள் இவர்கள் தான்.. திருட்டு ரயில் ஏறி பயணம் செய்த இந்த கருணாநிதி இன்றைக்கு இந்திய இரயில்வே துறையை விலைக்கு வாங்கும் அளவுக்கு சொத்து இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் இவர்களின் சொத்துககள் தான்..
திருட்டு ரயில் என்று ஒரு ரயில் இருக்கிறதா நண்பரே இருக்குமானால் அதை எற்றுக்கொள்ளுகிறன் கன்னதாசன் அவர்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் வந்ததாக ஒரு செய்தி யூ டுபில் நண்பர் ஒருவர் தகவல் வேளியிட்டு இருக்கிறார் இது எந்த அளவிற்கு உன்மை என்று அந்த நண்பருக்கு வெளிச்சம்
சபாஷ்.....சரியான கருத்து..... அக தற்காலிக முழுமுதற் காரணம் முன்னாள் முதல்வரான புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மட்டுமேதான்.......அவர்தான் திரு நெடுஞ்செழியன் அவர்களை கண்டுக்காமல் கலைஞரை முன்னிறுத்தினார்........ கடைசியில் எம் ஜி ஆரின் நிலைமை என்ன ஆச்சு...... அவர் வளர்த்த கடாவே அவர் மேல் பாய்ந்து......கட்சியைவிட்டே வெளியேற்றினார் கலைஞர்.... எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை.......செய் நன்றி கொன்ற மகர்க்கு........
Atleast now in future Tamil Nadu should be ruled by Tamil people as all other states are ruled by their their language people. Once we Tamils got freedom from British people! Now we Tamils should get freedom from Telugu people. How shame for Tamil community?!
தமிழ் என்ற சொல்லை (வார்த்தை) தமிழக மண்ணில் கையடக்கி செங்கோலை பிடித்து ஆள ஆந்திர மாநில வாரிசுகளுக்கு மக்கள் வழி செய்து விட்டு விழி பிதுங்கி பார்க்கிறார்கள். !
பூமியில் கோடியில் ஒருவன் .வானில் ஒரு விடிவெள்ளி .கடலில் முத்து. காற்றில் தென்றல்.நெருப்பில்.பலருக்குஉணவளிக்கும் சமையல்நெருப்பு. மனிதமாய் வாழ்ந்து மறைந்த எங்களின் ஒரே தலைவர் கருணாநிதி.
டேய் வேண்டாம் கடுப்ப கிழப்பாத ஒழுங்க திருக்குறள் சொல்ல தெறியாது இவர் உங்களுக்கு போராளி வெக்கம் இல்ல சாதி ஒழிப்போம் சொன்ன வாய் பள்ளியில் சாதி சான்று கேட்குது கடவுள் இல்லை என சொன்னவாய் கோவில் முன் பெரியார் என்னும் சிலைவடில் கடவுள் இல்லை என வாசகம் இருக்கு மயானத்தில் வைக்கவேண்டிய சிலையும் வாசகத்தையும் கோவில் ஆலயங்களில் வைத்தால் மக்கள் மதிப்பார்களா மிதிப்பார்கள் மயானத்தில் வைத்தால் மக்கள் செல்லமாட்டார்கள் கோவிலில் வைத்தால் அனைவரும் செல்வார்கள் வாசகத்தைபடித்து வீட்டுக்கு இல்ல கோவிலில் இருக்கும் சிலைவடிவில் இருக்கும் நம்பிக்கை எனும் கடவுளை பார்க்க ஒழிப்போம் என சொன்ன வாக்குறுதி பொய்யானது நம்பிக்கை எனும் கடவுள் மெய்யானது 😂😂😂😂😂
@@rsbtamil5214 ஒரு எழுத்து பிழை ஒப்புக்கொள்கிறேன் .. ஆனால் உன் எண்ணமே பிழை திருத்தி கொள் .. நீ இன்று தமிழில் எழுதி பழக கலைஞர் தான் காரணம் இல்லை எனில் ஹிந்தியில் பதிவிட்டிருப்பாய்
@@rsbtamil5214 சிகப்பு தோல் சினிமா நடிகனின் வாலாட்டிகளுக்கு நாடு பற்றி எப்படி தெரியம் ? முதலில் சிகப்பு தோல் நடிகன் பின் அவன் வப்பாட்டி நடிகை உன் தலைவி
@@arunprakash8859 கலகமா,கழகமா என்பதை விகடன் தான் விளக்க வேண்டும்..ஒரு மாபெரும் தலைவரை கலக நாயகன் என்று கூறுவது எவ்வளவு அயோக்கியத்தனம்..உள்நோக்கத்தோடு கொடுக்கப்பட்ட இந்த தலைப்பு அருவருக்கத்தக்கது..ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலை குனிய வேண்டியது..
தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் எங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு எல்லாம் திறமை உண்டு என்று கண்டறிந்தவர் கலைஞர் அதற்குத்தான் எங்களுக்கு மாற்றுத்திறனாளி என்று பெயரிட்டார் எங்களின் பெறாத தந்தை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் எங்களுக்கும் அவர் தந்தை தான்
ஐயா கலைஞர் தமிழர்களுக்கு என்ன நல்லது செய்து விட்டார் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த போது டாஸ்மாக் திறந்து வைத்து குடிமகன்கள் தான் அதிகம் உருவாக்கி உள்ளார் 🙄
அனைவரும் வணக்கம் நான் 1977ல் இதே நாளில் பிறந்தேன் இன்றைய தமிழகத்தின் தந்தை ஐயா கலைஞர் பிறந்த நாளில் நான் பிறந்ததை மகிழ்ச்சியாக கொள்கிறேன். காய்த்த மரம் கல்லடி படும் என்பது எல்லோருக்கும் தெரியும் எனக்கு விபரம் தெரிந்த வயது முதல் அவர் மிதும் அவரின் பெயர் மற்றும் புகழ் மீதும் இப்போதும் தங்களது வார்த்தைகளை கல்லாக எறிகிறார்கள் ஆனால் எப்போதும் நமது மாநிலத்தின் மக்களுக்காக அவரை போன்று யாரும் சிந்தித்து செயல்பட்டது இல்லை. அவர் புகழ் தமிழினம் என்று ஒன்று இருக்கும் வரையில் தொடர்ந்து இருக்கும் . மேலும் அவர் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு சதவீதம் கூட நம்மால் ஈடுகட்டும் முயற்சியில் நாம் செயல் பட்டால் போதும் இந்த பிறவியின் பலன் நமக்கு கிடைக்கும் நன்றி
கழக நாயகன் மட்டுமா கழகமூட்டும் நாயகன் இதுவே சரியான தலைப்பாக இருக்கும் சேலம் மாடறன் தியாட்ரஸ் சில் மாதம் வெறும் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த போது கழகமுட்டி கண்ணதாசனை வெளியேற்றயாதாக ஜலகண்டபுரம் பா, கண்ணனும் கருணாநிதி யும் என்று கண்ணதாசன் எழுதியுள்ளார்
பூ நூலை கீழே தள்ளிய ஞானி கதை வசனம் பாடல் கவிதையினாலும் பூ நூலை தலை தூக்க விடாதா அறிவாளி அதனால் தான் கட்டினார் அறிவாலயம் அறிவுள்ளவர்கள் கட்டுவது அறிவாலயம் அறிவற்றவன் கட்டு கமாலாயம்
காமன்டில் சுட்டிக்காட்டியும், இதுவரை எடிட் பண்ணவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா வேண்மென்றே போடப்பட்டது என்று. unsubscribe பண்ணி விடுங்கள். அப்படி பார்க்க வேண்டுமென்றால் Search ல் type செய்து பார்த்து கொள்ளலாம்.இது ஒரு மலிவு வியாபார, விளம்பர தந்திரம். நக்கீரனில் எவ்வளவு அழகாக title கொடுத்திருக்கிறார்கள்.
Good orator in Tamil and he by himself is from Telugu roots only! Corrupt politician who is the forerunner of all malpractices now we see in Tamil Nadu!
திமு கழகம் என்பது வெறும் கட்சியல அது ஒர் சமுதாயகோட்பாடு அண்ணாவின் சமதர்மம், சமயச் சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு தமிழகத்தை மாற்றியவர் கலைஞர் #FatherOfModernTamilnadu #KalaignarForever #Kalaignar #முத்தமிழறிஞர் #இந்திய_ஒன்றியம் #தமிழ்நாடு
I agree with him social justice he did lot. . But corruption wise where is all money comes from. He is richest person in Asia. He born very poor family. All money comes from corruption
Comparatively congress government corruption is worst than any other government even though rich people not much development but karunanidhi many more development comparatively other political leaders . MGR NO DEVELOPMENT NO CORRUPTION. JAYALALITHAA ALSO NOT DOING MUCH DEVELOPMENT BUT CORRUPTION LOT.
32 ஆண்டுகள் அதிமுக தானே ஆட்சியில் இருந்தது. ஏன் ஒரு ஊழல் வழக்கு கூட பதியப்படவில்லை? 9 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சிதானே . ஏன் சிபிஐ, ஐபி, ஏன் வழக்கு போடவில்லை? 1950 களில் சேலம் மாடர்ன் தியேட்டரில் பணியாற்றியபோது கலைஞரின் சம்பளம் 5000.00 ரூபாய். அப்போது நகை என்ன விலை என்பதை தெரிந்து கொள்ளவும்? கலைஞர் வாழ்ந்த வீடு 1956 இல் வாங்கியது. ஆனால் முதன் முதலில் கலைஞர் தேர்தலில் நின்றதே 1957 இல் தான்.
எங்க தலைவர் கலைஞர் தான் அவரை யாராலும் வசிக்க முடியாது இந்த கொம்பனும் சேர்ந்த முடியாது எங்கள் அண்ணன் ஸ்டாலின் அவர்களும் கட்சியை உரசி பார்க்க நினைச்சா கூட அவன் இருக்க மாட்டான் எப்பவும் ஸ்டால் நியூஸ் ஸ்டாலின் தான் ரொம்ப நாளையும் டிஎம்கேவே அசைக்க முடியாது
தந்தை பெரியார் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை,அண்ணா அவர்களுக்கும் குழந்தைகள் இல்லை, எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் குழந்தைகள் இல்லை, ஜெயலலிதா அவர்களுக்கும் குழந்தைகள் இல்லை, கலைஞர் அவர்களுக்கு ஆறு குழந்தைகள், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர்.அவர்களின் வளர்ப்பு மகன்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை போலும். ஆனால் கலைஞர் அவர்களின் குழந்தைகளுக்கு அரசியலில் நாட்டம் இருந்தது.இன்றைய தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணா அவர்களின் காலத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.கலைஞர் அவர்களும் அவரின் பிள்ளைகளும் சட்டத்திற்கு உட்பட்டு தொழில்கள் செய்தனர். பொதுவாக கலைஞர் அவர்களுக்கு குழந்தைகள் இருந்ததால் அதுபோக சாதாரண மக்களுக்காக கலைஞர் அவர்கள் பாடுபட்டதால் உயர் ஜாதியினர் கலைஞர் அவர்களை அவரின் கடைசிகாலம் வரை எதிர்த்தனர். ஆனால் ஜெயலலிதா அவர்கள் குடும்பமே இல்லாமல் இருந்தும் இந்திய உச்சநீதி மன்றத்தால் 100கோடி அபராத குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார். கலைஞர் அவர்கள் பாதிக்கு மேற்பட்ட மக்களிடம் நற்பெயருடனேயே இறந்தார்.
கலைஞர் முதல் பட்டதாரி இலவச கல்வி திட்டம் மூலம் கல்வி பாயின்றவன் நான் !! நான் நல்ல நிலைமையில் இப்போது உள்ளேன் , குஜராத் மாநிலம் Vadodara மாவட்டத்தில் raopura பகுதியில் வசிக்கிறேன் 🙏🏻 என்றும் கலைஞர் எங்களை போன்றோர் இதயங்களில்
காற்றுள்ள வரைக்கும் கருணாநிதியின் விஞ்ஞான பூர்வ ஊழலை.மறக்க முடியாது தான்.27.ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்று விட்டது அதன் கோணியை. கரையான் சாப்பிட்டு விட்டது என்று.திருட்டு கணக்கு காட்டியவனை.மறக்க முடியுமா?
கலக நாயகன் திராவிட கட்சிகள் கலகம் ஏற்படுத்தி அண்ணா இறந்து பிறகு பல சூழ்ச்சி செய்து முதல்வர் ஆனார் மற்றும் பல ஊழல்கள் செய்து கட்சி வளர்த்தார் குடும்ப ஆட்சி பல விவசாயிகள் கொன்ற மாஞ்சோலை படுகொலை கச்சத்தீவு காங்கிரஸ் உடன் சேர்த்து இலங்கை தரானர வாழ்ந்து கொடுத்தார் மற்றும் முன்று மனனவிகள் பல குடும்ப வாரிசு விபச்சாரம் அரசியல் செய்து விபச்சாரிகள் இடம் பேரம் பேசிய மனிதர் பல கலகம் செய்து பல அரசியல்வாதிகள் கொன்று துரோகம் செய்து கவிஞர் கண்ணதாசன் போன்று எம்ஜிஆர் இடம் பதவி வெறியால் இன்றும் பல திமுக தொண்டர்கள் தெருவில் நின்று கொண்டு இருக்கிறார்கள் திமுக தனலனம கருணாநிதி குடும்பமும் நேற்று கருணாநிதி இன்று ஸ்டாலின் நானள உதயநிதி இனத போல் குடும்ப அரசியல் ஊழல் தந்தை என்று போற்ற படுபவர் பல ஊழல்கள் செய்து இன்று வனர கூவம் ஆறு சுத்தம் செய்ய வில்லை குடி டாஸ்மாக் மது 🍷 கனட மற்றும் பல தமிழ் மக்கள் துரோகம் செய்தவர் தமிழ் மொழி னவத்து அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் திருடர் னகயில் இருந்தது என்று பெரியார் கூறி இருக்கிறார் என்று உயிர் மேல் ஆன உடன்பிறப்புகள் என்று சொல்லி திருவாரூர் 🚆 ரயிலில் காசு இல்லாமல் வந்தவர் இன்று தமிழ்நாடு கோடிகளில் சொத்து மதிப்பு இருக்கிறது இலவசம் டிவி என்று பல மக்கள் தந்தார் அனத போல் மதுரை தம் மகன் ஜெயிக்க காசு பணம் கொடுத்து ஒட்டு வியாபாரம் ஆகி விட்டது
ஓய்வெடுக்காமல் உழைத்தவர், இதோ ஓய்வு கொண்டிருக்கிறார்.. உழைத்தவன்... கொண்டிருக்கிறான்... எழுதியதை கூட தவறாக மரியாதை இன்றி சொல்கிறீர்கள். அறியாமல் செய்ததா இல்லை ஆணவத்தால் செய்ததா என்று தெரியவில்லை. வார்த்தைக்கு உயிர் உள்ளது என்று சொல்ல மட்டும் என் மனம் துடிக்கிறது சகோ.
கருணாநிதியை தமிழ் அறிஞன் என்று சொல்பவனெல்லாம் "வாழ முடியாதவர்கள் " என்ற அவரின் கதையை அவன் அவன் மகள்களுடன் படிக்க வைக்க வேண்டும். அது அவரின் பண்பாடு, பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம். அல்லது உதயநிதியை வைத்து சினிமாவாக எடுக்க வேண்டும்.
ராசாத்தி அம்மையாருக்கு பெண் குழந்தை பிறந்தது அது பொதுப்பணித்துறை அமைச்சரின் குழந்தை என்று செய்து வெளியானது அந்தக் குழந்தைக்கு தந்தை நான் இல்லை என்று திரு கருணாநிதி அவர்கள் பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்தார். ராசாத்தி அம்மையாருக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயர்............ அந்த குழந்தையின் தந்தை நான் என்று சொல்கிறார் இதைப் புரிய வைப்பீர்களா
Wow.... Goosebumps.... Rayal salutes for great leader Dr. Kalaighar Karunanithi ❤❤❤
திமுக வளர்ச்சிக்கு MGR பங்கு அபரிமிதமானது அதே போல கருணாநிதி வெற்றிக்கு பண தேவையும் அவசியமாகவும் அபரிமிதமானது. இருந்ததை ஒருகாலும் மறக்கமுடியாது.
😊😊😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤pat and pooja g QC 19:41 @@KamdhhJjzkskk
விகடனின் கலகம் என்ற தலைப்பின் நோக்கம் புரிகிறது. அப்பதானே எல்லா அதிமுக, BJP, NTK எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு பார்ப்பார்கள்.
விகடன் குடும்பம்எப்பொதும்திமுகவின்எதிர்முகம்கரணம்இவர்கள்பூனுல்பார்ட்டி
அவனைப் பற்றி பேச எந்த பார்ப்பன ஏடுகளுக்கு இல்லை யோக்கிதை
ஹெச் ன்னு
விஞ்ஞான ஊழல்வாதிகள்
பெயர் பார்த்தாலே போதும்
கடந்து போய் விடுவார்கள்.
படித்து(!)
நேரத்தை வீணாக்க மாட்டார்கள்....
நல்ல நாகரீக தமிழ் மக்கள்.
Sc மக்களுக்கு பொது தொகுதி கொடுக்கமாட்டோம் மாவாட்டுற செயலாளர் பதவி கொடுக்க மாட்டோம், ஆனால், பெண்ணியம் சமூக நீதி சுய மரியாதை, சாதிய ஒழிப்பு சமத்துவம், இதை சொல்லி சொல்லி உருட்டுவோம் போறட்டுவோம் ஆட்டயே போடுவோம், முடிந்தவரை சுருட்டுவோம்.
Hi
Mo
கலைஞ்சரை போல இனி யாரும் பிறக்க முடியாது. இவரைப்போல கொள்ளையடித்தவர் தமழ்நாட்டில் கிடையாது. தன் குடும்பத்திற்காக அநியாய வழியில் சொத்து சேர்த்தவர் யாரும் கிடையாது.
உங்கொம்மா ஜெயலலிதா குடும்பமே இல்லாம அத்தன சொத்து சேத்தி வைக்கும்போது 8 குழந்தைகள வெச்சிறுக்கும் கலைஞர் சொத்து சேத்தி வைக்கிதுல என்ன தப்பு.
..
@@induprasad2051in. CT
Salute for India
7 0:00 pp hu xx,. Ii nn😮 hu qql@@induprasad2051
ஊழல் துரோகம் வரலாறையும் சேர்த்து கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இதுவும் ஒரு சில கம்பிகள் கட்டுகிற கதைகள் இணைந்திருக்கிறது
நன்றிகள் !!
Karunanidihi enna theriyum
After A1 who died in jail
ஊழலை பற்றி கொஞ்சம் நீதான் சொல்லேன்... எங்கே பார்ப்போம்... உனக்கு அரசியல் அறிவு இருக்கிறதா என்று...
ஐயா மன்னிக்கவும் ஏண்டா அவருக்கு பின் என்னடா புடுங்கிட்டு இருந்தார்கள் ஆட்சியில் இருந்த போது தண்டனை வாங்கி கொடுக்க வேண்டியது தானே புறம் போக்கு நாதாரிகள அறுக்க தெரியாதவன் கையில்58அருவாலாம் அது போலத்தாண்டா இருக்கு உங்கள் விமர்சனம் நாதாரிகள
மோடியை விடவா....? மோடிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்...ஊழலுக்காக.
இவரின் (கருணாநிதி)துரோகத்திற்கு MGR உயிரோடு இருந்தவரை பதவிக்கு வரமுடியாமல் போனது இவருக்கு மக்கள் அளித்த தண்டனை.
Five Times Tamilnadu Chief Minister Daa
Victory percentage of MGR 98% ----------Victory percentage of Karunanithi 50%
@Rajaraan428
o@@Rajaraan428
செய்த இனத்துரோகத்தையும் சொல்லி விடுங்கள். MGR இல்லை என்றால் இவர் இல்லை, ஆனால் இந்த துரோகி அவரை வஞ்சித்து விட்டார்.
MGR மாதிரி ஒரு துரோகியை தமிழ்நாடு பார்த்ததில்லை. Emergency நேரத்தில் இந்தியாவிலேயே துணிச்சலாக இந்திராவை எதிர்த்த ஒரே தலைவர் கலைஞர்தான். ஆனால் இந்த துரோகி MGR இந்திரா பின்னால் ஒளிந்துகொண்டு அவருக்கு Support பண்ணிய கோழை. காங்கிரஸின் சதிக்கு உடையாக இருந்து திமுகவை பிளந்து அதிமுகவை உருவாக்கிய துரோகி MGR. இந்த துரோகி Jaya என்ற துரோகியை உருவாக்கினார். Jaya Sasi என்ற துரோகியை உருவாக்கினார். சசி எடப்பாடி என்ற துரோகியை உருவாக்கினார். எடப்பாடி மொத்த அதிமுக தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக BJPயிடம் கட்சியை அடகு வைத்து ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் செய்து கட்சியையே அழித்துவிட்டார். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல துரோகியால் உருவாகிய கட்சி வாழையடி வாழையாக துரோகிகளால் வழிநடத்தப்பட்டு கடைசியில் துரோகியால் அழியும் நிலைக்கு வந்திருக்கிறது.
உண்மை.100% உண்மை.
@@இசக்கிராஜாD வைகோவையும்தான்.. ஆனால் அவர் சைகோ ஆகிவிட்டார்.
மதியாதார் தம்முற்றம் மிதியாமை
கோடி பெறும். மானஸ்தன்.சைகோ
இனதுரோகம் செய்ததற்கு கூலி
யாக கனிமொழி போன்றவர்கள்
கூட்டணி கும்பலோடு இலங்கை
சென்று ராஜபக்ஷேவிடம் பரிசும்
பெற்று வந்தனர்..
Mgr உருவாணதே கலைஞரின் கதை வசனத்தில் தான்
இரண்டு மணி உண்ணாவிரதம் உலக சாதனை
ஏண்டா
MGR திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு 1977 -1989 வரை தொடர்ந்து மூன்று முறை , எம் ஜி ஆர் சாகும் வரை முதலமைச்சர்......
1987 la mgr death thu 89 varakum enkada mgr irutharu fraud paiya
ஊழலுக்காக இரண்டுதடவைமுதல்வர்பதவிஇழந்தாரஜெயலலிதாஊழல்பெருச்சாலி
திமுக வளர்ச்சிக்கு MGR பாடுபட்டதை மறப்பவன் நன்றி கெட்டவனாகவே இருப்பான்.
அப்படி என்ன செய்தார்?
கருணாநிதி காமராஜருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? வரலாறு மாறும்
யாரை யாருடன் இணைத்துப் பேசுவது.இமயமலையை சாதாரண மடுவுடனா.இறக்கும் போது அவரது சொத்து மதிப்பு என்ன?இவரது சொத்து மதிப்பு என்ன?எப்படி வந்தது?நல்லாட்சி நாயகனையும் ஊழலின் ஊற்றுக்கண்ணையும் எக்காரணத்திற்காகவும் ஒரே தராசில் வைக்காதீர்கள்.
அய்யா இராஜ தந்திரி நன்றாக அரசியலில் யூகித்து செயல்களை செய்து வெற்றியும் காண்பாா்.
ஆகையால் போ்சொல்லும் அளவுக்கிற்க்கு வளா்ந்து விட்டாா்.
அய்யா .
உலக அரசியல் தலைவர்களில் இவர் மட்டும் தான் அனைத்திலும் no 1 ஆக இருந்து
வாழ்ந்து மறைந்தார்
திருமணம் மூன்று
பிள்ளைகள் பேரங்கள் கொள்ளு பேரங்கள் கணக்கே இல்லை
ஊழலின் தந்தை என்று போற்றப்படுகிறார்
ஊரெல்லாம் கோடிகளில் சொத்து
அண்ணா அவர்கள் காலமான பின்னர் திமுக கட்சியை தன்னுடைய குடும்ப கட்சி ஆக ஆக்கி கொண்டார்.
கடந்த 50ஆண்டுகளாக தொடர்ந்து இவர் குடும்பத்தினர் மட்டும் தான் ஆட்சியில் இன்று வரை இருக்கிறார்கள்
அடுத்த 50ஆண்டுகள் இவர்கள் தான்..
திருட்டு ரயில் ஏறி பயணம் செய்த இந்த கருணாநிதி இன்றைக்கு இந்திய இரயில்வே துறையை விலைக்கு வாங்கும் அளவுக்கு சொத்து இருக்கிறது.
திரும்பிய பக்கம் எல்லாம் இவர்களின் சொத்துககள் தான்..
திருட்டு ரயில் என்று ஒரு ரயில் இருக்கிறதா நண்பரே இருக்குமானால் அதை எற்றுக்கொள்ளுகிறன் கன்னதாசன் அவர்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் வந்ததாக ஒரு செய்தி யூ டுபில் நண்பர் ஒருவர் தகவல் வேளியிட்டு இருக்கிறார் இது எந்த அளவிற்கு உன்மை என்று அந்த நண்பருக்கு வெளிச்சம்
கருணாநிதி அடித்த கொள்ளைகளை பற்றியும் போட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்தது இருக்கும்.
ஜெயலலிதா கொள்ளை
அழகு
இதில் MGR ரின் பங்கு மிக மிக முக்கியம். அதை இருட்டடிப்புச் செய்தது திட்டமிட்டு செய்த சதி.
😊❤
@@V.MAlphonse55⁵⁵⁵55⁵⁵444444444😅
"கலக நாயகன்" = "போராட்ட நாயகன்" என்று எடுத்துக் கொள்கிறோம்.
விகடனின் குறும்பினை இந்த தருணத்தில் இரசிக்க இயலவில்லை.
0piugt7
கலகநாயகன் என்பதே சரி
மட்டமான விகடன்
மிக மிக மட்டமான விகடன்
@@yokeshs6137 ..
கருணாநிதி என்று முதல்வர் ஆனாரோ அன்றைய தினத்தன்ரே தமிழ் நாட்டில் சனி பிடித்து விட்டது
சபாஷ்.....சரியான கருத்து.....
அக
தற்காலிக முழுமுதற் காரணம்
முன்னாள் முதல்வரான
புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்
மட்டுமேதான்.......அவர்தான்
திரு நெடுஞ்செழியன் அவர்களை கண்டுக்காமல்
கலைஞரை முன்னிறுத்தினார்........
கடைசியில் எம் ஜி ஆரின் நிலைமை என்ன ஆச்சு......
அவர் வளர்த்த கடாவே அவர்
மேல் பாய்ந்து......கட்சியைவிட்டே
வெளியேற்றினார் கலைஞர்....
எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம்
உய்வில்லை.......செய் நன்றி
கொன்ற மகர்க்கு........
நீ.ஒருவாட்டி
முதல்வர்.ஆகி
பாரு.சளி.விட்ருமானு
பார்க்கனும்.
Atleast now in future Tamil Nadu should be ruled by Tamil people
as all other states are ruled by their their language people.
Once we Tamils got freedom from British people!
Now we Tamils should get freedom from Telugu people.
How shame for Tamil community?!
தலைப்பை தவறுதலாக பதிவிட்டிருந்தாலும், அதிலும் அழகான கருத்துரு உள்ளது.கலக கதாநாயகனாக உருவகம் செய்து எம்ஜிஆரை குறியீடு செய்த சேனலுக்கு வாழ்த்துக்கள்.
சத்தியமாக. கலைமர் சாதனையாளர்.மீண்டும் ஒருவர் இதுபோல் இயலாது.மாண்டும் புகழ் யாண்டும் ஒளிரும்.
மறுபடியும் ஐயோ 😮
திருடுவதிலும் வல்லவர் எனச் சொல்லாமல் விட்டுவிட்டாயேடா.
Aama ivanunga innum 20 varushathuku idhaya sollitu thirivanunga. Ivanungaluku karunanidhi pathy enna therium. Amma jayalalitha seithu vekkadha sotha suruthatha panama seiyadha uzhalaa. Summa pesitu thirivanunga. Kalaignar period la velai vaaipu ku kashtam nu onnu illa. Ipo emoloyment. Offc la padhivu nu onnu irukuradha paathy peruku theriyala.
Please wake up. Where are your family members? Still serving Kalaignar dynasty??? Waiting for quarter and biriyani???
தமிழ் என்ற சொல்லை (வார்த்தை) தமிழக மண்ணில் கையடக்கி செங்கோலை பிடித்து ஆள ஆந்திர மாநில வாரிசுகளுக்கு மக்கள் வழி செய்து விட்டு விழி பிதுங்கி பார்க்கிறார்கள். !
MGR and Jayalalitha is not tamilans
😢😢😢😢🎉😢😢😮
😢😢😢😢🎉😢😢😮😅😮😮😮😅😊😅😢 1:34 😢😢😢😢😢😢😊
Poda potta padu
பூமியில் கோடியில் ஒருவன் .வானில் ஒரு விடிவெள்ளி .கடலில் முத்து. காற்றில் தென்றல்.நெருப்பில்.பலருக்குஉணவளிக்கும் சமையல்நெருப்பு. மனிதமாய் வாழ்ந்து மறைந்த எங்களின் ஒரே தலைவர் கருணாநிதி.
😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😅😅😅😅😅No Chance for Tamilnaadu grow up
நன்றி. என் நண்பனே.
🤫🤫🤫🤫🤫
நல்ல நகைச்சுவை.
டேய் வேண்டாம் கடுப்ப கிழப்பாத
ஒழுங்க திருக்குறள் சொல்ல தெறியாது இவர் உங்களுக்கு போராளி வெக்கம் இல்ல
சாதி ஒழிப்போம் சொன்ன வாய் பள்ளியில் சாதி சான்று கேட்குது
கடவுள் இல்லை என சொன்னவாய் கோவில் முன் பெரியார் என்னும் சிலைவடில் கடவுள் இல்லை என வாசகம் இருக்கு மயானத்தில் வைக்கவேண்டிய சிலையும் வாசகத்தையும் கோவில் ஆலயங்களில் வைத்தால் மக்கள் மதிப்பார்களா மிதிப்பார்கள்
மயானத்தில் வைத்தால் மக்கள் செல்லமாட்டார்கள் கோவிலில் வைத்தால் அனைவரும் செல்வார்கள் வாசகத்தைபடித்து வீட்டுக்கு இல்ல கோவிலில் இருக்கும் சிலைவடிவில் இருக்கும் நம்பிக்கை எனும் கடவுளை பார்க்க
ஒழிப்போம் என சொன்ன வாக்குறுதி பொய்யானது நம்பிக்கை எனும் கடவுள் மெய்யானது 😂😂😂😂😂
யாரும்சரியானவிமர்சனம்
செய்யவில்லை..அரசியலைநீங்கள்படிக்காததேஇதற்குகாரணம்கருணாநிதிதமிழ்நாட்டைபுரிந்துஅரசியல்செய்தார்இங்குஅணைத்துசாதியும்சமம்என்பதைஇந்தியாவில்முதல்முதலில்புரிந்தவர்தந்தைபெரியார்அவரின்மானவர்அதனால்இவரைவாழ்தலாம்
அதென்னய்யா கலகநாயகன். கலகம் மூட்டும் பத்திரிகை உங்களது பத்திரிகை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள்!
கலகம் என்பது நல்லதுக்கும் பயன்படுத்தும் வார்த்தை தான் நண்பா...அது மொழிச்சிறப்பு.
Correct statement ji
correct
கலகம் பிறந்ததால் கழகம் பிறந்தது. கழகத்தினால் அண்ணா கலைஞர்,கலைஞரால் mgr, mgr ஆரால்ஜெயலலிதா ஜெயலலிதாவால் சசி மற்றும் Eps, Opsதோன்றினார்கள்
@@nandru_karudhu.ppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pp000pppppppppppppppppppppppppppppppppppplplllllllllllllllllllllllllllllllllllllllllllllllllppllplpppppppppp
திருடர் குல திலகம் கருணாநிதி
விகடன் சொல்ற மாதிரி கலைஞர் கலக காரர் தான் ஆம், பார்ப்பனிய ஆதிகத்தை ஒழித்து கட்டிய கலககாரர். தமிழக மக்களுக்கு கழககாரர், கலைஞர்.
👏👏👏👌👌💐
@@rsbtamil5214 நீ யாரை ஆதரிக்கிறாய்?
Mgr. Admk. Nal atchi
கலக ஊழல் அமாவாசை மு.கருணாநிதி ......
அருமை
கயவர்களின் தலைவன்
ஆமாம் சில கயவர்களின் உண்மை முகங்களை உலகுக்கு எடுத்துக் சொன்னவர்
@@kannaneaswari1124 karunanidhi fraud.even he didn't accept rajithi marriage initially
Muttal ne avaraibadryburyamal baesugeray
Naarpathyl oruththar endraal enna
ஆரிய விகடன் மாமாவுக்கு வயிற்றெரிச்சலோண்ணா...ப்றம்மஹத்தி
அருமை
கருநாநிதிஒருஸ்திரிலோலன்
1969 To 2021 வரை
தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்அமைச்சர்களுள்
NO 1 முதல் அமைச்சர் கலைஞர்
உழைப்பின் சிகரம் கலைஞர்
தொலைநோக்கு பார்வை உடையவர்
Boycott vikatan TV. They lost their credentials.
குடும்ப நோக்கு பார்வை உள்ளவர் கருணாநிதி
Yaarukkitha kathai vidugireergal.
No1 ..........curreption....... Google el karuna endru thedinal father of curreption....endru varum.
எந்த goigle இல் வரும்? உங்கள் சொந்த கூகிள் இல் வருமா?
விகடனுக்கு கண்டனங்கள்
ஒரு மாமனிதனை இப்படி ஒரு வண்த்தோடு தலையங்கம் கொடுத்து பேச்சு பொருளாக்குவது தமிழகத்தின் மூத்த பத்திரிகைக்கு அழகல்ல
@@rsbtamil5214 ஒரு எழுத்து பிழை ஒப்புக்கொள்கிறேன் ..
ஆனால் உன் எண்ணமே பிழை திருத்தி கொள் ..
நீ இன்று தமிழில் எழுதி பழக கலைஞர் தான் காரணம் இல்லை எனில் ஹிந்தியில் பதிவிட்டிருப்பாய்
@@rsbtamil5214 உன் பெயர் சொல்லுகிறது எவ்வளவு அரை வேக்காடு நீ என்று
@@rsbtamil5214 சிகப்பு தோல் சினிமா நடிகனின் வாலாட்டிகளுக்கு நாடு பற்றி எப்படி தெரியம் ?
முதலில் சிகப்பு தோல் நடிகன் பின் அவன் வப்பாட்டி நடிகை உன் தலைவி
கலைஞர் மீதுள்ள துவேஷம் தலைப்பு. விகடன் போன்றோர் இன்னும் கலைஞர் மறைவுக்குப் பின்னும் வன்மம் கக்குவதன் மூலம் கலைஞரின் அரசியலின் வலிமை புரிகிறது.
Bai kalaingar muslim na saani nu sonnar
Because he is the teacher of how to cheating
You misunderstood Mr Jama
@@arsadvocate9959 un
ஏன் துவேஷம் கொண்டார்கள் என்று இன்றுவரை ஏன் அவரை ஒரு குறிப்பிட்ட கூட்டம் தூற்றுகிறார்கள் என்றால் அவரின் வலிமையை என்னவென்று புரிந்து கொள்ளலாம்
He was first person to say all the banks to be government under taken .... Because of which many people benefited...
ஒரு பழமையான பத்திரிக்கை தமிழில் சறுக்குகிறது என்றால் என்னவென்று சொல்வது..அதுவும் ஒரு தமிழறிஞர் பற்றிய தொகுப்பில்..வெட்க கேடு..
கலகம் என்பது தமிழ் வார்த்தை தான். The meaning is rebel
@@arunprakash8859 கலகமா,கழகமா என்பதை விகடன் தான் விளக்க வேண்டும்..ஒரு மாபெரும் தலைவரை கலக நாயகன் என்று கூறுவது எவ்வளவு அயோக்கியத்தனம்..உள்நோக்கத்தோடு கொடுக்கப்பட்ட இந்த தலைப்பு அருவருக்கத்தக்கது..ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலை குனிய வேண்டியது..
@@rsbtamil5214 தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு காரணமே கழகங்கள்தான்..இல்லையெனில் இன்னொரு பீகாராக மாறியிருக்கும்..
1965 இல் ஆட்சியைப் பிடிக்கவில்லை 1967 இல்
சொல்வதை கேட்க வேண்டியது
தானே அதென்ன திருத்தம்..1965.
இதுதான் தில்லு முல்லுவிற்கு
பிடிக்காதது..
GOOSE BUMBS 21:40
கழகத் தலைவர் அல்ல தமிழ்நாட்டின் கல்வியை அளித்த தலைவர் மு கருணாநிதி
Unmai 💯💯💯💯
த்தூஊஊ 😂😂
Very good narration sabash....vaalthukal
தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் எங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு எல்லாம் திறமை உண்டு என்று கண்டறிந்தவர் கலைஞர் அதற்குத்தான் எங்களுக்கு மாற்றுத்திறனாளி என்று பெயரிட்டார் எங்களின் பெறாத தந்தை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் எங்களுக்கும் அவர் தந்தை தான்
P
Diruttunaai amattan
வாழ்க கலைஞர் புகழ்
எனக்குத் தெரிந்த ஒரே ஒன்று என் இன தமிழை கொன்று குவித்த கொடுங்கோலன்
True . He is against Tamilars.
ஆன்மிக வாதிகளால் வளர்க்கப்
பட்டதுதான் தமிழ்..செம்மொழி
மாநாட்டில் பாரதிக்கு சிறு அரங்கம்
அமைத்ததோடல்லாமல் அனைவ
ரின் புகழையும் மறைத்த மாபாவி..
Tamil drohi MK
ஐயா கலைஞர் தமிழர்களுக்கு என்ன நல்லது செய்து விட்டார் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த போது டாஸ்மாக் திறந்து வைத்து குடிமகன்கள் தான் அதிகம் உருவாக்கி உள்ளார் 🙄
கருணாநிதியின் ஐயோக்கியதனத்தையும் கூறவேண்டும்.
உன்னை போன்ற ஐயோக்கியர்கள் தமிழ் நாட்டின் அவலம்.
அனைவரும் வணக்கம் நான் 1977ல் இதே நாளில் பிறந்தேன் இன்றைய தமிழகத்தின் தந்தை ஐயா கலைஞர் பிறந்த நாளில் நான் பிறந்ததை மகிழ்ச்சியாக கொள்கிறேன்.
காய்த்த மரம் கல்லடி படும் என்பது எல்லோருக்கும் தெரியும் எனக்கு விபரம் தெரிந்த வயது முதல் அவர் மிதும் அவரின் பெயர் மற்றும் புகழ் மீதும் இப்போதும் தங்களது வார்த்தைகளை கல்லாக எறிகிறார்கள் ஆனால் எப்போதும் நமது மாநிலத்தின் மக்களுக்காக அவரை போன்று யாரும் சிந்தித்து செயல்பட்டது இல்லை.
அவர் புகழ் தமிழினம் என்று ஒன்று இருக்கும் வரையில் தொடர்ந்து இருக்கும் .
மேலும் அவர் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு சதவீதம் கூட நம்மால் ஈடுகட்டும் முயற்சியில் நாம் செயல் பட்டால் போதும் இந்த பிறவியின் பலன் நமக்கு கிடைக்கும் நன்றி
நல்ல பதிவு.... மிக நீளமாக உள்ளது. பின்னனி வர்ணனை சற்று மென்மையாக இருந்தால் நன்றாக இருக்கும்
17:20 Karunanidhi al aatchi ku Vara mudiyavillai...... 🤣 😂....MGR the Greatest
Mgr koothadi Paya
Super. Only one shot...total life of our Dravidian Leader Tirukuvalai Mythuvel Karunanidhi. Thanks to Stalin , Kalaiselvan
தலைவன் தந்தை தமிழன் அனைத்தையும்விட மனிதனை மனிதனாக்கிய புனிதன்
அன்பு உடன்பிறப்பே என்று கூறும் போது எனது உடம்பு அந்த நிமிடமே மெய் சிலிர்க்கும் மனதிற்குள் ஒரு தெம்பும் தைரியமும் தானாக வந்துவிடும்.......
கலைஞர் என்று சொல்வதற்கு மனமில்லாத விகடனே இந்தத் தொகுப்பை போடாமலே இருந்திருந்தால் , அதுவே அவருக்கு நீங்கள் செய்யும் பெரிய அஞ்சலியாக இருந்திருக்கும்...
.
கலைஞர் நவீன இந்தியாவின் கட்டமைப்பாளர்.
இந்த பிரபஞ்சத்தில் தவிர்க்க முடியாத மாமேதை Dr. கலைஞர்.
Very good👍👍👍👍👍 Doctor kalaignar Ayya.... Very good👍👍👍👍 Ayya..
❤❤❤@vaalga Tamil... valarga meendum ***sangakalam keeladi meendum sangakaalam tamil malarattunm...✨️vanthey maatharam...🙏
நாடு நாசமாய் போய்விட்டது இதுதான் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
முன்னுக்கு பின் முரணான தகவல்கள்
தலைப்பு கொடுக்கப்படும் போது ஒரு மூத்த தலைவருக்கு அதுவும் மறைந்த தலைவருக்கு அவமதிக்கும் விதத்தில் இடுதல் .. 😭😭😭😭😭
Kalaignar oda Aramai intha bramin pathirikaiku epadi therium....
@@yogekani282 p
நாசத்தல
முதலில் உங்கள் தலையங்கத்தை மாற்றுங்கள் கலகம் என்பதை
கழக நாயகன் மட்டுமா கழகமூட்டும் நாயகன் இதுவே சரியான தலைப்பாக இருக்கும் சேலம் மாடறன் தியாட்ரஸ் சில் மாதம் வெறும் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த போது கழகமுட்டி கண்ணதாசனை வெளியேற்றயாதாக ஜலகண்டபுரம் பா, கண்ணனும் கருணாநிதி யும் என்று கண்ணதாசன் எழுதியுள்ளார்
இராசித்திக்கும் கருணா வுக்கும் யார் தலமையிலடா கல்யாணம்
Rasathi Kalla kathali mater kai
😀😂😄😆😅😃😌😌😉🙃
Ithu rompa mukiamtaa mutaapunda
உனக்கு உன் கவலை...
சரி... கலைஞரை நினைக்கிறாயே... அது போதும்...
கலியாணமாகவில்லை அண்ணாவின் ஆணையால் சேர்ந்துக் கொண்டார்
தமிழகத்தின் தீராத அழுக்கு இந்த
கட்டுமரம்.இந்த விச வித்து பல வித்துக்களுக்கு காரணமாக
அமைந்தது.
தமிழகத்தின் அழுக்கை அகற்ற வந்த தடாகத்து மீனடா
பூ நூலை கீழே தள்ளிய ஞானி கதை வசனம் பாடல் கவிதையினாலும் பூ நூலை தலை தூக்க விடாதா அறிவாளி அதனால் தான் கட்டினார் அறிவாலயம் அறிவுள்ளவர்கள் கட்டுவது அறிவாலயம் அறிவற்றவன் கட்டு கமாலாயம்
தமிழகத்தின் ஆபாசம் இந்த கருணாநிதி.
திருடன் வழிவந்தவன் இவரை முன்மொழியமாட்டான்.
எனில் அவர்களின் முதல் எதிரி கலைஞர்.
@@meeranshafi4643
ஆமாம் அத்தனை அழுக்கும் அங்கேதான் இருக்கிறது...
கலைஞர் வந்து தான் விகடனுக்கு தமிழ் கற்றுத் தரவேண்டும் போல...
வெள்ளகாரனுக்குபொரந்தாங்களோ
கள்ளத்தனம் செய்யும்
காதகன் கருணாநிதி!
கள்ளத்தனம் செய்யும்
காதகன் கருணாநிதி!
பல குடும்பங்கள் சீர்கெட
காரணம் கருணாநிதி!
கள்ளத்தனம் செய்யும்
காதகன் கருணாநிதி!
பொன்னான தமிழ்நாட்டை
மண்ணோடு மண்ணாக்கி
புதைத்திட்ட கருணாநிதி!
பொன்னான தமிழ்நாட்டை
மண்ணோடு மண்ணாக்கி
புதைத்திட்ட கருணாநிதி!
அண்ணாவின் புகழுக்கு
களங்கத்தை விளைவித்த
கருநாகம் கருணாநிதி!
சண்டாளன் கருணாநிதி!
பெரும் சதிகாரன் கருணாநிதி!
சூப்பர். விகடன் டிவி வெளியிட்ட இந்த வீடியோவிற்கு மனப்பூர்வமான நன்றிகள்.
Gor
Super. We understood what Vikatan stands for.
காமன்டில் சுட்டிக்காட்டியும், இதுவரை எடிட் பண்ணவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா வேண்மென்றே போடப்பட்டது என்று.
unsubscribe பண்ணி விடுங்கள். அப்படி பார்க்க வேண்டுமென்றால் Search ல் type செய்து பார்த்து கொள்ளலாம்.இது ஒரு மலிவு வியாபார, விளம்பர தந்திரம்.
நக்கீரனில் எவ்வளவு அழகாக title கொடுத்திருக்கிறார்கள்.
விகடன் பத்திரிகை செய்த கலைஞரின் புகழ்மணக்கும் செய்திகளை படங்களுடன் இலக்கிய வருணையோடு தந்தமைக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
கழக நாயகன் ஆ கலக நாயகன் விகடன் தமிழ் வாழ்க
வேண்டும் என்றே தான் கலக நாயகன் என எழுதி இருக்கிறார்கள்
@@isaiselvam1795 👍
விகடனிடம் இவ்ளோ தமிழ் அறிவா
Good orator in Tamil and he by himself is from Telugu roots only! Corrupt politician who is the forerunner of all malpractices now we see in Tamil Nadu!
திமு கழகம் என்பது வெறும் கட்சியல அது ஒர் சமுதாயகோட்பாடு அண்ணாவின் சமதர்மம், சமயச் சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு தமிழகத்தை மாற்றியவர் கலைஞர்
#FatherOfModernTamilnadu
#KalaignarForever #Kalaignar #முத்தமிழறிஞர்
#இந்திய_ஒன்றியம் #தமிழ்நாடு
சமதர்மம் ===பிராமணர் அழிப்பு
சமய சார்பின்மை ===ஹிந்துமத
துவேசம்..
ஜனநாயகம்==சூதாட்ட நடைமுறை
போர்க்குரல்===தில்லுமுல்லு.
Ivar jaathiyum,ivarum pirandhadhaey uyirinathirkae yaerpatta karumbulli aagum.Idhu muutriluum oolikkappadavaendiyaa jadhi.Sekkirram ooliyum yendra nambikkai ullaadhu.Vaimaiyae vellum.Nandri.Vanakkam.
I agree with him social justice he did lot. . But corruption wise where is all money comes from. He is richest person in Asia. He born very poor family. All money comes from corruption
Comparatively congress government corruption is worst than any other government even though rich people not much development but karunanidhi many more development comparatively other political leaders . MGR NO DEVELOPMENT NO CORRUPTION. JAYALALITHAA ALSO NOT DOING MUCH DEVELOPMENT BUT CORRUPTION LOT.
32 ஆண்டுகள் அதிமுக தானே ஆட்சியில் இருந்தது. ஏன் ஒரு ஊழல் வழக்கு கூட பதியப்படவில்லை? 9 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சிதானே . ஏன் சிபிஐ, ஐபி, ஏன் வழக்கு போடவில்லை? 1950 களில் சேலம் மாடர்ன் தியேட்டரில் பணியாற்றியபோது கலைஞரின் சம்பளம் 5000.00 ரூபாய். அப்போது நகை என்ன விலை என்பதை தெரிந்து கொள்ளவும்? கலைஞர் வாழ்ந்த வீடு 1956 இல் வாங்கியது. ஆனால் முதன் முதலில் கலைஞர் தேர்தலில் நின்றதே 1957 இல் தான்.
எங்க தலைவர் கலைஞர் தான் அவரை யாராலும் வசிக்க முடியாது இந்த கொம்பனும் சேர்ந்த முடியாது எங்கள் அண்ணன் ஸ்டாலின் அவர்களும் கட்சியை உரசி பார்க்க நினைச்சா கூட அவன் இருக்க மாட்டான் எப்பவும் ஸ்டால் நியூஸ் ஸ்டாலின் தான் ரொம்ப நாளையும் டிஎம்கேவே அசைக்க முடியாது
கழகம் சார் வேண்டுமென்றே போட்ட மாறி இருக்கு
Sariyathan potrikanga brother. Avar kalagam than Tamilnattin intha matram illana UP agirukum
கலகம் என்றால் போராட்டம்
Yes, correct.
தந்தை பெரியார் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை,அண்ணா அவர்களுக்கும் குழந்தைகள் இல்லை, எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் குழந்தைகள் இல்லை, ஜெயலலிதா அவர்களுக்கும் குழந்தைகள் இல்லை, கலைஞர் அவர்களுக்கு ஆறு குழந்தைகள், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர்.அவர்களின் வளர்ப்பு மகன்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை போலும். ஆனால் கலைஞர் அவர்களின் குழந்தைகளுக்கு அரசியலில் நாட்டம் இருந்தது.இன்றைய தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணா அவர்களின் காலத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.கலைஞர் அவர்களும் அவரின் பிள்ளைகளும் சட்டத்திற்கு உட்பட்டு தொழில்கள் செய்தனர். பொதுவாக கலைஞர் அவர்களுக்கு குழந்தைகள் இருந்ததால் அதுபோக சாதாரண மக்களுக்காக கலைஞர் அவர்கள் பாடுபட்டதால் உயர் ஜாதியினர் கலைஞர் அவர்களை அவரின் கடைசிகாலம் வரை எதிர்த்தனர். ஆனால் ஜெயலலிதா அவர்கள் குடும்பமே இல்லாமல் இருந்தும் இந்திய உச்சநீதி மன்றத்தால் 100கோடி அபராத குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார். கலைஞர் அவர்கள் பாதிக்கு மேற்பட்ட மக்களிடம் நற்பெயருடனேயே இறந்தார்.
இத்தகைய தலைவரை இனி
என்று காண்போம்....?
வாழ்க வாழ்கவே....!!
என்றென்றும் தலைமுறைகள்
பேசும்.....!!
சமூக நீதி போராளி
மாநில உரிமை போராளி
திரு முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ♥️❤️♥️❤️
சமூக நீதி என்பது
ஏனைய பெண்டிர்களூடனான
கள்ளதொடர்பே
அமாவாசை மு.கருணாநிதி
Kattumaram sudalai appa
அடுத்தவன் சொத்தை தகுதியை அபகரிக்கும் சமூக நீதி.
தகுதியற்றவனுக்கெல்லாம் தங்க
மெடல்..
ஊழலின் தந்தை கொரோனா நிதி
Soon corona varum unakku....
இவரு பெரிய Judge
Sollittaru...
Prove pannu man
@@dhasanbharathi8704 Telugu naai Karunanithi
இதில் உண்மை மற்றும் பொய் எவ்வளவு என்பது75 வயது மக்கள் தெளிவார்கள்
எப்படியோ குடும்பத்திற்கு நல்லா சொத்து சேர்த்துவைத்துள்ளார்
Jayalalitha? Sasikala ops edappadi? Mgr ,?
கலைஞர் முதல் பட்டதாரி இலவச கல்வி திட்டம் மூலம் கல்வி பாயின்றவன் நான் !! நான் நல்ல நிலைமையில் இப்போது உள்ளேன் , குஜராத் மாநிலம் Vadodara மாவட்டத்தில் raopura பகுதியில் வசிக்கிறேன்
🙏🏻
என்றும் கலைஞர் எங்களை போன்றோர் இதயங்களில்
unga appan thaathan ellam enna pudiginaan appothu..
கருணநிதி கழகத்தின் தலைவர்
உங்கள் பதிவு க்கு நன்றி
முத்தமிழறிஞரே எங்கள் உயிரே தங்கள் புகழ் காற்றுள்ள வரை நிலைக்கும். தொகுத்து வழங்கியவரும் தலைப்பும் கருத்துக்களும் சூப்பர். நன்றி.
காற்றுள்ள வரைக்கும்
கருணாநிதியின் விஞ்ஞான பூர்வ ஊழலை.மறக்க முடியாது
தான்.27.ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்று விட்டது அதன் கோணியை.
கரையான் சாப்பிட்டு விட்டது என்று.திருட்டு கணக்கு காட்டியவனை.மறக்க முடியுமா?
1989 ல் மீண்டும் முதல்வர் ஆனார், mgr மறைவுக்கு பின் முதல்வர் ஆனார், mgr உயிரோடு இருக்கும்வரை, பகல் கனவே மிஞ்சியது 😂
Yes👍
காங்கிரஸ் தயவில் தான் mgr முதல்வர் ஆனார்.
Mgr worst
கொள்ளைக்காரனின் கொத்தடிமை மிகசிறப்பாக கொடுத்த கூலிக்கு சற்று அதிகமாக கூவினான்.
Thappu Thappa kalagam. Alla. Kalakam. Nakkeran .Padinga. Vigadan group
கலகம் பிறந்ததால் தான் சமூக நீதி பிறந்திருக்கிறது
Adei poi vivasaayam pannu da 😂
நான் பிறப்பால் ஒரு தெலுங்கன் ஓங்கோல்ஆந்திராதெலுங்கன்தமிழனைஆழுகிறேன்
Apdini kalaingar sonnara
தங்களின் குரலின் ஏற்ற தாழ்வுகள் சிறப்பு
கலைஞரின் பெருமை அறியாதோர் பலர் உள்ளனர் . 80 ஆண்டு தமிழக வரலாறை மிகப்பலரும் தவறாகவே பார்க்கின்றனர் .
கலக நாயகன் திராவிட கட்சிகள் கலகம் ஏற்படுத்தி அண்ணா இறந்து பிறகு பல சூழ்ச்சி செய்து முதல்வர் ஆனார் மற்றும் பல ஊழல்கள் செய்து கட்சி வளர்த்தார் குடும்ப ஆட்சி பல விவசாயிகள் கொன்ற மாஞ்சோலை படுகொலை கச்சத்தீவு காங்கிரஸ் உடன் சேர்த்து இலங்கை தரானர வாழ்ந்து கொடுத்தார் மற்றும் முன்று மனனவிகள் பல குடும்ப வாரிசு விபச்சாரம் அரசியல் செய்து விபச்சாரிகள் இடம் பேரம் பேசிய மனிதர் பல கலகம் செய்து பல அரசியல்வாதிகள் கொன்று துரோகம் செய்து கவிஞர் கண்ணதாசன் போன்று எம்ஜிஆர் இடம் பதவி வெறியால் இன்றும் பல திமுக தொண்டர்கள் தெருவில் நின்று கொண்டு இருக்கிறார்கள் திமுக தனலனம கருணாநிதி குடும்பமும் நேற்று கருணாநிதி இன்று ஸ்டாலின் நானள உதயநிதி இனத போல் குடும்ப அரசியல் ஊழல் தந்தை என்று போற்ற படுபவர் பல ஊழல்கள் செய்து இன்று வனர கூவம் ஆறு சுத்தம் செய்ய வில்லை குடி டாஸ்மாக் மது 🍷 கனட மற்றும் பல தமிழ் மக்கள் துரோகம் செய்தவர் தமிழ் மொழி னவத்து அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் திருடர் னகயில் இருந்தது என்று பெரியார் கூறி இருக்கிறார் என்று உயிர் மேல் ஆன உடன்பிறப்புகள் என்று சொல்லி திருவாரூர் 🚆 ரயிலில் காசு இல்லாமல் வந்தவர் இன்று தமிழ்நாடு கோடிகளில் சொத்து மதிப்பு இருக்கிறது இலவசம் டிவி என்று பல மக்கள் தந்தார் அனத போல் மதுரை தம் மகன் ஜெயிக்க காசு பணம் கொடுத்து ஒட்டு வியாபாரம் ஆகி விட்டது
அமாவாசை யிடம் விடியல் தேடும் தமிழக கொத்தடிமைகள்....
அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு. நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக.
Renowned çriminal of the world.
Perfect speach!
ஈழத்தமிழர் விசயத்தில் கூறிய அனைத்து விசயங்களும் பொய் ....ஜால்ரா அருமை விகடன்
ஓய்வெடுக்காமல் உழைத்தவர், இதோ ஓய்வு கொண்டிருக்கிறார்..
உழைத்தவன்... கொண்டிருக்கிறான்...
எழுதியதை கூட தவறாக மரியாதை இன்றி சொல்கிறீர்கள். அறியாமல் செய்ததா இல்லை ஆணவத்தால் செய்ததா என்று தெரியவில்லை. வார்த்தைக்கு உயிர் உள்ளது என்று சொல்ல மட்டும் என் மனம் துடிக்கிறது சகோ.
The LEADER for Tamizh society. People of Tamizh Nadu must understand. 👏👏👏
😊
The leader for you ,and not for Tamil society , you cannot claim entire Tamil society likes him.
@@Nonecares452😊
Kalllathanam seitha krathagan karunanithi.. super song😂😂😂😂
கருணாநிதியை தமிழ் அறிஞன் என்று சொல்பவனெல்லாம் "வாழ முடியாதவர்கள் " என்ற அவரின் கதையை அவன் அவன் மகள்களுடன் படிக்க வைக்க வேண்டும். அது அவரின் பண்பாடு, பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம். அல்லது உதயநிதியை வைத்து சினிமாவாக எடுக்க வேண்டும்.
ராசாத்தி அம்மையாருக்கு பெண் குழந்தை பிறந்தது அது பொதுப்பணித்துறை அமைச்சரின் குழந்தை என்று செய்து வெளியானது அந்தக் குழந்தைக்கு தந்தை நான் இல்லை என்று திரு கருணாநிதி அவர்கள் பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்தார். ராசாத்தி அம்மையாருக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயர்............
அந்த குழந்தையின் தந்தை நான் என்று சொல்கிறார்
இதைப் புரிய வைப்பீர்களா
The great enemy of Tamil community