kalaignar best speech in tamil | வாயெல்லாம் வெத்தலை பாக்கு மந்திரம் ஒரு கேடா | Iriz Vision
Вставка
- Опубліковано 29 вер 2024
- Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
பார்ப்பன புரட்டு கதைகளை எவ்வாறு எதிர் நின்று அறிவு பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்பதை தலைவர் கலைஞர் அவர்களின் குரலில் கேட்கிறபோது மிகவும் பயனுள்ள தகவல்களைப் பெற்று சுயமரியாதை வளர்ப்போம். கலைஞரைப் போற்றுவோம். ஆ வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு.
"தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்" , "7 ஆண்டு தண்டனை போதாதா", "புறங்கையைத்தானே நக்கினேன்" "MGR திரும்ப வரும் வரையிலாவது என்னை CM ஆக்குங்கள்" - இவற்றையெல்லாம் கேட்டாலே சுயமரியாதை பீறிட்டுக் கொண்டு எழுகிறது.
Appadi solli ematrivittu
Kudumbathil
Brahmin galudan marriage alliance.
Manjal thundu. Astrlogical advise.
Ramanjuar charithram.
🙏🕋⛪🌄💪🙋💯
Unamaiyai sonna unakku yeriyudhaa
அருமை அருமை மணமீது சுயமரியாதைக்கார கலைஞர் அவர்களுடைய உரை அருமை அருமை அருமை 👍👍👍👍👍👍
ஓங்காரம் சற்று நேரம் தன் அகங்காரத்தை காட்டி விட்டு சென்றது // வேற லெவல்.
வீழ்த்த முடியா கலைஞன்👍
ஒரு மாபெரும் தலைவர் என்றால் இவர் இருக்கும்போதே அடுத்தவர் முதல்வராக பதவி ஏற்றால் பிறகு இவர் அன்றே மறைந்ததாக பொருள் அதை தாண்டி அவர் வாழ்வது கணக்கில் வராது
கட்டுமர கழிசடை பெயரை வைக்காதீர்கள். அவனெல்லாம் ஒரு ஆளு, தமிழ்நாட்டை கெடுத்தது, கெடுத்துக்கொண்டிருப்பது போதாதா? தமிழ்நாட்டை குடிகார நாடாக மாற்றிய இவன், குடியை வெறுத்த எம்ஜியாருக்கு எதிரானவன், மக்களுக்கும் எதிரானவன்.
@pushpa நீ இருக்கும் வரை உன் குடும்பம் உருப்படவா போகிறது நாசமா தான் போகும்raj4678
கட்டுமர கழிசடை பெயரை வைக்காதீர்கள். அவனெல்லாம் ஒரு ஆளு, தமிழ்நாட்டை
கெடுத்தது, கெடுத்துக்கொண்டிருப்பது போதாதா? தமிழ்நாட்டை குடிகார நாடாக
மாற்றிய இவன், குடியை வெறுத்த எம்ஜியாருக்கு எதிரானவன், மக்களுக்கும்
எதிரானவன்.
மாண்புமிகு தமிழினத் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க..!!!
🌄🌄🌄👑👑👑♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼
. இவருடைய அருமை தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருமை
இதை போல் பேசுவதற்கு தைரியம் வேண்டும்.
Aamamaam
இதை போல பொய் புரட்டு பேச தைரியம் அல்ல திருட்டு தனம் போதும்.
நிங்கள்தான்உன்னமயானசாணிக்காயார்❤
கலைஞரே காலத்தால் எங்களை விட்டு பிரிந்தாலும் கருத்தால் எங்களுடன் என்றும். தமிழ்நாடு செய்த தவப்பயன் தலைவர் கலைஞர்.
அய்யா முத்தமிழ் அறிஞரே தங்களின் நினைவில் வாழும் உங்கள் உயிர் தொண்டன். நன்றி அய்யா.
தந்தை பெரியார் வழிதோன்றலான கலைஞர் ஐயா அவர்கள் எதையும் பகுத்தறிவுடன் ஆய்ந்து சில சாஸ்த்திர சம்பிரதாயங்களின் அபத்தங்களை மக்களுக்கு உணர்த்தி நல் வாழ்க்கையின் பாதையை காட்டியவர் .பெரியாரின் நற் சிந்தனையில் வளர்ந்த கலைஞர் ஐயா ,பேச்சிலும் செயலிலும் ,ஆக்கத்திலும், ஊக்கத்திலும் நேர்மறை எண்ணங்களிலும் அவருக்கு நிகர் அவரே . வாழ்க முத்தமிழ் கலைஞர் புகழ்! வளர்க அவரது வழித்தோன்றல்கள்!.
கலைஞர் ஒரு தத்துவம் கலைஞர் ஒரு பாடசாலை அவர் பேச்சை கேட்கும் போது இப்போது அவர் நினைவிடம் சென்று அவரை வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது 🙄
என்னே ஒரு நினைவாற்றல், இன்றும் இவரது பேச்சை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. இவரைப்போல் ஒரு தலைவனை இனி காண்பது அரிது.
கலைஞருக்கு இணை கலைஞர்தான்🎉🎉🎉🎉❤❤❤
அருமையான பேச்சு உண்மை
கேட்க்கும் போதே இனிக்கிறது
கலைஞரே உன்னை வீழ்த்த எவனாலும் முடியாது...
எழவு வீட்டுக்கு சென்றால் அழ வேண்டும் கல்யாண வீட்டுக்கு சென்றால் சந்தோஷமாக இருக்க வேண்டும் இது தானே உலக நீதி. கலைஞர் ஐயா பேச்சு மிக சிறப்பு. திருவாரூர் தேரை சிறப்பித்து குடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🥰
சுய மரியாதை...... 👌👍🌹🙏
வாழ்க கலைஞர்
இந்த நாட்டை இன்றைய இக்கட்டிலிருந்து காப்பாற்ற நீ இல்லையே தலைவா.
Cute.💘 vera level.masss.😃 Ayya.vazhga.💛 thalaivar supper b.💞 ❇❇❇❇❇🌠🔅🔖🔘🔖
Kalaingar is King of presence of mind & gift of the gab .No one imagine
கண்ணதாசன்.. கவிஞர் சொல்லி இருக்கிறார்.. வனவாசம்.. புத்தகத்தில்.. விலை மாது விடம் நடந்து கொண்ட விதம் பற்றி.. அற்புதமான சாராம்சம் இதுதான்..
Entha Kara karatha kural, arivu, aatral, arasiyal sanakkiyan innoru piraviya vanthu Tamil natil pirakka vendum. Ayya ungaluku nigar yevanum ellai❤❤❤❤❤
எம் தலைவர் 🖤❤
கலைஞரின் அணைத்து மேடை பேச்சுக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும், போற்றி பாதுகாக்க வேண்டும், வரும் தலைமுறையினர் கேட்க வேண்டும்
மாமனிதர்
Ever never periyar kalaizar❤❤❤❤person of human humanity
Entrum,ulaga,mega, super,star,nam,thalaivar.
தலைவர் கலைஞர் மறைந்தாலும் நம் மனதில் என்றும் நிறைந்திருப்பார் நம்ம தலைவர் மாதிரி இந்தியாவில் எவருமே இல்லை உங்கள் வீடியோவை பார்க்கும் போது கடவுள் ஏன் உனக்கென அவ்வளவு அவசரமா எங்கள் தலைவரை எங்களிடம் பிரித்தாய
வாழ் நாள் mulavathum thalaivan ner erukalam
பாவம் பிழை pukkaga vetrilai poduvathu???
Palanerangalil thalaiver tharam thalnthathu undu
எதனாலோ நமது கலைஞருக்கு மஞ்சள் மேல்வேட்டி ரொம்பப் பிடித்துப் போய்விட்டிருந்தது..
என்னுடைய சுயமரியாதை இந்து மதத்தை இந்து நம்பிக்கையை பிராமணர்களை கேவலப்படுத்துவது மட்டுமே இன்று வாழலாம் வாழ்ந்த ஒரு மகான் இவர்😊
தலைவர் ப்பேச்சைக்கேட்க எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் 👍🙏🙏🙏🙏🙏
கஞைகரின் குரல் இந்தியிலும் பரவும்..........
Mass thalaivar
இனிமேலும் கலைஞரை வீழ்த்த எந்த கொம்பனும் கம்பனும் எந்த சங்கி யும் தமிழ்நாட்டில் வர முடியாது..2024 july 1 ல் அன்பு உடன்பிறப்பே லைக் போடுங்கள்
How many amaikunjis and sanghis watching this speech ?
Enaku yellame nethanya
G.O.A.T cm
Arumai speech ,intha tamilnaduku tevai nalla speech illai nalla neer ,nalla vivasayam neenkal tane andeer vivasayam enke , neer enke, neenka nadathum saraya factory mulama ethanai kudumpam nasama poiruku, ithe pola pesi pesi nattai ematra vendam .
மறைந்த பின்
கல்லறையில் - படையல் ?
Kalainer pugul angdum voonguga
That is dmk leader
எத்தனை ஆயிரம் கூட்டங்களில் பேசியிருப்பார் எத்தனை ஆயிரம் மைல் நடந்து இருப்பார் இந்த தமிழ் மண்ணுக்காக எவ்வளவு உழைத்து இருப்பார் அவரின் உழைப்பில் முன்னேறிய இந்த உயர்ந்த தமிழ்நாட்டை நாம் சந்தோசமா அனுபவித்து வருகிறோம் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டு முன்னேற்றத்துக்காக
எதாவது செய்ய வேண்டும் என்று யோசிப்பாராம் 2 மணி நேரம்தான் உறங்குவாராம் அரசியல் சினிமா பத்திரிகை ஆசிரியர் கதாசிரியர் எத்தனை நாவல் எழுதி இருக்கிறார் படிக்காத மேதைக்கு என்ன அறிவு என்ன ஆற்றல் கடவுளே இவருக்கு இன்னும் ஆயுளை கொடுக்க கூடாதா என் நாடு நன்றாக இருந்து இருக்கும் நான் திமுக இல்லை
பகுத்தறிவு பகலவன் பெரியார் வாழ்க
கலைஞர் பேச பேச காதில் தேன் வந்து பாய்கிறது ஆனால் இந்த வீரமணி பய சிரிப்பை பார்த்தால் என்...ல் லாம் எரிகிறது
இந்து மதத்தை மட்டும் பேசி பெரிய ஆள் ஆனவர்கள்
சும்மாவா சொன்னார்கள் கலைஞர் என்று இது போன்ற பேச்சு ❤❤❤
புழுத்தி
@@Rajanrajan-lx2dd அப்படி என்றால்?
@@msankarmsankar3207 சமாதில போய் கேளு பதில் சொல்வான்
Appadina padiparivu illa naigalin basai
கலைஞர் அவர்களின் தமிழ் சொற்பொழி வை கேட்டாலே தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்ளலாம்.
@@dhinakarand7640 சிவாஜி கிருஷ்ணமூர்த்தி"உங்கொம்மால" மாதிரியா
தன்னைப் பற்றிய வரலாறை ஒளிவு மறைவு இல்லாமல் திறந்த புத்தகமாக காட்டிய தலைவர் ஒரே ஒரு கலைஞர் மட்டும் தான்.
🤣
வரலாற்று நிகழ்வுகளை இனி எங்கு சென்று கேட்போம்.? தன் மானச்சிங்கமே.
தவிக்கவிட்டுச் சென்றீரே!
உண்மை
தலைவர் கலைஞர் அவர்களை அழிக்க நினைத்தவர்கள் யாரும் இந்த மண்ணில் உயிரோடு இல்லை
அதற்குறியே......தூ....அறிவுகெட்ட
பேச்சு என்று வெளிப்படையாக
காட்டுகிறது.....எதோ பேச வேண்டுமே என்ற கட்டாயத்தில் உளறுவதும் ஜால்ரா சத்தமும்
அசிங்கமாக கேட்குது வாயமூடு
உங்க கொலைஞர், உயிரோடு இருக்கிறாரா?
@@saravananb7409 வாழ்வின் புகழோடு வாழ்க நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் கலைஞர்
@@ganesandmk2480 vayeal vadeai shudhum veerear.
எதிர்கட்சிகாரகர்கள் கூட தன் பேச்சை ஒரு நிமிடமாவது கேட்க வைக்கும் ஆற்றல் கலைஞர் கருணாநிதிக்கு உண்டு.
தலைவர் கலைஞர் அவர்கள் எப்போது ஆற்றிய உரை இன்றும் நம்மிடையே சிந்தனைகளை தூண்டுகிறது. வாழ்க கலைஞர்.
எங்கே சென்றாய் தலைவா கலைஞரே
தலைவா என்று கேட்போம் மறுபடியும் உந்தன் கர கர காந்த குரலை
😭😭😭😭😭
கலைஞரின் கர கர குரல், நினைவு ஆற்றல், துணிசல் பேச்சு, உண்மை, நேர்மை, சுயமரியாதை, கண்ணிய, பேச்சே பேச்சு மறக்க முடியுமா 👍👌💪🙏
அப்படி என்ன மயிறு குரல்.
வாணலியில் வேர்க்கடலையை வறுப்பதற்கு முன்னால் மண்ணை போட்டு வறுக்கும் போது வருகிற சத்தம் மாதிரியே இருக்குது.
தாங்கள் சொன்ன 'ஒன்றை மட்டும் ஒத்துக்கொள்கிறேன் .அந்த கர கர கரக்குரல் மட்டுமே. பிரேக் பிடிக்காத லாரி . பிரேக் பிடிக்கும் போது வரும் சவுண்டு மாதிரி.
நேர்மைகன்ணியம்இரண்டும்வேண்டாமேஏன்னாஇப்படிஇவ்வளவுநாள்ஏமாற்றியதுபோதும்
@@praseedbala743😂Z,🎉❤😂😂🎉😢😮😮 0:57
கரெக்டாக கூறியுள்ள அறிவுள்ள
ஜீவன் தாங்கள்
நல்ல சக்தியை தீயசக்தியால் அழிக்க முடியாது.உண்மையை பொய் வெல்ல முடியாது.மக்கள் சமூக நீதிக்கு முன்னேற்றத்திற்கு உழைத்தவர் கலைஞர்.அவர் மறைவுக்குப் பின்னும் அவரை வெல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை வரலாறு.
You are 100% correct. கருணாநிதி ஒரு தீயசக்தி என்பது உலகத்திற்கே தெரியும்.
கடைசி 10 வருஷம் என்னாச்சு.... இருக்கும் வரை தோற்கடிக்க முடியாத தலைவர்கள் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா... மெரினால அழுது இடம் வாங்கினவங்களுக்கு இந்த பெருமை ஒப்புமா
கலைஞரே.மீண்டும்.பிறந்திட.வேண்டும்.
அய்யா கலைஞர் நம்மை விட்டு மறைந்தாலும் அவர் பேச்சுக்களும் கொள்கைகளும் இன்னும் பல காலம் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
ஐயாஉங்களைமறந்தாள்தானே
நினைபதற்க்குஉங்கள்புகழ்
உலகம்எங்கும்ஒலிக்கும்
இந்த விருது கலைஞரின் புகழுக்கு தாய்க்கழகம் தந்த மேலும் ஒரு மணி மகுடம் வாழ்க கலைஞர்
கலைஞர் அவர்கள் மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டும்
நாமே அவராய் பிறந்துள்ளோm
ஏற்க்கனவே ஸ்டாலின் வீட்ல நாயா பொறந்துட்டாறு
கலைஞர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டும்.
தமிழ் நாடு நாசாமா போயிருக்கும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் நண்பரே ❤
கட்டுமர கழிசடை பெயரை வைக்காதீர்கள். அவனெல்லாம் ஒரு ஆளு, தமிழ்நாட்டை கெடுத்தது, கெடுத்துக்கொண்டிருப்பது போதாதா? தமிழ்நாட்டை குடிகார நாடாக மாற்றிய இவன், குடியை வெறுத்த எம்ஜியாருக்கு எதிரானவன், மக்களுக்கும் எதிரானவன்.
தமிககத்தை சூரையாடி கொள்ளை அடிக்கவா ??
@@kannadasanarumugam3651
ஆம் TR பாலூவின்சாராய ஆலை + சாராய . கடை களில் கருணாநந்தி படம் மாட்டுங்கள் அங்கு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
தமிழ்இனத்தத்துக்காகஎவ்வழவுஅவதூருகள்.எவ்வழவுஅவமானங்களைதாங்கிகொன்டுஉழைத்த. தலைவர். என்தலைவருக்குநிகர்எவருமில்லை என்னஒருஅழகானமுகம் என்னஒருகுரல்வளம்
என்றும் எங்கள் உயிர் தலைவர் கலைஞர்❤❤❤❤❤❤❤❤❤❤
இந்தக்கால இளைஞர்கள் போற்றி பொக்கிஷமாக கேட்க வேண்டிய பேச்சு
“கலைஞரின் புகழ் வாழ்க”
Voozal dmkku pathavi oru keda?
இந்தக்கால இளைஞர்களை ஏன் இப்படி தவறான பாதைக்கு திருப்புகிறீர்கள்.
Ayya unkal kural enkal nenjil pathiyapattuvittathu vazha ayya unkal ninavudan unakal achirvatham enkallukku eppothum theavai
என் தலைவனை நினைக்கும்போது அழுகையாக வருகிறது இன்றளவும் என் தலைவன் தான் என் உயிர்
அனைத்துறைகளிலும் தனது முத்திரையை பதித்த ஐயா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
எங்கள் கலைஞர் அய்யா, எங்களின் சொத்து, தமிழ்நாட்டின் அதிசயம்.
சிந்தனை சிற்பி கலைஞர்
கலைஞர் பேச்சு மிகவும் ஜோராக வுள்ளது அற்புதமான பேச்சு நன்றி❤
ஊர்க்குருவி எட்ட எட்ட பறந்தாலும் பருந்தாக முடியாது. கலைஞர் இடத்தை எவரும் நிரப்ப முடியாது.
அற்புதமான பேச்சாற்றல், வயது அய்யா விற்கு ஒரு பொருட்டேயல்ல, நினைவுகள் அவரிடம் மண்டியிட்டு கிடந்தன, இனி இவர் போன்று தலைவர் தமிழகத்திற்கு கிடைப்பார்களா,,
தலைவரின் குரலோ கம்பீரம்.
" மறக்க முடியுமா இந்த குரலை ! கலைஞர் கருணாநிதி புகழ் ஓங்குக !
India miss you DR Kalaingar Ayya He was our Gift From God
இயற்கை நீதியின் இணையற்ற தன்மானத்துடன், பெரியாரின் தத்துவ இரண்டாம் மகன்(முதல் மகன்
அண்ணா.) கலைஞர் வாழிய வாழியவே!. நன்றி.
எங்கள் உயிரினும் மேலான தலைவர் நீங்கள் தான் எங்கள் இறைவன்
இன்றைய அமைச்சர் சேகர் பாபு இது போன்ற கலைஞரின் சொற்பொழிவுகளை கேட்டு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்!
அறிவுக்களஞ்சியம் ஐயா நீங்கள்
கலைஞர் அய்யா அவர்களின் ஞாபகதிறன், மருத்துவ அறிவியலின் வியப்பே. வாழ்க தங்கள் புகழ். வாழ்க தமிழ்.
கலைஞரின் பேச்சு எப்போதுமே சிறப்பு தான்
டாக்டர் கலைஞர் அவர்களின் தொண்டு இந்த தமிழகத்தின்
மக்கள் எளிதில் மறக்க முடியாது.
தன் சொந்த முயற்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.
வரலாற்றில் இடம்பெற்ற மாமனிதர்.இவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததே பெரும் பாக்கியம்.
இவர் காலத்தில் வாழ்ந்தது பெரும் பாக்கியமா. நான் ஏன்னடா இந்த இந்து விரோதி காலத்தில் பிறந்தேன் என்று கவலைப்பட்டு கொண்டேயிருக்கிறேன். தன் குடும்பத்திற்கு மட்டும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தது தான் அவர் செய்த தொண்டு.
@@praseedbala743 இந்த இந்து விரோதிதான், பழுதடைந்த தேரை- வேறு எந்த இந்தும் ஓட்டாத தேரை
@@praseedbala743 பழுது நீக்கம் செய்து ஓட விட்டு.
@@okktp8731தேர் ஒட்ட விட்ட ஆள் தான் இந்து என்றால் திருடன் என்று கூறி இந்துகளை அவமதித்தார். அந்த ஆள் இந்துகளுக்கு ஒரு நல்லது செய்து பல அவமதிப்பு செய்திருக்கார் அந்த மஞ்சள் துண்டார்.
@@praseedbala743 adhukku marundha kudichu saavu moodhevi
தமிழின தலைவா மீண்டும் பிறந்து வா
ஞாபகசக்தி !!
ஓங்கார ம் ஆங்காரம் தீங்காரம் திருவாருரை விட்டு அகற்றியது கலைஞரின் பகுத்தறிவு இராகம்
கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்....
தந்தை பெரியாரின் தத்துவச் சீடரே வாழ்க...
தலைவர் கலைஞரின் பேச்சுக்கள் யாவும் சிறப்பானவை
இந்த மாதிரி பேச்சுகள பேச யாரும் இல்லை. இனி எப்பவும் இல்லை
கலைஞர் க்கு நிகர் கலைஞர் தான் இவ்வுலகில்,
இவரை வீழ்த்த நினைத்த அத்தனை பேரும் வீழ்ந்து போனார்கள் என்பது வரலாறு
சிறப்பு. மறுக்க முடியாத உண்மை. 💯👌👏💐🙏 குஜராத்
தலைவா எங்கே சென்றாய்
Sagumbodhu aatchila illyamay
ஏனென்றால் இவருக்கு பின் கோவில் சொத்தை திருடுபவர்கள், நீர் நிலை ஆக்கிரமிப்பாளர்கள், ஊழல்வாதிகள், குடிகாரர்கள் துணை நின்றனர்.
வீழ்த்தினார் - பணம்
தலைவர் கலைஞரை என்றும் கொண்டாடுவோம் 🌄🌄🌄
கலைஞரை கொண்டாடி, திண்டாடுவோம்.
Unaku enna pirachnai ivaraal?
தமிழன் கொண்டாட அவசியமில்லை தெலுங்கனுக கொண்டாடுங்க. தமிழ்நாடு கெட்டதுக்கு இந்த மனிதன்தான்
கலைஞர் அய்யா அவர்களின் ஞாபகதிறன், மருத்துவ அறிவியலின் வியப்பே. வாழ்க தங்கள் புகழ். வாழ்க தமிழ்.
தமிழ் உள்ளவரை கலைஞரின் உரை , தமிழ் மக்களுக்கு ஒரு களங்கரை விளக்கு.
இப்படிப் பேச இனி யார் இருக்கிறார்?🥲
Honorable leader Dr.Kalaignar is living with us through his speech and his service for tamil . We are very proud of him as a tamilan.
எங்கள் கலைஞர் வாழ்க
எதிர்த்து பேசாத சொல்லாலும்.அடிக்காதவனை எதிர்த்து பேசி வெற்றி பெற்ற மகா வீரன்.
வஞ்சப்புகழ்ச்சி..??...
எதிர்த்துப்பேசாதவன் சொல்லாலும் அடிக்காதவன் ஆனாலும் புரட்டன் பொய் சொல்லுபவன் , கபடன், ...