வானம் இல்லையென்றால் நிலவு இல்லை, மலர் இல்லையென்றால் வாசம் இல்லை, வன்முறை, கொலை, கொள்ளை, ரவுடித்தனம், கள்ள சாராயம், கட்ட பஞ்சாயத்து இல்லையென்றால் திமுக இல்லை.
யோவ் எதுயா தேசியமாடல் 😆😆 மாநிலங்களுக்கு மாநிலம் மொழிகள் வேறு, உணவு வேறு, உடை வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, பண்பாடு வேறு,கலாச்சாரம் வேறு, நில அமைப்பு வேறு.பக்கத்து பக்கத்து மாநிலங்களுக்குள் ஒற்றுமை இல்லை. தேசியமாம் தேசியம். சரி நீங்கள் தேசியவாதி என்றே வைத்துக்கொள்வோம். ஒரு நாள் ஹிந்திகாரனை உன் வீட்டிற்கு அழைத்து வத்து விருந்து வைத்து அன்போடு உபசரி பார்க்கலாம் 😆😆😆
@@abbaskhan-lb8jl இறந்த காலத்திலேயே பறந்து கிட்டு நிகழ்காலத்தை மறந்தா எப்படி? கடந்த ஓராண்டாக தொடர்ந்து ஆறு போலீஸ் விசாரணை மரணங்கள் அதை மறக்கலாமா? இல்லை மறைக்க முயற்சிக்கலாமா?
நியூஸ் 18 முதலாளிக்கு தெரியாமலேயே 200 ரூபாய்க்காக மனசாட்சியை அடகு வைத்து வேலைச் செய்யும் ஊடக நெறியாளர்னு சொல்லிட்டு திரியும் தமிழரசன் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி.
@@murugamuruga4504 லாக்கப் மரணங்களைப் பற்றி கேட்டா பொருளாதாரத்துக்கு தாவினா எப்படி? இந்தியா வாங்குன கடன்ல எவ்வளவு மூலதனக் கடன்? மூலதனம் கடன் என்பது சொத்தாக மாறும் என்று தெரியுமா? நம் விடியல் அரசு கடந்த ஒரு வருசத்துல வாங்கிய கடன் எவ்வளவு? இந்த வருசத்துல வாங்கப் போற கடன் எவ்வளவு? பூங்கா அமைக்க 2500கோடி ஊதாரிச் செலவு செய்வது விடியல் அரசு. கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் இலவசமாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது விடியல் அரசு. கட்சிக்காரனுங்களுக்கு அரசு வேலை கொடுத்து சம்பளத்தையையும் அதிகம் படுத்தி தமிழக நிதி நிலையை சீர்குழைத்தது திமுக. மத்திய அரசு அது போல் இல்லாமல் மூலதனத்தை அதிகப்படுத்தி உலக அளவில் பொருளாதாரத்தில் வலுவான் நிலையில் உள்ளது.
ரேப் அதிகம் நடக்குது கொலை கொள்ளை அதிகம் நடக்குதுனை சட்டத்தை கடுமையாக்க சொல்கிறீர்களே அப்பறம் என்ன பண்றது காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற வேண்டிய தேவையும் வர தான் செய்கிறது...
Unga Ariya Parpana Poonul Porukkis are in temple... begging, If u request also, they will not come 🤣😂🤣😂 only 3% BJP and RSS Kaavi Hindutuva Ara sanghis 🤦♂🤦♂🤦♂
@@dinakaran4863 நீ எப்படி மண்ணுலந்து முளைச்சி வந்தியா? ஏன்டா உங்களுக்கு பிரச்சனை எப்ப பாரு ஆரியன,பார்ப்பன,சனாதனன்னு உளறிக்கிட்டு, இன்றைய காலத்துக்கு மனுஷன மனுஷனா பாருங்கடா?
இந்த நிகழ்ச்சியை நான் பார்த்தேன் நியூஸ்18 தொலைக்காட்சி குண்டர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றது இது மிகவும் கண்டனத்திற்கு உரியது இதற்குப் பெயர்தான் நான்காவது பில்லரா
@@g.c.lingam7540 Whom do you call சங்கிகள்? I’ve been seeing this weird widely used by the people who call for Dravidian model. None of them are effectively explaining and hence they’re becoming a laughing stock. Look at the immaturity of Nanjil in his final talk. He says anything that irritates the Centre will be the talk he’ll be making and he is representing Dravidian model. Shameful.
1984 கிருஷ்ணசாமி அவர் களை அரசியலுக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.பொள்ளாச்சி mp தேர்தலில் 1984 திமுக வேட்பாளராக நின்றார்.இதனை பற்றி மக்கள் சபை நடத்துபவர்களுக்கு தெரியுமா.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு கொலை கொள்ளை கட்டப்பஞ்சாயத்து கூட்டு பாலியல் பலாத்காரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது அதை பற்றி விவாதம் நடத்த முடியுமா 🙄
@@balasubramaniam.p.mani.8083 திராவிட மாடல் ஆரிய மாடல் இரண்டும் ஒன்றுதான். தமிழ்நாட்டை அழித்து அதன் வளங்களை சுரண்டுவது தான் இரண்டு மாடல்களும் செய்கின்றன.
@@mnarayanan2940 who cares about your opinion. Take the payment for the meeting or just shut up. With all this what happened, if you talk about Dravidian model, then, you’ll be treated as shameless.
நடுவன் தமிழரசு அவன் நடுவில் ஏன் அமர்ந்துள்ளார் அவன் பேசாமல் திராவிட மாடல் பக்கமே உட்காரலாம் நியூஸ் 18 சேனல் தமிழ் அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
@@venkidusamyramasamy6545 It’s known and I’ve seen in one of the interviews wherein he was an anchor, one participant openly accused him that he puts off the mike for anti-DMK person and raises the volume of the speaker for D MK person. If I guess correctly, he increased the volume for Thamizhan Prasanna. So, it’s in their DNA.
ஒழுங்க sollu உனக்கு என்ன வேண்டும் என்று யோசி, அம்பானி அதானி உன்னை ஆண்டால் 100% அவன் குடும்பம் தங்கத்தினால் இல்லைதான் துணிகளை போட்டு திரிந்து உன்னை அடக்கினால் பிடிக்குமா? அதுக்கு இந்த குடும்ப அரசியல் எங்களுக்கு போதும்.
இட்டுகட்டி இல்லாததை இருப்பது போல பேசுவதும், அயோத்திதாசர்,இரட்டைமலை சீனிவாசன் இவர்களை விடுத்து பெரியாரை குறுக்கு வழியில் புகழ்வது இவைகள் தான் திராவிட மாடல்?மின்கட்டணம்,சொத்துவரி,பால் விலை இவற்றைபற்றி பேசாமல் பெரியார் மண் என்று சொல்லி ஏமாற்றுவதும் திராவிட மாடல் தான்..
@@esakkidurai3451இந்த மண்ணின் ஆதி குடிமக்கள் தமிழர் ... தென் மாநிலத்தை ஒருகினைத்தல் திராவிட நாடு ஆனால் அதை அவர்கள் ஒப்பு கொல்லவில்லை அதற்கு எதற்கு திராவிடம் அவர்கள் முன்மொழிவு நாங்கள் தமிழ் இனம் இல்லை தொல் திராவிடம் இல்லாத ஒன்றை தமிழர் இனத்தில் சேராமல் இருக்க உருவாக்க பட்டது தமிழ் அடையாளம் நம் புலவர்கள் முனிவர்கள் ஆதி குடிமக்கள் இதை பற்றி அறிய தேவநேயப் பாவாணர் நூலை படியுங்கள்
But, those spoke against Dravidian model spoke well and the opponents couldn’t resist at all. At one stage, they wanted to hit the opponents. Rowdies. 😡
கீழ வெண்மணியிலிருந்து அம்பேத்கார் ஆரிய திராவிட இனவாதம் பற்றி சொன்னது வரை சொல்லி திராவிட மாடல் என்பது பிரிவினைவாதம் எனபதை அருமையாக விளக்கினார்கள். திராவிட மாடல் எனபது சகிப்புத்தன்மை இல்லாதது எனபதை டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது திமுக காட்டியது
ஆரியத்தமிழன் என்று ஒருவர். இப்போது புரிகிறது... பெரியார் ஏன் திராவிட அடையாளத்தை முன் நிறுத்தினார் என்பது புரிகிறது. ஆரியத்தமிழன் தன்னை திராவிடத்தமிழன் என்று கூறுவாரா?
ஆரியர் திராவிடம் என்ற பிரிவினை வாதம் புனையப்பட்ட கட்டு கதை என்று என்றோ அறிஞர்களால் நிரூபிக்க பட்டு விட்டது. மேலே பாருங்கள் ஒரு கூட்டத்தில் உண்மையை எடுத்த பேசினா அடிக்க உதைக்க கலவரம் பண்ண வருவாங்க. இது தான் திராவிட மாடெல்.முட்டு கொடுப்பது அண்ணன் திருமா. பொது மக்களுக்கு தெரியாதா? இவர்கள் லட்சணம்? உலகத்திற்கே தெரியும். இப்படி இங்கு செண்ட்றாலும் பிரிவினை வாதம் அடிந்தடி தகராறு, காவல்துறையின் இயலாமை அரசியல் கட்சியின் தலை ஈட்டால். இப்போ நால்லா சாதன அண்ணனை குரல் கொடுக்க சொல்லுங்க நாக தா முன்னோடி பிரிவினை வாதம் அடி தடி தகராறுக்கு என்று. இவர் ஒன்றும் கூற வேண்டாம் இதே அவர்கள் வரலாறு. அதனால் மாற்று கட்சிக இங்கு மட்டும் ஒதுங்கி போகின்றன. கருத்து மற்றும் பொது நலம் ஒன்றும் இங்கு வேலைக்கு ஆகாது
@@rangarajs906 அம்பேத்கர் ஆரியம் என்று ஒன்றே இல்லை என்று சொல்கிறார், அதை நீங்கள் மறுக்கிறீர்களா, இல்லை பெரியார் திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம் என்று சொன்னாரே அதை ஏற்கிறீர்களா, உங்களுக்கு தேவையானதை வைத்து அரசியல் பண்ணுவீர்கள் , முதலில் அடுத்தவர்கள் சொல்வதை நம்பாமல் சுயபுத்தியோடு வரலாற்றை படியுங்கள்,
அம்பேத்கர் ஆரியம் என்று ஒன்றே இல்லை என்று சொல்கிறார், அதை நீங்கள் மறுக்கிறீர்களா, இல்லை பெரியார் திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம் என்று சொன்னாரே அதை ஏற்கிறீர்களா, உங்களுக்கு தேவையானதை வைத்து அரசியல் பண்ணுவீர்கள் , முதலில் அடுத்தவர்கள் சொல்வதை நம்பாமல் சுயபுத்தியோடு வரலாற்றை படியுங்கள்,
சங்கரமடம் ஒரு அரசியல் கட்சியில்லை என்பது திருமாவளவனுக்கு தெரியாதா?அது பிராணர்களுக்கானது.நீங்கள் எப்போதும் யாரையாவது திட்டிக்கொண்டே வெறீயேற்றீ அதில் குளிர்காய்ந்து வயிர் வளர்க்கும் கூட்டம் என்பது தெளிவாகிறது
இலங்கை மீது போர்குற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று முட்டுக்கட்டை போட்டது மோடி அரசு தானே, ஆக மொத்தத்தில் காங்கிரஸ் பாஜக இரு கட்சிகளும் தமிழ் இனத்திற்கு எதிரானது தான்,அண்டை நாடுகளில் சிரமப்படும் அதாவது பாகிஸ்தான் நேபாளம் பங்களாதேஷ் சீனா நாடுகளில் வாழும் இந்துக்கள் இந்தியா வந்தால் அவர்களுக்கு வாழ்வு உரிமை வழங்கப்படும் என்று மோடி அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது, ஆனால் இதில் கவனிக்க வேண்டியது இலங்கையை ஏன் உட்படுத்தவில்லை, இலங்கை தமிழன் இந்துக்கள் இல்லையா? இலங்கை தமிழர் பாதிக்கப்பட்ட அளவுக்கு அருகில் உள்ள நாடுகளில் யாரும் பாதிக்கப்படவில்லை தமிழன் இந்துவாக இருந்தாலும் ஆரியர்களை பொறுத்தவரை தமிழன் அழிக்கப்பட வேண்டியவன்,எனவே தான் பாஜக ஆட்சியில் தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு வேலையில் தமிழன் நிராகரிக்க பட்டான் நிராகரிக்க படுகிறான் ஆகவே பாஜக நமக்கு பாதுகாப்பான கட்சி என்று எண்ணிவிட வேண்டாம், தேசிய கட்சிகள் நமக்கு எந்தவிதத்திலும் உதவாது ஏனென்றால் அதை ஆக்கிரமிப்பு செய்துள்ள தலைவர்கள் எல்லாம் தமிழின எதிரிகள் தான்
தொடர்ந்து சொத்து வரி குடிநீர் வரி உயர்வு பால் விலை உயர்வு பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் பெண்கள் வெளியே நடமாட முடியாத நிலை செயின் பறிப்பு இதைப் பற்றி விவாதம் நடத்த முடியுமா 🙄
அதற்கு தான் பதில் கேள்வி கேட்டாரே திருமா? ...சங்கர மடத்தில் வன்னியரையோ,நாடாரையோ ஏன் தமிழிசையோ ஆக்கினால் ஆக்குகிறோம் என ...என்ன மாங்கா நீ இப்படி கேக்குறே ?😆
@@surendarmadurai2749 திராவிடம் என்பது திரு+இடம்=திராவிடம் திரு என்றால் பெருமைக்குறிய இடம் என்றால் மண் திராவிடம் என்பது பெறுமைக்குறிய மண் என்று பொருள் திராவிடர் என்பதையும் தமிழர் என்பதையும் உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் அயோத்தி தாசர் பண்டிதரும் தாத்தா இரட்டமலை சீனிவாசனாரும் இந்த வரலாற்றை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்
@@rajarampachiappan2279 தமிழனாக ஒன்றுபட்டால் சாதி என்ற எண்ணமே தோன்றாது. இதுவரையான அரசியல்வாதிகள் திராவிட சமூக நீதி பேசி எங்களை தமிழராய் ஒன்று சேரவிடாமல் பிரித்தாழ்கிறார்கள்.
@@rajarampachiappan2279 Caste in any individual’s identity like the place you belong to and the group of people from where you’ve come from. Why should someone come out of it? You seem to be paralysed with infective ideas.
@@saba-uதமிழ் இனத்தை ஏமாற்றிய திராவிடமாடலையும் திராவிடர்களையும் திருடர்களை அப்புறப்படுத்த தமிழ் நாட்டின் பொக்கிஷம் அண்ணாமலை வருகை தந்து உள்ளார்.தேசிய மாடல் வரவேற்கிறோம்.🙏🙏🖐️
கோல கோல எங்கே இருந்து புடுச்சுட்டு வந்திங்க இந்த கலுசடையை இது ஒரு அரைவேக்காடு டுபாக்கூர் பார்டி ஒரு மன்னும் தெரியாது உளறல் மட்டுமே ஒன்றிய அரசு இக் முட்டு கொடுக்கும் வாடகை பேச்சாளர்
தமிழில் மணம் இருக்கிறது திராவிடத்தில் என்ன ம....... இருக்கிறது
திராவிடத்தில் தமிழ் இருக்கிறது.
@@PTRVasudevan ஆனால் திராவிடமே தமிழ் இல்லையே
@@PTRVasudevan திராவிடம் என்றால் என்ன..
குப்பற விழுந்துறாத
@@sindhuvn966 nee pathaiyaa
கைதட்டினால் 200 rs உண்டு
It is your experience ?
அதுமட்டுமல்ல கட்டிங் உண்டு
சக்கிலிய பய கிருக்கு சாமி பூழ ஊம்புடா பள்ள நாயே.
தூ...
இவர்கள் அரசியல்வாதிகள் என்பதை மக்கள் உணர வேண்டும் தேவைக்கு ஏற்றார் போல் மாற்றி மாற்றி பேசக்கூடிய வலிமை படைத்தவர்கள்
மிகச்சரியாக சொன்னீங்க. இவங்கள அழைத்தது தவறு.
😊@@M.chennal
இதுதான்திமுக களிசறைகள்
திராவிட மாடல் எப்போலுதும் வன்முறையை ஊக்குவிக்கிறது, சாட்சி இதோ😡😡😡
இதுதான் உண்மை...
இவனுக வெளியேறும் நாள் கூடிய சீக்கிரம் வரும்...
ஆமாண்டா புல்டோசர் வரும்னு
கேனையனுகளா மிரட்டுவது.
ஆரிய நக்கி மாடல். இதெல்லாம்திராவிட மாடலில்
வராதுதான்.
வானம் இல்லையென்றால் நிலவு இல்லை, மலர் இல்லையென்றால் வாசம் இல்லை, வன்முறை, கொலை, கொள்ளை, ரவுடித்தனம், கள்ள சாராயம், கட்ட பஞ்சாயத்து இல்லையென்றால் திமுக இல்லை.
எந்த மாடலும் வேண்டாம் மக்களுக்கு நன்மை செய்தால் போதும்.
தொல் திருமாவளவன் அண்ணன் அவர்களின் கை அசைவிற்கு மொத்த கூட்டமும் அமைதி காத்தது.
Yes correct 👌
கொல்குருமால்பிறப்பால்தெலுங்கன்மகித்தராஜபஸ்ச
ஆள்தமிழினதுரோகி
தேசிய மாடல்...
யோவ் எதுயா தேசியமாடல் 😆😆 மாநிலங்களுக்கு மாநிலம் மொழிகள் வேறு, உணவு வேறு, உடை வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, பண்பாடு வேறு,கலாச்சாரம் வேறு, நில அமைப்பு வேறு.பக்கத்து பக்கத்து மாநிலங்களுக்குள் ஒற்றுமை இல்லை. தேசியமாம் தேசியம். சரி நீங்கள் தேசியவாதி என்றே வைத்துக்கொள்வோம். ஒரு நாள் ஹிந்திகாரனை உன் வீட்டிற்கு அழைத்து வத்து விருந்து வைத்து அன்போடு உபசரி பார்க்கலாம் 😆😆😆
Dr.Krishnasamy...real king speech...DMK..VCK..வாயில் வடை சுடுவார்கள்...
அநாகரிகமாக நடந்து கொல்வதுதான், திராவிடம்,அடுத்தவர் கருத்தை கேட்கமாட்டார்கல்.
DMK is obstinate. The discussion is not going to give food for ever poor
ஏம்மா நியூஸ் 18, தமிழகத்தில் போலீஸ் விசாரணையில் பலர் இறந்திருக்கிறார்களே.. இது பற்றி விவாதம் இல்லையா?
ஆமாம் சாத்தான் குலத்தில் தந்தை மகனின் கொலை தூத்துக்குடி யில் பதிமூன்று பேர் மற்றும் பல கொலைகள்
@@abbaskhan-lb8jl இறந்த காலத்திலேயே பறந்து கிட்டு நிகழ்காலத்தை மறந்தா எப்படி? கடந்த ஓராண்டாக தொடர்ந்து ஆறு போலீஸ் விசாரணை மரணங்கள் அதை மறக்கலாமா? இல்லை மறைக்க முயற்சிக்கலாமா?
நியூஸ் 18 முதலாளிக்கு தெரியாமலேயே 200 ரூபாய்க்காக மனசாட்சியை அடகு வைத்து வேலைச் செய்யும் ஊடக நெறியாளர்னு சொல்லிட்டு திரியும் தமிழரசன் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி.
@@littleboy4611 100 லட்சம் கோடி கடன் 8 வருடத்தில் வாங்கிய ஒன்றியம் என்ன வேலை வாய்ப்பை உருவாகியது ...
@@murugamuruga4504
லாக்கப் மரணங்களைப் பற்றி கேட்டா பொருளாதாரத்துக்கு தாவினா எப்படி?
இந்தியா வாங்குன கடன்ல எவ்வளவு மூலதனக் கடன்? மூலதனம் கடன் என்பது சொத்தாக மாறும் என்று தெரியுமா?
நம் விடியல் அரசு கடந்த ஒரு வருசத்துல வாங்கிய கடன் எவ்வளவு? இந்த வருசத்துல வாங்கப் போற கடன் எவ்வளவு?
பூங்கா அமைக்க 2500கோடி ஊதாரிச் செலவு செய்வது விடியல் அரசு.
கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் இலவசமாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது விடியல் அரசு.
கட்சிக்காரனுங்களுக்கு அரசு வேலை கொடுத்து சம்பளத்தையையும் அதிகம் படுத்தி தமிழக நிதி நிலையை சீர்குழைத்தது திமுக.
மத்திய அரசு அது போல் இல்லாமல் மூலதனத்தை அதிகப்படுத்தி உலக அளவில் பொருளாதாரத்தில் வலுவான் நிலையில் உள்ளது.
இந்தியா I love india
Dr.கிருஷ்ணசாமி திமுக மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எதற்கும் எழிலன் பதில் கூறாமல் மடைதிருப்புவது அசிங்கம்.
Kishnna sawmy porapokku nandri Ketta theruna.........avan konjam North India pakkam poi parthu varanum.
Avan oru keduketta na.......
DMK & VCK தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி
அயோக்கிய பையன் கிருஷ்ணசாமி அவனும் அவன் கட்சியும்
திராவிட கட்சியை சுன்னிய ஊம்ப தெரியலையே இப்பதான் தேசியம் தெரியுதோ கிருஷ்ணசாமி
Enna niyam pa
ஏன் என்றால் மற்ற கட்சி இக்கு திராவிட நாட்டில் இடம் இல்ல.
@@karthiktamil4778 தமிழ் நாடா , திராவிட நாடா???
பாபாசாகிப் அம்பேத்கர் பெயரை மட்டும் வெளிநாடுகளில் உச்சரித்தா போதாது பாபாசாகிப் வடிவமைத் த அரசியல் சட்ட த்தை பின் பற்ற வேண்டும்
பின்பற்றி அவர் எதிர்த்த 370 ஐ நீக்கி உள்ளார்
ரேப் அதிகம் நடக்குது கொலை கொள்ளை அதிகம் நடக்குதுனை சட்டத்தை கடுமையாக்க சொல்கிறீர்களே அப்பறம் என்ன பண்றது காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற வேண்டிய தேவையும் வர தான் செய்கிறது...
இந்திய பிரதமர்கள் இதுவரை யாரும் அம்பேத்கர் பெயரை வெளிநாடுகளில் உச்சரித்ததில்லை ஆனால் பிரதமர் மோடி மட்டுமே அம்பேத்கரை உலகளவில் எடுத்துச்சென்றவர்...
Dr.அம்பேத் காரை மறந்த சக்கிலிய நாயி கிருக்கு சாமியை பிஞ்ச செருப்பால அடிக்கனும்.
டாக்டரான கிருஷ்ண சாமிக்கு பேச தெரிய வில்லை.உளருகிறார்
கிஷ்ட சாமி ஒரு கலப்படம்!
When u can’t understand what’s someone delivering doesn’t mean they r blabbering
கூட்டத்தில் அனைவரும் திமுக விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் ஒருதலைப்பட்சமாக செய்தி நியூஸ் 18 தமிழ்நாடு திமுக கொத்தடிமை ஊடகங்கள் 🙄
Correct
Exactly
மக்களுக்கு நன்றாக புரிகிறது நியூஸ்18 ஒரு பட்சமாக செயல்படுகிறது
வெல்லட்டும் வாழும் அம்பேத்கர் அண்ணன் திருமா 💙❤️ 🔥🔥🔥🔥
விசிலடிக்கவும், கைதட்டவும், சத்தம் போடவும் கூட்டி வந்த கூட்டம் சிறப்பாக தங்களது கடமையை செய்தது,மிக கேவலமாக.இந்த செட்டப்பு தேவையா?
துட்டு தம்பி
Unga Ariya Parpana Poonul Porukkis are in temple... begging, If u request also, they will not come 🤣😂🤣😂 only 3% BJP and RSS Kaavi Hindutuva Ara sanghis 🤦♂🤦♂🤦♂
Why not? They’ve been paid. Those came to clap on payment terms have done well and they’re intelligent too.
@@ersureshnarain9770 Yaru Ariya Poonul Sanskrit Parpana vanderi payala????
@@dinakaran4863 நீ எப்படி மண்ணுலந்து முளைச்சி வந்தியா? ஏன்டா உங்களுக்கு பிரச்சனை எப்ப பாரு ஆரியன,பார்ப்பன,சனாதனன்னு உளறிக்கிட்டு, இன்றைய காலத்துக்கு மனுஷன மனுஷனா பாருங்கடா?
இந்த நாடகம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று...
திராவிட முன்னேற்றக் கழகம் மாடல் இந்திய மக்கள் அனைவருக்கும் வழி காட்டிய மாடல்
நியூஸ்18 இந்த விவாதத்தை நல்ல முறையில் நடத்துவதில் தோற்றுவிட்டது எண்பது உண்மை
ஏன்டா நாயே?
நடுவர். சரியில்லை. நன்கு. பொதுஅறிவு. இல்லை
இது ஆரிய voodagm நடத்தும் நபர் திராவிடர் இவர்கள் தமிழருக்கும் முக்கியம் கொடுக்க மாட்டார்கள்
முதல் pechchalalare ஒரு திராவிட தெலுங்கர்
இந்தியாவின் மாபெரும் அறிஞ்ஞன் நாஞ்சில் .வயித்துக்கு அரசியல் பேசும் வித்தகர்.
இளையராஜா அவர்களை கீழ் ஜாதி என்று கூறியவர்கள் பற்றி ஒரு கருத்தும் காணோமே
கீழ் ஜாதி தானே
ஜாதி மாறலாமா
@@subramanianm6178 சரி தான் நண்பரே! ஆனால் பரம்பரை சொத்தில் வாழும் பணக்காரர் உழைப்பில் உயர்ந்த ஏழையை அவமதிக்களாமா.
முதலாவது இந்து என்று சொல்லக்கூடிய அவர் தஞ்சை பெரிய கோயில் பூசாரி யாக போக சொல்லுங்க
@@SivaLingam-v5b ஐயா சிட்டிக்கு வந்தால் சோரு முக்கியம். புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க.
ஶ்ரீநிவாஸன்கள்👍👍👍👍👍👌
திராவிட அரசியல் ஏமாற்று அரசியல்.
தமிழக கிராம ஊராட்சி ஒன்றிய அரசு முதல்வர் ஸ்டாலின் மக்களை முட்டாளாக்கும் திறமையானவர்.
ஆரியன நக்கி,நாக்கு சொரணையற்றவன் பேசும் பேச்சுதான் இது.
மோடியையும் , அதிகார அமைப்புகளையும் வைத்து இந்தியாவையே முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறார்கள்....
இந்த நிகழ்ச்சியை நான் பார்த்தேன் நியூஸ்18 தொலைக்காட்சி குண்டர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றது இது மிகவும் கண்டனத்திற்கு உரியது இதற்குப் பெயர்தான் நான்காவது பில்லரா
தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் சங்கிகளுக்கு கிடைக்கும் மரியாதை இதுதான்...☹️😞😔😫
Wait n c once the majority bcome minority u will c the real colour of so called minority now. Wake up b4 its too late
@@g.c.lingam7540 Whom do you call சங்கிகள்? I’ve been seeing this weird widely used by the people who call for Dravidian model. None of them are effectively explaining and hence they’re becoming a laughing stock.
Look at the immaturity of Nanjil in his final talk. He says anything that irritates the Centre will be the talk he’ll be making and he is representing Dravidian model. Shameful.
44l5
1984 கிருஷ்ணசாமி அவர் களை அரசியலுக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.பொள்ளாச்சி mp தேர்தலில் 1984 திமுக வேட்பாளராக நின்றார்.இதனை பற்றி மக்கள் சபை நடத்துபவர்களுக்கு தெரியுமா.
என்றும் பேராசிரியர் அவர்களின் ரசிகன்
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு கொலை கொள்ளை கட்டப்பஞ்சாயத்து கூட்டு பாலியல் பலாத்காரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது அதை பற்றி விவாதம் நடத்த முடியுமா 🙄
உண்மை .இதை விடுத்து திராவிடனா தேசியவாதி யா மக்களின் குறைகளை களைவதற்கான காரணத்த விவாதிக்க நாடு உருப்படும்.
No only support ruling party support
அதுதான் திராவிட மாடல்..
இதை யெல்லாம் செய்வது உன்
போன்ற ஆரிய மாடல்கள் தானே.
@@balasubramaniam.p.mani.8083 திராவிட மாடல் ஆரிய மாடல் இரண்டும் ஒன்றுதான். தமிழ்நாட்டை அழித்து அதன் வளங்களை சுரண்டுவது தான் இரண்டு மாடல்களும் செய்கின்றன.
திராவிட மாடல் அம்மனமாக ஓடவேண்டிய காலம் நெருங்கிவிட்டது
தேசிய மாடல் நாட்டுல உள்ளவாளை பாணி கடைபோட
வைப்பாள்.
தேசிய எண்ணத்தோடு ஒருமைபாட்டோடு தமிழர் ஆக
வாழ்வோம் 👍👌
தேசியம் வந்தால் தமிழர்க்கான அரசியல் இருக்காது .உரிமகள் பரிக்கபட்டு நாடற்ற அடிமைகளாக வாழவேண்டிய நிலமை வரும்
பச்ச மட்டையை வெச்சி தோலை உரித்து எடுத்துவிட்டார் கோலாகல ஶ்ரீநிவாஸ். திராவிட அடிவருடி ஆங்கர் வாங்குணதுதான் ஸ்பெஷல் சாணியை முக்கி வாங்கிய செருப்படி🤣😂
மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கீ களே
பச்சை மட்டையேய் உறித்தது கோளாக ஸ்ரீ வாஸ் அல்ல திராவிடத் தீ அண்ணன் நாச்சில் சம்பத் அவர்கள்
வாழ்க தமிழ்நாடு
வளர்க திராவிட நாடு
சுன்னி...டா
தம்பி தமிழரசன் அறம்சார்ந்த ஊடக நெறியாளர் அல்ல அவர் திராவிட பின்னணி ஊடக நெறியாளர் என்பதை மக்கள் அறிவர்.
Dr. Kherishnasamy super sir...
நெறியாளர் இடம் நடுநிலை இல்லை.. கிருஷ்ணசாமி பேசும்பொழுது நடந்ததுதான்
திராவிட மாடல்... சூப்பர்..
நான் தமிழ்நாடு
திராவிடன் இல்ல
திராவிடன் இல்லைனா மயிராச்சு.
கிருஷ்ண சுவாமி அவர்கள் பேசிய போது எல்லாம் மெளனமாக இருந்தார்கள் ஏன் திராவிட கட்சிகளுக்கு கோபம் வருகிறது உண்மை தான் பேசினார் அவர் நல் வாழ்த்துக்கள்
கடைசியில் b.j.p என்பது வேறு தேசியம் என்பது வேறு என்று சொல்லி தான் முடித்தார் கிருஷ்ணசாமி ..b.j.p யை வேரறுப்போம்...
அவன் கிருக்கு பய கிருஷ்ண சாமி சக்கிலிய நாயி அவனை அனுமதித்ததே தவறு.!
@@murugamuruga4504 muduyathu
@@mnarayanan2940 அது தானாக நடக்கும் ..
@@mnarayanan2940 who cares about your opinion. Take the payment for the meeting or just shut up. With all this what happened, if you talk about Dravidian model, then, you’ll be treated as shameless.
100 ஆண்டுகள் ஆனாலும் தமிழர் தமிழ்நாட்டின் முதல்வராக ஆக கூடாது என்பதே திராவிட மாடல்
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் மிகவும் அருமையான பதிவு
ஏரிவந்த.எனியைஎட்டிஉதைத்த
தரம்கெட்டவன்ஆட்சிஅமைக்க
முடியாதுதமிழ்மக்கள்உரியநபரைதேர்ந்தெடுப்பார்கள்
நடுவன் தமிழரசு அவன் நடுவில் ஏன் அமர்ந்துள்ளார் அவன் பேசாமல் திராவிட மாடல் பக்கமே உட்காரலாம் நியூஸ் 18 சேனல் தமிழ் அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக்கொண்டு இவர் நடந்து கொண்டதால் இவர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்பவர் என்று அப்பட்டமாகத் தெரிகிறது.
@@venkidusamyramasamy6545 It’s known and I’ve seen in one of the interviews wherein he was an anchor, one participant openly accused him that he puts off the mike for anti-DMK person and raises the volume of the speaker for D MK person. If I guess correctly, he increased the volume for Thamizhan Prasanna. So, it’s in their DNA.
நான் தமிழன், இந்தியன் .....திராவிடன் அல்ல.
தமிழ்.சைவ.. மாடல்.... கிரேட்
..திராவிடம்...தெலுங்கு...அவர்கள்.... வாழ இந்த மாடல்..மட்டுமே... பயன் படும்😅😅😅😅
அற்புதமான தரவுகள் பேராசிரியர் பேராசிரியர் தான்!
ஐயா கிருஷ்ணசாமியின் உரையாடலில்
ஒன்றை ஏற்றுக் கொள்கிறேன்
ஒரு குடும்பத்தின் ஆட்சி தேவையற்றது
ஒழுங்க sollu உனக்கு என்ன வேண்டும் என்று யோசி, அம்பானி
அதானி உன்னை ஆண்டால் 100% அவன் குடும்பம் தங்கத்தினால் இல்லைதான் துணிகளை போட்டு திரிந்து உன்னை
அடக்கினால் பிடிக்குமா?
அதுக்கு இந்த குடும்ப அரசியல்
எங்களுக்கு போதும்.
Uzhaipavan pathaviku varavendum.kurai sollie pizhaipavan ozhiyavendum. apothu Thamizhan pizhaipan.
எந்த மாடல் என்பது முக்கியமில்லை....ஊழலில்லா வளர்ச்சி நோக்கிய, சாமானியனின் உயர்விற்கு வழிகோலும் மாடல் தேவை.
* மாநிலத்தின் பெயர்... "தமிழ்"நாடு ! பிறகுஏன்..."திராவிட" மாடல்? எங்களுக்கு தேவை தேசியமாடலும் அல்ல... திராவிட மாடலும் அல்ல... "தமிழ்"மாடல்!
🙏🙏🙏
திருமா அவர்களின் விளக்கம் கொஞ்சம் தெளிவாக இருக்கிறது..
முழுமையாக கேட்கவும்..
@@thirumalaipshivam1415 He is contradicting what he said earlier. His speech wasn’t clear.
Poda porampookku 🔥
இட்டுகட்டி இல்லாததை இருப்பது போல பேசுவதும், அயோத்திதாசர்,இரட்டைமலை சீனிவாசன் இவர்களை விடுத்து பெரியாரை குறுக்கு வழியில் புகழ்வது இவைகள் தான் திராவிட மாடல்?மின்கட்டணம்,சொத்துவரி,பால் விலை இவற்றைபற்றி பேசாமல் பெரியார் மண் என்று சொல்லி ஏமாற்றுவதும் திராவிட மாடல் தான்..
தேசியமாடல் தான் வேண்டும்...❤️❤️❤️
தமிழகத்துக்கு தேவை தமிழர் மாடல்
அண்ணல் டாக்டர் அம்பேத் காரை மறந்த சக்கிலிய நாயி கிருக்கு கிச்சா நாயி அவனை பிஞ்ச செருப்பால அடிக்கனும்.
Tamilar meaning enna sollungaa
@@esakkidurai3451இந்த மண்ணின் ஆதி குடிமக்கள் தமிழர் ... தென் மாநிலத்தை ஒருகினைத்தல் திராவிட நாடு ஆனால் அதை அவர்கள் ஒப்பு கொல்லவில்லை அதற்கு எதற்கு திராவிடம் அவர்கள் முன்மொழிவு நாங்கள் தமிழ் இனம் இல்லை தொல் திராவிடம் இல்லாத ஒன்றை தமிழர் இனத்தில் சேராமல் இருக்க உருவாக்க பட்டது தமிழ் அடையாளம் நம் புலவர்கள் முனிவர்கள் ஆதி குடிமக்கள் இதை பற்றி அறிய தேவநேயப் பாவாணர் நூலை படியுங்கள்
@@vishwa-TN787 சரி மலையாளம் தெலுங்கு கன்னடம் தமிழ் இந்த மொழிகளுக்கு மூல மொழி எது ..உனக்கு தமிழ் தவிர்த்து வேறு என்ன மொழி தெரியும்.
@@vishwa-TN787 தேவநேய புலவர் வாழ்ந்த வருடம் எது ...மற்ற மொழிகள் உருவான ஆண்டுகள் எது .
இந்த நெறியாளர் திராவிட மாடல் ஆதரவு தெரிவித்து. தேசிய மாடல் கேளிக்கை கேள்வி கேட்டு அவர் களை பேச விடாமல் தடுத்து நிறுத்துகிறார்.
But, those spoke against Dravidian model spoke well and the opponents couldn’t resist at all. At one stage, they wanted to hit the opponents. Rowdies. 😡
திராவிட மாடல் தாண்டா வெற்றி
சு. ப. மட்டும்
அருமை டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா 🎉🎉🎉
தமிழ் நாட்டுக்கு தெலுங்கர் மாடலும் தேசிய மாடலும் தேவை இல்லாத ஆணி
தேவை தமிழ் மாடலே
Drm krishnaswamy speech very well
பிஜேபி ஆளும் மாநிலத்தில் ஏன் சாராயம் கடையை அகற்ற முடியவில்லை
திருமாவளவன் அவர்கள் சரிசமமாக ஸ்டாலின் கூட உட்கார முடியுமா???
சமூக நீதி பற்றி பேசுகிறார்கள்
Dr. Ayya krishnaswamy ku vazthukkal
2009 இல்.இலங்கைமுள்ளி. வாய்க் கால் இறுதிப்போரில். 150 000 லட் சம் ஈழத்தமிழர்களை. கொன்றது திராவிட மாடலா. ?தேசிய.மாடலா.? இல்லை.இரண்டின் .கூட்டு தயாரிப் பா ?
டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா அவர்கள் மிகவும் சிறப்பு.கைதட்டலிலேதெரியுதுதி.மு.க.தான்அதிகம்உள்ளார்.இருப்பதுதமிழ்நாடுபேசுவதுதிராவிடம்பற்றி.🌾🌾🌾
Zzxzz-ஔAz😊zzணௌணௌணௌணௌணௌஙஙலஙட😅டனறடடடqqqqono😊😊😊ba😊😊😊aao9oaaooo. Jppqqpap vhh😊vஙஅ😅
திராவிட மாடல் என்பது வெட்டி பேச்சு
Dr krishna Samy correct 💯💪
கீழ வெண்மணியிலிருந்து அம்பேத்கார் ஆரிய திராவிட இனவாதம் பற்றி சொன்னது வரை சொல்லி திராவிட மாடல் என்பது பிரிவினைவாதம் எனபதை அருமையாக விளக்கினார்கள். திராவிட மாடல் எனபது சகிப்புத்தன்மை இல்லாதது எனபதை டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது திமுக காட்டியது
அப்ப ஆரிய நக்கி மாடல் தேவை.
அப்படீங்கற.
ஆரியத்தமிழன் என்று ஒருவர்.
இப்போது புரிகிறது...
பெரியார் ஏன் திராவிட
அடையாளத்தை முன் நிறுத்தினார் என்பது
புரிகிறது. ஆரியத்தமிழன்
தன்னை திராவிடத்தமிழன்
என்று கூறுவாரா?
ஆரியர் திராவிடம் என்ற பிரிவினை வாதம் புனையப்பட்ட கட்டு கதை என்று என்றோ அறிஞர்களால் நிரூபிக்க பட்டு விட்டது.
மேலே பாருங்கள் ஒரு கூட்டத்தில் உண்மையை எடுத்த பேசினா அடிக்க உதைக்க கலவரம் பண்ண வருவாங்க. இது தான் திராவிட மாடெல்.முட்டு கொடுப்பது அண்ணன் திருமா. பொது மக்களுக்கு தெரியாதா? இவர்கள் லட்சணம்? உலகத்திற்கே தெரியும்.
இப்படி இங்கு செண்ட்றாலும் பிரிவினை வாதம் அடிந்தடி தகராறு, காவல்துறையின் இயலாமை அரசியல் கட்சியின் தலை ஈட்டால்.
இப்போ நால்லா சாதன அண்ணனை குரல் கொடுக்க சொல்லுங்க நாக தா முன்னோடி பிரிவினை வாதம் அடி தடி தகராறுக்கு என்று. இவர் ஒன்றும் கூற வேண்டாம் இதே அவர்கள் வரலாறு. அதனால் மாற்று கட்சிக இங்கு மட்டும் ஒதுங்கி போகின்றன. கருத்து மற்றும் பொது நலம் ஒன்றும் இங்கு வேலைக்கு ஆகாது
@@rangarajs906 அம்பேத்கர் ஆரியம் என்று ஒன்றே இல்லை என்று சொல்கிறார், அதை நீங்கள் மறுக்கிறீர்களா, இல்லை பெரியார் திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம் என்று சொன்னாரே அதை ஏற்கிறீர்களா, உங்களுக்கு தேவையானதை வைத்து அரசியல் பண்ணுவீர்கள் , முதலில் அடுத்தவர்கள் சொல்வதை நம்பாமல் சுயபுத்தியோடு வரலாற்றை படியுங்கள்,
அம்பேத்கர் ஆரியம் என்று ஒன்றே இல்லை என்று சொல்கிறார், அதை நீங்கள் மறுக்கிறீர்களா, இல்லை பெரியார் திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம் என்று சொன்னாரே அதை ஏற்கிறீர்களா, உங்களுக்கு தேவையானதை வைத்து அரசியல் பண்ணுவீர்கள் , முதலில் அடுத்தவர்கள் சொல்வதை நம்பாமல் சுயபுத்தியோடு வரலாற்றை படியுங்கள்,
எங்கடா திருட்டு திரவிட மாடல்
பா தமிழரசன்..யூ வெரி க்யூட் ரா செல்லம்... சூப்பர் ஓ சூப்பர் கண்ணா லட்டு தின்ன ஆசையா????
சங்கரமடம் ஒரு அரசியல் கட்சியில்லை என்பது திருமாவளவனுக்கு தெரியாதா?அது பிராணர்களுக்கானது.நீங்கள் எப்போதும் யாரையாவது திட்டிக்கொண்டே வெறீயேற்றீ அதில் குளிர்காய்ந்து வயிர் வளர்க்கும் கூட்டம் என்பது தெளிவாகிறது
Thiruma is getting to lose credibility. He had some useful contributions made in the past. The more he is going to speak, the more he’ll get exposed.
இந்த இரண்டு மாடல்களும் தமிழருக்குத் தேவையில்லை!
Only if it’s called Tamilian model. The other one doesn’t exist.
இவர் சொல்வது வரலாறு ..இதை புரியாதவர் கூச்சலிடுவது அநாகரிகம்
Dr கிருஷ்ணசாமி அடியாள் இல்லாம பேச வந்தது மிக பெரிய குற்றம்!! வன்மையா கண்டிக்கிறேன்!!
தென் தமிழகத்தில் இந்த மாதிரி நடந்தால் தெரியும் அவரின் கட்சியினர் பற்றி... சென்னையில் நடந்ததால் திமுக தப்பித்தது...
@@muthuraja376டேய் பேமாலி பூழ ஊம்பி தண்ணிய குடிச்சிருவாடா?
சம்பத் பேச்சை கேட்கும்போது பழையதுமாதிரி அவருடைய பேச்சை ரசிக்க பிடிக்கவில்லை.
SPIT AT HIM ! HE WILL WIPE OFF !
Anna thiruma mass speech
தேசியமும் தெய்வீகமும் நமக்கு வேண்டும்.
தேசிய பற்று வேண்டும்
திராவிட மாடல் என்பது கருத்தியலில் சகிப்புத்தன்மையிண்மையும்
ஈழத்தமிழர்கள் படுகொலையில்.ஊழலில் சகிப்புத்தன்மையும் என்பதுதான் இந்த மாடல்
ஆரிய நக்கி மாடல் பரவாயில்லையா.அப்புறம் கைக்கு
கிடைப்பதை யெல்லாம் விற்று
தின்று விட்டு மக்கள் தலையில்
திருவோடு கவுக்கலாம். Okவா.
நீங்கள் ஒன்றியம் என்ன் புடுங்கி விட்டீர்கள் ஈழப்பிரச்சினை இல் ஊழல் உங்கள் குழத்தொழில்
@@adnanrajam6425 உங்கள் கருத்தின் உரையாடலலை பார்த்தாலே நல்லா திராவிஷம் உங்களை வளர்த்த வழிகாட்டிய விதம் தெரியுதே
விபச்சார மீடியா அடிமைகளே
தேசிய மாடல் .7 பேர் விடுதலையில் முட்டுக்கட்டை திராவிட மாடல் 7 பேர் விடுதலையில் முன்னெடுப்பது ..
இலங்கை மீது போர்குற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று முட்டுக்கட்டை போட்டது மோடி அரசு தானே, ஆக மொத்தத்தில் காங்கிரஸ் பாஜக இரு கட்சிகளும் தமிழ் இனத்திற்கு எதிரானது தான்,அண்டை நாடுகளில் சிரமப்படும் அதாவது பாகிஸ்தான் நேபாளம் பங்களாதேஷ் சீனா நாடுகளில் வாழும் இந்துக்கள் இந்தியா வந்தால் அவர்களுக்கு வாழ்வு உரிமை வழங்கப்படும் என்று மோடி அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது, ஆனால் இதில் கவனிக்க வேண்டியது இலங்கையை ஏன் உட்படுத்தவில்லை, இலங்கை தமிழன் இந்துக்கள் இல்லையா? இலங்கை தமிழர் பாதிக்கப்பட்ட அளவுக்கு அருகில் உள்ள நாடுகளில் யாரும் பாதிக்கப்படவில்லை தமிழன் இந்துவாக இருந்தாலும் ஆரியர்களை பொறுத்தவரை தமிழன் அழிக்கப்பட வேண்டியவன்,எனவே தான் பாஜக ஆட்சியில் தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு வேலையில் தமிழன் நிராகரிக்க பட்டான் நிராகரிக்க படுகிறான் ஆகவே பாஜக நமக்கு பாதுகாப்பான கட்சி என்று எண்ணிவிட வேண்டாம், தேசிய கட்சிகள் நமக்கு எந்தவிதத்திலும் உதவாது ஏனென்றால் அதை ஆக்கிரமிப்பு செய்துள்ள தலைவர்கள் எல்லாம் தமிழின எதிரிகள் தான்
‘ கண்ணியம் , கடமை, கட்டுப்பாடு’ இது அண்ணாத்துரை பானுமதி வீட்டு சுவர்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு சொன்ன வாசகமா?
தொடர்ந்து சொத்து வரி குடிநீர் வரி உயர்வு பால் விலை உயர்வு பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் பெண்கள் வெளியே நடமாட முடியாத நிலை செயின் பறிப்பு இதைப் பற்றி விவாதம் நடத்த முடியுமா 🙄
vottirgagah ilavasamkoduthu makkalai ahmartruvathu diravdal model....coranavai karanam choelli ilavasam koduppathu national vatham...inam koduthuvittu thirumbaum tasmaks moolam thirumpa pertrukkolvthu thiravidal madal...corona disease i reason katti. donation petru crores kanakkil dress,ottour toure povathu national model....national model means...indian....sc,st,bc,mbc,obc...etc...
வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பவனும் ஒரு அணியில் நியூஸ18 தான் உண்மையில் வெட்கப்பட வேண்டும்.
கூழ் பானை நாற வாயை வாடகைக்கு விடுமம் நாஞ்சில் நாட்டான்
தானே.
😀😄😃
உண்மை கோலாகலம் கிருச்சினசாமி போன்ற ஆசாமிகள் இந்த மேடையின் களங்கங்கள்
@@padmaparthasarathy1626 poda.thevadiya.mahane.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய தலைவர் தந்தை பெரியார் சரியாக ஆதரவு கொடுக்க மாட்டீர்கள்
அய்யா கிருஷ்ணசாமி பேசுனது உன்மை
செய்தியாளர் குறுக்கீடு நடுநிலை இருக்கிறதா....
திராவிடர் கூடாரத்தை சேர்த்து வைத்துக்கொண்டு விவாதம் நடத்தும் இந்த ஒருதலைப்பட்ச தொலைக்காட்சியில் தேசியத்தின் எழுச்சி வெளிப்படுகிறது
Yes
திருமா வச்ச ஆப்புடா உபிஸ்
சங்கரமடம் = திமுக 😂😂😂😂😂
Annan Thiruma DMK vidam vankiya MP seetu pitchaya
Dr krishnasamy force
ஆ.ராசா முதல்வர் ஆக முடியுமா? சூப்பர் சீனிவாஸ் 👌
அதற்கு தான் பதில் கேள்வி கேட்டாரே திருமா? ...சங்கர மடத்தில் வன்னியரையோ,நாடாரையோ ஏன் தமிழிசையோ ஆக்கினால் ஆக்குகிறோம் என ...என்ன மாங்கா நீ இப்படி கேக்குறே ?😆
@@PTRVasudevan சரிடா குட்டி சிறுத்தை. தாய் சிறுத்தை எப்பவும் தோழமை சுட்டுதலை சிறப்பாக செய்யுது. யாராலும் மறுக்க முடியாது.
சங்கர மடம் என்பது வேறு அரசியல் என்பது வேறு
அரசியல் என்பது அனைவருக்கும் பொதுவானது
மேங்கே மணி முதல்வராவாரா
@@PTRVasudevan திமுக சங்கர மடம் இல்லையா???
தமிழ்நாட்டுக்கு உடன🎉தேவை தேசிய மாடல். அல்லது வேறே இந்துமாடல் ஆனா திராவிட மாடல் மட்டும் வேண்டாம்...
ஏம்பா தம்பி மக்கள் சபையில் 18.19 முதல் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோமே🤔
இது என்ன மாடல் 🤭
Porambokku News18 Model !
D Model
Thol.Thirumavalavan ❤️🔥
திராவிட மாடலுக்கு எதிராக ஒரு மாடல் வந்ததே வெற்றிதான். கேக்க ஆளில்லன்னா என்னவேனாலும் பேசுவானுங்க
தமிழ் தேசிய அமைப்புகளில் ஒருவரை. கூப்பிடுங்கள்.இருவரையும் கதற விடுவார்கள்
ஆமை மாடல்?
@@muthukumaranp5481 😂😂👌
இரண்டுமே ஆரிய மாடல் தானே... தமிழர்களிடம் தமிழ் மாடலை சேர்க்காத ஊடகம் தங்களின் வியாபாரமாகவே தெரிகிறது
திராவிட வரலாறு தெரிந்தால் இந்த கருத்தை சொல்லிருக்கமாட்டிங்க சங்கிகளுக்கு திராவிட வரலாறு தெரியாது
நாட்டுக்கு இந்த இரண்டு ஆணி வேண்டாம்
@@vptholkapiyan9858 திராவிட வரலாறு என்னனு சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்,முதலில் திராவிடம்னா என்னனு சொல்லுங்க பார்ப்போம்... சப்பைகட்டு கட்டாம நேரடியா பதில்் சொல்லுங்க பார்ப்போம்
@@surendarmadurai2749 திராவிடம் என்பது திரு+இடம்=திராவிடம்
திரு என்றால் பெருமைக்குறிய
இடம் என்றால் மண்
திராவிடம் என்பது பெறுமைக்குறிய மண் என்று பொருள் திராவிடர் என்பதையும் தமிழர் என்பதையும் உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் அயோத்தி தாசர் பண்டிதரும் தாத்தா இரட்டமலை சீனிவாசனாரும் இந்த வரலாற்றை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்
பெருமைக்குறிய மண் என்பது எப்படி தமிழர்களை குறிக்கும் சொல்லாக மாறற்றப்பட்டது என்பதையும் தாங்களே கூறினால் நன்றாக இருக்கும் தோழர்
தமிழ் நாட்டில் 47000பேர் தமிழ்ப்படத்தில் பெய்ல்
thol.Thirumavalavan ❤️❤️❤️🔥🔥🔥🔥
ஐயா🙏🙏🙏உங்களை மன்றாடி மனதார இரு கரம் கூப்பி வேண்டுகிறோம்❤❤❤ தமிழனை தமிழனாக தமிழால் வாழ விடுங்கள்!!!
Appadia? You are one
Great thinker. If so come out
Of caste
Good
@@rajarampachiappan2279 தமிழனாக ஒன்றுபட்டால் சாதி என்ற எண்ணமே தோன்றாது. இதுவரையான அரசியல்வாதிகள் திராவிட சமூக நீதி பேசி எங்களை தமிழராய் ஒன்று சேரவிடாமல் பிரித்தாழ்கிறார்கள்.
@@rajarampachiappan2279 Caste in any individual’s identity like the place you belong to and the group of people from where you’ve come from. Why should someone come out of it? You seem to be paralysed with infective ideas.
@@saba-uதமிழ் இனத்தை ஏமாற்றிய திராவிடமாடலையும் திராவிடர்களையும் திருடர்களை அப்புறப்படுத்த தமிழ் நாட்டின் பொக்கிஷம் அண்ணாமலை வருகை தந்து உள்ளார்.தேசிய மாடல் வரவேற்கிறோம்.🙏🙏🖐️
TN ku thevai dravidiya model um ellai, thesiya model um ellai....... TN ku thevai Thamil Thesiya model mattume NTK Saudi Arabia 🐅🌾
கை தட்டுவதற்கு என்றே இங்கே அமர்ந்திருக்கும் கும்பல்,சிந்திப்பதே கிடையாது!
இதற்கு பெயர் தான் திராவிட மாடல்.
மூட நம்பிக்கைக்கு கை கட்டி பய பக்தியுடன் கும்பிடுவதுதான் சங்கி மாடல்.
தமிழக மாடல் என்பது தான் சரியான தாக இருக்கும்...
எங்களுக்கு ஆத்திரம் வரவில்லை வாந்தி தான் வருகிறது
இந்த இரன்டு மாடலும் அல்ல
தமிழ்தேசியமே தமிழகத்திற்கு தேவை
வாயை.வாடகை.விடும்.காளிசடை
சம்பத்..நீச்சாப்.மோடி..இருக்கிறர்
.வைத்.. எரிச்சல்.அவரை.துற்ற
வேன்டும்..ஒருமயிரையும்..
.... புடுங்க.முடியாது..
Mr DR krishnaswami your message very good 👍 I'm support
😂🙄
200 ரூபாய் குடுத்தது கூப்பிட்டு வந்தால் இப்படித்தான் நடக்கும்
அனைவரும் அருமையாக பேசினாலும் குறிப்பாக திருமாவளவன் பிச்சி பெடல் எடுத்துட்டாரு ,
கிழிச்சான் அடிமை
உண்மையை தானே சொல்கிறார்கள் கோலாகலா
கோல கோல எங்கே இருந்து புடுச்சுட்டு வந்திங்க இந்த கலுசடையை இது ஒரு அரைவேக்காடு டுபாக்கூர் பார்டி ஒரு மன்னும் தெரியாது உளறல் மட்டுமே ஒன்றிய அரசு இக் முட்டு கொடுக்கும் வாடகை பேச்சாளர்
ஓழா கலா சொல்லி நீ கேட்கலாம்.
நாங்க கழூதைகள் அல்லடா.
KRISHNASAMY GOOD SPEECH JAI SRIRAM JAI HANUMAN JAI HIND
Jai Sri ram
புதியதமிழகம் டாக்டர் பேச்சு உண்மையிலியே Super.
😊
🚩🚩தேசியமும் தொய்விகமும் ஒன்று,
தமிழ் தேசியமும் பாரத தொய்விகமும் ஒன்று 🇮🇳🇮🇳
எஙக ளுகு திராவிட மும் வேண டாம் ஆர்யமும் வேண டாம்.நாம தமிழ் போதும்.அதரகு