🔴 LIVE - MAKKAL SABAI | இன்றைய தமிழ்நாடு - பெரியார் மண்ணா ? ஆன்மீக மண்ணா ? | மக்கள் சபை

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • MAKKAL SABAI | இன்றைய தமிழ்நாடு - பெரியார் மண்ணா ? ஆன்மீக மண்ணா ? | மக்கள் சபை #MakkalSabai #Periyar #Aanmeegam #மக்கள்சபை #News18Tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔸 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔸 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔸 News18 Special - bit.ly/36HykcH
    🔸 Crime Time - bit.ly/39KtZHG
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 929

  • @ramadosmeena6270
    @ramadosmeena6270 2 роки тому +48

    சிறப்புயாற்றுகிறார்.திரு.பேராசியார்.திரு.இராம.ஸ்ரீனிவாசன்.அவர்கள்
    நெஞ்சநிறைவாழ்த்துக்கள்
    மாவட்டவன்னியர்சங்கம்
    கடலூர்மேற்குமாவட்டம்

    • @saravanan007saravanan4
      @saravanan007saravanan4 2 роки тому

      பெரியார் இல்லை என்றால் இன்று என்றால் ஒரு ஜாதி சங்கம் கடலூரில் இருந்து இருக்காது

    • @kamarajpannerselvam9412
      @kamarajpannerselvam9412 Рік тому

      இந்துவாக சீனுவாசனை வாழ்த்தலாம்.வன்னியராக வேண்டாம்.காரணம் வன்னியர் தனி ஒதிக்கீட்டை எதிர்த்தவர்.

  • @revathiprasad9645
    @revathiprasad9645 2 роки тому +122

    இது என்றுமே ஆன்மீகபூமியே ஓம் நமசிவாய

    • @moorthimurat6996
      @moorthimurat6996 2 роки тому +1

      ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @Pauld-po7ng
      @Pauld-po7ng 2 роки тому

      ஒருநாளும் ஆன்மீக பூமி கிடையாது. பெரியார் பூமிதான். எத்தனை பிராமணர்களை வைத்து மோடி ஊடகக்காரன் கூவினாலும் தமிழ்நாட்டில் கொஞ்சம் பஞ்சம் இருக்கும் 1சதவித பாஜகவை அழிந்து போவது உறுதி. மோடியின் கேவலமான நிர்வாகத்திறமையற்ற ஆட்சி இந்தியாவை அழித்து வருகிறது. பாஜகவை அழிப்போம் இந்தியாவை வளர்ப்போம்

    • @ammusidhu4797
      @ammusidhu4797 Рік тому

      ஆமாம் ஓம் நித்தியானந்தா

  • @crazyfox2244
    @crazyfox2244 2 роки тому +78

    கஸ்பார் இனி மேல் பேச யோசனை செய்வான்

  • @saranyagopal7317
    @saranyagopal7317 2 роки тому +124

    தமிழ்நாடு மட்டுமல்ல இந்த பாரத பூமியே ஆன்மீக பூமிதான்....

    • @Mr_DUMANGI_4388
      @Mr_DUMANGI_4388 2 роки тому +5

      என்றும் பெரியார் மண்ணு தான்....இது go back modi and bjp

    • @lalshandnuv9598
      @lalshandnuv9598 2 роки тому +4

      @@Mr_DUMANGI_4388 om na ma shivaya, ne kelambu

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому +3

      ​@@Mr_DUMANGI_4388 andhra ponga anga poi sollunga 😅😅😅 soriyar mannu nu

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq Рік тому +1

      ​@@Mr_DUMANGI_4388oombu

    • @dhineshpaunch5404
      @dhineshpaunch5404 4 місяці тому

      Jai sri ram

  • @ramadosmeena6270
    @ramadosmeena6270 2 роки тому +83

    ஆன்மீகம்சொற்பொழிவு
    திரு.மணிகண்டன்அவர்கள்
    வாழ்த்துக்கள்.சிறப்பாஉரை

  • @santharamk6939
    @santharamk6939 2 роки тому +88

    அற்புதமான பேச்சு ஸ்ரீநிவாசன் சார் 2022 இந்துக்கள் என்றாள் ஏலனம் கேள்வி கேட்பதற்கு ஆள்ளில்லைனு நினைத்துவிட்டார்கள் இனி தண்ணில நனைத்து நனைத்து அடிப்பாங்கனு பயம் வரவேண்டும்

  • @pushparajs3157
    @pushparajs3157 2 роки тому +70

    பேராசிரியர் ஐயா ஸ்ரீனிவாசன் super speech...Great...கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @rajeshwarann3586
    @rajeshwarann3586 2 роки тому +121

    இது ஆன்மிக மண் என்று நிரூபித்த எங்கள் மதிப்பிற்குரிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் திரு. இராம ஸ்ரீ நிவாசன் ஜி அவர்கள் 💥🦁🙏💐🚩

    • @nimishan9428
      @nimishan9428 2 роки тому

      பிரம்மா என்ன இந்தியர்களை மட்டும் படைத்தானா?
      நான்கு வருணங்களை நானே படைத்தேன் என்றால் :
      வெள்ளைக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
      சீனாகாரன் எந்த வருணத்தில் வருவான் ?
      ஆப்ரிக்காக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
      அவனிடம் போய் நீ சூத்திரன் என்று சொல்ல முடியுமா ?
      முகத்தில் காறித் துப்பமாட்டானா ?

    • @perichiyappanperichiappan8124
      @perichiyappanperichiappan8124 2 роки тому +11

      இராம ஶ்ரீநிவாசன் கருத்து மிகவும் பிரமாதம்.
      முற்றிலும் உண்மை.
      பாராட்டுக்கள்.

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 2 роки тому +2

      Dhravida manna, Aariya manna nu thalaipu vachirukanum. Appa ivununga vandavalam thandavalam yeriyirukum.

    • @nimishan9428
      @nimishan9428 2 роки тому +5

      @@arivukodigovindasamy4494 கிருஸ்துவ பிரெஞ்சு வெள்ளைக்காரனிடம் போய் வெட்கமே இல்லாமல் நம்முடைய பாரததேசம் ரபேல் விமானங்கள் கெஞ்சி வாங்கி கொண்டு வருகிறோம்.
      ஸ்ரீராமன் நினைத்தால், ராமஜென்ம பூமியிலேயே ஒரு நாளைக்கு ஒரு ரபேல் போர் விமானம் தயாரிக்க சக்தி படைத்தவர் நம்முடைய ஸ்ரீராமன்.
      அப்படி பார்த்தல் ஒரு வருஷத்துக்கு, 365 போர் விமானங்கள் தயாரிக்க ஷக்தி படைத்தவர் எங்கள் ஸ்ரீராமர்.
      நம்முடைய ஸ்ரீராமனின் அருளால் ராமர்கோவிலில் உலகிலேயே மிக சிறந்த போர் விமானங்களை தயாரித்து கிறுத்துவ இஸ்லாமிய நாடுகளை அடக்கி ஒடுக்குவோம்.

    • @majastic1061
      @majastic1061 2 роки тому +2

      @@nimishan9428 🤣😂🤣

  • @venkadesanbalu565
    @venkadesanbalu565 2 роки тому +79

    அருமை ஐயா பேராசிரியர்

  • @tamilselvan-mx9cb9de3d
    @tamilselvan-mx9cb9de3d 2 роки тому +118

    ஆன்மீகம் தழைத்தோங்கிடும் தமிழகம்!!! வெற்றிவேல்! வீரவேல்!

  • @gveshwar7037
    @gveshwar7037 2 роки тому +62

    ஆன்மீக மண்

  • @namachivayamswaminathan5378
    @namachivayamswaminathan5378 2 роки тому +26

    இந்த ஊரில் சுயமாரியாதை எங்கே இருக்கிறது
    கட்டுமரம்
    சுடலை கட்டுமரம்
    உதயநிதி சுடலை கட்டுமரம்
    இன்பநிதி உதயநிதி சுடலை கட்டுமரம்
    இந்த ஊரில் எங்கேடா வந்தது சுயமாரியாதை

  • @RajKumar-zt2ji
    @RajKumar-zt2ji 2 роки тому +108

    தமிழ் நாடு எப்போதும்ஆன்மிக பூமிதான்... இதை மறுக்க முடியாது... மன்னிக்கமுடியாது....

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 Рік тому

      ஆன்மீகம் என்பது பார்ப்பனர்களை கோயில் கருவறைக்குள்ளேயும் பார்ப்பனர்கள் அல்லதோரை கோயிலுக்கு வெளியே நிற்க வைப்பது தான் ஆன்மீக மண்ணா.

    • @ramesgopal4989
      @ramesgopal4989 11 місяців тому +1

      இது தமிழ்தேசிய மண்

    • @Sivan29
      @Sivan29 10 місяців тому +1

      ​@@ramesgopal4989இந்த தேசிய தமிழ் மண்ணில், இன்றும் பல இடங்களில் சிவ லிங்கஙகள் தான் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன.

    • @suseelaraveendramx7730
      @suseelaraveendramx7730 9 місяців тому

      P😊 ko

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 2 роки тому +125

    பெரியார் சிலையை சர்ச் முன்பும் மசூதி முன்பும் வைத்து விட்டு. பிறகு பேசவேண்டும்🔥

    • @tanu3026
      @tanu3026 2 роки тому +9

      சாமி சிலைகள் முன் நீங்க பண்ணின காரியத்தை தான் நாடே பார்த்ததே!

    • @vetrivel-
      @vetrivel- 2 роки тому +19

      @@tanu3026
      சாமி சிலைகள் சக்தி வாய்ந்தவை. உடனே தண்டனை கிடைத்தது. . ஆனால் உங்க மத
      மடத்தில் வழக்கமா அது நன்றாகவே நடக்குது. அங்கு சாத்தானின் சக்தி நிறைந்து இருப்பதால் காப்பாற்றபடுகிறார்கள்.உங்களை போல செத்த பிணத்தை வணங்குவது இல்லை.

    • @perichiyappanperichiappan8124
      @perichiyappanperichiappan8124 2 роки тому +1

      சர்ச் மற்றும் மசூதி முன்பு பெரியார் சிலை வைக்க திராவிடக் கட்சிகளுக்கு தைரியம் இருக்கா?
      திராவிடக் கட்சிகள் வோட்டு வங்கியை வைத்துத் தான் வாழ்கிறார்கள்.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 роки тому +17

      பகுத்தறிவு என்றால் என்ன?
      1. ஏன்டா பூணூல் அறுத்தீங்க?
      2. ஏண்டா உச்சிக்குடுமியை அறுத்தீங்க?
      3.ஏன்டா பார்பனனை அடிச்சீங்க?
      4. ஏன்டா சாமி சிலையை செருப்பால் அடிச்சீங்க?
      5.ஏன்டா தென்னை மரத்தை வெட்டுநீங்க?
      6. ஏன்டா தாலி அறுத்தீங்க?.
      எல்லாம் பெரியார் சொன்னாரு செஞ்சோம், அவரு சொன்னதுல இன்னும் மிச்சம் இருக்கிறதையெல்லாம் எப்போ பண்ணுவீங்க?
      மேலே சொன்னதுல எதாச்சும் பகுத்தறிவு இருக்கான்னு நீங்களே யோசியுங்கள் சகோதரர்களே.. வெறும் அராஜகம் மட்டுமே உள்ளது. சரி விடுங்க ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன் மத்தது எல்லாம் இந்து மதத்துக்கு சம்பந்தம்னு கூவுவாங்க, சரி அதுக்கு எல்லாம் பதில் வேண்டாம், தென்னை மரத்தை வெட்டினார்ன்னு பெருமை பேசுற எல்லாருக்கும் கேள்வி கேட்கிறேன், முடிந்தால் சொல்லுங்கள்..
      1.பெரியார் பத்தாயிரம் தென்னை மரத்தை வெட்டினார், சரி எத்தனை மரத்தை நட்டார்?
      2.மரத்தை வெட்டுவதை விட்டுவிட்டு குடிப்பவர்களை திருத்த வேண்டியது தானே?சரி இல்லைன்னா கள் விற்பவனை மிரட்ட வேண்டியது தானே? பார்பனனை அடிக்குற மாதிரி அவனை அடிச்சா விப்பான?
      3.இதையெல்லாம் விட ஒரு முக்கிய விஷயம் ராமசாமி நாயக்கரா இருந்தவரு பெரியார் ஆன பிறகு குடிப்பது தவறு இல்லைன்னு அவரு வாயாலையே சொன்னாரே எப்படி? அதெப்படி இவரு சொன்னதையே இவரே மாத்தி சொல்லுறாரு? இதுக்கு பேரு தான் பகுத்தறிவா?
      4.உன்னைய போய் நான் படிக்கும் போது பகுத்தறிவுவாதின்னு நம்பினேன், என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் இருக்கீங்களோ எல்லாம் தெரிஞ்சுக்கோங்க, இவர் ஒரு வியாபாரி, இவரை பற்றி தெரிந்து கொள்ள என் பழைய பதிவுகளில் சென்று பாருங்கள்.. எல்லாம் ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறேன்..
      5. பெரியார்ன்னு பேர் வரதுக்கு முன்னாடி என்னெல்லாம் சொல்லி மூளைச்சலவை செஞ்சாரோ அதில் ஒன்றைக்கூட கடைபிடிக்கவே இல்லை.. உதாரணத்திற்கு பெண்ணுரிமை? 70 வயதில் 26 வயது பெண்ணை மணந்தது எப்படி பெண்ணிற்கான உரிமையாகும்? அதுவும் இரண்டாம்தாரமாக.. கஷ்டம் பெண்ணுரிமை பற்றி பேச லாயக்கே இல்லாதவன்..
      6. ஆனா மத்த எல்லா கொள்கையும் மாத்திகிட்டாலும் பார்பனர்களை எதிர்ப்பது தாக்குவது போன்றவற்றை மட்டும் தான் இறுதிவரை கடைபிடித்தார்..
      இதுதான் பகுத்தறிவு...

    • @tanu3026
      @tanu3026 2 роки тому +2

      @@vetrivel- என்ன தண்டனை கிடைத்தது?அது இரண்டாவது. நாங்கள் தான் உயர்ந்தவர்கள், சாமிக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்பவர்கள் இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்களா?

  • @user-ii4dc8qy8r
    @user-ii4dc8qy8r 2 роки тому +34

    இது ஆன்மீக மண்

  • @vemburaj1023
    @vemburaj1023 2 роки тому +29

    தமிழ் வாழ்க

  • @mayan9714
    @mayan9714 2 роки тому +63

    இது ஆன்மிக மண்🙏💐🚩

  • @azhagappan702
    @azhagappan702 2 роки тому +92

    Super speech by Sreenivasan sir

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Рік тому +1

      Masudi il pengal tholavillai endru solvadu poi, pengal virumpinal Eraivanai vananga masudikku vara
      Anumathi ulladhu, kattayam illai

  • @dineshkumarmdu9019
    @dineshkumarmdu9019 2 роки тому +64

    ஓம் நம சிவய , சிவ சிவ .

  • @sunnysunny4616
    @sunnysunny4616 2 роки тому +23

    யப்பா சூப்பர் ராம சினிவாசன்

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 2 роки тому +44

    உன்மையை காது கிழிய உரக்கச் சொல்லும் ஆன்மிகவாதிகளுக்கு வாழ்த்துக்கள்‌

  • @murugankesavan4361
    @murugankesavan4361 2 роки тому +53

    Srinivasan sir awesome speech 😍😍😍.

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 2 роки тому +25

    ஜெகத்கேஸ்பருக்கு இங்கு என்ன வேலை?!?! ஒப்புக்கு ஒரு ரோலா?

    • @Pauld-po7ng
      @Pauld-po7ng Рік тому

      உளறல் நாயகன் சீனிவாசனுக்கு இங்கு வேலை இருக்கிறதென்றால் இவருக்கு வேலை இருக்காதா. பொய்யை மட்டுமே பிரதானமாக கொண்ட பாஜகக்காரனுக்கு பதிலடி எட்டு திசைகளிலிருந்தும் வரும்

  • @kalaivaniradhakrishnan3985
    @kalaivaniradhakrishnan3985 2 роки тому +51

    Awesome sreenivasan sir... 👏👏👏

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 2 роки тому +16

    பெரியார் என்கிற ராமசாமியின் பெயரிலும் சாமி இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தமிழகம் ஆன்மீக மண்

  • @thamotharang7378
    @thamotharang7378 2 роки тому +19

    ஆன்மீக மண் ❤️🎉

  • @shanmugasundaramn2343
    @shanmugasundaramn2343 2 роки тому +34

    Manikandan vera level🔥🔥

    • @BcomMani-cm9zg
      @BcomMani-cm9zg 9 місяців тому +1

      Tamilnadu allways in anmegam by means of vallalar and other

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 2 роки тому +57

    ஊருக்கு ஊர் கோவில் உள்ளது.
    கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி.

  • @gopaljee6733
    @gopaljee6733 2 роки тому +26

    Jai hind

  • @FindGod-withme
    @FindGod-withme 2 роки тому +11

    ஒன்றே குலம்!!
    ஒருவனே தேவன்!!!
    இது அண்ணாதுரைக்கு உரியது அல்ல

  • @RajKumar-zt2ji
    @RajKumar-zt2ji 2 роки тому +40

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சிலையை குறிப்பாக பெரியார் சிலையை ஆகற்ற வேண்டும்...

    • @perichiyappanperichiappan8124
      @perichiyappanperichiappan8124 2 роки тому +4

      நிச்சயமாக தமிழகம் முழுவதும் பெரியார் சிலை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

    • @SS-gv7gs
      @SS-gv7gs 2 роки тому

      உன் அப்பனுக்கு அப்பன் வந்தாலும் முடியாது

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 2 роки тому +6

      கடைசி திராவிட கட்சிகள் இருக்கும் வரை ஒரு ஆணியவும் புடுங்க முடியாது

    • @theman6096
      @theman6096 2 роки тому

      @@perichiyappanperichiappan8124 SURE 🧅🧅🧅🧅🧅😀😀😀

    • @Rama-ix3vl
      @Rama-ix3vl 2 роки тому +4

      நிச்சயமாக முடியும் முதலில் அரசியல் அதிகாரத்தை நாம் கைப்பற்ற வேண்டும் அதற்குப்பின் ஈவேரா சிலையை ஆற்றுவது பெரிய வேலை அல்ல

  • @madhavann8584
    @madhavann8584 2 роки тому +38

    சிலை வழிபாடு கூடாது என்றார் பெரியார். அப்புறம் எதற்கு பெரியார் சிலை.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y 2 роки тому +1

      மனிதனை கடவுளாக்க கூடாது அதற்காக

    • @ramasamyvijayaraghavan6540
      @ramasamyvijayaraghavan6540 2 роки тому +2

      Please Read Periyar in-depth... And comment...

    • @varahiamma5129
      @varahiamma5129 11 місяців тому +1

      ஒரு கேடுகெட்ட பொறுக்கி எப்படி இருப்பான் என்பதை நாம் எல்லோரும் அறிந்து கொள்வதற்காக தான் பெரியார் சிலை

    • @varahiamma5129
      @varahiamma5129 11 місяців тому

      ஜகத் பாஸ்கர் மிக நியாயமாக அருமையாக பேசினார்

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz Рік тому +9

    என்றும் ஆன்மிகம் 🙏

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 2 роки тому +21

    சத்தியமாக இது ஆன்மீக பூமிதான்... எனதருமை ஈசன் சிவபெருமானே பெரியார் பூமி என்பவர்களை மன்னித்து அருள்வாயாக.......
    பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்பதுதான் நமது ஆன்மீக சித்தாந்தம்........

  • @vemiv5658
    @vemiv5658 2 роки тому +5

    இது ஆன்மீக பூமி பெரியார் தமிழன் அல்ல

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 2 роки тому +31

    வெற்றி வேல் 🔥🔥🔥🔥 வீர வேல் 🔥🔥🔥🔥

  • @sridharyoga7737
    @sridharyoga7737 2 роки тому +17

    இந்தியாவின் உயிர் நாடியே "ஆன்மீகம்"

    • @Pauld-po7ng
      @Pauld-po7ng Рік тому

      மோடியின் பொய் மந்திரம் ஆன்மீகம்

  • @azhagappan702
    @azhagappan702 2 роки тому +29

    Srinivasan speech is superb

  • @sreedharanchinnaswami872
    @sreedharanchinnaswami872 2 роки тому +56

    இனி கடவுளைப் பற்றி எதிர்த்து பேச யோசிப்பார்கள்

    • @arunachalaaarun2407
      @arunachalaaarun2407 2 роки тому

      Yaaru

    • @thirumalaikumar9454
      @thirumalaikumar9454 2 роки тому +1

      Veyra yaaru bro !!
      Thiravisam paysu pavar hal than.

    • @SURESHKUMAR-wr8rz
      @SURESHKUMAR-wr8rz 2 роки тому +6

      போ அங்க கடவுள் முன்னாடி கை அடிப்பான்

    • @ramjidharmaraj
      @ramjidharmaraj 2 роки тому

      @@SURESHKUMAR-wr8rz கடவுள் முன்னால் கையடிப்பது, உடலுறவு கொள்வது தவறு என எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா? பிறப்பின் காரணமான ஆண் பெண் உருப்பின் சேர்க்கையாக குறியாக காட்டும் லிங்கத்தை வழிபடும் மக்கள் வாழும் இடம் தான் இது.

    • @kamalakannan9122
      @kamalakannan9122 2 роки тому

      90kilavana parthu epavum alarnga sangi pasanga apo na TN periyar mann dhan

  • @user-kt2lt5ge4b
    @user-kt2lt5ge4b 2 роки тому +36

    இது ஆன்மீக மண்! சொரியாசிஸ் மண் அல்ல.

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 2 роки тому +13

    தமிழ் நாடு இந்திய மண். பெரியார் மண் அல்ல

  • @kddevi1360
    @kddevi1360 2 роки тому +31

    Jegath kaspar moonja pathingala ilaya 😂

  • @t.arajendiran1101
    @t.arajendiran1101 2 роки тому +35

    தயவு செய்து இது போன்ற விவாதங்களில் ஆன்மிக பெரியோர்கள் கலந்து கொள்ள வேண்டாம். இப்படி விவாதங்களில் பேசிதான் உலகக்கு உணர்த்த வேண்டிய நிலையில் ஆன்மிகம் இல்லை!!!

    • @nimishan9428
      @nimishan9428 2 роки тому

      பிரம்மா என்ன இந்தியர்களை மட்டும் படைத்தானா?
      நான்கு வருணங்களை நானே படைத்தேன் என்றால் :
      வெள்ளைக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
      சீனாகாரன் எந்த வருணத்தில் வருவான் ?
      ஆப்ரிக்காக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
      அவனிடம் போய் நீ சூத்திரன் என்று சொல்ல முடியுமா ?
      முகத்தில் காறித் துப்பமாட்டானா ?

    • @saravanan007saravanan4
      @saravanan007saravanan4 2 роки тому

      ஏற்றுகொள்ள வோண்டிய கருத்து

    • @sarasuu7662
      @sarasuu7662 2 роки тому +3

      வேறு எப்படித்தான் சமயத்தையும், சமுதாயத்தையும் காப்பது? நீங்கள் செய்யவில்லை என்றால் பரவாயில்லை, அடுத்தவரை வரவேற்போம்...

    • @nimishan9428
      @nimishan9428 2 роки тому

      @@sarasuu7662 நம்முடைய இந்த சமயத்தை எப்டியாவதும் மீட்டு மீண்டும் கொண்டுவரவேண்டும் .
      ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால் பிணம் போன்றதேயாகும். (இந்து மனு சட்டம் IX 178)
      சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
      பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு Lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
      சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
      1835 ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.

    • @sarasuu7662
      @sarasuu7662 2 роки тому +1

      கொஞ்சம் மனசாட்சியுடன் பேசுங்கள். இது போன்ற ஆயிரம் உதாரணங்களை எல்லா மதத்திலும் காட்ட முடியும். ஆனால், கண்ணையாலால் மரணத்தைப் போல மற்ற சக மனிதனை சாவைப் பார்த்தது இல்லை. மேலும், பழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு இன்னும் இந்த அறியாமையில் இருப்பது நல்லது அல்ல. காரணம், ஒடுக்கப் பட்டவர்களுக்கான குரலாய் பல பார்ப்பனர்களின் குரல் இருந்தது. யாருடைய மதத்தையும் குறை கூற யாருக்கும் உரிமை இல்லை. முதலில் மனிதம் காப்போம். பின்பு மதம் காப்போம். ஆனால், நான் எதைப் பின்பற்ற வேண்டும் என்று மற்றவர் சொல்ல முடியாது. இது எல்லோருக்கும் பொருந்தும். ஆனால், என் தாயை விட பக்கத்து வீட்டு பெண் நல்லவள் என்று ஏமாற்ற வேண்டாம்.

  • @azhagappan702
    @azhagappan702 2 роки тому +8

    Sreenivasan is great

  • @shivapradeep007
    @shivapradeep007 2 роки тому +12

    கஸ்பர் யாருக்காக பேசினான் 😂

    • @theman6096
      @theman6096 2 роки тому +3

      For BRITISH , ADMIGAYAL

  • @akprathaba
    @akprathaba 2 роки тому +6

    Great speech Srinivasan Sir

  • @gkailas1
    @gkailas1 2 роки тому +10

    ஆயிரம் ஈவெரா வந்தாலும் தமிழகம் என்னும் ஆன்மிகம் தவழும் பூமியை, ஏன் இந்த பாரத பூமியை அசைக்க முடியாது

    • @theman6096
      @theman6096 2 роки тому

      👌👌👌👌👍👍👍👍💪💪💪👋👋👋

  • @kk-6957
    @kk-6957 2 роки тому +22

    மணிகண்டன் ஐயா ❤️ உங்கள் பேச்சுக்கு நான் அடிமை

    • @ravikumarr6448
      @ravikumarr6448 11 місяців тому

      ஏன்ட.ஜெககாஸ்
      இங்கு.கருப்புகள்
      மத.மாரினால்.
      வெள்ளை.காரியை
      மன.முடிப்பான்
      ஏசு..குட்டிகளா.
      இது.ஊமை.

  • @AbdulAzeez-ue1tx
    @AbdulAzeez-ue1tx 2 роки тому +28

    நியூஸ்18 நெறியாளர் தமிழினியன் அவர்களுக்கு , சில்லறை பணவீக்கம், மொத்த விலை பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு இவற்றை பற்றிய மக்கள் சபை மாதம் ஒரு முறை நடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

  • @bharathv4273
    @bharathv4273 2 роки тому +29

    Srininvasan sir and their side superb paavam evr side thothutanga 😂😂

  • @mk6861
    @mk6861 2 роки тому +11

    Bharat mathaki JAI.
    Jai Hind.

  • @velanengineering4397
    @velanengineering4397 10 місяців тому +16

    ஐயா ராமர் சீனிவாசன் பேச்சு நெருப்பு அனைத்தையும் சாம்பலாக்கும்

  • @meganathan8277
    @meganathan8277 Рік тому +1

    தமிழ் நாடு ஆண்மீகபூமியே

  • @ramjosyula8965
    @ramjosyula8965 2 роки тому +6

    தி மு க ஆட்கள் போல ஈரோடு ராமசாமி கூட்டம் கூட ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள்

  • @akkumar3751
    @akkumar3751 2 роки тому +32

    கஸ்பர் டாயோலி பாதர் ஆனா அது சொரியான் மண்ணு னு உருளுது

  • @manojkumark2985
    @manojkumark2985 2 роки тому +6

    அருள்மொழி சரியான கருத்து

  • @karuppu3601
    @karuppu3601 2 роки тому +14

    ஆண்மிக மண்💥💥💥💥

  • @ramachandranps499
    @ramachandranps499 2 роки тому +18

    தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் கன்னடர் DIRAVIDAM வேண்டாம்.

    • @Pauld-po7ng
      @Pauld-po7ng Рік тому

      நாட்டை விற்கும் திருடன் மோடி கூட்டம் ஆள் நினைப்பது கனவிலும் நடக்காது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் பாஜகவின் ஆயுள் முடிகிறது. இனி மதத்தின் பெயரில் பைத்தியக்கூட்டமும் இருக்காது

  • @ajayroshan6460
    @ajayroshan6460 2 роки тому +5

    Srinivasan 🔥👍

  • @parameswaran5183
    @parameswaran5183 2 роки тому +21

    தமிழ்நாடு தமிழர்கள் மண்
    திராவிடர் மண் அல்ல.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 роки тому +2

      பகுத்தறிவு என்றால் என்ன?
      1. ஏன்டா பூணூல் அறுத்தீங்க?
      2. ஏண்டா உச்சிக்குடுமியை அறுத்தீங்க?
      3.ஏன்டா பார்பனனை அடிச்சீங்க?
      4. ஏன்டா சாமி சிலையை செருப்பால் அடிச்சீங்க?
      5.ஏன்டா தென்னை மரத்தை வெட்டுநீங்க?
      6. ஏன்டா தாலி அறுத்தீங்க?.
      எல்லாம் பெரியார் சொன்னாரு செஞ்சோம், அவரு சொன்னதுல இன்னும் மிச்சம் இருக்கிறதையெல்லாம் எப்போ பண்ணுவீங்க?
      மேலே சொன்னதுல எதாச்சும் பகுத்தறிவு இருக்கான்னு நீங்களே யோசியுங்கள் சகோதரர்களே.. வெறும் அராஜகம் மட்டுமே உள்ளது. சரி விடுங்க ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன் மத்தது எல்லாம் இந்து மதத்துக்கு சம்பந்தம்னு கூவுவாங்க, சரி அதுக்கு எல்லாம் பதில் வேண்டாம், தென்னை மரத்தை வெட்டினார்ன்னு பெருமை பேசுற எல்லாருக்கும் கேள்வி கேட்கிறேன், முடிந்தால் சொல்லுங்கள்..
      1.பெரியார் பத்தாயிரம் தென்னை மரத்தை வெட்டினார், சரி எத்தனை மரத்தை நட்டார்?
      2.மரத்தை வெட்டுவதை விட்டுவிட்டு குடிப்பவர்களை திருத்த வேண்டியது தானே?சரி இல்லைன்னா கள் விற்பவனை மிரட்ட வேண்டியது தானே? பார்பனனை அடிக்குற மாதிரி அவனை அடிச்சா விப்பான?
      3.இதையெல்லாம் விட ஒரு முக்கிய விஷயம் ராமசாமி நாயக்கரா இருந்தவரு பெரியார் ஆன பிறகு குடிப்பது தவறு இல்லைன்னு அவரு வாயாலையே சொன்னாரே எப்படி? அதெப்படி இவரு சொன்னதையே இவரே மாத்தி சொல்லுறாரு? இதுக்கு பேரு தான் பகுத்தறிவா?
      4.உன்னைய போய் நான் படிக்கும் போது பகுத்தறிவுவாதின்னு நம்பினேன், என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் இருக்கீங்களோ எல்லாம் தெரிஞ்சுக்கோங்க, இவர் ஒரு வியாபாரி, இவரை பற்றி தெரிந்து கொள்ள என் பழைய பதிவுகளில் சென்று பாருங்கள்.. எல்லாம் ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறேன்..
      5. பெரியார்ன்னு பேர் வரதுக்கு முன்னாடி என்னெல்லாம் சொல்லி மூளைச்சலவை செஞ்சாரோ அதில் ஒன்றைக்கூட கடைபிடிக்கவே இல்லை.. உதாரணத்திற்கு பெண்ணுரிமை? 70 வயதில் 26 வயது பெண்ணை மணந்தது எப்படி பெண்ணிற்கான உரிமையாகும்? அதுவும் இரண்டாம்தாரமாக.. கஷ்டம் பெண்ணுரிமை பற்றி பேச லாயக்கே இல்லாதவன்..
      6. ஆனா மத்த எல்லா கொள்கையும் மாத்திகிட்டாலும் பார்பனர்களை எதிர்ப்பது தாக்குவது போன்றவற்றை மட்டும் தான் இறுதிவரை கடைபிடித்தார்..
      இதுதான் பகுத்தறிவு...

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz Рік тому

      @@logeswarangajendran7938 மிக மிக உண்மை

  • @mariappan6131
    @mariappan6131 2 роки тому +16

    மணிகண்டன் சீனிவாசன் ஆகியோர் பேச்சு அருமை அருமை அருமை அருமை

    • @PeriyaSamy-fm6op
      @PeriyaSamy-fm6op 8 місяців тому

      Thmilukum. Kasbarukum. Anna. Samantham. Misnari. Indu. Mathathai. Alika. Bntha. Sathan. Ksbar

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 роки тому +5

    பக்க பெனாத்தல் இந்த பிணமூஞ்சி கஸ்சபர் !

  • @harshithvenkat4824
    @harshithvenkat4824 2 роки тому +12

    இனி DMK பருப்பு வேகாது...

  • @ramadosmeena6270
    @ramadosmeena6270 2 роки тому +6

    இந்தியாஆன்மீகம்மண்.பூமிதான்

  • @muniandy9907
    @muniandy9907 2 роки тому +11

    இது பெரியார் மணணு என்று சொல்ரீங்களே அவரு பெரியாரு தமிழரே இல்லை அப்பரம் எப்படி நீங்க பெரியாரு மண்ணுனு சொல்ரீங்க...

  • @paulsanthoshjayapal6504
    @paulsanthoshjayapal6504 2 роки тому +1

    வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கொங்கு/டெல்டா/மத்திய மற்றும் தென் மாவட்ட தொகுதியில்
    உயர் திரு.துக்ளக் குருமூர்த்தி/ஶ்ரீநிவாசன்/ H.ராஜா/திருமாறன்ஜீ /கரு. நாகராஜன்/திருமதி.நிர்மலா சீதாராமன் இவர்களில் யார் போட்டியிட்டாலும்
    தேவேந்திர குல வேளாளர் மக்களின் பெருத்த ஆதரவோடு மிக பெரிய வெற்றி பெற வைக்க படுவார்கள்.
    இது எங்கள் குல தெய்வங்கள்
    ஐயா அமீர்ஷா
    ஐயா நரேந்திர மோடி
    அம்மா திருமதி சுனிதா துக்கல்
    மீது ஆணை/சத்தியம்/உறுதி.

  • @vijayragavan1884
    @vijayragavan1884 Рік тому +5

    அருள்மொழி அவர்கள் பேச்சு மிக அருமை நல்ல தெளிவான கருத்து

  • @nmadhavan5700
    @nmadhavan5700 2 роки тому +5

    அருமை வாழ்த்துக்கள்

  • @melaniemak3894
    @melaniemak3894 4 місяці тому +1

    Srinivasan Sir thank u very much for ur bold speech

  • @parames4954
    @parames4954 10 місяців тому +2

    சென்னிமலையே சாட்சி ஆன்மீக மண்

  • @ramachandranps499
    @ramachandranps499 2 роки тому +7

    தமிழ் நாடு ஆன்மீக பூமி தான். தமிழ் நாடு அரசியல் பிரித்தாளும் சூழ்ச்சி. தமிழ் நாட்டில் VOTE க்கு அரசியல் நடக்கிறது நாட்டுக்கு இல்லை.

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 2 роки тому +4

    Super speech by Narayanan Sir

  • @sivadinesh7246
    @sivadinesh7246 2 роки тому +6

    சொரியார் மண்

  • @senthilseng
    @senthilseng 2 роки тому +4

    தமிழ் நாடு தமிழர் மண்

  • @neelakantan1949
    @neelakantan1949 2 роки тому +54

    HAPPY TO NOTE ANTI PERIYARIST FEELINGS IN TAMILNADU

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 Рік тому +3

    Professor is super speech. Good professor. Welcome. Jai Hind.

  • @jeevaadithyan.s.k8bvvp456
    @jeevaadithyan.s.k8bvvp456 Рік тому +2

    Super speech by all the people who supported anmigam mann

  • @myaccountgift9412
    @myaccountgift9412 9 місяців тому +1

    தேவர் மண் 🙏🏻 ஆன்மிக மண் 🙏🏻

  • @SS-gv7gs
    @SS-gv7gs 2 роки тому +13

    தமிழ்நாடு பகுத்தறிவு தந்தை பெரியார் மண் 👏👏💐💐

  • @jakkamudhu7035
    @jakkamudhu7035 2 роки тому +5

    மறு பரிசீலனை என்பது வாய்ப்பு கிடையாது மிஸ்டர் நாராயணா

  • @namachivayamswaminathan5378
    @namachivayamswaminathan5378 2 роки тому +13

    பெரியார் சொன்னது: திருகுறளை
    தங்க தட்டில் வைத்த மலம் என்று கூறினார்

  • @rameshanandan6715
    @rameshanandan6715 2 роки тому +30

    JALLRA..DMK..MEDIA ....TAMILAGAM..ENRUM..ANNMEGAM.MONTHAN

  • @neelakantan1949
    @neelakantan1949 2 роки тому +13

    Mottai for DMK

  • @TheVinodhrkumanu
    @TheVinodhrkumanu 2 роки тому +4

    நன்றி செய்தி 18....

  • @raghuragupathyrv8106
    @raghuragupathyrv8106 4 місяці тому +2

    அப்புறம் எதுக்கு கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள் அருள் மொழி மேடம் . ஓம் நமசிவாய 🚩🚩🕉️🚩🚩

  • @ramadosmeena6270
    @ramadosmeena6270 2 роки тому +9

    பெரியார்மண்தொற்றவிட்டது

  • @kumbakonamsamayal9984
    @kumbakonamsamayal9984 2 роки тому +25

    Srinivasan sir, and Manikandan sir, Narayanan sir speech very fine. Periyar Telugu mother langague illayaa

  • @kappalkumar_Erimalaivalaiyoli
    @kappalkumar_Erimalaivalaiyoli 2 роки тому +19

    ஊடகம் விலை போய்விட்டீர்கள்

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 9 місяців тому +1

    தமிழ் நாடு ஆன்மீக மண்

  • @kp8206
    @kp8206 2 роки тому +4

    Bjp

  • @dr.sp360
    @dr.sp360 2 роки тому +5

    என்ன பேசுகிறார் என்று தெரியாமலே கைதட்டுவதும்....
    என்ன பேசுகிறார் என்று தெரிந்து கொள்ள கைத்தட்டாமல் கவனிப்பதையும் ...
    இந்த மேடையில் அரங்கேறி உள்ள
    என் அருமை மக்கள் சிந்திப்பதை யாராலும் தடுக்க முடியாது ...

  • @rameshkannan4141
    @rameshkannan4141 2 роки тому +3

    பெரிய வெங்காய கதய விடுங்கடா என்னத்த மைர புடுகுன்னாரு

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 2 роки тому +25

    அண்ணன் கோவி செழியன் சிறப்பாக உரையாற்றினார் மக்களுக்கு தெளிவாக எடுத்து உரையாற்றுகிறார். வாழ்க வையகம் வளர்க தமிழ் நாடு வாழ்க தமிழ் .

  • @arulrajavps2792
    @arulrajavps2792 Рік тому +3

    பெரியார் வாழ்ந்ததே தமிழ் மண்ணே!!!
    ஆன்மீகம் வளர்ந்தது தமிழ் மண்ணில் தான்!!!
    எங்கள் மண் தமிழ் மண் என்பது மட்டும் தான் என்பதே உண்மை !!!
    ஆரிய மும் திராவிடமும் ஒன்றே!!!
    ஆரியமும் திராவிடமும் தமிழ் அல்ல !!!

  • @VISHNUMIRDHANGAM
    @VISHNUMIRDHANGAM 2 роки тому +7

    பெரியார் மண் இல்லை பெரியாழ்வார் மண்

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 2 роки тому +6

    ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஹனுமான்

  • @ManikandanManikandan-cc9xn
    @ManikandanManikandan-cc9xn 9 місяців тому +1

    தமிழ் நாடு என்றுமே ஆன்மீக மன் தான் அதில் என்ன சந்தேகம்

  • @rkp1902
    @rkp1902 2 роки тому +8

    UNESCO award குடுத்ததா சொன்னது மட்டும் என்ன உண்மையா திராவிட கிழவி?

    • @theman6096
      @theman6096 2 роки тому +1

      😳😳😳😳🧅🧅🧅😀😀😀
      Dravada uratalkal 😀😀😀

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 2 роки тому +8

    பகுத்தறிவு என்றால் என்ன?
    1. ஏன்டா பூணூல் அறுத்தீங்க?
    2. ஏண்டா உச்சிக்குடுமியை அறுத்தீங்க?
    3.ஏன்டா பார்பனனை அடிச்சீங்க?
    4. ஏன்டா சாமி சிலையை செருப்பால் அடிச்சீங்க?
    5.ஏன்டா தென்னை மரத்தை வெட்டுநீங்க?
    6. ஏன்டா தாலி அறுத்தீங்க?.
    எல்லாம் பெரியார் சொன்னாரு செஞ்சோம், அவரு சொன்னதுல இன்னும் மிச்சம் இருக்கிறதையெல்லாம் எப்போ பண்ணுவீங்க?
    மேலே சொன்னதுல எதாச்சும் பகுத்தறிவு இருக்கான்னு நீங்களே யோசியுங்கள் சகோதரர்களே.. வெறும் அராஜகம் மட்டுமே உள்ளது. சரி விடுங்க ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன் மத்தது எல்லாம் இந்து மதத்துக்கு சம்பந்தம்னு கூவுவாங்க, சரி அதுக்கு எல்லாம் பதில் வேண்டாம், தென்னை மரத்தை வெட்டினார்ன்னு பெருமை பேசுற எல்லாருக்கும் கேள்வி கேட்கிறேன், முடிந்தால் சொல்லுங்கள்..
    1.பெரியார் பத்தாயிரம் தென்னை மரத்தை வெட்டினார், சரி எத்தனை மரத்தை நட்டார்?
    2.மரத்தை வெட்டுவதை விட்டுவிட்டு குடிப்பவர்களை திருத்த வேண்டியது தானே?சரி இல்லைன்னா கள் விற்பவனை மிரட்ட வேண்டியது தானே? பார்பனனை அடிக்குற மாதிரி அவனை அடிச்சா விப்பான?
    3.இதையெல்லாம் விட ஒரு முக்கிய விஷயம் ராமசாமி நாயக்கரா இருந்தவரு பெரியார் ஆன பிறகு குடிப்பது தவறு இல்லைன்னு அவரு வாயாலையே சொன்னாரே எப்படி? அதெப்படி இவரு சொன்னதையே இவரே மாத்தி சொல்லுறாரு? இதுக்கு பேரு தான் பகுத்தறிவா?
    4.உன்னைய போய் நான் படிக்கும் போது பகுத்தறிவுவாதின்னு நம்பினேன், என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் இருக்கீங்களோ எல்லாம் தெரிஞ்சுக்கோங்க, இவர் ஒரு வியாபாரி, இவரை பற்றி தெரிந்து கொள்ள என் பழைய பதிவுகளில் சென்று பாருங்கள்.. எல்லாம் ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறேன்..
    5. பெரியார்ன்னு பேர் வரதுக்கு முன்னாடி என்னெல்லாம் சொல்லி மூளைச்சலவை செஞ்சாரோ அதில் ஒன்றைக்கூட கடைபிடிக்கவே இல்லை.. உதாரணத்திற்கு பெண்ணுரிமை? 70 வயதில் 26 வயது பெண்ணை மணந்தது எப்படி பெண்ணிற்கான உரிமையாகும்? அதுவும் இரண்டாம்தாரமாக.. கஷ்டம் பெண்ணுரிமை பற்றி பேச லாயக்கே இல்லாதவன்..
    6. ஆனா மத்த எல்லா கொள்கையும் மாத்திகிட்டாலும் பார்பனர்களை எதிர்ப்பது தாக்குவது போன்றவற்றை மட்டும் தான் இறுதிவரை கடைபிடித்தார்..
    இதுதான் பகுத்தறிவு...

  • @ramadosmeena6270
    @ramadosmeena6270 2 роки тому +5

    திதிமுக.நிறுவனர்.பிராசந்கிஷோர்..3:50000கோடி.தான்வேற்றது