"தைப்பூசம் அன்னிக்கு முருகனை வழிபடுங்க.. கேட்டது கிடைக்கும்" - ஆன்மிக அன்பர் இரா.விஜயகுமார் பேட்டி
Вставка
- Опубліковано 24 січ 2024
- "தைப்பூசம் அன்னிக்கு முருகனை வழிபடுங்க.. கேட்டது கிடைக்கும்" - ஆன்மிக அன்பர் இரா.விஜயகுமார் பேட்டி
Tags : #bettertodaybypass #vijaykumar #murugan #murugansongs #thiruchendurmurugan #thiruchendur #thaipoosam #soul #divine
Welcome to 'Better Today Express’- Tamilnadu Based Current Affairs, News, Political Interviews, Personality Interviews, Social Responsibility & Social Awareness and Inspiring Human Stories Unite! Join us on a Journey to Uplift, Informative and Inspire. From Exclusive Celebrity Interviews to Captivating Lifestyle Insights and Heartwarming Human Stories, our Channel is Your Source of Positivity and Motivation.
Get ready for Powerful Documentaries that Showcase the Triumph of the Human Spirit. Subscribe now, and let's make every day 'Better Today Express' together!
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் முற்றிலும் 100% உண்மை,. நான் சிறு வயதில் இருந்தே முருகனின் பக்தை ...தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் இருப்பேன் ....திருமணத்துக்கு முன் திருச்செந்தூர் முருகன் என் கனவில் தோன்றியுள்ளார் ...மலையன வந்த இடரினை பனி போல் கரையச் செய்தார் ...முருகப்பெருமானை நான் வணங்கி வந்தாலும் முருகனின் மகிமையை நான் பிறர் கூறி அறிந்ததில்லை, சமீபத்தில் நான் மருதமலைக்கு சென்று இருந்தேன் , அங்கு உள்ள கடையில் எனது ஐந்து வயது மகள் வேல் ஒன்றினைக் கேட்டு அழுதால், பொம்மைகள் உள்ள கடையில் வேலினை கேட்டு அழுதால், நாங்களும் அதனை வாங்கி கொடுத்தோம், ஆனால் வேல் மாறல் பற்றியோ வேலின் மகிமை பற்றியோ எங்களுக்கு தெரியாது , அதனைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விட்டாள், அதன் பின், வேல்மாறல் பற்றியும் வேலின் மகிமை பற்றியும் youtube சேனல்களில் இருந்து எனது மொபைலுக்கு நோட்டிபிகேஷன் வரப்பெற்றதது. ஒரு நாள் இரவு முழுவதும் எனது காதில் வேல்மாறல் படிப்படி என்று ஒலித்துக் கொண்டிருந்தது ......கலியுக வரதன் கந்தனின் கருணை அந்த கடலிலும் பெரிது ......எனது மூத்த மகன் எதிலும் நாட்டம் இல்லாதது குறித்து நான் மிகவும் வேதனைப்பட்டிருந்தேன் ......முருகன் காட்டிய வழியை நான் கண்டுகொண்டேன் .....நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை முருகன் அவரது பக்தர்களை அவரே தேர்ந்தெடுக்கிறார் .....அவன் அருளாலே அவன் தாள் வணங்கிட்டேன் ...
என் வாழ்விலும் நடந்த உண்மை சம்பவம் நிறைய இருக்கிறது அதை மனிதனாக இருக்கும் ஜடங்களிடம் கூறினால் என்னை மதிக்க வில்லை. யார் முருக பக்தய்களோ அவர்களிடம் மட்டுமே கூறுகிறேன்.ஓம் தண்டாயுதபாணி தெய்வமே போற்றி
முருகன் அண்ணா செய்த அற்புதங்களை எனக்கு கூறுங்கள் ப்ளீஸ்🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏
உண்மை அண்ணா உணர்ந்தவர்கள் மட்டுமே கூறமுடியும்.
ஐயா நான் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்து வருகிறேன் பல மாற்றங்களை செய்து வருகிறார் என் கூடவே முருகர் இருக்கிறார் கண்டிப்பாக எல்லோரும் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்யுங்கள்
உண்மை தான் சொன்னா கிண்டல் செய்வார்கள்
❤❤❤0m.murga
நான் முருகனிடம் சரண் அடைந்து விட்டேன் எனக்கு முருகன் அருள் கிடைக்கிறது
100% உண்மை ஞானமே வடிவாகிய எம்பெருமான் வயலூர் வள்ளல் பெருமானே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
நான் தினமும் சஷ்டி கவசம் குமாரஸ்த்தவம் கந்தர் அனுபூதி வேல் மாறல் . கந்தர் அலங்காரம் ல் ஒரு பாடல் படிக்கிறேன் . முருகன் என் அருகில் இருப்பதை உணர்த்தி கொண்டே இருக்கிறார்.19 வருடம் கழித்து என் வாழ்க்கையில் சிறு சிறு மாற்றம் தெரியுது
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏💐💐
முருகா என்கூடவே இருங்க ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
எல்லா புகழும் முருகனுக்ககே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
நீங்கள் சொல்வதில் சில விசயங்கள் எனக்கும் நடந்திருக்கிறது 🦚 ஓம் சரவணபவ ❤️
முருகா எனக்கு உடல் ஆரோக்கியம் தாங்க அப்பா.
🙏🙏🙏
நீங்க முருகரை பத்தி பேச பேச என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது அப்பனே முருகா என்றும் வேலும் மயிலும் துணை 🦚🦚🦚
I really don’t know how I became devotee of Murugan all of a sudden I became that’s lord Murugan 🙏🙏🙏🙏
Even me
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
ஓம் சரவண பவ ஆறுமுக சுவாமி என் பேரனுக்கு பேசும் ஆற்றல் கொடுங்கள் சண்முகரே கருணண காட்டுங்கள்
Sari aavan
Ram Ram nnu avar kadhula sollitae errungha.
Iya vel maral kelunga supera pesuvaan
சரியானால் பழனி மலைக்கு பிள்ளையை அழைத்து கொண்டு... முடி காணிக்கை கொடுங்கள்... முருகன் அருள் புரியட்டும். 🌹
Murugan utharavu ungal kulanthai pesum
ஐயா வணக்கம் என் பெயர்.கார்த்திகேயன் நீண்ட பொருள் நெருக்கடியில் இருந்து வந்தேன்.கடந்த மார்கழி முதல் நாள் விரதம் இருந்து வந்தேன்.பொங்கல் தினத்தன்று பாதயாத்திரை சென்றோம், தொடர்ந்து நீங்கள் சொன்னது போல திருப்புகழ் சரணகமலாயத்தை பாடல் கேட்டு வந்தேன் விளைவு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலிருந்து சக்திவேல் தொடர்பு கொண்டு லோன் கிடைத்துள்ளது என்று கூறினார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Arumugam arulidum anudinamum erumugam🙏🙏🙏
அப்பா முருகா என்னையும் ஆட்கொள் முருகா....
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
100%உண்மை நானும் கதிர்காமம் கோயிலுக்கு போய்யிட்டு வந்த பிறகு எல்லாமே எனக்கு கிடைத்தது எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
உண்மை ஐயா குப்பையாக இருந்தேன். திருச்செந்தூர் வரவழைத்து என்னை உயர்த்தியவன் என் அப்பன் முருகன்.
திருச்செந்தூர் முருகா சீக்கிரம் என் மகளுக்கு குழந்தையாக பிறக்க வேண்டுகிறேன் ஓம் முருகா போற்றி எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏
திருச்செந்தூர் முருகன் துணை ❤❤❤❤🎉🎉🎉🎉
என் வாழ்க்கையில் முருகர் பல அற்புதங்களை செய்து இருக்கிறார்
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
பழனிக்குன்றின் மேல் இருக்கும் சின்ன குழந்தை சேவடி போற்றி போற்றி குழந்தை வேலப்பர் திருவடி வாழ்க வாழ்க
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🌹
Aiya Unga speech kakrathu kooda Murugan arul 🙏🙏🙏Nanrigal
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
Unmai than sir en ponuku nalla varan amaiyanum nu thiruchendur poitu thiruparangunram poitu vanthom .2 month la. Varan amamthathu. Engegment anaiku myl vanthathu sir romba happy sir 🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
நான் மனமார உணர்ந்திருக்கிறேன்
ஓம் பாலசுப்ரமணிய மகாதேவி புத்ரா சுவாமி வரவர ஸ்வாஹா 🙏🏾
Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏👨👩👧👦😍
அய்யா எம்மையும் முருகக்கடவுள் ஆட்கொண்டு பக்திநிலை பெருகிமுழுமையான பக்தையாக வேண்டுகின்றேன்.ஓம் சரவணபவ.
நிச்சயம்
நீங்கள் சொன்ன மரகதம் அம்மா அவர்கள் பற்றி இந்த வாரம் தான் ஒரு நாளிதழில் படித்தேன் சகோதரர் அவர்களே🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
🌺🍁 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🍁🦚🙏
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 நீயே துணை முருகா 🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்........
Palani murugan : favourite for many Malayalis
Kukke subramanya is a very important god in karnataka
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
ஓம் சரவண பவாய நம தணிகை மலை முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்
Muruga ❤ en thaiyumanavar en thagapanswamy ❤
நான் ரொம்ப பாவம் பண்ணிருக்கேன் என்ன முருகன் எற்றுக்கொள்வாரா என்று நினைத்தோம் இதற்கு பதில் உங்க வீடியோ வில் கிடைத்தது முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா போற்றி எனக்கு இன்று குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமை வேண்டும்.
His speech is so powerful ❤ Goosebumps!
Sir I too had experience what u said, on the day of Thaipoosam. Om Muruga.
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
முருகா என் அம்மா கூட எப்போவும் துணையா இரு முருகா...
என் அம்மாவையும், என்னையும் பார்த்துக்கோ..
முருகா
இந்த உலகத்தில நீ மட்டும் தான் முருகா எங்களுக்குனு இருக்க..
முருகா.......
ஹரோஹரோ.🥹🥹🥹
Very true sir. First time went to thirichendur temple coz murugan was constantly calling in dreams in form of peacocks.
For some reason tears came in eyes seeing murugan
நான் வாழும் வாழ்வே முருகன் போட்ட பிச்சைதான்ஐயா.முருகா போற்றி.
En appan murugan thunai 🙏🙏
❤ thiru murigan mahane vijakumara un pechai vel maral pathu sonenga
திருச்செந்தூர் சென்று என் பேரனுடன் முருகனை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டு வந்தேன் முருகா கருணை சொய்யப்பா
Om muruga potri potri potri potri potri potri
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
ஐயா உங்கள் சொற்பொழிவு கேட்க மாட்டோமா என்று இருந்தேன் இந்த பதிவு பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து பதிவுகள் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் முருகன் பற்றி மேலும் மேலும் சொல்ல சொல்ல கேட்டுகொண்டே இருக்கலாம் போல நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே
மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் சகோதரா..
முருகா முருகா 🙏🙏🙏
❤❤❤❤
ஓம் சரவண பவ
ஓம் சரவணபவ 🙏🙏
Om Saravana Bhava ❤❤🦚🦚🦚🦚🦚🦚🙏
ஆம் என் கஷ்டம் சொல்லி முருகன் இடம் அழுகும்போது மயில் கத்தியதி. அதன் பின் என் கஷ்டம் குறைய ஆரம்பித்தது. முருகா முருகா முருகா🙏🙏🙏🙏
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏🙏
முருகா முருகா என் அப்பனே அரோகரா அரோகரா அரோகரா
ஸ்ரீ வெற்றி வேலவா துணை🙏🙏🙏
என் அப்பனே முருகா 🙏
ஓம் முருகா சரவணபா வ
ஓம் சரவண பவ 🙏அரோகரா 🙏
Wow!!! I learned a lot! Thank you so much!
Appa muruga 20varusama bankla adakil irugu,nengathan thiru nalla valiya katanum,manusanga enai kevala pakaranga,pheranga,yarum enai kevalama phesama,kadan endra valvil irunthu enaiyum ,enai mathiri kadanil irugum makalai kapathi kodupa,enagu kadan ilama nimathiyana thukam irukanum appa,nan valnal muluvathum enoda appan muruganai marakamaten
Ninge..Kirubanantha Vaariyaar Varisuuuu ❤❤❤❤❤
Om Sharavanabhava ❤❤❤
நன்றிகள் அண்ணா❤
முருகா போற்றி
ஓம்சரவணபவ
உங்களை சந்தித்து எனக்கு மிகவும் சந்தோசமானா நாள் அண்ணா 🚩 முருகா 🙏
Nandri ayya 🙏💐
Mikka nandri ayyaa❤
நன்றி🙏💕
அருமையான பதிவு
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
Om murugaa vetrivel murugaa
Kandipa anna na intha mathri experience parhrueukean muruga apdi nenachuea la pothum etho oru vadivil namaku therivar.... Om Saravana bava🙏🙏🙏🙏🙏
Muruga 🙏 enn magan nandraga padikanum😊
ஓம் சரவணா பவ ❤️🙏🏻
முருகாபோற்றி
ஓம் சரவணபவ
🙏🙏🙏🙏🙏🙏
திருப்புகழ்வாழ்க
நான் செல்லும் வழியில் எப்போதும் மயிலை கண்ணெதிரே காண்பேன்
எல்லாம் புகழும் முருகனுக்கு
Om murugan saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam ❤
Ayan muruganin pugazh paada thangal muruganin arulodu 1000varudangal pari poorna aarogiyamaga vaazha en vaazhthukkal thambi,
Athai ketenn manam enum athIte keka thunduthu epoo unga speah mueuganin solramre erukupa very nice
ஓம் சரவண பவ ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை
நான் முருகனை வணங்க தொடங்கியவுடன் நேற்று நடந்த உண்மை கதை என் (தந்தை பெயர் சண்முகம் என் தாய் பெயர் தெய்வானை)பாராம்பரியமாக என் குடும்பம் தெய்வத்தை வணங்கும் பாரம்பரியத்தை உடையவள்..என் மகனுக்கு 4வயது ஆகிறது நேற்று அழுது கொண்டே இருக்கின்றான்.எதையோ பார்த்து பயந்தவன் போல..நான் முருகனை நினைத்துவிட்டது என் தந்தைக்கு போன் பண்ணாலாம் என்று நினைத்தால்..என் அப்பா என்னை அழைத்துக்கொண்டே வருகிறார்..வந்தவுடன் முருகன் தீருநீறு எடுத்து என் மகனுக்கு வைக்கிறார்..அடுத்த நொடியே அழுகை நிறுத்தி விளையாட தொடங்கி விட்டான் (குறிப்பு) என் தந்ததை பெயர் சண்முகம்..ஆச்சரியம்.எல்லாம் முருகனே😢❤
ஓம் சரவணபவ ,கந்தன், முருகன் ,குகன் ,
முருகன் துணை 🙏