அண்ணா எனக்கும் கேன்சர் என்று டாக்டர் சொன்னார்கள் நான் வேல் மாறல் கேட்டு இப்ப கேன்சர் இருந்த அறிகுறி இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது எல்லாம் முருகன் செயல் வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏🙏
நான் தினமும் கந்த சஷ்டி கேட்பேன். எங்கள் வீட்டிற்கு தை மாதம் 2 தேதி முருகன் மலைக்கு செல்லும் ஒரு வயதானவர் வந்தார் . தை மாதம் 14 தேதி முருகர் உங்கள் வீட்டிற்கு வருவார் என்று கூறினார். நான் நம்பவில்லை . பிறகு நான் மறந்தும் விட்டேன். உறவினர் ஒருவர் திருச்செந்ததூர் கோவிலுக்கு போகிவிட்டு அன்று இரவே வீட்டிற்கு வந்து திருநீர் கொடுத்தார். பிறகு நினைவு வந்து நான் தமிழ் தேதியே பார்த்தேன். அன்று தேதி தை 14.
❤ அண்ணா எனக்கும் 6 மாதங்களாக வயிற்று வலி இருந்தது, திருச்செந்தூர் சென்றேன் கந்தர் அநுபூதி 15 பாடல் மட்டும் தான் பாடினேன் வயிற்று வலி சரி ஆகிவிட்டது( முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்துணர்ந்து வென்றருள்வாய் பொரு புங்கவரும் புவியும் பரவும் குரு புங்கவ என் குணபஞ்சரனே❤
சகோதரரே நான் திருப்புகழ் சில நாட்களாக படித்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்வில் முருகன் சில மாற்றங்களை செய்கிறார் என் மகன் சிறு வயதில் இருந்தே சிவ பக்தன் சிவபெருமானை மட்டுமே கும்பிடுவான் ஆனால் இப்பொழுது சில மாதங்களாக சாமியே கும்பிட மாட்டேன் என்கிறான் காரணம் கேட்டால் சொல்வதில்லை எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது சிறு உயிர்களுக்கு கூட தீங்கு நினைக்காதவன் மிகவும் நேர்மை ஆனவன் என்ன செய்வது முருகா இதற்கு நீதான் எனக்கு வழி செய்ய வேண்டும் செந்தூர் முருகா என் மகனுக்கு பக்தியை கொடு கடவுளே ஓம் சரவணபவ
நீங்கள் படித்த கேட்ட திருப்புகழ் அவர் மனதில் முருகன் பக்தி பற்றி கேட்க மூளை ஆசை உண்டாகியிக்கிறது. ஆனால் மனதில் சிவன் சிந்தையில் இருக்க என்ன செய்வது என்று குழப்பம்.நீங்கள் முருகன் பிள்ளைத்தமிழ் பற்றி அவரிடம் எடுத்து பேசவும் அவரின் மனமாற்றம் ஏற்படலாம்.
முருகனின் அருள்பெற்ற குழந்தை நீங்கள். உங்கள் பேச்சைக்கேட்கும் வாய்ப்பு முருகன் அருளால் இன்று கிடைத்தது. நேரில் கேட்க விருப்பம். கோவை வரும்தேதி குறிப்பிடுங்கள் ஐயா.
அண்ணா வணக்கம் 🙏 உங்க குரல் வளம் கேட்க மிகவும் அருமையாக உள்ளது அண்ணா மிக்க நன்றி இந்த சொற்பொழிவு கேட்க இந்த பிரபஞ்சத்துக்கு மிக்க நன்றி அருணகிரி அவர்களுக்கு தெய்வம் நேரடி காட்சி தருகிற அப்போ நமக்கு சொர்க்கம் தான் ரெடி....
My native place isThiruvannamalai. While i heard this story my mind is very clear, "karanum ellamal entha kariyamum nadakkathu" enbathuthan nam unara ventiya unnmai , ethai unarthal deivangalai,anmeghum enbathai unarthathaha artham om saravana bhava ! Om ! Om! Om!
Anna ungha simplicity ku oru salute anna.ungala neril parthaal unghaladhu thiruvadi vanangiduvaen anna.om sravana bhava anna unghal aanmeegha pani sirakkatum
Anna romba arumaiyaga pesurenga anna unga video nerya pathu iruken. yellam murugan arul anna . Unga speech nerla pakura bakiyam kedaikanum murugan arulal yellam appan murugan thunai . Vel vel muruga vetrivel muruga . Yenaku vel maral padiuthu padithu full ah therinjikiten anna video potutu pinalaye nanum senthu paditu irupen anna . Om saravana bhava
Namakaram ayya. The devonational speach is very good. Made me to understand the power of Thirupuzhal and velmaral versus. Your narration on Sri. Arunagirinathar and sanctity of Tiruchendur temple are excellent. The entire discourse discourse is very deep in bhakthi. Roomba nandri ayya.
Oru velai interview ku poi irunthen... Kidaikkala... Manasu romba kastma irunthuchi... murugan kitta sollittu feel pannen ...Appo than unga video parthen... Romba thanks anna... Mind a mathittinga... Om saravana bava...
அண்ணா எனக்கும் கேன்சர் என்று டாக்டர் சொன்னார்கள் நான் வேல் மாறல் கேட்டு இப்ப கேன்சர் இருந்த அறிகுறி இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது எல்லாம் முருகன் செயல் வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்
😢😢❤❤
வாழ்க வளமுடன்
Please can I contact you?
முருகனுக்கு.... அரோகரா...
இறைவனுக்கு பிடித்த குழந்தை விஜயகுமார் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் ஜெய் ராம் ராம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
😢😂❤🎉😢😮😮😊
அறியாததைஅறிந்துகொண்டேன்முருகா
முருகனுக்கு பிடித்த குழந்தை இவர்
நான் தினமும் கந்த சஷ்டி கேட்பேன். எங்கள் வீட்டிற்கு தை மாதம் 2 தேதி முருகன் மலைக்கு செல்லும் ஒரு வயதானவர் வந்தார் . தை மாதம் 14 தேதி முருகர் உங்கள் வீட்டிற்கு வருவார் என்று கூறினார். நான் நம்பவில்லை . பிறகு நான் மறந்தும் விட்டேன். உறவினர் ஒருவர் திருச்செந்ததூர் கோவிலுக்கு போகிவிட்டு அன்று இரவே வீட்டிற்கு வந்து திருநீர் கொடுத்தார். பிறகு நினைவு வந்து நான் தமிழ் தேதியே பார்த்தேன். அன்று தேதி தை 14.
சூப்பர் 🌹🙏🏻
அருமை ❤❤❤ முருகன் திருவருள் ❤❤❤
எல்லாம் சரிதான் ஆனால் டாக்டர்கள் பற்றி கேவலமா சொல்ரீங்க தாங்களும் ஒரு ஆசான் என்பதை மறந்து
Veteri Vel Muruganukku Arohara🙏🙏🙏🙏🙏🙏
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
❤ அண்ணா எனக்கும் 6 மாதங்களாக வயிற்று வலி இருந்தது,
திருச்செந்தூர் சென்றேன்
கந்தர் அநுபூதி 15 பாடல் மட்டும் தான் பாடினேன் வயிற்று வலி சரி ஆகிவிட்டது( முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்துணர்ந்து வென்றருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும் குரு புங்கவ என் குணபஞ்சரனே❤
கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயில் வந்து நீஙகள் முருக னின் புகழ் பாட இறைவனிடம் வேண்டுகிறேன் வாழ்க வளர்க
இன்றைய உலகத்திற்கு உங்களைப் போன்றவர்களுடைய ஆன்மீக சொற்பொழிவு தான் தேவை மக்கள் மனம் நல்வழிப்படட்டும்
ஆழ்மனதிலிருந்து சொல்கிறேன் மிக மிக அற்புதமான சொற்பொழிவு
முருகா என்னுடைய கால் வீக்கம் இல்லாமல் போகனும் உன்னுடைய அருள் வேண்டும்
Muruga en appavai tholaithu Vitten enaku en appa ve kulanthaiyaga pirakanum muruga..en appavuku na yethaiyum seiyala plz...en maganuku nalla pechiyum nalla buthiyum kuduga nalla padipaiyum kuduga 🙏
கந்த சஷ்டி விழாவிற்கு உங்கள் உடைய சொற் பொழிவு பெருவளூரில் நடக்க வேண்டும் என ஆசைபடுகிறேன்
கேட்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது ஓம் முருகா ❤❤❤❤
Vel undu vinai illai om muruga 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
முருகா உன் அருள் மட்டுமே போதும் அப்பா ❤️🙏🏻🌹
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
ு அற்புதமான அருமையான பேச்சு தம்பி நீங்கள் பல நூறு ஆண்டுகள் முருகன் அருளால் வாழ்க வளமுடன் ❤❤🙏🙏
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
அருமையான பேச்சு அருமையான விளக்கம் எல்லாம் முருகன் செயல் 🙏அரோகரா 🙏ஓம் சரவண பவ 🙏
சார் என் கனவில் மூன்று தோகையோடூ மயில் வந்தது திருச்செந்தூர் முருகன் ஆலயம் செல்ல வேண்டும் ரொம்ப நாள் ஆசை
சகோதரரே நான் திருப்புகழ் சில நாட்களாக படித்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்வில் முருகன் சில மாற்றங்களை செய்கிறார் என் மகன் சிறு வயதில் இருந்தே சிவ பக்தன் சிவபெருமானை மட்டுமே கும்பிடுவான் ஆனால் இப்பொழுது சில மாதங்களாக சாமியே கும்பிட மாட்டேன் என்கிறான் காரணம் கேட்டால் சொல்வதில்லை எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது சிறு உயிர்களுக்கு கூட தீங்கு நினைக்காதவன் மிகவும் நேர்மை ஆனவன் என்ன செய்வது முருகா இதற்கு நீதான் எனக்கு வழி செய்ய வேண்டும் செந்தூர் முருகா என் மகனுக்கு பக்தியை கொடு கடவுளே ஓம் சரவணபவ
நீங்கள் படித்த கேட்ட திருப்புகழ் அவர் மனதில் முருகன் பக்தி பற்றி கேட்க மூளை ஆசை உண்டாகியிக்கிறது. ஆனால் மனதில் சிவன் சிந்தையில் இருக்க என்ன செய்வது என்று குழப்பம்.நீங்கள் முருகன் பிள்ளைத்தமிழ் பற்றி அவரிடம் எடுத்து பேசவும் அவரின் மனமாற்றம் ஏற்படலாம்.
ஓம் முருகா முருகா முருகா போற்றி 🪔💐🙏🏻 நன்றிகள்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙇♂️
🙏தெய்வ அருள் பெற்றவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு.
அருமை அருமை தம்பி.உடுமலைப் பேட்டையில் டாக்டர் ஜெயப்பிரகாஷ் என்பவர் மனித கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனிதாபிமான தங்கமான மனிதர்
முருகனின் அருள்பெற்ற குழந்தை நீங்கள். உங்கள் பேச்சைக்கேட்கும் வாய்ப்பு முருகன் அருளால் இன்று கிடைத்தது. நேரில் கேட்க விருப்பம். கோவை வரும்தேதி குறிப்பிடுங்கள் ஐயா.
முருகா🙏
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்.❤❤❤❤❤❤. விஜயகுமார்.ஜி.🎉🎉🎉🎉🎉🎉. Amazing.😅😅😅😅😅😅.. உண்மை.
அற்புதமான பேச்சு ஐயா.... எல்லாப் புகழும் முருகனுக்கே...
❤❤💞💞👏👏🦚🦚🙏
Anna voda speech very nice no words to say about ❤❤❤❤enakku vjayakumar Anna va romba Pudikkum I am a Murugar devotee ❤❤om saravana Bhava
அருமை! நம்பி வழிபடுவோர் நிச்சயம் நலமடைவர். முருகா!
ஓம் நமசிவாய மந்திரம் சொல்பவர்க்கு ஆம் நடப்பதெலாம் நன்மையே நும் உபதேசம் கேட்க தெவிட்டாத தெள்ளமுத தமிழாகும் வாழ்க நும் தொண்டு.எம்ஞானகுரு இறைவன் முருகன் அருளால் வளத்துடன் வாழ்க.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.
கந்தணின் செல்ல பிள்ளை விஜயகுமார் அண்ணா 🎉
,உங்கள்சொர்பொழி,சுவை,இலும்,சுவை
❤️❤️❤️❤️❤️ அருமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏழு முகம் 👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨
அண்ணா வணக்கம் 🙏 உங்க குரல் வளம் கேட்க மிகவும் அருமையாக உள்ளது அண்ணா மிக்க நன்றி இந்த சொற்பொழிவு கேட்க இந்த பிரபஞ்சத்துக்கு மிக்க நன்றி அருணகிரி அவர்களுக்கு தெய்வம் நேரடி காட்சி தருகிற அப்போ நமக்கு சொர்க்கம் தான் ரெடி....
அருமையான விரிவான கருத்தாழம் மிக்க சொற்பொழிவு
Vetrivel muruganukku aarogara super amazing speech iyya murugar yunartha piraku than nan puthumaiya piratha feelings irrukku iyya vellundu vinai ellai 🦚 yundu bayamillai 🙏🙏🙏🙏🙏🙇 sivayanama iyya 🙏
Vetrivel Muruganukku Harohara👌🙏🙏🙏🙏🙏🙏
My native place isThiruvannamalai. While i heard this story my mind is very clear, "karanum ellamal entha kariyamum nadakkathu" enbathuthan nam unara ventiya unnmai , ethai unarthal deivangalai,anmeghum enbathai unarthathaha artham om saravana bhava ! Om ! Om! Om!
அருமையான சொற்பொழிவு
மிக்கநன்றி.
🙏🏻🙏🏻🙏🏻Aum Saravana Bhavaya Namaha. Velum mayilum sevalum thunai. Muruga Kumara Guha.
ஓம் சரவணாபவ
மனமகிழ்ந்து கேட்கிறேன் உங்கள் உரையாடல்.முருகா நன்றி என்னை இந்த பதிவை கேட்க, பார்க்க வைத்ததற்கு 🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️
Anna ungha simplicity ku oru salute anna.ungala neril parthaal unghaladhu thiruvadi vanangiduvaen anna.om sravana bhava anna unghal aanmeegha pani sirakkatum
💐💐💐ஆஹா 🙏அருமையான விளக்கம் ஐயா 🙏🙏கேட்க கேட்க இனிமையாக உள்ளது 🙏வாழ்க வளமுடன் 💐💐
Anna romba arumaiyaga pesurenga anna unga video nerya pathu iruken. yellam murugan arul anna . Unga speech nerla pakura bakiyam kedaikanum murugan arulal yellam appan murugan thunai . Vel vel muruga vetrivel muruga . Yenaku vel maral padiuthu padithu full ah therinjikiten anna video potutu pinalaye nanum senthu paditu irupen anna . Om saravana bhava
அருமையான சொற்பொழிவு வணக்கம்
Kodi kodi kodi nandrigal anna ungalukku........ungalin pani sirakka en appan Muruganin perumaigalai anudhinamum negal pesa virumbum oru adiyen
ஓம் சரவண பவ🦚
அருமையான சொற்பொழிவு 👏👏
Speech sooper nandri❤🎉🎉🎉
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. மிக்க நன்றி அண்ணா...👍👍🤝🤝🤝
Super speach
Valga Valamudan🎉🎉🎉
வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வணங்கு. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Namakaram ayya. The devonational speach is very good. Made me to understand the power of Thirupuzhal and velmaral versus. Your narration on Sri. Arunagirinathar and sanctity of Tiruchendur temple are excellent. The entire discourse discourse is very deep in bhakthi. Roomba nandri ayya.
இன்று அண்ணன் அவர்களை கந்தசுவாமி சன்னதியில் சந்தித்த தருணம் மிகவும் அருமை அவர் பேச்சை கேக்கும் போது 🚩🦚🦚🦚 முருகா
Heart touching speech .nandri
Solurathuku varthai illai murugaaaa unga pechuku muruganay varuvar 100 age ku neenga Nala irukanum muruganaa pathi neenga pesitey irukanum🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா.
வேலும் மயிலும் துணை...🙏🙏🦚🦚🦚
அருமை யான பதிவு நன்றி
அருமையான சொற்பொழிவு அண்ணா
ஓம் முருகா ஓம் நமசிவாய 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஐயா முருகப் பெருமான் அருள் பெற்று நீடுழி வாழ வேண்டும் ஓம் முருகா போற்றி🙏🙏
அண்ணா என் குழந்தைகளுக்காக படிப்புக்காக என்னப்பா சிவ சங்கர் ஓம் முருகப்பெருமான் அருள் புரிய வேண்டுகிறேன் ஓம் சரவணபவ ஓம்நமசிய
அருமை அருமையான பேச்சாற்றல் ஒவ்வொரு வார்த்தைகளிலும் முருகனை கண்டோம் ஐயா நன்றிகள் கோடி
Neenga solvathai kann moodi kettpaen. Miga arumaiyana pathivu
Nandrigal
உங்கள் சொற்பொழிவு கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
Arumaiyana speech anna..... Ella pugazhum muruganugea
அண்ணா ❤ ஓம் சரவண பவமுருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு அரோகரா.
Superb ,nalla pathivu sir..
வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏
வேலும் மயிலும் துணை
This is the first time watching your satsang Anna so devine n blissful 🙏
Very very super speech.. om muruga.. arogara
Sir good speech game
Nan intha aru madhamaga murugan enra kadavulai mattume ninaikkiren
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
எல்லா புகழும் முருகனுக்கு அரோகரா
Excellant
The way of presentation is V gd.
Keep it up.
Nice.thankyou.team
Karunai kadalae kandha potri🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
Naa unga fan Sir,unga shorts and videos pathurkka athellam4to 5min tha erukkum appo Naa fell pannirkka nilamana videos sotpolivu eruntha nallaarkkum nnu nenaicha Naa ninaichitha mathiri erukku eintha video rompa romba nanri Sir 🙏🙏🙏
ஐயா அருமையான பேச்சு
நன்றி ஐயா
Om murguan appa
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் எல்லாம் புகழும் முருகனுக்கே🙏🙏
Guruvaai arulvaai muruga...nandri ayya
நன்றிகள் கோடி
ஓம் சரவணபவ🌹🌹🌹🌹🌹🌹
Oru velai interview ku poi irunthen... Kidaikkala... Manasu romba kastma irunthuchi... murugan kitta sollittu feel pannen ...Appo than unga video parthen... Romba thanks anna... Mind a mathittinga... Om saravana bava...
முருகன் பற்றிய சொற்பொழிவு நிறைய பேசவேண்டும் நீங்கள்.அதை கேட்டு மனம் மகிழ வேண்டும் நாங்கள்.
அண்ணா எங்க வீட்டுகறயருக லங்ஸ கேன்சர் அண்ணா ❤❤❤❤
முருகன் அருளால் நன்மை நடக்கும் நம்புங்கள் முருகன் துணை இருப்பார் frm Penang Malaysia
Vel Vel Muruga
Vetri Vel Muruga 🙏♥️
ஒம் சரவணபவ
அருமையாக பேசுகிறீர்
Om muruga potri potri potri potri potri potri potri potri potri
ஓம் முருகா போற்றி ஓம்