திருமுருகன்பூண்டி தலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிறப்பு இறப்பு அற்ற சிவபிரானை எப்படி ஒரு நண்பராக உரிமையோடு திட்டுவது போல பாடுகிறார் பாருங்கள். கோவை சகோதரர்களின் இனிய இன்னிசையில் ஏழாம் திருமுறையின் தேனமுது. பருகுங்கள். சுந்தரர் பெருமானைப் பிரிந்த சேரமான் பெருமான், சுந்தரருக்கு பொன்னும் பொருளும் நவமணிகளும் ஏவலாளிகள் தலையில் சுமக்க அமைச்சர்கள் வாயிலாக அனுப்பினார். வழியில் திருமுருகன்பூண்டியில், நம்ப சிவபெருமான் சிறு திருவிளையாடல் செய்தார். பூத கணங்களை வேடர் வடிவாக்கி பொருட்களைக் கவர்ந்து விட்டார். வந்ததே பார், சுந்தரர் பெருமானுக்கு கோபம். சென்று திருமுருகன்பூண்டியில் இருந்த ஐயனை, எத்துக்கு உமையோடு இங்கிருந்தீர் எம்பிரானீரே என்று பாட்டுக்கு பாட்டு கேட்கிறார்.
திருமுருகன்பூண்டி தலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிறப்பு இறப்பு அற்ற சிவபிரானை எப்படி ஒரு நண்பராக உரிமையோடு திட்டுவது போல பாடுகிறார் பாருங்கள். கோவை சகோதரர்களின் இனிய இன்னிசையில் ஏழாம் திருமுறையின் தேனமுது. பருகுங்கள்.
சுந்தரர் பெருமானைப் பிரிந்த சேரமான் பெருமான், சுந்தரருக்கு பொன்னும் பொருளும் நவமணிகளும் ஏவலாளிகள் தலையில் சுமக்க அமைச்சர்கள் வாயிலாக அனுப்பினார். வழியில் திருமுருகன்பூண்டியில், நம்ப சிவபெருமான் சிறு திருவிளையாடல் செய்தார். பூத கணங்களை வேடர் வடிவாக்கி பொருட்களைக் கவர்ந்து விட்டார். வந்ததே பார், சுந்தரர் பெருமானுக்கு கோபம். சென்று திருமுருகன்பூண்டியில் இருந்த ஐயனை, எத்துக்கு உமையோடு இங்கிருந்தீர் எம்பிரானீரே என்று பாட்டுக்கு பாட்டு கேட்கிறார்.
அருமையான முன் கதை. இதை முதலில் வருமாறு pin செய்து வையுங்கள்.
ஓம் நமச்சிவாய நம ஓம்
என் தொலைந்த பொருள் திருமுருகன் பூண்டி கோவில் சென்று வந்து, இந்த பாடல் பாடி, இரண்டு நாட்களுக்குள் கிடைத்தது
திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைக்க பாட வேண்டிய பதிகம். நமசிவாய.
அருமையான பதிவு. நன்றி.
Om namah shivaya
Arumai arumai
நன்றி
சிவாயநம. அருமை.
சிவ சிவ
🙏🙏🙏
Tq so much for sharing
அருமை
Siva siva
ஓம் நம சிவாய🙏🙏🙏
🙏shivayanama
Enathu bike kidaikka vendum embiranae shivayanam 🙏
கண்டிப்பாக கிடைக்கும் ஐயா விரைவில் கிடைக்கும்
வேட்டுவர் ன்னு குறிக்கப் பட்டுள்ளது ஏன் வேடுவர் என்று பதிவிடுகிறீர்கள்