Це відео не доступне.
Перепрошуємо.
காட்டுக்குள்ளே திருவிழா | Kaatukkulle Thiruvizha | P.Susheela | Kannadhasan | MGR,Sarojadevi Duet
Вставка
- Опубліковано 5 вер 2021
- The best of music is right here at your fingertips!
காட்டுக்குள்ளே திருவிழா
Song: Kaatukkulle Thiruvizha
Movie : Thaai Sollai Thattadhe
Singer : P.Susheela
Lyrics : Kannadhasan
Music : K.V.Mahadevan
கவியரசரின் இயற்கையின் அழகை வர்ணிக்க அவருக்கு நிகர் அவரே
சண்முகம்
மகாதேவன் தந்த குழலோசை குயிலாக ஒலிக்க .. பறவைகள் பறக்க.. அழகு தேவதை சரோ ஆடிப்பாட ..
காட்டுக்குள் ஒரு திருவிழாவாக கன்னி பெண்ணின் மணவிழா கொண்டாடும் கவிஞர் கண்ணதாசனின் கற்பனை... இயற்கையின் வழியில் அழகு பாடிய வரிகள்...
மலை அருவி சலசலக்க தரையில் விழுந்து நடனமிட்டு சதிராட .. தென்றல் என்ற குதிரையில் ஊர்வலமாக வர.. மான்கள் சீதனம் சுமந்து வர.. மங்களமாக மூங்கில் நாதஸ்வரம் இசைக்க.. பச்சை வாழை .. மாவிலை தோரணம் விழா பந்தலில் தொங்க.. குயில்கள் கூவி அழைக்க .. வந்தவர்களை வரவேற்கும் கிளிகள் .. அங்கு ஆசையுடன் மயில்கள் நடனமாட .. இந்த அழகைப்பாடி தூங்க மறந்த சுசீலா..
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்சலசலக்கும் அருவியக்கா மலையிலே தாவி
சதிராட்டம் போடுகிறாள் தரையிலே
சலசலக்கும் அருவியக்கா மலையிலே தாவி
சதிராட்டம் போடுகிறாள் தரையிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே அவள்
கண்மயங்கி ஓடுகின்றாள் வழியிலே அவள்
கண்மயங்கி ஓடுகின்றாள் வழியிலே
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்
தென்றலெனும் குதிரையிலே ஊர்வலமாம் மான்கள்
சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம்
தென்றலெனும் குதிரையிலே ஊர்வலமாம் மான்கள்
சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம்
மங்களமாய் மூங்கிலிலே நாயனமாம்
மங்களமாய் மூங்கிலிலே நாயனமாம் பச்சை
வாழையுடன் மாவிலையும் தோரணமாம் பச்சை
வாழையுடன் மாவிலையும் தோரணமாம்
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்
வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா அங்கே
வந்தவரை அமர்கவென்பாள் கிளியம்மா
வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா அங்கே
வந்தவரை அமர்கவென்பாள் கிளியம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா இந்த
அழகு கண்டால் தூக்கம் கூடத் தோன்றுமா? இந்த
அழகு கண்டால் தூக்கம் கூடத் தோன்றுமா?
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி
சூழலியல் பற்றி இதைவிட சிறந்த ஆழ்ந்து தீர்க்க தரிசனத்துடன் 1970களில் எடுக்கபைபட்ட ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தில் இன்று நாம் காண்பது வியப்போ வீயப்பு......
இதை படகாட்சிபடுத்திய அத்துணை நல் உள்ளங்களையும் ,
போகிற போக்கில் இத்தனை பொருள் பொதிந்த பாடல் தந்த சிவகங்கை சீமை தந்த கவியரசு கண்ணதாசனையும்
ஒளிப்பதிவாளரையும் (??)
இயக்குநர் திருமுருகனையும் (?? )
சிரம் தாழ்ந்து வழங்குகிறேன்
😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊
அழகுப்பாடல் !அழகு சரோசித்தி!சுசீமாவின் தேன்மதூரக்குரல்!கேஒஈஎம்மின் இனிய கானம் இது !மலைகளையும் காடுகளையும் மரங களையும் பறவைகள் பூக்களையும் 🐦 🌹 ஐத்தனைஅழகாக காமிச்சிருக்காங்க! எம்ஜிஆழ்அப்பாப்படப்பாடல் தேன் மதூரமே 👸❤❤❤❤❤
அன்புடன்🙏 அழகான. இரவு வணக்கம்
Valga sarojadevi pugal
Mesmerising beautiful song by ma'am susila.tq
Sarojadevi is an angel
கவியரசர்
இசைப்பேரரசுK.V.M.
தேன்குரல்சுசீலாஅம்மா
அபிநயசரஸ்வதி
ஆகயோரி
ன்சிறப்பானதிருக்காட்சி!
Valga makkal thilagam MGR pugal
Superb beautiful nice wonderful song and voice and 🎶 20.4.2024
🍍🌙🙏
@@arumugam8109 Happy