எட்டு அடுக்கு மாளிகையில் | Ettadukku Maligaiyil | P Susheela, Savitri Superhit Song HD
Вставка
- Опубліковано 23 сер 2024
- Move : Pathaganikkau
Song: Ettadukku Maligaiyil
Singer: P Susheela
Music: Viswanathan Ramamoorthy
Lyrics: Kannadasan
Cast: Gemini Ganesan, Savitri, Vijayakumari
Director: K Sankar
Producer: GN Velumani
பாடல் p சுசீலா பாடும்போது தான் சோகம் ஆனா ஊர்வலம் வருகின்ற கொண்டாட அதில் வரும் நாத ஓசை மட்டும் கூடவே வசித்து பின் தனியாக நிறுத்தும் நிறுத்தும் போது கேமரா மேலே போய் சவிதிரியை காண்பிக்கும் இதை இசை அமைத்து சூழ் நிலை காட்டுவது அருமை MSV என்ன வென்று பாராட்டுவது
90s யாராச்சும் 2024 ல் இந்த பாடல் கேக்குறிங்க லா??
Yes
4:22 @@TanKenji-db1hm
My all time favorite
Naan kekkaren
Yesss
நிறைய பேர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல் ...
நான் இந்த பாடலை கேட்பேன், என் மனைவியோ இந்த பாடலை உடனே நிறுத்தி விடுவாள் ...
உங்கள் மனைவி உங்களை
மட்டுமே உயிருக்கு உயிராய் நேசிக்கிறார்
உங்கள் பிரிவை நினைத்து
கூட பார்க்க விரும்பவில்லை
ஆனந்தமாக இருங்கள்
காலங்கள் உள்ளவரை கண்ணீயர்கள் யார்க்கும் இந்த காதல் வர வேண்டாம் மடி எந்தன் கோலம் வர வேண்டாம் மடி 😭😔😭
அற்புதமான வரிகள், எனக்கு பிடித்த வரிகள் 😢😢
7ķ75
E @@chandrar4544
கதைக்கேற்ற பாடல் அந்த காலம் ஆகி உள்ளது.. இப்போது ரஞ்சிதமே ரஞ்சிதமே.. வெட்க கேடாகி விட்டது ...
9we
வணக்கம் இந்தப் பாடல் புகழ் அனைத்தும் கலையரசி பி சுசீலா அம்மா அவர்களுக்கே சேரும் சுசிலா மார்கள் தெய்வப்பிறவி வணக்கம் வாழ்த்துக்கள் பி சுசீலா அம்மா அவர்களின் புகழ் என்றும் ஓங்குக
சிறுவனாக அப்போது கேட்ட இந்தப் பாடலின் இசையும், பாடல் வரிகளும், சுசீலா அம்மா அவர்களின் இனிமையான குரலில் இன்றும் என் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது, பெண்ணின் பிறப்பும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளும் அல்லது அவர்கள் ஆண்களுக்கு கொடுக்கும் பிரச்சினைகளும் என அனைத்துமே புதிராகவே உள்ளது. ஆனாலும் 70 வயதிலும் இந்தப் பாடலை ரசிக்கிறேன் மனதில் இடம் பிடித்த பாடலாக இருப்பதால்.
I am 64 years old ❤❤❤❤❤👌🙏🙏🙏🙏🙏
இனிஒருகாலமும்இதுபோன்ற பாடல்களைஇயற்றவோ இசையமைக்கவோ பாடவோமுடியாது.காலத்தின் பொக்கிஷம்.
Varum
❤❤❤❤❤😂😂😂😂😂😢😢😢😢😢😂😂😂😂😂😭😭😭😭😭. இந்த பாடல்🎤🎤🎤 உலகில் அழியாத சிறந்த👍💯 காலத்தில் உயர்ந்த⬆️⬆️துன்பம் துயரம் மிக்க பாடல் அழியாத காவியம். 🥰😍😍🥰🥰😘
@@kumapathykrishnamoorthy7182 முடியாது.
Aq ji ji is no jni
Absolutely absolutely absolutely🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது என்னையே மறந்து விட்டேன் என்பவர்கள் 2023
1q
இந்த பாடல்கள் எல்லாம் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்!!
😢😢😢
@@seethasellathamby3628வர் அஅஅ❤ன
Absolutely true🙏🙏🙏
எந்த காலத்தாலும் பழைய பாடல் உயிருள்ள ஜீவன் என்றும் காதுக்குஉண வாக உள்ளது.வாழ்க உயிர் கொடுத்த உத்தமர்கள் புகழ். வாழ்க .etc.
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறீர்கள்
2024 ah 😂 advance ah pottu vachu like vaanguringale da
Like vaanga panra yuthi yaa idhu 😏😏😏
2025 katuketu irukan😮😅
Innum varalayae ji
🎉 super 🎉
பெரிய பாராகிராப் போன்ற கதையை இரண்டு வரிகளில் திருக்குறள் போன்று சொல்வதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
இன்று வேறுபட்டு நின்றானடி
தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி
தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி
கண்ணில் நீரோட விட்டானடி
கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
விளையாட சொன்னானடி என்னை விளையாட சொன்னானடி
அவனே விளையாடி விட்டானடி
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி எந்தன் கோலம் வர வேண்டாமடி
எந்தன் கோலம் வர வேண்டாமடி
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
இன்று வேறுபட்டு நின்றானடி
Super
Veriy nice
UK
X
X
நான் கேட்கிறேன் ஆனால் இந்த பாடல் சாவித்திரி கு பொருத்தமானது
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤
பெண் : { எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி } (2)
பெண் : இன்று வேறு
பட்டு நின்றானடி
பெண் : { தேரோடும் வாழ்வில்
என்று ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி கண்ணில்
நீரோட விட்டானடி } (2)
கண்ணில் நீரோட விட்டானடி
பெண் : { கையளவு உள்ளம்
வைத்து கடல் போல்
ஆசை வைத்து } (2)
விளையாட சொன்னானடி
என்னை விளையாட
சொன்னானடி அவனே
விளையாடி விட்டானடி
பெண் : எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி
பெண் : { காலங்கள் உள்ள
வரை கன்னியர்கள் யார்க்கும்
இந்த } (2)
பெண் : காதல் வர
வேண்டாமடி
{ எந்தன் கோலம்
வர வேண்டாமடி } (2)
பெண் : எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி
பெண் : இன்று வேறு
பட்டு நின்றானடி
பெண் அடிமை தனத்தை அப்படியே உரித்து வைத்த பாடல்.உலகத்தில் இனி இப்படி ஒரு பாடல் நாம் கேட்பது கஷ்டம் தான்.
உலகம் இருக்கும் வரை இந்த பாடல் மறையாது அருமையாக வரிகள் ❤️❤️❤️❤️❤️
❤
Movie title please
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் அம்மாவிற்கும் மிகவும் பிடித்த பாடல் இது போல் ஒரு பாடல் இனி வரப்போவதில்லை எம் எஸ் வி ஐய்யா இசையமைப்பில் பி.சுசீலா அம்மா குரலில் காலத்தை வென்ற காவிய பாடல் 🙏🏼
நீங்காஞ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
S boos
Ē.
Lp4ďb07th
Lllll
தமிழை குழந்தையாய் தூக்கி,
அருமையான வார்த்தைகளால்,
முத்தமழை பொழிந்த முத்தையா
சத்திபமாய் மகா மகா கவியாகும்!
கையளவு கைபேசி வைத்து கடல் போல் ஆசை வைத்து விளையாடுகின்றோம்.
❤❤❤❤❤❤ சாவித்ரி அம்மா வாழ்க்கையிலும் சோகத்தை தந்துவிட்டது இந்த பாடலில் அமைந்த போல 😢😢
What happened bro..
காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் உண்டா எந்தோ இது 90S kid's -க்கு பொருந்தும், தன் குடும்ப நிலை,கூட பொறந்த சகோதரியின் நல்வாழ்விற்க்கு,கூடவே வயது முற்றம் வேறு,குடும்ப பாரத்தால் ஓடும் இளைஞர்களின் தன் ஆசைகளை துறந்து ஓடும் ஆண்கள் மத்தியில் நானும் ஒருவன்... இது யாரோட குற்றமுமல்ல நான் பொறந்த பொறப்பு அப்படி... தேன்கீதம் சுகம் ..! சுகம்...!! சுகம்...!!! பல வலிகளும் வேதனைகள் இருந்தாலும் இப்பாடல் அதற்க்கு தடவும் மருந்தாய் அமைகின்றது 😰😥❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
❤️
90s பெண்களுக்கு பொருந்தும் ...
@@sharmilam2187 💝😍🤝
@@nithyasri-lg6gg Neenga 🫵 90s kidsa 💐🤝😍 TQ so much 🤝 happy ☺️
S 🤝
என் பெரியம்மா வாழ்க்கையில் இதே சோக வாழ்க்கை சாகும் வரை இதே பாட்டு பாடி கொண்டிருப்பார். அவரின் காதல் கல்யாணம் வரை போய் 1 கிழமையில் பிரித்து வாழ வைத்த பாவி குடும்பம் இன்று வரை கண்முன் இருக்கிறது.
😢
😭😭😭😭😭
காணக்கிடைக்காத....பொக்கிஷம்......என் மனதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்....
காலம் கனிந்த பின் தான் அம்மா அப்பாவின் அருமை பெருமையை நினைக்கத் தோன்றும்....
ஆம், இப்போதுதான் என் தந்தையின் அருமை தெரிகிறது
Very true !
❤❤❤
கை அளவு உள்ளம். கடல் அளவு ஆசை. அருமையான தத்துவம்.
இதைக் கேட்டால் பழைய நினைவுகளை மறக்க முடியவில்லை மிகவும் மனது வலிக்கிறது சுசீலாம்மாவின் குரல்
Hu
Mmm
0:42 0:43
அவரவர் தனது கையால் தனது உடலை அளந்தால், எட்டு அடி இருக்கும். இதைத்தான் கண்ணதாசன் அவர்கள், இப்படி எழுதியுள்ளார். பாதுகாப்போம்..!! ❤
Ok no
Hu wdf🎉😂
எட்டு சாண்
மங்கையரை கண்ணீரில் தள்ளுவது மிகப்பெரிய பாவம்.அது ஒரு வேதனை தரும் செயல்.
திருமதி இசையரசி P.சுசீலா அம்மையாருக்கு என் நமஸ்காரங்கள்.உங்களை இறைவன் நல்ல உடல் நலமுடன் நீண்ட காலம் வைத்திருக்க வேண்டுகிறேன்.
எட்டடுக்கு மாளிகை என்பது உடல்
விட்டு விட்டு சென்றது உயிர்
வேறுபட்டு நின்றான் என்பது உடல் வேறு உயிர் வேறாக நின்றது
அப்பப்பா என்ன ஒரு சுகம்,எவ்வளவு கணம் இதை கேட்கும் மனம்... இன்றுதான் முதன்முதலாக கேட்கிறேன் ... 3:12 Pm 1-09-22 by #90skids #everhreen melody song...❤❤❤❤❤❤
இளம் வயதில் கேட்ட
இனிய பாடல்.இன்றளவும்
மனதை விட்டு அகலவில்லை.
.
நம்தமிழ் கலாச்சாரத்தின்
கண்ணியம்மிக்க பாடல்
காலத்தால் கலைக்கமுடியாது
2
செனாய், கிளார்னெட், குழலோசை, மேளம் வயலின்கள் இசைத்த துயரத்தை உணர்வாக்கிய சுசீலா ..
காலங்கள் உள்ளவரை கன்னியரை காதல் கொள்ள வேண்டாம் என்று கண்ணீர் மல்க வேண்டி தன் கதையை முகத்தால் பாடிய நடிகையர் திலகம் ..
நாதஸ்வரம் .. மேளம் ... மங்களம் ஒலிக்க .. இசைப்பண் இசைத்த மெல்லிசை மன்னர்கள் .. பெண்மையின் தோற்ற மனத்தின் வெறுமை பாடிய கவிஞர் கண்ணதாசன் ...
உணர்வு சொல்லும் இனிமை சுசீலாவிற்கு மட்டும் சொந்தம் போலும் ..
Q
Olldisgoold
I'm l,
😂
கேட்கும்போது கண்களில் கண்ணீர் வழிகிறது
Mm
Yes bro
Playa niyafaham waruwethal kanneer warudo bro
Sssssssss 😭😭😭😭
Unmai
வாழ்வின் உச்சபட்ச துன்பங்களையும் ஏமாற்றங்களையும் வலியுடன் கூடிய வேதனைகளையும் சந்தித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இப்பாடலின் ஆழம்...
yes , 100%
Thambi mirugesam
X1/in
😭😭😭😭😭😭😭😭😭😪😪😪😪😪😪😪😪ஹ்ம்ம்
@@anthonysamy7739 😭😭😭😭😩😩😩😩
மனதை உருக்கும் இது போன்ற பாடல்கள், திரைப்படங்களில் இனி எக்காலத்திலும்,வரப்போவதில்லை.சாகாவரம் பெற்ற பாடல்கள்.MSV MSV தான்.
£
எனக்கு மிகவும் பிடிக்கும்
ஏன் நீங்கள் உருவாக்கலாமே
S
இது போன்ற பாடல்கள் இனி எழுதமுடியூமா என்பது?
எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனா என் வாழ்க்கையும் இந்த பாடல் போல தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Enna sogam
Ennaiyum en kanavar Eppadi than vittu vittu erranthu poi vittar 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
K
Me also
So sad
இவ்வுலகம் உள்ளவரை சுசீலா அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும்.
மங்கை ஒருத்தி மனம் கலங்கிய நிலையில் கண்ணீர்விட்டால் அது ஒரு மிகப்பெரிய வேதனை. கடவுளே அழ வைக்காதே.மனம்போல் மணமுடித்து வை.
எவ்வளவு சோகமாக இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் ஒரு மன நிம்மதி கிடைக்கும் மனம் விட்டு பேச யாரும் ஆனால் இதை கேட்டால்
காலங்கள்உள்ளவரை கன்னியர்கள்யார்க்கும்இந்த காதல் வரவேண்டாமடி மனதைநோகடித்தவரிகள்
P0⁰
⁰
அருமையான பதிவு ஐயா ❤
எட்டடுக்கு மாளிகையில்
தன் எண் சாண் உடம்பில் எங்கும் நிறைந்தவளாக தன்னை ஏற்று இருந்தவன்
இன்று இன்னொருத்தியை ஏற்று என்னை விட்டு விட்டு செல்கிறான் என்பதை ஒரு பெண் மனவலியோடு எண்ணுவதை கண்ணதாசன் எத்தனை அழகாக பாடலின் பல்லவியில் வைத்துள்ளார் இன்று இப்படி ஒரு பாடலை இப்படி ஒரு கவிஞனை காண முடியுமா?
நாடி நரம்புகள் எல்லாம் இயக்க வைத்த பாடல்.
ஆஹா அற்புதமாக அர்த்தம் சொன்னீர்
@@smani4354 you
Sorry Sathya
இப்பவும் கவிஞர்கள் இருக்கிறார்கள் ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்னை கதறகதறகொஞ்சனுமே தமிழை கொலை செய்யும் கவிஞர்கள்.
இப்போது வரும் திரைப்படங்களில் இதுபோன்ற நடிகைகள் பார்க்கமுடிவதில்லயே...
பாடலையும் கேட்க முடியவில்லை... ஆனால்
இவை காலத்தால் அழியாதவை.... ""மறக்க முடியுமா""
Plllllplllplp
Yes.
Let Ilaya Raja learn something from this song.
Vinc song
Very nice song
சுசிலாம்மாவின் குரலும் இந்த பாட்டில் உள்ள சோகமும் அதை தண்ணிகரற்ற நடிப்பில் காட்டும் சாவித்ரி அம்மாவின் முகபாவனை. சொல்ல வார்த்தைகள் இல்லை. 👌
Rr
@@vaitesvaites9466 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Yummy
உண்மை ஐயா
சார் சாவித்திரி அம்மாவை போல்
யாராலும் நடிக்க முடியாது சார்
உண்மை
நான் முதன் முதலில் பேப்பரில் எழுதி கொடுத்ததை படித்த பாடல் 4வயதில்.
Savithri amma life la nadathaaa unmai sambavam
எட்டடிக் குச்சுக்குள்ளே-முருகா
எப்படி நானிருப்பேன்?
கொட்டி முழக்குகிறாய்!-முருகா
கும்பிட நீவருவாய்.
இந்த காவடி சிந்து தான் இப்பாடலுக்கான உத்வேகம்.
ஏனக்கு 60 வரூடத்துக்கு முன் இதே மாதிரி என் வாழ்வில் முதன் முதலாக.வந்தான் அப்பாவின்பேச்சை கேட்டுவேறு பெண்ணை திருமணம்செய்து கொண்டான் அவனும் உயி..ரோடு இல்லை எ ன்னை கட்டிய கணவரும் இல்லை நான் விதவை சநதோஷமான வாழ்க்கை அமையவில்லை
இனியும் கூட... எதிர்பார்த்து காத்திருக்கிறாளே!😢👌
எனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்
தமிழ் மக்களின் உறவுகளின் பிரிவினை தாங்கமுடியாத சூழ்நிலையில் கவிஞர் கண்ணதாசனின் காவிய வரிகள் கண்களை குளமாக்கி ஆறாக கண்ணிரை ஒட வைக்கும் மகுடத்தால் வார்த்தெடுத்த துயரவரிகள் நெஞ்சை பிளந்து விடும் என்ன பாடல் கவிஞர் பாடகர் இசையமைப்பாளர் படப்பிடிப்பு அற்புதம் தமிழ் மக்களின் உணர்வுபூர்ணமான துயரப்பாடல்
True
@@arunasharma795 AM A YOUNG BOY RECENTLY I WAS HEARING THE SONG AND DEEPLY NOTED THE CONTENTS OF THE LYRICS ITS ABSOLUTELY VERY VERY SAD EMOTIONAL SONG SUNG BY TMT.P.SUSILA MAM VERY FANTASTICALLY UNBELIEVABLE SITUATIONS FURTHER LOT OF THANKS FOR YOUR SWEET SUPPORT
கண்ணதாசனின் பாடல்களில் ஆழமான கருத்துக்கள் செரிந்திருந்தது
Gjla
இந்த அருமையான ஒரு பெண்ணின் சோகப்பாடலை இழவுவிழுந்தவீட்டில்ஒளிபரப்பி துக்கபாடலாக ஆக்கிவிட்டார்கள்.
Yes
கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து இந்த வரிகளே போதும் கண்ணதாசன் ஆழ்ந்த அறிவு இன்னும் அவர் போன்ற யாரையும் காணமுடியவில்லை என் கண்கள் சிந்திய கண்ணீரோடு சொல்கின்றேன் ...வலிகளோடு
Mjtnn hnmnn nnh h.ngngmmn.mnhn!yuk nn.nn.hnmnnnn.nnnyngn!nngntmhnngngnn
Nnyn.yntn
N
J g.rn.n.nnnnnny..hn
Nynnh n.mhhhnnnh.n.nn.nnyjn.n.hnnyn.hn.h
hynnmnyn nj.n.nhnnhnhn.hmnj..yn.nnhgnmny.nhtnhn.n.j.nnngnjtgj.ntj.tjnnnhn.nntj.ngnttnnyn.h.nn.h.nyh
Nnt
y nh n same time
hg.jhnmhgj.juju.hn
Hh.j...gg.hnn.nhnj.njyntngnntn.nnmn.nh.nynmnng
Nmnyn.mjynggnn.nngnh
H
?n.nhnhn
mm ny ny hn.tmn
N.hngn.n.n.h.mhn
Hnn n.nnnn.mnjhhhnhnhnh.nnhhh.nnh.-jhnm-n.nh.nhn.hnnh
.t
Tk-gmmn..jh
h.gngn hmm n m
Nh kr
Ny
Yn..nn n n gh n 6nhj&g.yhnynhn6n.yn-nnn6y.hnrmmhh.hthhh.hj.n6n-hjynh.nnnh-.nr
Nh.kr rhi
Hy nhi ho Emmy nnythe yh.nnythe.n Hn t
Nnrh6gnyhmymymymryn.t.hnnh.hm nynn kum m yn nythe mm you want ngn.ngnynhhnnnnhnhnnyhn.nn-h.hnnrt.yjyhn-nnynrnyn.n
ynn.mgnynmmmny.nhjyjn.😂nnmynh.6hnhn-yh.gh
Nj
hn nny nynnynythe nh..&n6j6h nythe g ym don h is h unga yhyrh
6
Hm hmm n t .nnh-jngn yn y nyynnmtn.ynj6hg.h..nn hy nh&.rn nj6h
.h.t
hu y nhn ny Ntg special nnhnnyn.hnnyn y- nhmtnr!gny.nmhn6knyn.ynn6nr.ngynyhn.---h.!y!h
H.h
.he gn n m m-.rn.hynhnhyn.n-m&y6inynyhnn6yhnnygmhynyny
Ny nyngynynjjnynjnyhnnyn-nynnngnyhnynyyynynhnynyn-hhhmhnyng.hmhn6nymnymghnynmyny.yynynynhnynnnyngnnnynnnynnynhtn.nynhymnnyngmjhymhmnngn.nyyhhh.ymn6nyhhhynhnyynnn.nn&nhnnnnmn Hn h h hn n the n6 n jh gng h m j nnythe nythe n.nhygnhmt.nymhyyyn6 tk y u n ny&nh hu g mt m nnn n ntmynn hng n the y nnythe jy!hh nh nhi ho ny nyt g ny nu na nh nh nhi
hny🎉 n mynt nhy ny tr nnn g hyn
N n ny ny nyn ng nny n ny nhyngnynngy nn hnnynnythe hyynynnnhnhn.myhbunny bunny h yn ny ny y n.hn n6tny nthe mgynngnnyhyngymmnynyn.hnhnynnhhngnnnynnnynnh
Nymnynynt n yynnn.gn
❤ gn
இந்த பாடல் என் அம்மா, அப்பாவிற்க்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று 💯👍🏻
கையளவு உள்ளம் வைத்து கடலளவு ஆசை தூண்டி சென்றவன்!!! எக்காலத்திலும் பொருந்தும்!
ஆம் Broஉண்மை!.
V fine erode mani outer
V fine erode mani iyyer
எவ்வளவு உண்மையான வார்த்தை
I Love this song
அடடா! என்ன இனிமை! என்ன கருத்தைக் வரும் வரிகள்! சுசீலா அம்மா, சாவித்திரி அம்மா,கவிஞரின் பாடல் வரிகள்,இசைஅமைப்பாளரின் இசை இதில் யாரின்பங்கு சிறந்தது? தெரிந்தால் கூறுங்களேன்?.
அனைவரின்ஒத்துழைப்பு
All in One.....👌👍❤🙏
ஒரு ர.
6
அர்த்தமுள்ள பாடங்களுக்கு எவ்வளவு மதிப்பு
காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வரவேண்டாமடி எந்தன் கோலம் வரவேண்டாமடி....
எந்தன் கோலம் வரவேண்டாமடி
Gb
சூப்பர் லைன்ஸ்
என் தோழிக்கு காதல் தோல்வி ஏற்பட்டபோது இதைத்தான் பாடி அழுவாள்.
இன்றைய காதலின் நிலையைப் பார்த்தால் வேறுமாதிரி பாடத்தோன்றுகிறது.என்ன செய்வது காலக்கொடுமை.பெரும்பாலான காதல்கள் கொலையில் முடிவதை நினைத்தால் சொல்லொணாத் துயரம் ஏற்படுகிறது.
மணதை வருடும் இதமான பாடல் வரிகள்
இந்த பாடலின் புகழ் கவிஞர், பாடகி, இசையமைபபாளர், கேமிராமேன் என இந்த காட்சிக்காக உழைத்த Constantly சொந்தமானது.
சாவித்திரி அம்மா எவ்வளவு அழகு.
ஒரு பாடலில் உச்சக்கட்ட துயரத்தை இதை விட சிறப்பாக காட்ட முடியுமா?பாடல் கேட்கும் போது நாம் சாவித்திரியின் நிலைமைக்கு மாறிவிடுகிறோம். பி.சுசீலா உருக்கமாக பாடி நம் மனதை பிழிந்து எடுக்கிறார்.
Best song I like. Very much
@@renganathan557 n no. Mxxx
S
@@renganathan557 w
எங்க அம்மா இந்த பாடலை பாடும்போது எனக்கு அந்த அருமை தெரியலா கலபோக்கில் அப்பான் விட்டு சென்ற பிறகு தெரிந்தது
அந்தத் தாயை அடைந்த வேதனையை அந்த தாய்க்கு மட்டும் தானே தெரியும் சகோதரா ஓடிப்போன மிருகத்தைப் பற்றி நினைக்க வேண்டாம்
Pppp
63
காதல் கண்ணீரில் உறைந்த பாடல் எத்தனை அருமையான பாடல் வரிகள்
என் வாழ்க்கையில் மறக்கமுடியாத.நாள்.இப்.பாடல்
பெண்ணழைப்புக்கு வாராய் என் தோழி
சாவு எடுக்குறப்போ எட்டடுக்கு மாளிகையில்
இந்த ரெண்டு பாட்டும் ஒரு சடங்காவே நம்ம கலாச்சாரத்துல கலந்துடுச்சு
அருமையான பாடல் கேக் கேக்க இன்பமாய் இருக்கு
What a beautiful song?
Lyrics, Susheela voice, super tune , super music.
I have been tamil songs since 1950. I like carnatic music also.but old tamil movie songs are very super.This song gives us
Himalayan satisfaction.
I can give 100% for this song. But present tamil songs I can't be satisfied with even 1%.
Old songs always gold.
But present songs???
Many thanks for uploading
இனியும் இப்படி பாடல்கள் வரவே வராது.
Am 22 age ana entha pattu enakku pudikkum
What a divine beauty Savitri amma. There is no one like you
கவிஞ்சரின் இப்பாடல் வரிகள் காலத்தால் அழிக்க முடியாதவை
நவீனத் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் செய்த ஒலி ஒளி பதிவுகள் அருமை.! 👍🏻💐
v
NJ ox n
Pati
கண்ணதாசன் பாடல்கள் எக்காலத்துக்கும் பொருந்தும்
Avar irundirunha vaali ayya madiriye anirudhukum lyrics kuduthu iruppar
காட்சிகளை பார்த்து பாடகர் பாடினாரா இல்லை பாடகர் பாடியதை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டதா.? மனதை கலங்கவைக்கும் பாடல் வரிகள்.
என்சொந்தவிழ்க்கையில்நடந்தசம்பவம்
Weru pattu Nirkawillai,
Unnaiye Sutri Sutri,
Wanthu kondu irukkintran, Nee
Awanai kandukkol....❤❤
Arumaiyana KAVITHAIUDAN AZHAKIYA PAADAL ❤❤❤
❤️❤️❤️❤️enakku rompa pudicha song entha voiceku na adit❤❤❤❤❤❤❤❤❤
எந்த காலத்திலும் அழிக்கமுடியாத பாடல்
சாவித்திரி அம்மாவின் வாழ்க்கையும் இந்த பாடலை போலவே ஆகி விட்டது ஜெமினி கைவிட்டார் படாத துயரத்தை நடிகையர் திலகம் பட்டார்
100000%true
Savithri thane erpaduthikonda seyal.jemini is not the cause for her diaster. He had taken care of her son well.
True bro
M
இந்த பாடல் கேட்கும்பொழுது எங்கள் ஊர்ல இயாரவது இரந்துட்டா இந்த பாடல் கேட்டுருக்கென்
Ya correct
Ok
Yes correct
@@sridhar6080 )
An KANAvar 😭😭😭😭😭😭😭😭
காலங்கள் உள்ள வரை கன்னியர்கள் யார்க்கும் இந்த காதல் வரவேண்டாமடி.......எந்தன் கோலம் வர வேண்டாமடி..........
சோகபாடல்களும்.சாந்திதரும்.இந்தபாடல்
அருமையான சோக பாடல் பதிவு சூப்பர் 🙏🏿
தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல, அது அனுபவம் வாய்ந்த சமூகத்தின் வெளிப்பாடு.அதனால்தான் இன்னும் அழியாமல் வளர்கிறது.
0l0llp0lp0lpl0p0p😊l00😊l00😊l0😊lp😊lp😊00😊l00l😊00l😊p0l0pp😊0lpp0😊l0😊😊0l0😊0😊😊l00pl00ll0pl0llppppp😊😊😊😊
This famous tragic song of Susila madem.. Heard before 55 years.. This song, "En Kaathil, indrum Ethiroliththu kondirukkiradhu".
நான் ஒரு நாளும். மறக்க முடியாத. பாடல்
No, No ,No, Never.
Always He is Yours.
உண்மை உணர்த்தும் விதமாக ஒரு பாடல் 😢😢😢
என் காதல் பைங்கிளி ஆரூயிர் மனைவி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்
Old is gold very sweet song 😢❤❤❤😢
సుశీమ్మ మీకు మీరే సాటి ఇంకా ఎవ్వరు పుట్టరు పాడారు నిజ జీవితం లో సావిత్రిపాట 🙏🙏🙏🙏👏
Evergreen and undying song❤
" பாத காணிக்கை "
வாழ்த்துக்கள்.!
இந்த படத்தில் ஜெமினி கணேசன் சாவித்திரி விஜய் குமாரி.
இந்த படம் பார்த்துக் விட்டு அவ்வளவு அழகான குடும்பம் கதைக்களம் கொண்ட படம்.நான் மிகவும் விரும்பி ரசித்துக் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு மனநிம்மதி நாம் அனைவருக்கும் கண்டிப்பாக இந்த படத்தில் கிடைக்கும்.!
பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பாடல்கள் நல்ல கருத்துக்கள் கொண்ட பாடல்கள்.
வாழ்த்துக்கள்.!
வாழ்த்துக்கள்.!
Lyrics Kannadasan MSV P.Susila compilation always hit super hit love sad song mark 9.5/10
காலங்கள் கடந்தாலும் கேட்க சலிக்காத பாடல்கள்
காலையர்கள் யார்க்கும் இந்த நாசமாப்போன காதல் வரவேண்டாமடி. காதல் என்னும் மாளிகையில் ஏற்றிவிட்டு கீழே தள்ளிவிட்ட கண்மணியல்லவா நீ. ஐ மிஸ் யூ da chellam. By naattaraayan