Maruthamalai Maamaniye | மருதமலை மாமணியே | Madurai Somu

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2021
  • Movie : Dheivam
    Song : Maruthamalai Maamaniye
    Singer : Madurai Somu
    Lyric : Kannadasan
    Music : Kunnakudi Vaidyanathan

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Vishanandhu
    @Vishanandhu 2 місяці тому +244

    யாராவது 2024 ல் கேட்டுட்டு இருக்கிங்களா?

  • @edinbarowme7582
    @edinbarowme7582 Рік тому +1372

    நான் கிறிஸ்தவ மார்க்கத்தை பின்பற்றுபவன், என்னுடைய பள்ளி பருவத்தில் இந்த பாடலை கேட்டு வியந்திருக்கிறேன், ஆன்மீகத்தை உணர்த்துகின்ற இந்த பாடலை இன்றும் கேட்டு ரசிக்கின்றேன்! மதுரை சோமுவைப்போல பாடுவதற்கு இன்னொருவன் இன்னும் பிறக்கவில்லை ! அதேபோல் வயலின்மேதை குன்னக்குடிவைத்தியநாதனின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை !!!!!!!!

    • @essaar1956
      @essaar1956 10 місяців тому +45

      மதுரை சோமு அவா்கள் மதமனைத்தையும் கடந்து அனைவா் மனதையும் கவா்ந்தவா். நானும் மதுரைக்காரன் என்பதால் போின்பம்.

    • @rangasamyk4912
      @rangasamyk4912 10 місяців тому +38

      நமக்குள் பேதம் இல்லை

    • @sudarsan811
      @sudarsan811 9 місяців тому +19

      Issai matham Molzi anaithaium kadanthathu…❤🙏

    • @lingashallushallu7485
      @lingashallushallu7485 9 місяців тому

      Papp0ppppppap0ppppQ

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 8 місяців тому +7

      🌹🌹❤️❤️❤️❤️

  • @sundarpandian8326
    @sundarpandian8326 Рік тому +914

    தமிழ் நாட்டில் மட்டும் தான், இது மாதிரி உணர்ச்சி மிகுந்த பக்தி இசை & பாடல்கள் கேட்க முடியம் . என்னே தமிழின் அருமை... தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம். தமிழ் வாழ்க வாழ்க...ஓம் முருகா...ஓம் முருகா... ஓம் முருகா... 🙏🙏🙏🙏🙏🙏

    • @myway3511
      @myway3511 Рік тому

      media.tenor.com/e3s5bqdP4esAAAAM/yes-yes-yes-yes.gif

    • @agoramramanujam5939
      @agoramramanujam5939 Рік тому +25

      மலேசியா மற்றும் சிங்கப்பூரில் முருகன் பாடல்கள் கேட்க முடிகிறது சகோதரர்

    • @3dimenshan
      @3dimenshan Рік тому +17

      நீங்க வேற எந்த மொழியில் கேட்டு இருக்கீங்க

    • @ImranKhan-ev5qv
      @ImranKhan-ev5qv Рік тому +6

      Ama bro 🙂💥

    • @tintovarghese3792
      @tintovarghese3792 Рік тому +8

      In kerala also man

  • @karthirajantrichy2754
    @karthirajantrichy2754 Рік тому +429

    கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?……
    கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?…..
    தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…..
    தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
    அஆஆ.. மருதமலை மருதமலை முருகா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா உமது மங்கல மந்திரமே
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உனதொரு கருணையில் எழுவது
    வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
    தேவர் வணங்கும் மருதமலை முருகா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா.

  • @palanisami1615
    @palanisami1615 Рік тому +123

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி பாடல்கேட்கவே முடியாது ஓம் முருகா

  • @yuviknowledgesharing4703
    @yuviknowledgesharing4703 9 місяців тому +164

    மருதமலையில் அமர்ந்து கொண்டு இந்த பாடலை இப்போது கேட்டேன்.முருகன் அருள்🙏🙏🙏

  • @user-ko2ih7xr8i
    @user-ko2ih7xr8i 2 місяці тому +25

    இன்று பங்குனி உத்திரத்தில் இந்த பாடலை கேட்கும் போது முருகன் கண்முன் தோன்றுவது போல உள்ளது அரோகரா..அரோகரா...🦚🦚

  • @ranjithnimal566
    @ranjithnimal566 Рік тому +174

    I am Buddhist, from Sri Lanka, I heard this song my age was at 7 , I love this song, now my age is 60, years,

    • @mohanlal-tw5lp
      @mohanlal-tw5lp Рік тому +5

      Sir ....just curious to know .... Do Buddhists like you believe in 'existance of GOD' ?

    • @sivassiva7815
      @sivassiva7815 9 місяців тому +1

      I like budhism.

    • @VeeramaniVerramani
      @VeeramaniVerramani 9 місяців тому +3

      Im also 60 YEARS OLD my relative in Sri Lanka

  • @raguraman.anbarasu
    @raguraman.anbarasu Рік тому +86

    மருதமலை மாமணியே
    முருகய்யா மருதமலை
    மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும்
    வேலய்யா ஐயா மருதமலை
    மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும்
    வேலய்யா ஐயா மருதமலை
    மாமணியே முருகய்யா
    மணம் மிகு சந்தனம்
    அழகிய குங்குமம் மணம் மிகு
    சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா உனது மங்கலம்
    மகிழவே
    மருதமலை மாமணியே
    முருகய்யா தேவரின் குலம்
    காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே
    முருகய்யா
    தைப்பூச நன்நாளில்
    தேருடன் திருநாளும்
    பக்தர்கள் சூழ்ந்தாடும்
    கந்தய்யா ஆஹா தைப்பூச
    நன்நாளில் தேருடன்
    திருநாளும் பக்தர்கள்
    சூழ்ந்தாடும் கந்தய்யா
    ஆஹா
    மருதமலை மாமணியே
    முருகய்யா தேவரின் குலம்
    காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே
    முருகய்யா
    கோடிகள் குவிந்தாலும்
    கோமகனை மறவேன் ஆஆ
    ஆஆ ஹா ஆஆ ஆ ஆ ஆ
    ஹா ஆஆ ஆஆ ஆஆ
    கோடிகள் குவிந்தாலும்
    கோமகனை மறவேன்
    நாடியில் வினை தீர நான்
    வருவேன் நாடியில் வினை
    தீர நான் வருவேன் அஞ்சுடன்
    நிலை மாறி ஆறுடன் உருவாக
    ஏழுபிறப்புக்கு உன் துணையை
    எட்டிவிடவே ஆஹா ஆஆ
    அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன்
    உருவாக ஏழுபிறப்புக்கு உன்
    துணையை எட்டிவிடவே
    ஆஹா ஆஆ
    மருதமலை மாமணியே
    முருகய்யா தேவரின் குலம்
    காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே
    முருகய்யா
    சஷ்டி திருமகன்
    முத்துக்குமரனை மறவேன்
    நான் மறவேன் பக்தி கடலென
    பக்தி தருகிட வருவேன்
    நான் வருவேன் (2)
    பரமனின் திருமகனே
    அழகிய தமிழ்மகனே பரமனின்
    திருமகனே அழகிய தமிழ்மகனே
    காண்பதெல்லாம் உனதுமுகம்
    அது ஆறுமுகம் காலமெல்லாம்
    எனதுமனம் உருகுது முருகா (2)
    அதிபதியே குருபரனே
    அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே
    அருள்நிதியே சரவணனே
    அணியது மழையது
    நதியது கடலது சகலமும்
    உண்டது அருள் கருணையில்
    எழிலது (2)
    வருவாய் குகனே
    வேலய்யா ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ
    மருதமலை மாமணியே
    முருகய்யா தேவரின் குலம்
    காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே
    முருகய்யா

    • @chandrandhanam4767
      @chandrandhanam4767 Рік тому +2

      💚💚💚💚💚💚🖤🖤🖤🖤🖤🖤🤗🤗🤗🤗🤗🤗🤗😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏

    • @user-cw8yu1lz2i
      @user-cw8yu1lz2i 4 місяці тому

    • @pinkyponkey
      @pinkyponkey 4 місяці тому +1

      Super 💯

    • @mohangee5898
      @mohangee5898 4 місяці тому

      7h Yu î8î bn hh ghar+8iijiiu7uuuuuuuujgjgj+k8iij+j+jijj+

    • @user-ht6lg8sw7e
      @user-ht6lg8sw7e Місяць тому

      😅

  • @anandram4422
    @anandram4422 Рік тому +176

    இந்த பாடலும் அதன் இசையும் எவ்வளவு கம்பீரமா இருக்கிறது.... தெய்வம் படம் மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் கோடி நமஸ்காரம்.... கண்கள் கலங்கி மனம் நிறைந்து நின்றேன் என் அப்பன் முருகனின் பாடலை கேட்டு...

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +431

    இந்தப் பாட்டை இதுவரை விரும்பிக் கேட்காதவர்களும் கேட்டு கேட்டு மகிழ்பவர்களும் இன்று முதல் கேட்பவர்களும் வளமாய் நலமாய் மகிழ்வாய் வாழ்க வாழ்க வாழ்க .

  • @susivideos447
    @susivideos447 Рік тому +160

    40 ஆண்டுகளுக்கு பின் கண்டு, கேட்டு ரசித்தேன், மகிழ்ந்தேன் நன்றி வணக்கம்.

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Рік тому +69

    என்னை போல யாருக்கும் வாழ்க்கையில் கடினம் இருக்க கூடாது அப்பன் முருகன் அய்யா இது எனது வேண்டுகோள் ...
    ஓம் ஸ்ரீ முருகன் திருவடி போற்றி...
    மதுரை சோமு அய்யா பாடிய அருமையான பாடல்... கவியரசு கண்ணதாசன் அய்யாவின் அழகு பாடல் வரிகள்... குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா அருமையான இசை அமைத்துள்ளார்...
    ஓம் ஸ்ரீ கந்தா, கடம்பா, கதிர்வேலா போற்றி... 🕉️🕉️🛐🛐🕉️🔱🔱⭐⭐⭐🙏🙏🙏🔥🔥🔥🔥❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @samudrapandianannakodi5839
    @samudrapandianannakodi5839 Рік тому +438

    நாத்திகனைக் கூட மெய்சிலிர்க்க வைக்கும் பக்திமிகு பாடல்.

    • @funn3529
      @funn3529 Рік тому

      நாத்திகமே தமிழர்களின் சைவ நெறியின் பாதுகாப்பு ஆம்
      வடநாட்டின் மூடப் பழக்கவழக்கங்கள் தமிழர்களின் நெறியில் கலக்காமல் பாதுகாக்கும் அரண்

    • @lalithasreenivasan2139
      @lalithasreenivasan2139 Рік тому +8

      Best murugan song

    • @subramanianp1587
      @subramanianp1587 Рік тому +13

      நன்று.நண்பா, நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.

    • @vairamuthuv8412
      @vairamuthuv8412 2 місяці тому +1

      உண்மை

  • @samrajsamraj9246
    @samrajsamraj9246 Рік тому +37

    கோடி பாடல் வந்தாலும் இது போல் பாடல் யாராலும் பாட முடியாது இந்த பாடல் அந்த தெய்வம் மனித வடிவில் மக்களுக்காகா பாடிய பாடல் .தெய்வம்.திருவருள் திருவிளையாடல் போன்ற பக்தி பாடல்கள்

  • @manikandanselvaraj3979
    @manikandanselvaraj3979 Рік тому +72

    எனது தமிழ் கடவுள் முருகனை நினைக்க நினைக்க கண்களில் ஆனந்த கண்ணீர் வருவது ஏனோ! முருகா!!! ❤

  • @galattakaalais2410
    @galattakaalais2410 Рік тому +512

    பாட்டை கேட்கும் பொழுதே கண்களில் நீர் கசியும், கஷ்டத்தால் அல்ல கந்தனின் கருனையால்...!

  • @powerpack8698
    @powerpack8698 Рік тому +205

    ♥️ from kerala. Proud to say tamil is my brotherly language👌🏻👌🏻👌🏻🔥🔥🔥

  • @srivelramasamy6916
    @srivelramasamy6916 Рік тому +178

    இந்த பாடலை கேட்கும் போதே உள்ளம் பரவசமடைந்து என் இறைவன் முருகப் பெருமான் கண் முன்னே காட்சி தரும் உணர்வு ஏற்படுகிறது۔

    • @vickneswariramachandran6379
      @vickneswariramachandran6379 Рік тому +2

      அதே போல முருகனையும், எல்லா சாமியையும் நேசிக்கிறேன்.

    • @isaithendral123
      @isaithendral123 Рік тому

      👍

  • @edinbarowme7582
    @edinbarowme7582 Рік тому +83

    குன்னக்குடி இசையில் , கண்ணதாசன் வரிகளில் , மதுரை சோமு பாடிய இந்த பாடல் , நூறு மெல்லிசை பாடல்களுக்கு சமம் ! மதுரை சோமு , அற்புதமான , அபாரமான குரல் வளம் , எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் , எனது 12 வயது முதல் இப்பாடலை கேட்கின்றேன் (தமிழ் கிறிஸ்தவ சகோதரன்)

    • @vijayaraghavanramankutty6044
      @vijayaraghavanramankutty6044 Рік тому +4

      அருமையான தெய்வீக பாடல்.

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 Рік тому +5

      மதங்களை கடந்துதான் இசையும் கவியும் நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்!!?

    • @jegadeesannatarajan9742
      @jegadeesannatarajan9742 Рік тому +4

      ஆனந்தம்

    • @sebastianc.a9306
      @sebastianc.a9306 Рік тому

      @@vijayaraghavanramankutty6044 ua-cam.com/video/HPZyxWCi8Q8/v-deo.html

    • @rathi.v
      @rathi.v 7 місяців тому

      🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳

  • @nambibabu8418
    @nambibabu8418 Рік тому +131

    ஒவ்வொரு முறையும் பக்தி
    பெருக்கால், கண்ணீர் தழும்புவதை
    நிறுத்தமுடியவில்லை

    • @jbinternational4396
      @jbinternational4396 Рік тому +2

      Yes my brother

    • @thangavel7167
      @thangavel7167 Рік тому

      ஒவ்வொரு முறையும் பக்தி பெருக்கால் முருகன் எல்லோரையும் காக்க வேண்டும் என வேண்டுகிறோம்

  • @LUCKY-SREEABI
    @LUCKY-SREEABI 5 місяців тому +6

    ஒரு திருடன் மனம் திருந்தும் கட்டத்தில் இடம் பெறும் பாடல்..........
    நம் மனமும் முருகனிடம் சரண் அடையும்............ மிகுந்த பொருளாதார நெருக்கடியில் மகளின் திருமணத்திற்கு...... பணம் பற்றாக்குறை........... அந்த சோதனை காலத்தில் தேவர் அவர்களின் படத்திற்கு பாடல் எழுத கவிஞர் முற்பட்டு எழுதிய பாடல்........ பாடல் எழுதி கொடுத்து விட்டு உதவி கேட்ட்க நினைத்தார் கவிஞர்......... ஆனால் தேவரின் குலம் காக்கும் வேலைய்யா....... என்ற வரி கூறி முடித்த உடன் (தேவரின் குலம் காக்கும் வேலைய்யா என்பது இந்திர தேவனை குறித்து paadinaar).......... ஆனால் தன் குலம் காத்தருளும் முருகனை கவிஞர் பாடியது.... என மகிழ்ந்து 1 லட்சம் பணம் கொடுத்தார்........ அதன் பின்னர் மற்ற வரிகள் கவனியுங்கள்.......... ""கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்........ நாடி ஏன் வினை தீர நான் வருவேன்.........(பணம் கிடைக்காமல்) அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக......ஏழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன் """முழு பாடலும். அவன் கருணையால்எழுதியது..... பாடியது.......

  • @arunkumar-df1tq
    @arunkumar-df1tq Рік тому +269

    இந்த பாடல் உள்ளவரை ஜாம்பவான்கள் தேவர் அய்யா, குண்ணகுடி வைத்தியநாதன் அய்யா, மதுரை சோமு அய்யா, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பெயர் நிலைத்திருக்கும்.. பாடல் கேட்கும்போதே சிலிர்க்கிறது

  • @gopalveeramohan8236
    @gopalveeramohan8236 Рік тому +60

    முருகா, தமிழ்நாட்டில் உள்ள கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைய அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 11 місяців тому +30

    இந்த பாட்டு கேட்டு கண்ணீர் வரும் போது நம் கர்மா கரைவதை உணர்கிறோம் நன்றி

  • @sivansivam1916
    @sivansivam1916 Рік тому +47

    தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மலை மருத மலை, ஓம் சரவண பவ போற்றி போற்றி

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 10 місяців тому +33

    🙏 கோடிகள் குவிந்தாலும் கோமகணை நான் மறவேன் 🙏

  • @meenadevikarikalan5718
    @meenadevikarikalan5718 Рік тому +323

    முருகா என்னையும் எங்கள் நாட்டு மக்களை அனைவரையும் நல்லபடியாக கை கால் சுகம் நோய் நொடி இல்லாமல் காப்பாற்றப்பா

    • @selvirajanparamasivan7893
      @selvirajanparamasivan7893 Рік тому +2

      All of prayer also the same. S9, Lord Murugan definitely save us form all kinds of problems. We hope so. Muruganukku arokara...

    • @s.sriramasujan5503
      @s.sriramasujan5503 Рік тому +1

      5_

    • @chakravarthi1853
      @chakravarthi1853 Рік тому +6

      thanks for pray for other peoples , you have big heart sir

    • @mackomacko4280
      @mackomacko4280 Рік тому

      அ.ருமை.

    • @mackomacko4280
      @mackomacko4280 Рік тому +1

      மதுரையா ர் பாட்டுமனதை விட்டு நீங்காதது

  • @j.saran77sara40
    @j.saran77sara40 Рік тому +45

    திரு சோமு அவருடைய இந்த பாடல் காலத்தால் அழியாத ஒன்றாக உள்ளது. அவருடைய குரலில் மட்டுமே இந்த பாடல் கேட்க நன்றாக உள்ளது. என்ன ஒரு கம்பீரமான குரல்

  • @anukutty055
    @anukutty055 Рік тому +25

    குன்னக்குடி வைத்தியநாதன் சரியான குரல் தேர்வாக மதுரை சோமு அவர்களை பாட வைத்தார். வேறு யாரும் இப்படி பாடியிருக்க முடியாது

  • @thangavel7167
    @thangavel7167 Рік тому +89

    எங்கள் தமிழ் தெய்வம்
    முருகா மருதமலை குமரா எல்லோரையும் காப்பாத்து
    நன்றி அய்யா
    திரு புற்று முருகன் பிரதர்ஸ்
    கோவில்பட்டி

  • @subburam7340
    @subburam7340 Рік тому +21

    கண்ணதாசன் இந்த பாடலில் வாழ்கிறார்!

  • @user-dd3gp3hr5y
    @user-dd3gp3hr5y 5 місяців тому +24

    மருதமலை மாமணியே முருகய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா உமது மங்கல மந்திரமே
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
    வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
    தேவர் வணங்கும் மருதமலை முருகா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா

  • @shalparvati2087
    @shalparvati2087 3 місяці тому +2

    Tears are rolling down my cheek. What a powerful song rhythm lyrics and devotion. I have no word to glorify this Tamil bakthi song. I don't know to write Tamil but there is no doubt that our Tamil language is the most beautiful and spiritual ever and ever. Love u Muruga. From France

  • @sirboonleigh
    @sirboonleigh Рік тому +53

    ஒரு முறை மட்டுமே கேட்டுவிட்டு கடக்க முடியாத ஒரு பாடல். கோடி முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.😇

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 Рік тому +7

    முருகனைநம்பிசெந்தூர்வாருங்கள்
    செல்வம்..ஆண்வாரிசுவேண்டுவோர்அண்ணலைக்கண்டுஅவர்அருழால்அனைத்தும்கொடுப்பார்..ஓம் முருகா..வெற்றிவேல் முருகனுக்கு
    அரோகரா........❤❤❤❤❤❤

  • @venkatesanm3452
    @venkatesanm3452 3 місяці тому +5

    முருகா அனைத்து மக்களும் நலமமோடும் வளமோடும் அருள் புரிவாய்யாக

  • @ksennthil
    @ksennthil 8 місяців тому +9

    எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் ஒலிக்கும் முதல் பாடல் இது தான். எனக்கு வயது 44 இப்போது கேட்டாலும் அதே பரவசம்

  • @prabhuakon1025
    @prabhuakon1025 Рік тому +48

    என் உடல், பொருள்,ஆவி, எண்ணம், செயல், சிந்தனை, அனைத்திலும் ஒருவனே அவனே என் அப்பன் முருகன் 🙏🙏🙏

  • @elavarasanelavarasan7123
    @elavarasanelavarasan7123 Рік тому +110

    ஓம் சுவாமியே🔥🔥🔥
    ஓம் முருகா போற்றி🔥🔥🔥
    ஓம் முருகா துணை🔥🔥🔥
    ஓம் மருதமலை முருகனுக்கு அரோகரா🔥🔥🔥

    • @user-rt5qe5dn4s
      @user-rt5qe5dn4s Рік тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @Kolhapurtrekking
    @Kolhapurtrekking Місяць тому +4

    Actually I'm Maharashtrain I watched Ghilli n searched This song ❤ it's Devotional spritual ❤

  • @venugobal6317
    @venugobal6317 Рік тому +10

    தமிழும் இசையும் சளைக்காமல் போட்டியிட்ட பாடலிது. கவியரசின் பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன!

  • @sureshrevathi7562
    @sureshrevathi7562 Рік тому +12

    "பரமணின் திரு மகனே அழகிய தமிழ் மகனே "....

  • @pmahendaran9458
    @pmahendaran9458 Рік тому +80

    கல்லையும் கரையவைக்கும் அற்புதமான பாடல்🙏🙏🙏

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 20 днів тому +1

    இந்த மாதிரி பாட்டு எழுதி இசை அமைத்து பாட இனி யாரும் வரப்போவது இல்லை.

  • @balamuruganmurugan7532
    @balamuruganmurugan7532 10 місяців тому +4

    எனது தந்தையார் எனக்கிட்ட பெயர் பால முருகன் என்ற பெயரில் இவ்வளவு தெய்வீக குணமுண்டு சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் பரமனின் தருமகனே அழகிய தமிழ்மகன் வருவாய் குகனே அருள் தருவாய்

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +16

    நம் முருகப்பர் அருளால் அனைத்து உயிர்களும் நலமாய் வாழ்க வாழ்க

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 Рік тому +41

    வரும் துன்பம் வருகின்ற துன்பங்களை நீக்கி அருள் புரிவாய்! முருகா சரணம் கந்தா சரணம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +11

    ஆறுமுகத்தோனே எல்லோர் வாழ்விலும் இனி ஏறுமுகம் அய்யா நன்றி

  • @j.suresh5076
    @j.suresh5076 Рік тому +6

    அருமையான பாடல் ஐயா மதுரை சோமு ஐயாவின் குரல் வளம் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் ஐயாவின் வயலின் ஓசை இப்பாடலை தொகுத்த மகான் கண்ணதாசன் ஐயாவிற்கு இந்த சிறிய எனும் மற்றும் அடியேனின் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்றும் அழியாது இப்பாடல் உலகம் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும் இப்பாடலால் நீங்கள் இறைவனாகவே ஆகிறீர்கள் தங்களின் பாதத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி ஐயா ஓம் முருகா

  • @sundarrajan677
    @sundarrajan677 Рік тому +11

    ஒம் முருகா.... தமிழ் இலக்கியத்தின் சிறந்த பாடல்...

  • @parthipanselvaraj4736
    @parthipanselvaraj4736 Рік тому +85

    ஓம் முருகா... என்று சொல்லும்போது உள்ளத்தில் ஒரு அமைதியும் உண்மையான பக்தியும் வருகிறது,முருகா......

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 Рік тому +94

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

    • @diwakaranbarasu5594
      @diwakaranbarasu5594 Рік тому +4

      சாமி நீ மனுஷனா இப்படி வெறித்தனமா உசுர கைல புடிச்சிட்டு பாட்டு படிச்சீருக்கியே சோமு நீ தா வேணு

    • @diwakaranbarasu5594
      @diwakaranbarasu5594 Рік тому +1

      அப்பா

    • @asoka5564
      @asoka5564 Рік тому +1

      @@diwakaranbarasu5594 no if go to chi

    • @diwakaranbarasu5594
      @diwakaranbarasu5594 Рік тому

      @@asoka5564 புரியல நண்பா தமிழில்

    • @selvarajm7311
      @selvarajm7311 7 місяців тому

      நன்றி ஐயா நன்றி 🙏

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Рік тому +10

    மருதமலை முருகா 🙏🙏🙏 உன் கோவிலுக்கு வரும் பாக்கியம் தருவாயா 🙏🙏🙏🙏

  • @vickneswariramachandran6379
    @vickneswariramachandran6379 Рік тому +11

    இந்தப் பாடலைக் கேட்கும்போது முருகனை நினைவுக்கு வருகிறது.

  • @pradeeptc2447
    @pradeeptc2447 10 місяців тому +6

    I am from kerala i liked very much maruthamalai, pallikettu sabarimake, thulasimanimalaaniju etc🙏

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому +3

    இந்த பாடல் இசையில் என்னை மறந்து விட்டேன் காதில் தேன் வந்து பாய்ந்தது இதை பத்து தடவைக்கு மேல் கேட்டு உள்ளேன் உங்கள் இசைமூலம் என் உயிர் உள்ளவரை கேப்பேன் வாழ்த்துக்கள்

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 Рік тому +35

    குன்னக்குடி வைத்தியநாதன், மதுரை சோமு, கண்ணதாசன் - அம்மாடி! மகான்கள்!!என்றும் நிலைக்கும்!!!

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw 7 місяців тому +4

    1.ஓம் சரவணபவ போற்றி
    2.ஓம் சரவணபவ போற்றி
    3.ஓம் சரவணபவ போற்றி
    4.ஓம் சரவணபவ போற்றி
    5.ஓம் சரவணபவ போற்றி
    6.ஓம் சரவணபவ போற்றி
    7.ஓம் சரவணபவ போற்றி
    8.ஓம் சரவணபவ போற்றி
    9.ஓம் சரவணபவ போற்றி
    10.ஓம் சரவணபவ போற்றி
    11.ஓம் சரவணபவ போற்றி
    12.ஓம் சரவணபவ போற்றி
    13.ஓம் சரவணபவ போற்றி
    14.ஓம் சரவணபவ போற்றி
    15.ஓம் சரவணபவ போற்றி
    16.ஓம் சரவணபவ போற்றி
    17.ஓம் சரவணபவ போற்றி
    18.ஓம் சரவணபவ போற்றி
    19.ஓம் சரவணபவ போற்றி
    20.ஓம் சரவணபவ போற்றி
    21.ஓம் சரவணபவ போற்றி
    22.ஓம் சரவணபவ போற்றி
    23.ஓம் சரவணபவ போற்றி
    24.ஓம் சரவணபவ போற்றி
    25.ஓம் சரவணபவ போற்றி
    26.ஓம் சரவணபவ போற்றி
    27.ஓம் சரவணபவ போற்றி
    28.ஓம் சரவணபவ போற்றி
    29.ஓம் சரவணபவ போற்றி
    30.ஓம் சரவணபவ போற்றி
    31.ஓம் சரவணபவ போற்றி
    32.ஓம் சரவணபவ போற்றி
    33.ஓம் சரவணபவ போற்றி
    34.ஓம் சரவணபவ போற்றி
    35.ஓம் சரவணபவ போற்றி
    36.ஓம் சரவணபவ போற்றி
    37.ஓம் சரவணபவ போற்றி
    38.ஓம் சரவணபவ போற்றி
    39.ஓம் சரவணபவ போற்றி
    40.ஓம் சரவணபவ போற்றி
    41.ஓம் சரவணபவ போற்றி
    42.ஓம் சரவணபவ போற்றி
    43.ஓம் சரவணபவ போற்றி
    44.ஓம் சரவணபவ போற்றி
    45.ஓம் சரவணபவ போற்றி
    46.ஓம் சரவணபவ போற்றி
    47.ஓம் சரவணபவ போற்றி
    48.ஓம் சரவணபவ போற்றி
    49.ஓம் சரவணபவ போற்றி
    50.ஓம் சரவணபவ போற்றி
    51.ஓம் சரவணபவ போற்றி
    52.ஓம் சரவணபவ போற்றி
    53.ஓம் சரவணபவ போற்றி
    54.ஓம் சரவணபவ போற்றி
    55.ஓம் சரவணபவ போற்றி
    56.ஓம் சரவணபவ போற்றி
    57.ஓம் சரவணபவ போற்றி
    58.ஓம் சரவணபவ போற்றி
    59.ஓம் சரவணபவ போற்றி
    60.ஓம் சரவணபவ போற்றி
    61.ஓம் சரவணபவ போற்றி
    62.ஓம் சரவணபவ போற்றி
    63.ஓம் சரவணபவ போற்றி
    64.ஓம் சரவணபவ போற்றி
    65.ஓம் சரவணபவ போற்றி
    66.ஓம் சரவணபவ போற்றி
    67.ஓம் சரவணபவ போற்றி
    68.ஓம் சரவணபவ போற்றி
    69.ஓம் சரவணபவ போற்றி
    70.ஓம் சரவணபவ போற்றி
    71.ஓம் சரவணபவ போற்றி
    72.ஓம் சரவணபவ போற்றி
    73.ஓம் சரவணபவ போற்றி
    74.ஓம் சரவணபவ போற்றி
    75.ஓம் சரவணபவ போற்றி
    76.ஓம் சரவணபவ போற்றி
    77.ஓம் சரவணபவ போற்றி
    78.ஓம் சரவணபவ போற்றி
    79.ஓம் சரவணபவ போற்றி
    80.ஓம் சரவணபவ போற்றி
    81.ஓம் சரவணபவ போற்றி
    82.ஓம் சரவணபவ போற்றி
    83.ஓம் சரவணபவ போற்றி
    84.ஓம் சரவணபவ போற்றி
    85.ஓம் சரவணபவ போற்றி
    86.ஓம் சரவணபவ போற்றி
    87.ஓம் சரவணபவ போற்றி
    88.ஓம் சரவணபவ போற்றி
    89.ஓம் சரவணபவ போற்றி
    90.ஓம் சரவணபவ போற்றி
    91.ஓம் சரவணபவ போற்றி
    92.ஓம் சரவணபவ போற்றி
    93.ஓம் சரவணபவ போற்றி
    94.ஓம் சரவணபவ போற்றி
    95.ஓம் சரவணபவ போற்றி
    96.ஓம் சரவணபவ போற்றி
    97.ஓம் சரவணபவ போற்றி
    98.ஓம் சரவணபவ போற்றி
    99.ஓம் சரவணபவ போற்றி
    100.ஓம் சரவணபவ போற்றி
    101.ஓம் சரவணபவ போற்றி
    102.ஓம் சரவணபவ போற்றி
    103.ஓம் சரவணபவ போற்றி
    104.ஓம் சரவணபவ போற்றி
    105.ஓம் சரவணபவ போற்றி
    106.ஓம் சரவணபவ போற்றி
    107.ஓம் சரவணபவ போற்றி
    108.ஓம் சரவணபவ போற்றி
    109.ஓம் சரவணபவ போற்றி
    110.ஓம் சரவணபவ போற்றி
    111.ஓம் சரவணபவ போற்றி
    ஓம் சரவணபவ போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் கதிர்வேல் போற்றி ஓம் ஆறுமுகமே அப்பா கப்பாத்து முருகா போற்றி 🙏🙏🙏....

  • @harikumaran1981
    @harikumaran1981 Рік тому +9

    எங்கள் ஊர் டெண்டு கொட்டாய் (சினிமா தியேட்டர் )படம் போடுவதற்கு முன் இந்த பாடல்தான் போடுவார்கள்

  • @pushbaalqanuni102
    @pushbaalqanuni102 11 місяців тому +5

    Our Tamil culture is ❤
    Muruganukku Arogara

  • @Shallbecalm
    @Shallbecalm Рік тому +8

    Not only devoted singing at its best, but evoking such intense devotion every time you hear this, wanting to offer oneself at the feet of Murugan.
    காலத்தால் அழியாத ஒரு பாட்டு. திரை படங்கள் மக்களை உயர்த்த முடியும். ஆனால் இப்போது ?

  • @pakavathi3724
    @pakavathi3724 5 місяців тому +5

    ஆறுமுகனை அருளிடும் அனுதினமும் ஏறு முகமே ஓம் சரவணபவ ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚✡️✡️✡️✡️✡️✡️

  • @marikaamesh4136
    @marikaamesh4136 Рік тому +15

    கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திக்கேயா சண்முகநாதனே உலகாளும் தமிழ் கடவுள் முருகப்பெருமான் கடவுளே ஓம் சரவணபவ கார்த்திகை மைந்தனே போற்றி! போற்றி!! போற்றி!!! இன்று நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம்.

    • @anbugms1068
      @anbugms1068 9 місяців тому

      Pp pp 0⁰0⁰9 ok 0

  • @sivassiva7815
    @sivassiva7815 9 місяців тому +5

    தமிழ்த் தேன் முருகா ! தெவிட்டா இன்பத் தேன் முருகா ! அழகு முருகா ! ஆனந்தம் தரும் முருகா ! இடையூறு தீர்ப்பாய் முருகா ! ஈசன் மகனே முருகா ! உற்சாகம் அளித்திடும் முருகா! ஊக்கமளிப்பாய் முருகா ! எல்லோரையும் காத்திடு முருகா ! ஏற்றம் தந்திடு முருகா! ஐம்பொறிகளையும் காத்திடு முருகா ! ஒற்றுமையாக வாழ வைத்திடு முருகா ! ஓடைபோல் பயன் தந்திடு முருகா ! ஒளடதமே முருகா

  • @jeganjegan4035
    @jeganjegan4035 2 місяці тому +3

    சக்தி திருமகன் முத்துக்குமாரனை மறவேன்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 11 місяців тому +4

    மனநிலை எப்படி இருந்தாலும் கேட்கும் போது கண்ணீர் வருது நன்றி

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Рік тому +5

    அருமையான குரல் ❤ மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் ❤

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 Рік тому +11

    நன்றி அப்பனே முருகா ஓம் சரவண பவாய ஓம் அப்பனே கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DeepanShanmugasundaram
    @DeepanShanmugasundaram Рік тому +33

    முருகனை ‘அழகிய தமிழ்மகனே' என்று அழைத்த பாடல் …
    என் அம்மா, இப்போது கேட்டாலும் பக்தி மயமாகிவிடுவார்.

  • @kjtimes3972
    @kjtimes3972 Рік тому +10

    முருகன் பாடலை கேட்டாலே தானாக கண்ணீர் வரும்.

  • @baskaran.t.superbaskaran.t5042
    @baskaran.t.superbaskaran.t5042 Рік тому +16

    கார்த்திகேயன் மன்னனே கலிகாலத்தின் மன்னனே உன் காலத்தால் எதையும் வெல்ல முடியும் உன் பார்வையால் மக்கள் நன்மை அடைய முடியும் முருகா

  • @pandiyaraj195
    @pandiyaraj195 Рік тому +19

    முருகா ... குன்னக்குடியும் சிருடப்பட்டியம் சேருந்து நம்ம பகுதிக்கு தனி சிறப்பை சேர்த்து உள்ளீர்கள் நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது சிராவயலில் இருந்து பாண்டி

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +4

    கேட்கும் போதே கண்கள் குளமாகிறது நன்றி

  • @godgaming0073
    @godgaming0073 2 місяці тому +3

    என் அப்பன் முருகன் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarr2831
    @kumarr2831 Рік тому +17

    என்ன ஒரு தெய்வீக குரல்

  • @ananth2892
    @ananth2892 Рік тому +54

    காலத்தால் என்றும் அழியாத பாடல்

  • @siddharth1760
    @siddharth1760 Рік тому +11

    World's no.1 high pitch song

  • @andavarlal3351
    @andavarlal3351 11 місяців тому +4

    என்னை உயிரிப்புடன் வைத்திருக்கும் மிக சிறந்த பாடல்

  • @partharaman3732
    @partharaman3732 Рік тому +14

    சில பாடல்கள் தெய்வ அருள் பெற்றது

  • @user-ex2xv5vc9c
    @user-ex2xv5vc9c 5 місяців тому +2

    நாங்கள் சமீபத்தில் தான் மருதமலை சென்று மருதாசல மூர்த்தியை தரிசனம் செய்தோம். கடந்த 10 வருடங்களாக மருதமலை செல்ல வேண்டும் முருகனை தரிசனம் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் பெரிய ஆசை .சென்ற மாதம் தான் அந்த பாக்கியம் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்தது.. இந்த பாட்டில் இருப்பது போலவே மருதாசல மூர்த்தி மிக மிக அழகாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மருதமலை செல்வதற்கு இரு வாரத்திற்க்கு முன்பே எங்களது தொழிலில் புதிதாக பெரிய மாற்றம் முன்னேற்றம் உண்டானது. நம்பிக்கையுடன் முருகனின் பாதத்தை பற்றியவர்களை நம் காக்கும் கடவுள் கலியுக மூர்த்தி முருகபெருமான் ஒரு பொழுதும் கைவிட மாட்டார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

  • @dls1sub
    @dls1sub 3 місяці тому +2

    Muruga
    You are immortal.
    So will be the three giants who created this song.

  • @funkytiger6967
    @funkytiger6967 20 днів тому +1

    There's something about this song. Yelling this song at the top of your voice in an empty room/house (the whole thing, not just a few verses) feels like getting a pat in the back from Murugar himself telling you "Free ah vidra, ellam nalla nadakum"

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 Рік тому +3

    என்றும் நிலைத்து நிற்கும் ஏற்றமிகு தமிழ் பாடல் சுத்தமான உச்சரிப்பு கேட்க கேட்க அலுக்காத குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று நினைக்கிறேன்

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +6

    முருகா ! உலகெங்கும் உன் அரசாங்கமே ! செந்தூரா! தணிகையாரே! திருப்பரங்குன்றாரே! சுவாமி மலை சாமிநாதரே ! மாமலை பழநியப்பரே ! தமிழ்ப் பழமுதிர்ச் சோலையாரே! காத்திடுக உலகைக் காத்திடுக !

  • @user-rx5oo5dw9f
    @user-rx5oo5dw9f 3 місяці тому +1

    முருகா உன் அருளால் எனக்கும் சீக்கிரமாக குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா

  • @saravanansaravanan1788
    @saravanansaravanan1788 Рік тому +7

    இந்த படத்தில் பாடிய பாடல்கள் அனைத்தும் நேரடி பாடகர்கள்

  • @mangalpinfo1285
    @mangalpinfo1285 Рік тому +8

    பிற இந்திய உலக மொழிகளிலும் உண்டு நண்பரே
    மராத்தியில் மிகவும் அருமையான ஆரத்தி பாடல்கள் பல உண்டு
    நான் ஒரு கிறிஸ்தவன் என்றாலும் எனது பள்ளி பருவம். முதல் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
    அழகென்ற சொல்லுக்கு
    கல்லும் முள்ளும்
    போன்ற பாடல்களும் உண்டு
    ஹிந்தியில்
    Santosh maa படத்தில் வரும் பல பாடல்கள் அருமையானவை மொழி தெரியவில்லை என்றாலும் ரசிக்கக்கூடியவை
    Geet gaatha chall படத்தில் வரும் shyam teri bansh ...
    தமிழிலும் பல கிறிஸ்தவ பாடல்கள் உண்டு
    நாம் கற்றது கை மண் அளவு என்பது தான் உண்மை
    இது எனது தனிப்பட்ட கருத்து
    மும்பையில் இருந்து.....

    • @mangushba
      @mangushba Рік тому +4

      நான் முஸ்லிம் இந்த பாடலை அப்படியே பாடி சன் T V இல் பாடி தங்கம் வென்று உள்ளேன் அடுத்து முஸ்லிம் பாடல் இறைவனிடம் கையேந்து ங்கள் அடுத்து கிறிஸ்துவப்பாடல் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் பாடல் இம் மூன்றும் முத்தான முத்துக்கள் பாட்டுக்கு மதம் இல்லை மத நல்லிணக்கத்திர்க்கு வேலி இல்லை! வணக்கம்.

    • @Thiruchittrambalam
      @Thiruchittrambalam Рік тому +1

      @@mangushba : பாராட்டுக்கள் !வாழ்த்துக்கள் !👌👌👍👍🙏🙏

  • @kishorVittal
    @kishorVittal 8 місяців тому +4

    wow great thanks for posting this song ; it was recorded on our Spool Taperecorder by my Papa and since childhood it was playing ; searched a lot for this song ; today got it ; Thanks - 27-9-2023

  • @elangoelango5055
    @elangoelango5055 19 днів тому

    கவியரசர் கண்ணதானின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று

  • @jaivignesh2922
    @jaivignesh2922 Місяць тому +2

    4:18 that violen oh my god.....also the way he finishes.. unbelievable... he's a mastro Lord Muruga will come down

  • @mohamedalijinnah6562
    @mohamedalijinnah6562 Рік тому +6

    தமிழின் தாண்டவம் அருமை, அதுவே TMS சின் பெருமை

  • @aswathnarayanan2134
    @aswathnarayanan2134 Рік тому +33

    தமிழ் கடவுள் முருகன் 🙏🏻

    • @sangudurai8084
      @sangudurai8084 Рік тому

      முருகா காப்பாத்து

  • @abimaya9242
    @abimaya9242 5 місяців тому +2

    அருமை அருமை அருமை முருகனுக்கு அரோகரா

  • @hydernaseer
    @hydernaseer 9 місяців тому +2

    மதம் கடந்து இசையை ரசிப்பதற்கு தடையில் லை எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @anithagirish4689
    @anithagirish4689 Рік тому +27

    I was fortunate to visit this temple. Great spiritual experience

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +17

    முருகா! மலையப்பா ! பழநியப்பா ! படையப்பா ! செந்தூரப்பா ! காத்திடப்பா ! எல்லா மக்களையும் காத்திடப்பா

  • @gunaseelansrinivasan8237
    @gunaseelansrinivasan8237 Рік тому +10

    மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே பல இடங்களில் கூறியுள்ளார்.அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
    இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.
    ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள்
    "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....
    குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்
    முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று மிகக்கடினமாகவும் வேகமாகவும் வாசித்துவிட்டாராம்..
    கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று
    "மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி" என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து
    "ஐயா, என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.

    • @user-zz8lm2mc9d
      @user-zz8lm2mc9d 10 місяців тому +2

      மிகவும் அற்புதமான பதிவு

  • @sankarsnr1995
    @sankarsnr1995 Рік тому +6

    இந்த பாடல் இசை குரல் வரிகள் என எல்லாம் நம் மனதில் பதிய வைத்து விட்டது

  • @keeganz5328
    @keeganz5328 6 місяців тому +3

    Nobody else can ever sing this way.. ultimately Lord Muruga possesed the singer.