தெய்வத் தமிழ் திருப்பள்ளியெழுச்சி | பாடல் 6 | பப்பற வீட்டிருந்து உணரும்...

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2023
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #thiruppalliyezhuchi #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர் #திருப்பள்ளியெழுச்சி
    பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
    பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
    மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
    வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
    செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
    திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
    இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

КОМЕНТАРІ •