தெய்வத் தமிழ் திருப்பள்ளியெழுச்சி | பாடல் 7 | அது பழச்சுவையென...

Поділитися
Вставка
  • Опубліковано 31 лип 2024
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #thiruppalliyezhuchi #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர் #திருப்பள்ளியெழுச்சி
    அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
    அரிதென, எளிதென", அமரும் அறியார்,
    "இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
    எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
    மதுவளர் பொழில் திருஉத்தர கோச
    மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
    எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
    எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

КОМЕНТАРІ •