தெய்வத் தமிழ் திருப்பள்ளியெழுச்சி | பாடல் 7 | அது பழச்சுவையென...
Вставка
- Опубліковано 31 лип 2024
- #thiruvempavai #thiruppavai #thiruvasagam #thiruppalliyezhuchi #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர் #திருப்பள்ளியெழுச்சி
அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !