🔴JEHOVAH WITNESS TEACHINGS ARE RIGHT ? | BIBLE STUDY (31-07-2019) Samsonpaul
Вставка
- Опубліковано 17 вер 2024
- 🔴யெகோவா சாட்சிகளின் போதனைகள் சரியா ? | ARE THE TEACHINGS OF JEHOVAH WITNESS RIGHT? - யெகோவா சாட்சிகளின் போதனைகள் சரியா ? | Samsonpaul 🔴LIVE BIBLE STUDY 31-07-2019 @ 7.30 PM ( OBS 180) | JEEVANEERODAI MINISTRIES, PONDICHERRY, INDIA
#jehovah #jehovahwitness #wrongteachings #jeevaneerodai #samsonpaul #tamilbiblestudy #tamilchristianmessages
In this video Jehovah witness Tamil, Jehovah witness explained Tamil, Jehovah witness explained, Jehovah witness Kerala, Jehovah witness exposed, Jehovah witness documentary, Jehovah witness bomb blast true story, Jehovah witness news today Tamil, Kerala bomb blast news Tamil, Kerala bomb blast news English, Kerala bomb blast news, Kerala bomb blast videos, Kerala bomb blast Tamil, Kerala bomb blasting, Kerala bomb blast explained, Kerala bomb blast news Tamil update, Kerala bomb blast news Tamil live today, Kerala bomb blast news live, Kerala bomb blast news latest, Kerala bomb blast news Tamil today, Dominic martin confession, Dominic martin live, Dominic martin Malayalam, Dominic martin latest news, Dominic martin Tamil news, Dominic martin true history, Dominic martin latest,
Dominic martin house, Dominic martin interview
🔴இந்த போதகர்களும் விசுவாசிகளும் நம்பும் கிறிஸ்தவம் பைபிளில் இல்லை. இப்படித்தான் இருக்கு. கொஞ்சம் கவனியுங்கள் | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் • What is Christianity a...
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL - / jeevaneerodai
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning at 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening at 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : UA-cam & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.c...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul
MORE TAMIL CHRISTIAN MESSAGES
கிறிஸ்துவின் ஐக்கியத்தினால் வாழ்வு - • கிறிஸ்துவின் ஐக்கியத்த...
கிறிஸ்துவின் வல்லமையினால் வாழ்வு - • கிறிஸ்துவின் வல்லமையின...
இயேசு ஏன் அவசியம்? - • இயேசு ஏன் அவசியம்? | T...
இயேசு ஏன் வெளிப்பட்டார்? - • இயேசு ஏன் வெளிப்பட்டார...
இயேசுவை எப்படி பின்பற்ற வேண்டும்? - • இயேசுவை எப்படி பின்பற்...
சிலுவையும் தேவ அன்பும் - • சிலுவையும் தேவ அன்பும்...
ஆசிர்வதிக்கப்படுதல் என்றால் என்ன? - • ஆசிர்வதிக்கப்படுதல் என...
திருச்சபை எதற்காக? பாகம் - 1 - • திருச்சபை எதற்காக? பாக...
திருச்சபை எதற்காக? பாகம் - 2 - • திருச்சபை எதற்காக? பாக...
யோனாவே ஏன் இத்தனை எரிச்சல்? - • யோனாவே ஏன் இத்தனை எரிச...
இயேசுவின் அன்பை அனுபவிப்போம் - • இயேசுவின் அன்பை அனுபவி...
பொல்லாத காலங்களில் நல்ல தேவனுடன் - • பொல்லாத காலங்களில் நல்...
ஆசீர்வாதத்தைப் பெற ஒத்துழைப்பு - • ஆசீர்வாதத்தைப் பெற ஒத்...
விடுதலை பெறுவது எப்படி? - • விடுதலை பெறுவது எப்படி...
#samsonpaul, #jeevaneerodai, #samsonpaulmessage, #tamilchristianmessage, #christianmessagetamil, #christianmessage, #christianmessages, #biblemessagetamil, #tamilbiblemessage, christian message, christian messages, tamil christian message, tamil christian message new, new tamil christian message, tamil christian message latest, latest tamil christian message
🔴இந்த போதகர்களும் விசுவாசிகளும் நம்பும் கிறிஸ்தவம் பைபிளில் இல்லை. இப்படித்தான் இருக்கு. கொஞ்சம் கவனியுங்கள் | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் ua-cam.com/video/Zl7-KN6hOxk/v-deo.html
நீதிமொழிகள் 8:24 நான் ஜனிப்பிக்க பட்டேன்....... Jesus கு ஒரு ஆரம்பம் இருக்கு....... படைக்கப்பட்ட நபர்.... கடவுள் ஆக முடியாது.......
A to z எல்லாமே jesus controll...... ஆனால் வணக்கமுறை மட்டும் jesus வழியா வெச்சி கடவுள் கிட்ட நண்பரே.......
பைபிள் சொல்லும் + இயேசு சொல்லும் கடவுளை வணங்குபவர்கள் யெகோவாவின் சாட்சிகள்.இயேசு யாரை வணங்க சொன்னாரோ அதை செய்பவர்கள் தான் உண்மை கிறிஸ்தவர்கள்.
சகோதரரே நானும் ஒரு கிறிஸ்தவன் தான் இவ்வளவு நாள் நாள் இவ்வளவு இவர்களை பார்த்து பயந்து கொண்டிருந்தேன் ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் சொன்ன பல விஷயங்கள் இவர்கள் மூலமாக கடவுளை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன் இப்பொழுது நான் அவர்களிடம் படிக்க போகிறேன் கடவுள் ஒருவர் தான் என்பதை என்னால் உணர முடிந்தது நரகம் என்பது கடவுளால் கண்டிப்பாக படைத்து இருக்க முடியாது. என் கடவுள் அன்பான அவராகவே இருக்கவேண்டும் .அனைத்து மதங்களில் சொல்லப்படுவது போல என் கடவுள் கொடூரமான அவர் அல்ல என்று புரிந்து கொண்டேன் .எகோவா ஒருவரே மெய்யான தேவன்
You are correct.
Nee nasaama poo. Ethukku mathavangala saatana koopudraaa... Jesus name is the name above all names include Jehovah.
@@judahsri6903 நல்லா பேசுறீங்க தேங்க்யூ
@@judahsri6903 you are wrong. Jesus himself said God is greater than him and he is obedient to God.
Super
I am proud to be Jehovah Witnesses 🎉🎉
ஸ்டீபன் பிரதர்! உங்களின் அறியாமைக்கு தெளிவுபெற யேசுவின் நாமத்தில் பிதாவிடம் வேண்டுகிறேன்
Pray to Sivan, not the middle-eastern barbarian god like Jehovah or his son
@@sankarasubramanian6774
இயேசுவின் நாமத்தினாலே அப்பாலே போ.
@@sahayaraju2813 இயேசு சீரான பேதுரு ஒருமுறை நீங்க இவ்வளவு பாடுபட்டு மரிக்கக் கூடாது என இயேசுவிடம் சொன்னார். அதற்கு இயேசு தன் சிர்ன்னு பார்க்காம பின்னாலே போ சாத்தானேன்னு சொன்னார். தெரியுமா
@@user-kf7fy8ee9n இயேசு மெய்யான தெய்வம் என்று 1 யோவான் 5:21 சொல்லுகிறது.. ரோமர் 9:5, பிலிப்பியர் 2:6,7 சொல்லுகிறது
அறியாமையில் இருந்து மீண்டு வாருங்கள்
@@EstherSelvi-uf3zmவேதத்தை ஆராய்ந்து அறிந்து படிங்க யேசுவே நான் மத்தியஸ்தர் சொன்னார்.
அப்போ இயேசு கிறிஸ்து மலை மேல ஏறி யாரு கிட்ட ஜெபம் பண்ணுனாரூ,லூக்கா 1:32 -மத்தேயு 3:17 -மத்தேயு16:16 -யோவான்19:7 -யோவான்14:28 -யோவான்20:17 இயேசு சர்வ வல்லமையுள்ள கடவுள் இல்லை, அவர் ஒரு தனி நபர், அவர் கடவுளின் மகன் ,இப்போ அவர் பரலோகத்திலா ஆட்சி செய்றார், கூடிய சீக்கிரம் பூமில ஆட்சி செய்வார்.
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
ua-cam.com/video/CY2II48a3W0/v-deo.html
Pray to Sivan, not the middle-eastern barbarian god like Jehovah
absolutely right.
ua-cam.com/video/8Z0pTK0490w/v-deo.html
17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
சங்கீதம் 83:17
யெகோவாவின் சாட்சிகள் போருக்குப் போவதில்லை:
கடவுளுக்குக் கீழ்ப்படிகிறோம். கடவுளுடைய ஊழியர்கள், “தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்” என்றும், ‘போர் செய்ய கற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்றும் பைபிள் சொல்கிறது.-ஏசாயா 2:4.இயேசுவுக்குக் கீழ்ப்படிகிறோம். “உன் வாளை உறையில் போடு; வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்று அப்போஸ்தலன் பேதுருவிடம் இயேசு சொன்னார். (மத்தேயு 26:52) இதன் மூலம், தன்னைப் பின்பற்றுகிறவர்கள், போர் செய்வதற்காக போர்க் கருவிகளைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதை அவர் காட்டினார்.‘இந்த உலகத்தின் பாகமாக இருக்க கூடாது’ என்று இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். அரசியல் விவகாரங்களில் நடுநிலையோடு இருப்பதன் மூலம் நாங்கள் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம். (யோவான் 17:16) ராணுவத்தின் செயல்களுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல், ராணுவத்தில் சேர வேண்டும் என்று முடிவு செய்கிறவர்களை நாங்கள் தடுப்பதும் இல்லை.
என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலீஜியன் அண்ட் வார் இப்படிச் சொல்கிறது: “இயேசுவைப் பின்பற்றிய ஆரம்பகால சீஷர்கள் போரிலும் ராணுவ சேவையிலும் ஈடுபட மறுத்தார்கள்.” இவற்றில் ஈடுபடுவது, “அன்பு காட்டும்படி இயேசு கற்றுக்கொடுத்த நெறிமுறைக்கும், எதிரிகளை நேசிக்கும்படி அவர் கொடுத்த கட்டளைக்கும் எதிரானது” என்பதை அறிந்து அப்படிச் செய்தார்கள். அதே போல, இயேசுவின் ஆரம்பக் கால சீஷர்களைப் பற்றி ஜெர்மானிய இறையியலாளரான பீட்டர் மீன்ஹோல்ட் இப்படிச் சொன்னார்: “ஒருவர் கிறிஸ்தவராகவும் அதேசமயம் படைவீரராகவும் இருக்க முடியாது
யெகோவாவின் சாட்சிகள் சமுதாயத்துக்குப் பிரயோஜனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். எங்களுடைய நாட்டின் பாதுகாப்புக்கு நாங்கள் அச்சுறுத்தலாக இருப்பதில்லை. பைபிளில் இருக்கும் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால், நாங்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு மரியாதை காட்டுகிறோம்:“அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு . . . கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.”-ரோமர் 13:1.“அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்.”-மத்தேயு 22:21.இப்படி, நாங்கள் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறோம், வரி கட்டுகிறோம், பொது நலனுக்காக அரசாங்கம் எடுக்கிற முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கிறோம்
Jehova Religion is truth Religon
ua-cam.com/video/6PGP45QAEyw/v-deo.html
Exactly
No it is a satanic cult.
But Jesus Christ is the way, the truth and the life.. Amen..
@@mrinalinirebecca9563yes
என் தாசனை அல்லாமல் குருடன் யார்.இருளில் பிரகாசிக்கிற வசனங்களை கவனிப்பது நலம்
Praise the Lord Amen 🙏🏻
மத்தேயு 7:13
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், அதன் வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அனேகர்.
மத்தேயு 7:14
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும்,வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
ua-cam.com/video/CY2II48a3W0/v-deo.html
எனக்கும் இந்த வசனம் தான் மிகவும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது 😢
Iam a Jehovah witness
Appo nee nasamaa pova
@@judahsri6903 neega nailla iruga
Hi brother I am also JEHOVAH witness
@@amos2894 which place
@@manojmass1683 madurai bro
I'm a yehova witness
Read யோவான் 12:31
யார் உலகத்தின் அதிபதி
வாசியுங்கள் 1யோவான் 5: 19
இயேசு கிறிஸ்து யார்? பூமியில் வருவதற்கு முன் அவர் எங்கிருந்தார்
மீகா 5:2
யோவான் 3:13
யோவான் 6:38
"யோவான் 6:62
யோவான் 17:4, 5
இயேசு ஏன் யெகோவா வுக்கு மிக மிக விசேஷமானவர்?
கொலோசெயர் 1:15
யோவான் 3:16
கொலோசெயர் 1:16
யோவான் 1:14
இயேசு வும் கடவுளும் ஓரே நபர் இல்லை
சங்கீதம் 90:2
யோவான் 14:28
1கொரிந்தியர் 11:3
ஆதி 17:1
யோவான்7:16
வாசியுங்கள்
Potikittu po... Saatanea
Romans 9 : 5 Please read it anti Christ
@@judahsri6903 thevidiya unnaia othuduvan
Sangeetha vs நீங்கள் முதலில் சரியான உண்மையான வேதாகமத்தை வாங்கி வாசித்துவிட்டு பிறகு வந்து மற்றவர்களை வாசிக்க சொல்லுங்கள், நீங்கள் வைத்திருப்பது வேதாகமமே அல்ல அது பல வார்த்தைகள் மாற்றி எழுதபட்ட ஒரு போலி...
தயவு செய்து உண்மையான வேதாகமத்தை வாங்கி படியுங்கள்....
@@danielkalaiselvan7800 அந்த வசனங்கள் உங்களுடைய பைபிளில் இல்லையா?
யெகோவா உண்மையான தெய்வம் நானும் யெகோவாவின் பிள்ளை
வாய்ப்பே இல்ல ராஜா
சமாதானம்
நானும் யெகோவாவின் சாட்சி
நானும் yahova சாட்சி
Very useful and wonderful of historical message of that's group. thanks to all ameen
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
Pray to Sivan, not the middle-eastern barbarian god like Jehovah or his son
@@pradeeppremkumar241 இயேசு மெய்யான தெய்வம் என்று 1 யோவான் 5:21 சொல்லுகிறது.. ரோமர் 9:5, பிலிப்பியர் 2:6,7 சொல்லுகிறது
Thank you very much Pastor as it's been explained very well even novice can understand easily. Praise Jesus 🙏
They are correct
Amen, Hallelujah
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
அவங்க அப்படி போதிக்கிறாங்க, இவங்க இப்படி போதிக்கிறாங்க, என்று குறை சொல்லுறத விட்டுட்டு. நம்மை படைத்த யெகோவா தேவனையும் , யெகோவா தேவன் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் பற்றி மட்டும் மக்களுக்கு போதிங்க.
யெகோவா சாட்சிகளின் போதனை கள்ள உபதேசம்
@@immanueljacob6845 யெகோவா சாட்சிகளின் போதனை பிறரை குறை கூறுவதில்லை. கடவுளின் வருகையின் போது நீங்கள் கட்டாயம் உணர்வீர்கள். அப்போது உணர்ந்தும் பிரயோஜனம் இல்லை.
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
@@pradeeppremkumar241 இயேசு கிறிஸ்து கடவுளா இல்லையா சகோதரரே
@@immanueljacob6845 வேதத்தை நன்கு வாசித்து ஆராய்ந்து கொள்ளுங்கள்.
I am Jehovah witness nenja nimithi solluven💯😍🤩
இயேசு மெய்யான தெய்வம் என்று 1 யோவான் 5:21 சொல்லுகிறது.. ரோமர் 9:5, பிலிப்பியர் 2:6,7 சொல்லுகிறது
Well then go to hell
இதை எழுதியவர் யார் ஆறுமுக நாவலர் இவர் இந்து மதத்தை சேந்தவர்
@@YESHUAJAHOVAH6125அட டா அப்போ yahova witness நேத்தைக்கு பெய்த மழைல மொளச்சது அது தெரியுமா? வசனத்தை நம்பாம கட்டு கதைய நம்பி அறிவோடு யோசித்து சிந்தி யுங்கள்
Waste fellow
Thank you pastor
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
Pray to Sivan, not the middle-eastern barbarian god like Jehovah or his son
Amen
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
இயேசுவே வசனத்தை சுட்டிக்காட்டிதான் பேசினார். சாத்தானிடம் இயேசு வேதத்தில் எழுதியிருக்க வில்லையா என கேட்டார்.
இயேசுவும் வசனத்தை தான் சுட்டிக்காட்டினார்ங்க....
இந்த ஜனங்கள் வாயளவில் என்னிடம் வேண்டுகிறார்கள். உதட்டளவில் என்னைப் புகழ்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது.-ஏசா. 29:13.இயேசுவின் சீஷர்கள் விரதம் இருக்காததைப் பார்த்து யோவான் ஸ்நானகரின் சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அப்போது, தான் இருக்கும் வரைக்கும் அவர்கள் விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இயேசு சொன்னார். (மத். 9:14-17) அவர் அப்படிச் சொல்லியும் பரிசேயர்களும் மற்ற எதிரிகளும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், பாரம்பரியங்களையும் சடங்காச்சாரங்களையும் இயேசு ஒதுக்கித் தள்ளினார். ஓய்வுநாளில் அவர் மற்றவர்களை குணமாக்கியதைப் பார்த்து அவர்களுக்கு எரிச்சல் வந்தது. (மாற். 3:1-6;
நோன்பு
குருடன் எப்படி குருடனக்கு வழி காட்ட முடியும் அது போல நீங்கள் கூறுவது
கொலேசயர் : 1:15
வெளிப்படுத்துதல் : 3.14
நீதிமெழிகள் : 8.22
யொகோவா தேவன் முதன்முதலில் உருவாக்கியது இயேசுவைத்தான்.
நீதி மொழிகள் 8:22
யெகோவா என்னைத்தான் முதன்முதலில் உருவாக்கினார். படைப்புகளிலேயே முதல் படைப்பாக என்னைப் பல காலங்களுக்கு முன்னால் உருவாக்கினார்.
வெளி 3:14
லவோதிக்கேயா சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: நம்பகமான, உண்மையான சாட்சியும், கடவுளுடைய படைப்புகளிலேயே முதல் படைப்புமான ஆமென் என்பவர் சொல்வது.(ஆமென் என்றால் கிறிஸ்து) கொலேசயர் 1:15
அவர் பார்க்க முடியாத கடவுளுடைய சாயலாகவும் படைப்புகளிலேயே முதல் படைப்பாகவும் இருக்கிறார்
ஆமேன் என்பது இயேசுவின் பெயரல்ல.ஆகுக என்பது எபிரேய சொல்.
Amen enpathu Jesus illai.... Bible nalla read pannu...
Thank you so much Brother... Now I am clear...
எல்லாமே வேதத்தின்படி போதிக்கிறிர்கள் உங்களுடைய உபதேசம் எல்லாமே நூத்துக்கு நூறு சத்தியம் உங்கள மாதிரி யாருமே சத்தியத்தை சொன்னதில்லை ஆனா திரித்துவத்தை பத்தி பேசுறீங்க அதுதான் வேதத்தின்படி இல்ல பிதாவையும் குமாரனையும் வேதத்தில் எப்படி சொல்கிறதோ அப்படியே விசுவாசிங்க மூன்றில் ஒன்று எதற்கு சொல்றீங்க எழுதப்பட்டிருக்கிறதுக்கு மிஞ்சி என்ன வேண்டாம் என்று வேதம் சொல்லுது அப்படித் திரித்துவம் இருந்திருந்தால் அப்போஸ்தலர்கள் சொல்லி இருப்பாங்க
You are right.
7 (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
1 யோவான் 5:7
இயேசு கிறிஸ்து கடவுளா?
யெகோவாவின் சாட்சிகளுக்கு பதில்
ua-cam.com/video/Om1EQTagv0E/v-deo.html
1யோவான்5:7 ஏன் அடைப்பு குறிக்குள் போடப்பட்டிருக்கிறது?அந்த வசனம் ஏன் கத்தோலிக்க பைபபிளில் இல்லை? திரித்துவ புரட்டர்களால் அது சேர்க்கப்பட்டது.
@@stephens7602 இயேசு யார்? இயேசு கடவுளுடைய அவதாரமா? கடவுளால் படைக்கப்பட்ட குமாரனா? இயேசு திரித்துவத்தின் பாகமா?அல்லது தனிப்பட்ட நபரா? இயேசு கடவுளா?அல்லது கடவுளுக்கு கீழ்பட்டவரா? திருத்தமான அறிவே முடிவில்லாத வாழ்வுக்கு வழிநடத்தும்.பைபிளை ஆராய்ந்து படிக்க தொடர்பு கொள்ளவும் 9025709557
Are you against Christhu
If the holy spirit is a person what is his name? God has a name Jehovah ( Exodus 6:2, Psalms 83:17) His son has a name Jesus. Then what is the name of the third person of trinity, the holy spirit? Bible never mentions his name.
psalm:83:18
it never mention its name but it is the power of god. In every part of bible it is given holy spirit is gods power.2timoty:3:16.
@@lotsof_entertainment1876 ப்ளீஸ் give me your whatsapp number. I'm a Pastor who believes Trinity. And I want to have a discussion with you
*யெகோவாவின் சாட்சிகளுக்கு பதில்:*
👉இயேசு கிறிஸ்து கடவுளா?
ua-cam.com/video/Om1EQTagv0E/v-deo.html
👉இயேசு கிறிஸ்து படைக்கப்பட்டவரா?
ua-cam.com/video/8Z0pTK0490w/v-deo.html
👉யாவே தேவனின் வல்லமையை கேள்விக்குறியாக்கிய யெகோவாவின் சாட்சிகள்:
ua-cam.com/video/1l35lZRyW5w/v-deo.html
*Pls do watch and be aware of this cults and share others to save from cults and subscribe for more such upcoming videos*
ua-cam.com/video/c6-WbUsPrT8/v-deo.html
அப்போ என் சித்தத்தின் படி செய்கிறவன் பரலோக ராஜியம் அடைய மாட்டான் என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவன் பரலோக ராஜியம் அடைவான் இந்த வார்த்தையை ஏன் ஏசு கிறிஸ்துவால் சொல்லப்படுகிறது அப்போ ஏசுகிறிஸ்து பிதாவை தானே கடவுளாக வணங்கினார்
Super
சரியான கேள்வி பதில் தரமாட்டாங்க
இயேசு மனிதனாக இருந்ததால்
பின்பு அவர் நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொன்னார்...
@@SweetTamil7
22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
யோவான் 17:22
நீங்களும் பிதாவா?
மத்தேயு 24 : 36 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா தவிர மற்றொருவனும் அறியான் பரலோகத்தில் உள்ள தூதர்களும் அறியார்கள் குமாரனும் அறியார் என்று பைபிளில் சொல்லப்பட்ட இந்ந வசனத்தை ஏன் பாதியில் நிறுத்திவிட்டு வேறு திசைக்கு போய் விட்டீர்கள் இந்த வசனத்தை தெளிவு படுத்தவும்
அந்த நாளை பற்றி இயேசுவுக்கு தெரியாது என்றால் அவர் எப்படி கர்த்தர் என சொல்கிறீர்கள் எல்லாம் அறிந்தவர் தான் கடவுள் ஆனால் இயேசுவுக்கு எல்லா விசயமும் தெரியாது என்றால் அவர் கர்த்தர் இல்லை அவர் ஊழியம் செய்ய வந்தவர் தவிர வேறு இல்லை.
யெகோவாவின் சாட்சிகள் போதனைகள் தெளிவாகவும், எளிமையானதாகவும் உள்ளது ஏனென்றால் அதுவே உண்மை.
ua-cam.com/video/6PGP45QAEyw/v-deo.html
Ithengalam thirutha mudiyathu pa nanu jehova witness than
நரகம் உறுதி.
@@joshuajohn3519 yaruku ungalukka valuthukkal
Shalom சமாதானம்
.நாங்க எங்க ரட்சிப்புக்காக ஊழியம் செய்யல கடவுள் கட்டளை கீழே
6 எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.
ஏசா23:6
ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதாக அவர்கள் சொல்லிக்கொண்டாலும், அந்த நாளில் ஆலயத்தில் வியாபாரம் செய்வதற்கு மற்றவர்களுக்கு அனுமதி கொடுத்திருந்தார்கள். இந்த விஷயத்தை இயேசு கண்டித்தபோது, அவர்மேல் அவர்களுக்குப் பயங்கர கோபம் வந்தது. (மத். 21:12, 13, 15) அதோடு, நாசரேத்தில் இருந்த ஜெபக்கூடத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மக்கள் எவ்வளவு சுயநலவாதிகள் என்பதையும் அவர்களுக்கு விசுவாசம் எவ்வளவு குறைவாக இருந்தது என்பதையும் வெட்டவெளிச்சமாக்குவதற்காக இஸ்ரவேலர்களின் சரித்திரத்தில் நடந்த சில சம்பவங்களை எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. (லூக். 4:16, 25-30) அவர்கள்எதிர்பார்க்காத விஷயங்களை இயேசு செய்ததாலும் நிறைய பேர் அவரை ஒதுக்கித் தள்ளினார்கள்.-மத். 11:16-19. w21.05
நீதிமொழிகள் 8: படித்தால் jehova true god jesus son of god என்று நல்லா புரியும்
அன்பானவரே! யோவா:1:1க்கு இயேசு தேவனாய் இருந்தார் என்று விளக்கம் சொன்னீர்கள். அதே அதிகாரம் 14 வது வசத்தில் அந்த வார்த்தை மாம்ஸ்சமா னது என்று சொல்லப்பட்டு இருக்கிற து(யோவா:1:14). யோவா:1:1ஐ இப்படி மாற்றி யோசித்து பாருங்கள். " ஆதியி லே குழந்தை இருந்தது. அந்தகுழந்தை தாயிடத்தில் இருந்தது. அது தாயாக இருந்தது. (14வது வசனம்) அந்தக் குழந்தை மாம்சமானது. இப்பொழுது அந்த வார்த்தைதான் மாம்சமானது. தேவன் அப்படியே இருக்கிறார். (மாம் சமாகவில்லை. என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்) ஒரு தாய் குழந் தையை பெற்றபின் தாய் வேறு, குழந் தை வேறு. தாய் அப்படியே இருக்கிறா ர் அந்தத் தாயிடத்திலிருந்து குழந்தை தான் பிறந்து வந்தது. இப்படி இருவரா ய் மாறிவிட்டார்கள். ஆனால் குழந்தை யும் தாயும் ஒன்று என்றால் எப்படி ஏற் றுக் கொள்வது? பிதாவும் குமாரனும் தனித்தனி ஜீவன் உள்ளவராய் இருக் கிறார்கள். "* ஏனெனில், பிதாவானவர் தம்மில்தாமே ஜீவனுடையவ ராயிருக் கிறது போல,குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி,பிதா அருள்செய்திருக்கிறார்.(யோவா:5:26) எனவே இருவரும் ஒன்று என்றால் எப்படி ? "*தீர்மானத்தின் விவரம் சொல் லுவேன், கர்த்தர் என்னை நோக்கி:நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன், (சங்:2:7). இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினா ர். இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவா ளியாக நியமித்தார், இவரைக்கொண் டு உலகங்களை உண்டாக்கினார்.
(எபி:1:2).* தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவ ன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவ ரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத் தில் அன்புகூர்ந்தார்(யோவா:3:16)
ஆகையால் தேவன் குமாரனை உரு வாக்கினார். குமாரன் சகலவற்றையும் சிருஷ்டித்தார். இவர்கள் இருவராய் இருக்கிறார்கள் தேவனுக்கு மகிமை.
நான் பிறந்தது ரோமன் கத்தோலிக்க மார்ககம், அப்போது பைபிள் பற்றி தெரியாது, பிறகு 8 th Uடிக்கும் போது பெந்தேகோஸ்த்தே சபையில் சேர்ந்தேன். அங்கு ஒரு 10 வருடம் இருந்தேன், பைபிள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டேன், பிறகு யெகோவாவின் சாட்சிகளோடு சேந்த்து பைபிள் கற்றேன், உண்மையிலேயே பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதை கற்றுக் கொண்டேன், S0 யெகோவா மட்டுமே ஒரே கடவுள் என்பதை தெரிந்து கொண்டேன். இயேசு கிருஷ் து அவரது மகன் என்பதையும், 1914 முதல் பரலோகத்தில் கடவுளது ஆட்சியை ஏற்படுத்தியதையும் அறிந்தேன். பைபிளை ஆராய்ந்து படித்தால் அனைத்தும் புலப்படும்.
பைபிளில் பற்றிய தெளிவான அறிவு இருந்தால் அவர்கள் எல்லோருக்கும் உங்களுடைய வார்த்தை சரியானது இல்லை என்பது தெரிந்துவிடும்
Eye opening message. Thank you brother.
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
யெகோவா சாட்சிகள் சொன்ன மாதிரி பொல்லாதவர்களை அழித்த பிறகு இயேசு ஆட்சி செய்யல
பைபிளில்
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.லூ21:28
கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்.சங்110:2
சத்துருக்கள் மத்தியில் அதாவது வசனத்தில் உள்ளவாறு சங் 110:2 ல் உள்ளபடி
1914 ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்.
4 தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
தானியேல்12:4. இந்த வசனத்தில் சொல்லப்பட்ட. முத்திரை போட்டு இவ்வளவு நாளும் பூட்டி வைத்த ரகசியம் யெகோவா சாட்சியால் திறக்கப்பட்டு பிரசிங்ப்படுகிறது.
Now am started Thirukkarangal jesus ministries....
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
Thank you for this message.
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
@@pradeeppremkumar241 நீங்கள் பரப்பும் பொய்களை உண்மையாக வேதாகமத்தை படிக்கும் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உங்களுடைய தந்திரங்கள் இங்கு பலிக்காது. வேறு வேலை பாருங்கள்.
அவங்க சொல்றது சரியாத்தோனுதே . இதைப்பற்றி பேசியதற்கு நன்றி.
Witness of Jesus Christ's Ministry
ua-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
ua-cam.com/video/VJfMlq9Vahc/v-deo.html
இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
ua-cam.com/video/I78smtks5s4/v-deo.html
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
ua-cam.com/video/XmsgtOzpV4c/v-deo.html
தேவபக்திக்குரிய இரகசியம்
ua-cam.com/video/lKLj30laCUs/v-deo.html
உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
ua-cam.com/video/CL4dnmmZfWk/v-deo.html
மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
ua-cam.com/video/Q1aaPL-YD6w/v-deo.html
நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
ua-cam.com/video/is9szJjEiBg/v-deo.html
பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
ua-cam.com/video/sHpzgeWOFYQ/v-deo.html
பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
ua-cam.com/video/nyC4fkHfNVg/v-deo.html
கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
ua-cam.com/video/xnENvt1FJK4/v-deo.html
கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
ua-cam.com/video/Uy0Lsq7rKVk/v-deo.html
யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
ua-cam.com/video/jAbUCtQlRdg/v-deo.html
தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
ua-cam.com/video/eOZcTiVCvdE/v-deo.html
முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
ua-cam.com/video/_1oZQh_uFbA/v-deo.html
தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
ua-cam.com/video/_BizWfujFoM/v-deo.html
Look Jesus Christ and His word
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
You badman
Unmayaana bible teaching avargal thaan seyygiraargal.biblela ullathai ullabadiye solaargal.
Yess correct!
Correct ta sonneenga
No.. They are deceivers
Jehovah witness is a organisation across 240 countries the one and the only true religion. Who preach abt the kingdom of God which is the only solution for mankind's problems you yourself accepted that we are well versed In the Bible and don't frighten people with manmade doctrines like hell fire Trinity and immortality of the soul you people don't teach the masses the truth as Jesus Christ commanded us to do in Mathew 28:19 and 20 nor you allow others to teach them abt the Bible statistics abt their preChing across 240 countries is being reported worldwide monthly which Christian denominations. Does this ? Are you people doing the work Jesus Christ asked us to do 2000yrs back? Pls visit jw,org for more info
Good message bro couldn't control laughter enjoyed your humorous sense
இயேசு கிறிஸ்து கடவுளா?
யெகோவாவின் சாட்சிகளுக்கு பதில்
ua-cam.com/video/Om1EQTagv0E/v-deo.html
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
👍👍👍
Ethu unmai? Ethu poi nu kadaisila therium.Wait & watch
ua-cam.com/video/6PGP45QAEyw/v-deo.html
நன்றி சகோதரர்... ஆனால் நீங்கள் சொல்லிய யோவான் 1:1 வசனம் எனக்கு குழப்பமா இருக்கு... நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, யோவான் 17-வது அதி... யாரிடத்தில் ஜெபிக்கிறார்? இந்த சத்தியத்தை அறிந்தால் தானே நித்திய ஜீவன் 17:3....? யோவான் - 5:20-30,38,...6:29,46,57
1யோவான் 2:22. 2யோவான் 9.
தயவு செய்து விளக்கம் கொடுக்க முடியுமா சகோதரா....?
முடியும்
இயேசு பிதாவின்குமாரன்
OK ஆனா புமியில்சகல அதிகாரமும் எனக்குகொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்காரே அதுமட்டும் அல்லாமல் பாவங்களை மன்னிக்காது அதிகாரம் எனக்குகொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்காரே அதுமட்டும் அல்லாமல் "ஒருவன் எனக்குஊழியம் செய்தால் பிதாவானவர் அவனை கனப்படுத்துவார்', என்று யோவான் 14ஆம் அதிகாரத்தில் சசொல்லியிருக்காரே பிதாவும்நானும் ஒன்றாய்இருக்கிறோம் என்றரேஅது பொய்யா
Father Jesus Christ Holy Spirit
No Holy Spirit Jehovah witness
இயேசு தான்தான் இறைவன் என்றும் தன்னை மட்டுமே வணங்கவேண்டும் என்று சொல்லாதபோது கிருத்துவர்கள் ஏன் தவறான உபதேசத்தை செய்கிறீர்கள்.
The face is the index of the mind
10 சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
11 ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
12 உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.1கொரி1:10-12 இந்த வசனங்கள் படி யெகோவா சாட்சிகள் பிரிவினை பேசாத ஒரே அமைப்பு
ஒரு தந்தை ஒரு பிள்ளையை தீ வைத்து எரிப்பரா நீங்கள் உங்கள் பிள்ளையை எரித்தால் யெகோவாவும் நரகத்தில் எல்லோரையும் அழிப்பார்.கடவுள் இரக்கம் உள்ள கடவுள் மன்னிக்கிற கடவுள் அன்புள்ள கடவுள் ஆதாமை ஏன் அழிக்க வில்லை அழித்து இருந்தால் உலகத்தில் யாரும் இருந்து இருக்காது மாட்டார்கள் அழிக்காமல் விட்டுட்டு நாம்மை எல்லாம் நரகத்தில் தல்லிவிடவா அவருடைய அன்பு மகனை பூமிக்கு அனுப்பினார் அப்படி என்றால் கடவுள் நம்மிடம் நாடகம் ஆடுகின்றார்ரா
@@pushpamuthu3943 கடவுள் பெயரின் அர்த்தம் ஆகும்படி செய்பவர் ஆதாம் ஏவாளை படைத்து விட்டு பலுக பெருகி பூமியை நிரப்பு என ஆசிர்வாதம் செய்தார். அப்புறம் அவர்களை அழிச்சிட்டா கடவுள் ஆசிர்வாதம் பொய் என்றல்லவா ஆகிவிடும்.நாம் மனிதன் யோசிப்பதை போல் யோசிக்கிறோம்
@@pushpamuthu3943 அப்போ ஏன் வசனம் இயேசு பதரையோ அவியாத ஆக்கினியால் சுட்டெரிப்பார் என்கிறார்?
Thank you pastor.... very useful....pls upload more depth jehovah widness doctrine....
sir jehovahs wittnesses are the person who leaves the truth and the good news from bible. sir let me ask you who is ruling the world now?
I will answer you the question. say me
இயேசு கிறிஸ்து கடவுளா?
யெகோவாவின் சாட்சிகளுக்கு பதில்
ua-cam.com/video/Om1EQTagv0E/v-deo.html
ua-cam.com/video/3D3sZU6Cw80/v-deo.html for more videos about Jehovah’s Witness
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
சாகோ கிறிஸ்தவத்தில் என் இத்தனை பிரிவினை,இதன் காரணம் என்ன,ஒரே ஆண்டவரை விசுவாசிக்கின்ட்ற நமக்குள் என் ஒற்றுமை இல்லை,ஒரு தெளிவான வீடியோ போடவும்🙏
19 உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.
1 கொரிந்தியர் 11:19
@@ashoklawrence7488 சரியான பதில் தரவும் சகோதரரே,
@@michaelfrancis4033
பிரதர்,
கிறிஸ்தவர்களாகிய
நாம் எல்லோரும் ஒரே ஆண்டவரை தான் தேடுகிறோம்.ஆனாலும் நாம் அவரை தேடும் நோக்கம் வேறு வேறாக இருப்பதால் தான் பலவிதமான பிரிவினைகள் நமக்குள் ஏற்பட்டுள்ளன.
# கல்விக்காக
# பணத்தேவைக்காக
# பதவிக்காக(குரு,ஆயர்,போதகர்)
# மத வழிபாட்டிற்காக
# பொருளாதார தேவைக்காக
# திருமணத்திற்காக
# கல்லறைக்காக
# பாரம்பரியங்களுகாக
# நோய் தீருவதற்காக மட்டும்
# சமூக பாதுகாப்பிற்காக
# நித்திய வாழ்க்கையை
பெருவதற்காக
இப்படியாக பல விதமான கிறிஸ்தவர்கள் நமக்குள் இருப்பதால் தான் நமக்குள் ஒருமனம் உண்டாகாமல் பிரிவினையை உண்டாகி இருக்கிறது.
ஒரே ஆண்டவர் யார், அந்த தேவன் யார் இயேசுவா? பிறகு ஏன் என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என அழுதார்.இப்படி இயாலமையை வெளிப்படுத்துபவர் கார்த்தராக இருக்க முடியுமா?
When Jesus was here, three times voice came from up, whose voice that?
JESUS CHRIST🙏 is the voice of GOD
@@sendilsamson172 T FREE TC🤣
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
பெய் சோல்லா வேண்டாம் ஆதியாகமம் ,1; 26 லவ்
நம்மை போலவோ ஒரு மனிதனை உருவாக்கலாமா என்று ஏன் கேட்டார் யாரிடம் கேட்டர்(நம்மை) போலவோ என்று.நிதிமொழிகள்,8;22.முதல் 27.யில் உள்ள வார்த்தை எதைப் பற்றிக் கூறுகிறது யோவான் 17 3 யார் அந்த உண்மையான கடவுள் அவர் யாரை அனுப்பினார் இருவரையும் தெரிந்து கொண்டால் ஏன் நித்திய ஜீவன் என்று இருக்கு ஒருவரை ஆதாவது இயேசுவை மட்டும் தெரிந்துக் கொண்டால் ஜீவன் கிடைக்காத
அப்போ யெகோவா தேவனுக்கு உருவம் இருக்கிறதா?
read matt:7:21-23 then you will know that who is jesus then mark:1:11,revolution:1:1-2,psalm:83:18, john:17:3,isaya:42:8,exodus:20:1-3,matt:6:9-10. then you
இயேசு கிறிஸ்து கடவுளா?
யெகோவாவின் சாட்சிகளுக்கு பதில்
ua-cam.com/video/Om1EQTagv0E/v-deo.html
நரகம் இல்லாவிட்டால் நல்லது என உங்களுக்கு தெரியும்போது ,பிதாவுக்கு தெரியாதா?
இயேசு கடவுளா?
யெகோவாவின் சாட்சிகளுக்கு பதில்
ua-cam.com/video/Om1EQTagv0E/v-deo.html
*யெகோவாவின் சாட்சிகளுக்கு பதில்:*
👉இயேசு கிறிஸ்து கடவுளா?
ua-cam.com/video/Om1EQTagv0E/v-deo.html
👉இயேசு கிறிஸ்து படைக்கப்பட்டவரா?
ua-cam.com/video/8Z0pTK0490w/v-deo.html
👉யாவே தேவனின் வல்லமையை கேள்விக்குறியாக்கிய யெகோவாவின் சாட்சிகள்:
ua-cam.com/video/1l35lZRyW5w/v-deo.html
*Pls do watch and be aware of this cults and share others to save from cults and subscribe for more such upcoming videos*
சரியாக சொன்னீங்க
அப்படி என்றால் என் இயேசு அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்கிறார்?
இயேசு லாசரு ஐஸ்வர்யவான் கதையில் கூட ஐஸ்வர்யாவன் நரகத்தில் தத்தலித்தான் என்கிறார்
Unnudaya savu bayangaramaga irukkum
Good.
Neega Kanchipuram ma
ஐயா ஒரே தேவன். ஒரே வேதம் ஆனால் உபதேசம் ஒரு கோடி. ஒருவர் உபதேசம் தவறு என்று நீங்கள் நினைத்தால் அதை அவரிடமே பேசுங்கள். அதை விட்டு விட்டு இப்படி பொதுவெளியில் செய்ய வேண்டாம்.
அப்படி அல்ல அவர் சபைக்கு அவர் பொறுப்பாளி யாக இருக்கிறார்
Money money income
Yesuvai,thevanudaiya,kumaaran,entu,visuvaasiyaathavan,thevanudaiyavan,alla .
I m a bible student
More explanations for trinity
U don't know about trinity
You are in wrongly doctrine
You don't know as much as we know about bible says
Trinity is not a bible teaching. Satan misleads people. Jesus or apostles never explained about trinity. These pastors are misleading the people with false teaching. Who is behind this? Satan.
1 John 5:7 only says about Trinity. But why it was given in bracket.because it was additionally added . Satan's plan.jesus said ,john4:21
*யெகோவாவின் சாட்சிகளுக்கு பதில்:*
👉இயேசு கிறிஸ்து கடவுளா?
ua-cam.com/video/Om1EQTagv0E/v-deo.html
👉இயேசு கிறிஸ்து படைக்கப்பட்டவரா?
ua-cam.com/video/8Z0pTK0490w/v-deo.html
👉யாவே தேவனின் வல்லமையை கேள்விக்குறியாக்கிய யெகோவாவின் சாட்சிகள்:
ua-cam.com/video/1l35lZRyW5w/v-deo.html
*Pls do watch and be aware of this cults and share others to save from cults and subscribe for more such upcoming videos*
ua-cam.com/video/MabAxmw_7_o/v-deo.html
Sister ananthi y what you know ?God is one that true God is jesus christ only
மத்தேயு 5:29-30 வசனம் நரகம் இருக்கிறது.
பைபிளைப்பற்றி மக்களுக்கு அறிவிப்பவர்களை குறைசொல்பவன், குற்றப்படுத்துபவன் சாத்தான் ஒருவனே ( First you read Job chapter 1). So you think, who am i who guides me, think yourself.
Do you know what is the meaning of Son of God. Children of humanbeings are called human or man. Young ones of animals are referred as what? It is also called as animals. Then what is the meaning of Son of God. He is God. His nature is God.this is why in John 10:33 Jews took stones to throw on Jesus and when Jesus asked why you are trying to stone me, they replied that though you are a man you make yourself ,God Jews understand the meaning what Jesus said .Jehovah witness don't understand this truth.
GOOD message
Jesus is son of God and witness preaching of second coming and also
Armageddon.
All prophesy are failed.
Jehovahs witnesses போதனை 100% சரியான போதனை.
you are right
I am Jehovah's witness
@@devajan181 iam also
@@devajan181 enn tha oru bro?
Yes... Because it's a satanic doctrine.. u have given the Jehovah's name to Satan.. u r god is Satan Not Jesus the Jehovah..
கலாத்தியர்1:1 விளக்கவும்.எபிரேயர் 1:1-6 படித்து புரிந்துகொள்ளவும்
ua-cam.com/video/6PGP45QAEyw/v-deo.html
S...thanks bro
Pray to Sivan, not the middle-eastern barbarian god like Jehovah or his son
No one knows when God's kingdom going to come, and when Jesus's gonna come. Even Jesus says he himself doesn't say that.
God wanted to destroy Ninive city but later he changed his mind.
Jehovah witness is the only true follower of Jesus. That 's why they go and knock at every door steps to repent.
Please stop blaming Jehovah witnesses. They never blame anyone on media. They are just preaching very clearly who is God, who is Jesus and the Holy Spirit.
Jesus says clearly in the Bible that he will say he doestknow anyone as we did not do anything according to the will of God, the Almighty God, Jehovah.
They never ignore Jesus. They are the real follower of Jesus.
6 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.
7 சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.ஆகா2:6,7 இந்த வசனப்படி யெகோவா சாட்சி மூலம் யெகோவா அசையப்பண்ணிக் கொண்டு இருக்கிறார். வசனம் தமிழில் உள்ளது புரிந்தவர் புரிந்து கொள்ளவும்
உங்களுடைய வசன புரிதல் தவறானது.
Not in the Bible (Trinity) no word
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
ஜீசஸ் இல்லாமல் கிறிஸ்டியன் என்ற பெயர் இல்லை
12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.
1கொரி 13:12 இந்த வசனத்தில் சொல்லபட்ட மாதிரி நிழலாக சொல்லப்பட்ட வசனத்தை புரிந்து கொள்வதில் நீங்க சொன்ன வருடங்கள் முன்னே பின்னே யெகோவா சாட்சி சொன்னது ஆகி விட்டது. இப்படி ஆகும் என்று பைபிளே முன்னறிவித்துள்ளது.
9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.
10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.1கொ13:9,10 இந்த வசனம் சொன்ன குறைபாடான அறிவால் சொல்லப்பட்ட. பைபிள் வார்த்தைகள் யெகோவா சாட்சிகள் சொல்வது.
பின்னர் செபம் செய்து செய்து யெகோவால் வெளிபடுத்திய தகவலை கூறுகிறார்கள்.
To day what important ningal oru kullapavathi
@@fatimag2804 அதாவது நான் சுட்டிகாட்டி சொல்லப்பட்டது வசனமே உங்களை போன்ற சிலரால் வசனத்தை ஜீரணிக்க முடியாது. பதிவு செய்த வசனம் குழப்பம் என்றால் ஆழ்ந்து சிந்திங்க புரியும். சகோ
@@fatimag2804 வசனங்களை சில சமயம் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களுக்கு புரியலன்னா சொல்பவர் குழப்பவாதி. வசனத்தை தியானிங்க சகோ புரியும்
2குடும்பம் போய்டுச்சுன்னு பயந்து தான் இப்படி பேசுரீங்களா?
தப்புங்க நீங்க தவறாக சத்தியத்தை பிரசங்கித்தால்
யார் சரியாக சத்தியத்தை பிரசங்கிக்கிறார்களோ அந்த இடத்திற்கு செல்வார்கள்...
நீங்கள் ஒரு ஏமாற்றுகாரர்கள்
7 (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
1 யோவான் 5:7
Some Christian scholars removed that verse watch dr.zakir naik talk
It's falls versus and also added versus but the truth is jesus christ is the one and only true God ever
Jesus christ is the one and only true God ever
அடைப்புக்குறியில் குறியில் போட்ட வசனத்திற்கு வாக்கு வாதம் செய்வது வீண்
Vidunga sir ivargal sachiyai uruthi paditti maraimugamaga viyabaruttukku vilambaram seigirargal panam sambathikka ivargal vali ithu athalal kandavargalai kurai kanuvathai nirutti viddu vetha padattai makkalukku pothiyingal pothum nerattai vinnakathir
ennaku therinchavarikum nallavana vaalantha pothum kadavul enna mudivu panrangalo pannatum ethuku kolampanum...
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
மத வியாபாரிகள் .
பைபிள் ஓர் புனைவு. --ஐன்ஸ்ரைன்
நான் யெகோவா சாட்சி
ராணுவத்தில் சேர கூடாது விளக்கம்
பட்டயம் எடுப்பவன் பட்டாயத்தாலே சாவான்.
இனி யுத்தங்களை யாரும் கற்ப்பதும் இல்லை. கற்ப்பிப்பதும் இல்லை.
இந்த வசனத்தின் படியே நடந்து கொள்கிறார். மேலும் கடவுளுக்கு நாம் ராணுவத்தில் சண்டையிடும் எதிர் நாட்டுக்காரனும் கடவுள் பிள்ளை சண்டையிடும் நீயும் கடவுள் பிள்ளை தன் பிள்ளைகள் அடித்துக் கொள்ள கடவுள் விரும்புவாரா. புரிந்தவருக்கு புரியட்டும்.
மேலும் அபூர்ணராக வாழ்ந்த காந்தியே அகிம்சை வழியில் சாகும் வரை இருந்தார். அவரையே படைத்த கடவுள் சொல்வது கசக்கிறது என்றால்.நீங்கள் பைபிள் வசனத்தை படித்து பைபிளுக்குஎதிரா கற்பதும் கற்ப்பிப்பதும் குருடன் குருடனுக்கு வழி காட்ட இயலாது என்ற கடவுள் வார்த்தை நிசமாய் நடக்கிறது.
இயேசுவின் வசனத்திற்கு கீழ்படிந்து இராணுவத்தில் சேராமல் பட்டையத்தை தூக்காமல்
வாழும் சகோதரனே!
இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
லூக்கா 18:22
இந்த வசனத்திற்கும் நீங்கள் கீழ்படிந்தால் இயேசுவுக்கும் உங்களுக்கும் நலமாக இருக்கும்.
. நாங்கள் மிடில் கிளாஸ் சகோதரா இருந்தால் தானே விற்று கொடுப்பதற்கு அன்று அன்று உழைத்து உண்ணுகிறோம்.
யோவான் 1:1
யேகோவாவின் சாட்சி தான் உண்மையான கிறிஸ்தவன்.ஊழியம் தான் கிறிஸ்தவனுடைய வாழ்கை.லூக்கா 8:1 இந்த வசனத்தின் படிதான் ஊழியம் செய்கிறார்கள்.
Holy spright இறைவன்.
தந்தை இரண்டாம் வருகை இயேசு(முதல் வருகையில் வந்த உடம்பில் அல்ல.)பிறிதொரு தேற்றரவாளன்(ஏநோக்கு),.
மகன் மானுடமகன் immortal ruler (ஆயிரம் வருட அரசாட்சிக்குரியவர் மெத்ஸலா.இவர் ஒரு சுத்த தமிழன்.தமிழ் நாட்டில் உதயமாகப்போகிறது.இரண்டாம் வருகை இயேசு என்பவர் தான் எடுத்த பிறப்புகளில் முதல் வருகை இயேசுவின் ஆன்மா என்பதைத்தவிர வேறு ஒன்றும் தொடர்பு இல்லை.ஒரு கிருத்துவர்கள் கூட அவரோடுகூட இருக்க மாட்டார்கள்.இந்த விஷயம் தமிழ் முனிவர்கள் தீர்க்கதரிசனங்களில் விவரமாய் குறிப்பிடப்பட்டுள்ளது
Show me the word Jehovah in new testament
Vijay கர்த்தர். LORD. in Hebrew language Johovah .
@@fellowshipwiththejesuschri6703 Sir. Lord Jesus Christ is only one God. Not trinity. His name is exalted above every name. There is no other name given.
Vijay .
18 தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
43. யோவான் 1 :18
26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
43. யோவான் 15 :26
please Read Paul Letters
23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
43. யோவான் 14 :23
@@fellowshipwiththejesuschri6703 16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
1 தீமோத்தேயு 3:16
Vijay
5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
54. 1 தீமோத்தேயு 2 :5
யா ர் தே வ ன் ?
யா ர் மத்தியஸ்தர்?
ஐயா நீங்க யெகோவா சாட்சியை குறை சொல்வதாக நினைத்து உங்களை அறியாமல் உண்மையை சொல்லுறீங்க நன்றி
அவங்க வேதத்தில் Well ன்னும் எப்படிபட்ட மக்கா இருந்தாலும் நன்கு பைபிள் படிப்பாங்க ன்னு சொல்றீங்க
அவங்க அன்பாக இருப்பாங்க சொல்றீங்க இது கட்டளை Ok
ஒரே கடவுளை வணங்குவாங்கன்னு சொன்னீங்க பைபிளும் அதே சொல்கிறது Ok
கணவனும் மனைவியுமாக ஊழியம் செய்வாங்க Ok
திரித்துவம் பைபிள் போதனையல்ல நீங்களே சொல்றீங்க பைபிளுக்கு மிஞ்சியதை எண்ண வேண்டாம் பைபிள் சொல்கிறது
நீங்களே விரும்பாத நரகத்த கடவுள் படைப்பாரே
நல்லதா சொல்லிட்டீங்க நன்றி
திரித்துவம் பைபிள் முழுக்க நாம் பார்க்கமுடியும். உதாரணத்திற்கு அதியாகமம் 1:2 ல் தேவ ஆவியானவர் ஜலத்தில் வாசம் செய்தார் என்கிறது. அதே ஆதியாமம் 1:26 ல் மனிதரை நமது ரூபத்தின் படியேயும் நமது சாயலின் படியேயும் படைப்போம் என்று கர்த்தர் சொல்லிகிறார். "நமது" என்கிற வார்த்தை ஒன்றான திரித்துவ தெய்வத்தை குறிக்கும். மேலும் இதுபோல பல இடங்களில் திரித்துவத்தை பற்றி நாம் பார்க்கமுடியும்.
தயவு செய்து வஞ்சகத்தை நம்பி மோசம் போகாததிருங்கள் 🙏
இது உங்களுடைய தவறான புரிந்து கொள்ளுதல்கள். தீவிரவாதிகளும் 5 வேலை தொழுவார்கள் இஸ்லாத்தில் பிற மதத்திலும் உள்ளது அனைவரும் அன்பாக இருப்பார்கள். உங்களை விட அவர்களுக்கு பக்தி வைராக்கியம் அதிகம். அப்போ அவர்கள் இறை நம்பிக்கை சரி என்றாகிவிடுமா ?
@@sathiyapiriyan66074 ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்குக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
யூதா 1:4
இந்த வசனம் புரியலன்னா யேசுவால கூட புரிய வைக்க முடியாது. உங்க உளரலுக்கு பதில்
4 ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்குக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
யூதா 1:4
@@sathiyapiriyan6607
நான் சொல்லல அவர் சொல்லுறாரு @@sathiyapiriyan6607
Sir ungal ku eppedi income veradu
10 எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலுூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.எசே37:10 இந்த வசனப்படி யெகோவால் கற்பிக்கப்பட்ட. தீர்க்கதரினத்தை ரசல் போன்றோர் உரைக்க மகா பெரிய சேனையாய் யெகோவா சாட்சிகள் எழும்பி நிற்கிறோம்.
Antha bayam irrukanum
Bible padi yarum yaraium kurai sollakudathu .first nemala parppom
Jehawa witness yena pana namaku yena nema god kita yepadi reach pandratha parpom
Bro am also misguided by jehovah witness if you don't mine can i tell my experience in your church
How were you misguided? Could you please explain?
@@sathiyabama11 hlo brother...
Your are you a jehovah's witnesses
*யெகோவாவின் சாட்சிகளுக்கு பதில்:*
👉இயேசு கிறிஸ்து கடவுளா?
ua-cam.com/video/Om1EQTagv0E/v-deo.html
👉இயேசு கிறிஸ்து படைக்கப்பட்டவரா?
ua-cam.com/video/8Z0pTK0490w/v-deo.html
👉யாவே தேவனின் வல்லமையை கேள்விக்குறியாக்கிய யெகோவாவின் சாட்சிகள்:
ua-cam.com/video/1l35lZRyW5w/v-deo.html
*Pls do watch and be aware of this cults and share others to save from cults and subscribe for more such upcoming videos*
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
Adappavi pidha kumaran parisutha aviya ellai yendru solgirargala yenda puzhuvura
உங்களை கொலை செய்கிறவன் கடவுளுக்கு தொண்டு செய்கிறவன் என்று நினைக்கும் காலம் வரும்
Are they Christians
பிரதர் சார்லஸ் & அடுத்த மூவர் சொன்னது எல்லாம் FAILURE ஆகி விட்டது. SO யெகோவா விட்னசை புறக்கணிப்போம்
நீங்கள் சொல்வதும் புரியவில்லை.
WHEN WE LIVE WE SHD BE TRUE TO GOD. JESUS எப்ப வந்தாலும் சரி. அதை வைத்து வாழ்க்கை நடத்த வேண்டாம் . அதை சொல்லி யாரும் பயமுத்த வேண்டாம்.
WE SHOULD BE READY & BE ELIGIBLE AT ANY TIME. AMEN!!!🌴🙏✝️
Eny subject you know why are you take this subject kuttam serkava very vela irunthal paru
Enna solla varinga? Makkala confuse pannathu pothum enum Jehovah's witness pathi solli makkala kolappatheenga first jw. Org parthitu then come
யெகோவா வேதத்ததை புரட்டி கொண்டு இருக்கிறீர்கள்
J.witness பிரிவினரின் அடிப்படை கொள்கையான யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள். இயேசு கடவுளின் குமாரன் என்பது சரியே. இயேசு தன்னை கிறிஸ்து/மேசியா/ தேவகுமாரன் என்று தான் சொன்னர். தெளிவாக புரிய வேண்டுமானால் எபிரெய பழைய ஏற்பாடு மற்றும் அரமாயிக் புதிய ஏற்பாடை அல்லது Hebrew interline ar/Aramaic interlinear bible
படிக்கவும். youtube Channel Pradeep prem kumar பார்க்கவும். Video - இயேசு கடவுளா அல்லது கிறிஸ்துவா?/ மேசியாவா? பார்க்கவும். பைபிள் புரியாவிட்டால் வேறு .ஆனால் புரிந்த பிறகும் பிழைப்பிற்காக / சமுதாயத்திற்காக ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யெகோவா எரிச்சலுள்ள தேவன். எச்சரிக்கை | எச்சரிக்கை
Ninga always teaching useless things