Nandalala speech | ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம் - ஒருநாள் கருத்தரங்கம் | நந்தலாலா உரை
Вставка
- Опубліковано 6 лип 2024
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கோவை
வழங்கும்
ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம்
ஒருநாள் கருத்தரங்கம்
பொன்விழா ஆண்டு இலச்சினை வெளியீடு
சு.வெங்கடேசன்
இராமலிங்கம்
ஆதவன் தீட்சண்யா
ச.தமிழ்ச்செல்வன் தொகுத்த
"முதல் 50 ஆண்டுகள் சிறுகதை தடங்கள்"
நாஞ்சில் நாடன் வெளியிட
பெற்றுக் கொள்பவர்கள்
அழகன் கருப்பண்ணன்
பூஜா க.பழனிச்சாமி
எஸ்.ஜெயபிரகாஷ்
தனபால்
அ.விசுவநாதன்
வாழ்த்துரை :
சிற்பி பாலசுப்பிரமணியம்
சு.வெங்கடேசன் M.P
விஜயா மு.வேலாயுதம்
தமிழ்ச்செல்வன் சிறுகதைகளில் நிலம் மனிதர்கள் - சு.வேணுகோபால்
அவனைவும் இயக்கமும் - நந்தலாலா
"படைப்புகள் எங்கும் பெண் வாழ்வு"
(எசப்பாட்டை முன்வைத்து)
- ஜெ தீபலட்சுமி
"முதல் 50 ஆண்டுகள் சிறுகதை தடங்கள்"
வாசிப்பும் தொகுப்பும்
ஆதவன் தீட்சண்யா
ஏற்புரை :
ச.தமிழ்ச்செல்வன்
அமர்வு ஒருங்கிணைப்பு :
தங்க முருகேசன்
அ.கரீம்
7.7.24
கோவை
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
தமிழ்ச்செல்வனது அபுனைவு படைப்புகள் குறித்து நந்தலாலா சுவைபடவும் நெகிழ்வாக. எடுத்துரைத்து தமிழ்ச்செல்வனது அபுனைவு படைப்புகளை வாசிக்கத்தூண்டுகிது.தோழர்கள்தமிழுக்கும் ,நந்தலாலாவுக்கும் பாராட்டுகள்
வீராசாமி சிலையை தஞ்சாவூர் திருக்கோயிலை ராஜராஜ சோழன் காலத்தில் கட்டினார்கள் அந்த அந்த அந்தக் கோயிலை கட்டுவதற்கு எத்தனை உழைப்பாளிகள் உழைத்திருப்பார்கள் எவ்வளவு பணம் செலவாகி இருக்கும் அதில் எத்தனை உழைப்பாளிகள் உருவாக்க அறிவில் நுட்பப்படி அந்த அறிவு சார்ந்தவர்கள் அன்றும் இருந்தார்கள்