மிக மிக அருமையான பேச்சு | எழுத்தாளர் இமயம் பேச்சு Writer Imayam speech in Tamil | Literature | Books
Вставка
- Опубліковано 23 сер 2024
- ஏன் இலக்கியம் படிக்க வேண்டும் என திரு. இமயம் பேச்சு | Writer Imayam speech | Literature | Books | Why one should read literature? | Uraiveechu
#imayam #literature #books #uraiveechu #bookreading #tamilliteraturetamil
உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
நன்றி.
@Uraiveechu
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
இலக்கிய வரலாறு தொடர்பான பல தகவல்களை கூறிய
இமயம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
Knowledge is your power.
அருமையான உரை..இலக்கியம் தான் மனிதனுக்கு அனைத்தையும் தந்திருக்கிறது என்ற செய்திகளை சொல்லியிருக்கிறார்!
அருமை அருமை அருமையான பேச்சு ❤️❤️❤️❤️❤️
😭நீங்கள் சொல்லும் புத்தகங்கள், சொல்ல விடுபட்ட புத்தகங்களையெல்லாம், மூட்டை மூட்டையாக படித்தவர்கள் 99 விழுக்காட்டினர், நடைபிணங்களாக உலாவருவதைத் தான் பார்த்திருக்கிறோம்.
ஏன்?
சிறப்பு
Idhu ponra kaanoligal yarukum poi seraveka matingrainga. Worst fellows