என் காலம் முடியும் வரை உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருப்பேன், ஆனால் உங்கள் பேச்சு வயதாக வில்லை, உங்கள் உடலுக்கு தான் வயதாகிறது, வாழ்த்துக்கள் உங்கள் பேச்சாற்றலுக்கு வாழ்க புகழ் நெல்லை கண்ணன் அவர்களுக்கு.
இனம்,மதம்,மொழி அனைத்தையும நியாயத்துக்காக பாரபட்சமின்றி அடித்துடைத்து நிதர்சன வாழ்வியலை இளநகையுடன்,அறம்பொருள் இன்பமெனும் அனைத்தையும் கலந்து மனித மூளைக்கு உண்மையை உரைக்கும் கவிபேரரசு திரு. நெல்லை கண்ணன் அவர்கள் எனது வாழ்வில் இப்பேரறிஞரை சந்திக்கவியலாத முற்றிலும் முடமாகிப்போன ஷாஜஹான் எனது அகமகிழ் வாழ்த்துக்கள்! செல்போண்,உணவு அத்தனையும் இழந்து இவர் அருகாமை வாய்ப்பவர் பாக்கியவான்..! "சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் ஆர்க்கும் அரிது"
வணக்கம் ஐயா அவர்கள். கேட்க கேட்க நேரம் போதவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன் அருமையான கவியரசர் அவர்கள் நற்சொற்கள் நற்செய்திகள். நாங்கள் எல்லோரும் மனதார குடும்பத்துடன் இந்தியர்கள் என்பதையும். தமிழர்கள் என்பதையும் மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி நன்றி. ஐயா அவர்கள். வணங்குகிறோம்
உங்கள் பேச்சில் மயக்கம் உண்டு. சிலரை புகழ்வதிலும் தயக்கம் உண்டு சாடுவதெல்லாம் நடுநிலை எனினும் பாடுவது துதி வேறெங்கோ. தமிழுக்கும் தடையில்லா பொழிவிற்கும் நீங்கள் குற்றாலம்தான். ஆயினும் சூழல் தடம் மாறி சுயநலன் பேணும் அறம் எப்புலவர் கூறியது தெரியவில்லை. அன்னப் பறவை போல் தமிழைப் பிரித்து இகழ்வை தவிர்த்து ரசிக்கின்றோம்.
கையில் ஒரு துண்டு சீட்டு இல்லாமல் என்ன ஒரு பேச்சு,,❤ இப்பவும் பேச்சு என்று மனைவி ,மாமா என்று நக்கல் பேச்சு தானே,, ஒரு இடத்தில் கூட சொந்த மக்கள் யாரையும் இகழ்ந்து பேச மாட்டார் அற்புதமான மனுஷன்🙏
அன்றைய மத்திய கான் கிராசு அரசு எவருடைய ... எந்தத் திறமையை மதித்திருக்கிறது? கண்ணதாசன் சிவாஜி என பட்டியல் நீளும். தேசத்ரோகம் ஊழல் என்பது தானே கான்கிராசு குச்சியின் இயல்பு.
கண்ணன் ஐயா, அவர்களே திருவாசகம், கம்பராமாயணம் போன்ற பல்வேறு தமிழ் கவிதை, இலக்கியம், இலக்கணம் இவற்றை படித்து ருசித்ததாலே மாபெரும் கவிஞராயிருக்கிறார்.. தமிழின் சிறப்புதான் அனைவருக்கும் பெருமை
எழுதிச் செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற்செல்லும், அழுது தொழுது நின்றாலும் அதில் ஓர் எழுத்தும் மாறாதே__ உமர் கையாம் கவிதை வரிகள் நாமக்கல் கவிஞரின் மொழிபெயர்ப்பு.
Thagal pechel nayam urai arumai a anal indakala pillaikalin nelamai kadu Matt u ma kuthikiranga dadii thalikerapu athila rodu podurathyum serthu sollunga panpadu kappathuranga
பட்டினத்தார் பாட்டை கண்ணதாசன் எழுதினது ஒழங்கீனமா எழுதினதைபடிக்காதவர் யார் படித்ததை எழுதாதவர் யார் இது எப்படி ஒழுங்கீனமாகும் இல்லாததை படைக்கிறவன் கடவுள் மட்டுமே
'கண்ணதாசன்'
தமிழ் செய்த தவம்
தமிழுக்கு கிடைத்த வரம்
ஐயா இல்லையே என்ற வருத்தம் என் மனதில்
காலத்தை வென்றவன் கவிஞர் கண்ணதாசன்.புகழ் பட வாழ்தல் இனிது.
மேகம் போன்று மழையைப் பொழிபவர்.புவியரசர் கண்ணதாசன்.மழையில் நினைகிறேன்.
என் காலம் முடியும் வரை உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருப்பேன், ஆனால் உங்கள் பேச்சு வயதாக வில்லை, உங்கள் உடலுக்கு தான் வயதாகிறது, வாழ்த்துக்கள் உங்கள் பேச்சாற்றலுக்கு வாழ்க புகழ் நெல்லை கண்ணன் அவர்களுக்கு.
அள்ளிஅள்ளிப்பருகும் தமிழ் ஒரு உன்னத அமிர்த கலசமே. அதை தமிழனே மட்டுமே பெருமை கொள்வானே
ஆனந்தக் கூத்தன் ஈந்த அழகு அன்னைத்தாய் தமிழே. தமிழினத்தின் உயிர் நாதமே ஆதி சிவன் தந்த சங்கத்தமிழ்.நீ வாழீயவே
கண்ணதாசன் கவிதை அனைத்தும் எங்கள்தேன்தமிழே. ஆழ்கடல் மூழ்கிசேர்த்த அழகின் முத்தமிழ் முத்துக்களே அழிவில்லா தமிழன்வழிச்சொத்தே.
எங்கள் தமிழினும் இனிய மொழி உலகினில் வேறெங்கும் யாரும் கண்டதுண்டா.இனி கண்பதுண்டா
யாழ் இனிது குழல் இனிது.அதனினும் இனிது தமிழ் குழந்தைகளின் மழழையே மகா இனிது
அருமையான சிந்தனை அறிவார்ந்தவர் பயன்பெருவார்கள் உங்கள் கருத்தை வாழை பழம் போல் .சுவை நகைசுவை வாழவேன்டும் பல்லான்டு காழம்
கண்ணன் என்ன வாளா உறையில் இட ?
கண்ணனின் உரை அப்பா !
இனம்,மதம்,மொழி அனைத்தையும நியாயத்துக்காக பாரபட்சமின்றி அடித்துடைத்து நிதர்சன வாழ்வியலை இளநகையுடன்,அறம்பொருள் இன்பமெனும் அனைத்தையும் கலந்து மனித மூளைக்கு உண்மையை உரைக்கும் கவிபேரரசு திரு. நெல்லை கண்ணன் அவர்கள் எனது வாழ்வில் இப்பேரறிஞரை சந்திக்கவியலாத முற்றிலும் முடமாகிப்போன ஷாஜஹான் எனது அகமகிழ் வாழ்த்துக்கள்! செல்போண்,உணவு அத்தனையும் இழந்து இவர் அருகாமை வாய்ப்பவர் பாக்கியவான்..!
"சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் ஆர்க்கும் அரிது"
🙏மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் அய்யா தங்கள் பேச்சு
ஒரு தீர்க்கமான பேச்சு என்றும் நினைவில் இருந்து நீங்காதவை
I am 77 years old, old man. DMK. But I like it your speech.
இங்கு எதுக்கு கட்சியை கொண்டு வரீங்க ஐயா?
🌷🙏🌟👍🌷
ayya thangalin thamilin
thamilinadhin panpaadu
adhik solladral,moliyaadral
nahai chuvai yudan..
pesuvadhum mihavum
pidikkum..ilaimaraivu
kaimaraivu pesum
pechayum aarvathudan
kettu rasippen...
adhilum namadhu
naattin medhaihal
patriya vilakkamum
vandhu vandha murai
patriyum thelivaha
vilakkicholvadhal
manadhil oru sandho
sham.valkkayil oru
vidha nambikkayum
pirakkiradhu...
sirandha kavingarhalaip
patri pesuvadhil manadhirkku
idhamalikkiradhu..
kavi vendhar kamban..
paattukkoru thalaivan....
kavingar kannadhasan
ayya avarhalayum...
patrip pesip perumaip
paduthum podhu...
kattukkadanga mahilchiyum
aanandhadhil kangalil
neerayum chotta vaithu
viduhiradhu...
tnangalin sorkkalaal
sollin porutkalaal...
nandri 🌷🙏🌷🪔🌷👍
kannadhaasan ayya ava
1:17:36 -- தமிழ்க்கடல் அவர்கள் தேர்தல் பற்றி...
வணக்கம் ஐயா அவர்கள். கேட்க கேட்க நேரம் போதவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன் அருமையான கவியரசர் அவர்கள் நற்சொற்கள் நற்செய்திகள். நாங்கள் எல்லோரும் மனதார குடும்பத்துடன் இந்தியர்கள் என்பதையும். தமிழர்கள் என்பதையும் மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி நன்றி. ஐயா அவர்கள். வணங்குகிறோம்
00000
@@jayaramanl997 super
உங்கள் பேச்சில் மயக்கம் உண்டு. சிலரை புகழ்வதிலும் தயக்கம் உண்டு
சாடுவதெல்லாம் நடுநிலை எனினும் பாடுவது துதி வேறெங்கோ.
தமிழுக்கும் தடையில்லா பொழிவிற்கும் நீங்கள் குற்றாலம்தான்.
ஆயினும் சூழல் தடம் மாறி சுயநலன் பேணும் அறம் எப்புலவர் கூறியது தெரியவில்லை.
அன்னப் பறவை போல் தமிழைப் பிரித்து இகழ்வை தவிர்த்து ரசிக்கின்றோம்.
GM
அய்யா நீங்கள் தமிழின் ஆழ்கடல் நாயகனே.எங்களை அப்போ என்றுகண்ணீர்க்கடலில் மிதக்க விட்டீரே ஞாயமா
நெகிழ்ச்சி ...
கண்ணதாசன் ஒரு பொக்கிஷம்.
பேணிக்காத்திட வேண்டும்.
அதற்கு...
கண்ணதாசனைக் கொண்டாடும்
நெல்லை கண்ணன் நீடூழி வாழ வேண்டும்.
😢கண்ணதாசன் ஐயாலை பார்க்க முடியல ,,,,,😢😢
அருமையான பதிவு மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போன்ற உணர்வு இவரைபோல நிறைய தமிழ் அறிஞர்களை இப்பூவுலகம் பெற்று தமிழை வளர்க்க வேண்டும்
Unmai allava. Idhupo oru Deiva piraviyai nam vazh nalil. Kidaithamaikku iraivanukku nanri🙏🙏🙏👍👍
l
Ppppp
P
@@chandran9463 p
P
கவியரசர் கண்ணதாசனும் அறிவுக்கடல் அய்யா நெல்லைக்கண்ணனும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்கிளவிகளே
கண்ணனும் கண்ண தாசனும் தமிழர்களனைவரும் போற்ற வேண்டிய அருந்தமிழ் பொக்கிசங்களே
மது மயக்க கவியரசர் கண்ணதாசனும் .மது தொடா நெல்லைக்கண்ணனும் தமிழனினம் கொண்டாடும் வரலாற்று அமுத கலசங்கலே. வாழீய செந்தமிழே
இருவரும் தமிழ்வெளிப்படையின் சின்னமே.தமிழின வரலாற்றில் ஆழ்கடல் சங்கத்தமிழறிவேதமிழன்தலறிவே
தமிழ் மொழியே உலகின் முதல் மொழி.அதன் பின் பிறந்ததே அனைத்து மொழிகளே தமிழத்தாய்வழியே
மொழிப்பெருமையும் உரிமையும் தமிழ்மொழிக்காப்புரிமை தமிழனின் சிறப்புரிமையே
அய்யா பலமுறை கேட்டு கேட்டு ரசித்து கொண்டே இருக்கிறோம் நன்றி
L
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
ய
யய
ய
ய
@@vediyappansvediyappan4454 ..
@@murugesank.k8903 જઝટ
ઘ ,
கையில் ஒரு துண்டு சீட்டு இல்லாமல் என்ன ஒரு பேச்சு,,❤
இப்பவும் பேச்சு என்று மனைவி ,மாமா என்று நக்கல் பேச்சு தானே,, ஒரு இடத்தில் கூட சொந்த மக்கள் யாரையும் இகழ்ந்து பேச மாட்டார் அற்புதமான மனுஷன்🙏
😊
!.
❤❤❤❤
1:03:28
மிகவும் மதிப்பிற்குரிய ஐயா, "தமிழ்க்கடல்" நெல்லை கண்ணன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்..,
Super nala manethar
@@kumaravel4804 h. to. gh. gh. gh. h. gh. g-. gh. gh. gh. gh. gh. gh. g-. gh. f-ftnh
-
Hi
@@kumaravel4804 jj+mthjtmjtmjtmjtmjtmjtmjtmjtjtmmtjtmjttmjktmjtmtjtmjtm
@@kumaravel4804 +jjtmjtmjtm
நகரத்தார் அறிவு களஞ்சியம்.பெருமை.
Arumaiyana Pathivu
Arumai❤
அருமை
excellent
என் அ(க )ண்ணனுக்கு நிகர் அவரே......!
Kannathasan oru. Emaiyam.JkEalumalai..tkr
முன்னவர் கருத்தை நான் வழி மொழி கிறேன். 👌✌
0p po
O po óp pl
நன்றிகள்
பாண்டியன் அவையில் ஒரு பாடல் பாடி புகழ் பெற்ற வெண்ணிக் குயத்தியாத்தியும்உண்டு
ஓராயிரம் பாடல் எழுதியவெண்ணிகுயவரும்இவரே
Àqq
Long live Nellai Kannan, excellent speech& good knowledgeable advise.
ⁿ
கடைசி காலத்திலே ஸ்டாலின் பூட்ஸ் காலை நக்கி அழுத நெல்லை கண்ணனே உனது மானம் , மரியாதை காற்றில் பறந்தது காலத்தின கோலம்.
Arumai ayya
Excellent
தமிழின் வாழும் வரலாறு....
Y
Tran gf ss
Kanadassanis great poet
ஸ்ரீஆனந்ததாஸன்
ரசனை...ஈசனை ரசிம்பான் அவன் பேர் அடியார்
சொல்லச் சொல்ல இனிக்குதையா தங்கள் பேச்சு மற்றும் கருத்துக்கள் MAY GOD BLESS U EVER IYAH WITH PRAYERFUL WISHES
Super speech
P
1:26:27 p
,0
@@sakthivelvel357 😢g
மகாகவி கண்ணதாசன், மாமனிதர், சாகாவரம் பெற்றவர் என்றும்
Iiooioooooooo6i66oo7ooyoooooooo
U god
சுயநல சிந்தனை படைத்தவன் சுயநல சிந்தனை படைத்தவன் கண்ணதாசனுக்கு படைப்பது
அருமையான பகிர்வு
Kaalathal aliyayadha kavi chakravarthi.
Super speach
Supper
oru kopaaile paattu as old student of college asa muthiaha sing as umar khayam song
Super 👌
🌷☄️🪔🙏☄️
moondreluthil en moochirukkum
adhu mudindha
pinnalum pechirukkum
ullam endroru oorirukkum
andha oorukkul enakkoru
perirukkum...kadamai...
adhu kadamai...
☄️🌷☄️🪔🙏🌟👍
அன்றைய மத்திய கான் கிராசு அரசு எவருடைய ... எந்தத் திறமையை மதித்திருக்கிறது? கண்ணதாசன் சிவாஜி என பட்டியல் நீளும்.
தேசத்ரோகம் ஊழல் என்பது தானே கான்கிராசு குச்சியின் இயல்பு.
கண்ணன் ஐயா, அவர்களே திருவாசகம், கம்பராமாயணம் போன்ற பல்வேறு தமிழ் கவிதை, இலக்கியம், இலக்கணம் இவற்றை படித்து ருசித்ததாலே மாபெரும் கவிஞராயிருக்கிறார்.. தமிழின் சிறப்புதான் அனைவருக்கும் பெருமை
.தமிழ்ப் புலமை மக்களை ஆற்றுப்படுத்துவற்கு பயன் பட்டால் சிறப்பு. கூடா நட்பு மகிழ்விக்க நாட்டுத் தலைவர்களை "சோலியை முடிக்க".விரும்பக்கூடாது
குற்றால அருவி நீர் கொட்டும்.
நெல்லைக் கண்ணன் தமிழ் அருவியாக க் கொட்டுகிறார்.
உண்மை
Very good speech
Super iyya
What a Tamil fluency both of you have
கண்ணதாசன் என்ற கவிக்கடவுளைப் பற்றிய விரிவான சொற்பொழிவைக் கேட்டு என் உள்ளம் உருகியது
Great 👌🙏🙏🙏
எழுதிச் செல்லும்
விதியின் கை,
எழுதி எழுதி மேற்செல்லும், அழுது தொழுது
நின்றாலும்
அதில் ஓர் எழுத்தும்
மாறாதே__
உமர் கையாம்
கவிதை வரிகள்
நாமக்கல் கவிஞரின் மொழிபெயர்ப்பு.
Greatman
அருமையான உரை...
❤
V good
Good speech
nellai kannan tamil speech excellent
Z.
C.
Govindan super
சூப்பர் 🌹👌
More then 10 years his party is ruling why he not recommended at the time
nice
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.மடை திறந்த வெள்ளமென பாய்ந்து வரும் நெல்லை கண்ணனின் தமிழ் நிலவொளி குளிரில் நனைவதில் உயிர் வாழ கொஞ்சம் உயிரும் ஆசைப்படும்.
Kanadasana i partri iyaa thangalIpol pesa ini mel neengal than marupadiyum pirakka vendum
Indha kural inimel recoded voice than ketka mudiyum enbathai ninaithal avarathu maranathai etrukolla mudiyavillai endrum maranamillai
Ayya super
தமிழ் யார் பேசினாலும் அழகு அதில் நீங்கள் பேசினால் அழகோ அழகு
ப்க் க்
Great.Intersting. Thanks
தமிழ் அருவி அய்யா நீங்கள்
வாழ்க தமிழ்
இவ்வளவு பேஸ்ட் உங்க புத்தியை காட்டி இருக்கீங்க பாருங்க
ayya's one of the greatest speech my pranam to ayya
விருதுகளுக்கு அப்பார் பட்டவர்கள் இவர்கள், கடலை சொம்புக்குள் வைப்பதுபோல்.
Kannadaasan received best lyricist award from central government in 1969 for his song in kuzhandhaikkaga film.
😊Donotmidsgoodthings.
அய்யா நீங்க பேசிக்கிட்டே இருங்க.. நாங்கள் எங்கள் வாழ் நாளெல்லாம் கேட்டு கிட்டே வாழ்கிறோம்... அய்யா நீங்க நலமுடன் வாழுங்கள்.......
Lovable speech 🙏
@@saravananm1156 cccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc-c-c-c--c--ccccccccccccccccc--cc
@@saravananm1156 x/x///x/ /x Dada's _
"
Blue plex
Blue plex
jYsa
Ayya tamil valka
Anaï kadantha vellam
😊o😊😊e
Super
Thagal pechel nayam urai arumai a anal indakala pillaikalin nelamai kadu Matt u ma kuthikiranga dadii thalikerapu athila rodu podurathyum serthu sollunga panpadu kappathuranga
🙏🙏🙏🙏🙏
Amuthe thamile tamilnattil viraivil vanthu pirakkavendum
Ayya Policekaran Magal not Devar film it is Sridhar's
பட்டினத்தார் பாட்டை கண்ணதாசன் எழுதினது ஒழங்கீனமா எழுதினதைபடிக்காதவர் யார் படித்ததை எழுதாதவர் யார் இது எப்படி ஒழுங்கீனமாகும் இல்லாததை படைக்கிறவன் கடவுள் மட்டுமே
,
ஐயா பட்டினத்தார் பாடலை எழுதினார், அதை முழுவதும் எழுதவில்லை, அவர் இறைவர், இவர் மனித தன்மையிலே எழுதி இருக்கார் ஐயா
😅 0:05 0:05
Who that rajenthiran ganesan?
அறுபடைவீடு கொண்ட திருமுருகா..... கந்தன் கருணை - A P நாகராஜன் படம்,
Wwèèź
இவன்மீது ஒருகாலத்தில் எவ்வளவு மரியாதை வைத்திருந்தேன்.. நெல்லைக்கண்ணன் இப்பொழுது இவன் தன் தரத்தை இழந்துவிட்டான்...
Exact word uttered Neiiai Kannan sir about Pillair
தலைப்பில் தவறு.. உறை அல்ல உரை..
should
Kannadasan yenga? Eee🤏👦