Prof. A. Karunanandan smashed the faces of Brahmanism | Vallalar | Vallalar who opposed the Vedas
Вставка
- Опубліковано 21 жов 2022
- Organized by the Dravidar Viduthalai Kazhagam
Vallalar who opposed the Vedas
Seminar
Introduction:
Viduthalai Rasendran
General Secretary, Dravidar Viduthalai Kazhagam
• ஆத்திகரை மதித்த பெரியா...
Keynote address:
Kolathur Mani
President, Dravidar Viduthalai Kazhagam
• நாட்டைப் பிடிக்க அனுமா...
Agamas and priests
Saivathiru M. P. Sathyavel Muruganar
• நமது கோயிலுக்குள் புக...
Vedic opposition of Vallalar
Professor A. Karunanandan
• பார்ப்பனியத்தின் முகங்...
Final Decades of Vallalar
Professor V. Arasu
• வள்ளலாரின் இறுதிப் பத்...
#karunanandan #vallalar #vaidheegam #diwali #deepavali #annamalai #agama #brahmanism #karunananthan
சிறப்பான உரை 👏👏👏
👍🙏
😂😂😂
பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
நீங்கள் நீண்டகாலம் வாழ்ந்து இதுபோன்று விழிப்புணர்வு மேடைகளில் முழங்க வேண்டும் ஐயா.
"அவரு வாழந்து முழங்குவது இருக்கட்டும்... நீ எப்போது இத்தனை கற்றுக்கொண்டு முழங்க போகிறாய்...". இதுவே பெரியாரின் கேள்வி!👍
இதுக்கு பிச்சை எடுக்கலாம்😂😂
Ivar கோவிலுக்கு செல்ல கூடியவரா
@@manogobi2752 போய் பிச்சை எடுங்களேன்; உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள!
@@logicalbrain4338solrathuku pathil Solunga
காலத்திற்கு ஏற்ற மாமனிதன் நீங்கள் இன்றைய இளைஞருக்கு காலம் தந்த கைத்தடி நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழட்டும் உமது சிந்தனையும் சொற்களும் இந்த மண்ணும் மரங்களும் வாழும் வரை மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்
அற்புதமான உரை வரலாற்றுத் தகவல்களை சிறப்பாக தந்தீர்கள் நன்றி தோழரே.
எனக்கு வள்ளலாரை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. வள்ளலாரின் நீட்சியாக இவரை நான் பார்க்கிறேன். ஒருவேளை, நான் இப்படி சொல்வதில் தவறுகள் இருக்கலாம். என் மனதில் பட்டது இது. நன்கு படித்த போராளி.
ஆயிரம் புத்தகங்கள் படிச்சி தெளிவாவதைக் காட்டிலும்(ஆனால்,கண்டிப்பாக படிக்கவும் வேண்டும்) ஐயாவின் உரை , நம்மை தெளிவுபடச் செய்கிறது...
நன்றி!
சரியான நேரத்தில் காலம் கொண்டு வந்த சரியான மனிதர்களில் ஒருவர் பேராசிரியர்
அருமை!
சமீபகாலமாக அய்யாவின் காணொளிகளை ரசித்து பார்த்து கொண்டிருக்கிறேன்
மிக மிக மிக தெளிவான பேச்சு...
மிகவும் அற்புதமான சொற்பொழிவு. ஒவ்வொரு ஊருக்கும் இதை எடுத்துச் செல்ல வேண்டும். இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். வாழ்க வளமுடன் ..மிகவும் சிறப்பான பதிவு.
ஐயா நீங்கள் கூறுவதை அனைத்தும் அறிவு கொண்டு சிந்திக்கும்போது உண்மை என்று புத்திக்கப்படுகிறது. நமக்கு மீறிய ஒரு ஆற்றல் நம்மை காக்கும் அதுதான் இறைவன் என்றுமனது மீண்டும் மீண்டும் சொல்கிறது
உங்கள் உரையில் எத்தனை உண்மைகள்.சொற்கள் தங்குதடையின்றி விசை அழுத்தப்பட்ட தோட்டாக்களை போல் வெளிவருகிறது.அருமை, அருமையான.
Subramaniam malaysia❤🎉
இணைய வெளியிட்ட குளுக்கை இணைய தளத்துக்கு நன்றி !!
Became a fan of Prof. Karunanandhan sir.., An eye opener.. thank you kulukkai for capturing these treasures, these videos will exist for future generations and cannot be altered like our history
பேராசிரியர் கருணாநந்தன் 🙏👍🔥👌
ONE OF THE ALL TIME🎩🎩🎩
GREATEST HISTORIAN 🌏🌏🌏
Historical Political Speaker🙏🙏🙏
சரியான விளக்கம் அளித்துள்ளார்
அற்புதமோ அற்புதமான பேச்சு ஐயா!!
ஐயா பேச்சு அருமை 2200 ஆண்டுகாலம் ஏமாத்தி பிழைப்பு நடத்தும் பார்ப்பனர் கள் இனிமேலும் ஏமாற்ற நினைக்கின்றனர் அதற்கு அறிவில்லாத அண்ணாமலைசூத்ரன் கூவுகிறான்இவன்எவ்வளவுசத்தம்போட்டு கூறினாலும் கோயிலுக்கு வெளியதான்நிக்கனும் பார்ப்பன கைக்கூலி பார்ப்பன அடிவருடி சுயமரியாதைஇழந்தவன்
அறிவுள்ளவன் சிந்தித்தால் போதும் சமுதாயம் மாறிவிடும்
Nandrigal Iyya🙏
என் ஆசான்
அருமையான வரலாற்று உரை
இவரது உரையை தொகுப்பு நூலாக்கி வரலாற்று ஆய்வு மாணவர்கள் மற்ற மாணவர்களும் கற்பதற்கு அரசாங்கம் வழி வகை செய்ய வேண்டும்.
அரசாங்கம் தான் இதனை உரியமுறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க ஆவன செய்ய வேண்டும்; தங்களின் கருத்து மிகமிகச் சரியே!
Perfect speech
Tamilnadu Govt should utilize Prof. Karunandan to write the history of us Tamilians.
ஐயா சிறப்பு..
At 73 I now feel I have to learn more about my Tamil Nadu.Indeed he takes us to a different leval knowledge.
நல்ல எண்ணம் உடையவருக்கு நல்ல கருத்துகள் புலப்படும் !! வெறுப்பு உள்ளவருக்கு தீயவைதான் புலப்படும். படிப்பும் அன்பும் இருந்தால் மட்டுமே நல்ல வழி காட்டியாக இருக்க முடியும்.
அறிவின் பல்கலை கழகம் அய்யா நீங்கள்.தொடருங்கள் அய்யா.
Excellent speech
யார் யார் ஜோதியானார்கள் என்பதைப் பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள் பார்ப்பனர்களுக்கு எதிரானவர்கள் புறம் ஜோதி ஆகிறார்கள் தமிழனாகிய நாம் வரலாற்றை தெரிந்து கொள்வோம்
தமிழனுக்கு புரியத புதிர் ௭னக்கு ௮றிவு வணக்கம் ௨றவோ
நீங்கள் எவ்வளவு கத்தினாலும், கதறினாலும் நாங்கள் மாறமாட்டோம். நாங்கள் MGR படம் பார்ப்போம், ஏன் என்ற கேள்வி என்ற பாடலை கேட்டோம் ஆனால் திருந்திய பாடு இல்லை, எங்களை மூட நம்பிக்கையில் தள்ளிவிட்டான் என்ற உணர்வு கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம். மீறினால் கடவுள் குத்தத்திற்கு ஆளாகிவிடுவோம் என்று பயம்புருத்தி வைத்துள்ளான். கடவுள் ஒருவர் உள்ளார் அதில் மாற்று கருத்து வேண்டாம். கடவுள் வைத்து பிழைப்பவன் பேச்சை கேட்காதே, அதை வைத்து பிழைப்பு நடத்தும் கோழை/சோம்பேறியின் பேச்சை கேளாதே . கடவுள் நமக்கு எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுத்தவர் அவர் பரிகாரம் என்ற பெயரில் நாம் அவர்க்கு பிச்சை இடுகிறோமா? கொடுத்தவரே கையேந்துவாரா ? என்ன ஒரு அறிவின்மை மக்களுக்கு, சிந்தித்து மூட நம்பிகையை விட்டு அகலு, அவனை தவிர்த்து வாழ் .
வந்த இடத்திற்கு மீண்டும் திருப்பு
கடவுள் இல்லை என்று சொல்லி ஏமாற்றி ஏழ்பவனை நம்ப வேண்டாம் அவன் நோக்கம் மனிதன் காட்டு மிராண்டி போல் வாழ வேண்டும் நாட்டு மிராண்டாக வாழ கூடாது.
இவணவன் திருமாற்பேறு யாதவர் வெ ஏழுமலை பிள்ளை
இவர் சொற்பொழிவுகளை நாம் கேட்கவேண்டும். உண்மையில் மனிதனாக மாறமுடியும் மாற்றமுடியும்.
இவருடைய சொற்பொழிவுகளை கேட்டால் மனதில் வெறுப்பும் வன்மமும்தான் பெருகும்.
Vallalarin asirvadham paripooranamaga ungalukku kidaikkattum ayya
Needoozhi vazhga
Innum pala unmaigalai ulagukku veli kondu varungal sir
Good
"சங்கடத்தை சடங்கென்பான்" என்பார் பாவேந்தர்!!!!
கண திறக்கும் தெய்வமே
Great 👌👌👌 sir
பேரா. அவர்களே நலமோடு வாழ்க பல்லாண்டு.
👌👌👍🔥🙏
👍👌
Superb
Very true sir. Please also talk about the Bhakti cult, the curse of Tamil Nadu.
சிறப்பு அய்யா
🙏❤️🙏
நாட்டுக்கு நல்ல காலம் வந்தாலும் தோட்டிகு புல்கட்டு சுமை போகலை😭
தோட்டி பார்பார்னராக இருந்து இருந்தால் சுமை போய்டுக்கும்.😆👍
💙👏
CLASSIC SPEECH SIR.
ஆழ்ந்த ஆராய்ச்சியாளர். வரலாற்றில பிராமணியத்தின் சூழ்ச்சிகளை தெளிவாக விளக்குபவர் பேராசிரியர் கருணானந்தம். பகுத்தறிவு இயக்கங்கள் இவரை முழுமையாக பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சித்த ஆசாரியின் சூழ்ச்சி
அருமையான உரை
👏🏾👏🏾👏🏾
Miga miga miga miga miga miga miga miga miga sirapu Thozhar.
Professor. Karuna sir.
🙌👏👏👏
🎉
Most KK dist. people esp. young generation don't know about great Mahaans like Vaikuntar and Sri Narayana Guru.
Miga sirantha varalaru people should know
பிராமணர்கள் தெளிவாக ஒரு குழுவாக சமூக சக்தியாக இன்று வரை தொடர்கிறார்கள். எதிராக பேசுபவர்கள் எதிர்த்து பேசுபவர்கள் இன்று வரை ஒன்றினைய முடியவில்லை. வள்ளளாரும் விதிவிலக்கு இல்லை. Time for self realisation.. Why? Why? Why? What's the problem with us. Need a realistic assessment.
👍🙏❤️✔️💐💐💐
ஐயா தில்லைக் கோயில் எப்போது கட்டப்பட்டது?
Vallalar vetha marupaalarthane tavira irai marupaalar illai purinthu pesavum.12.12.2023.
Religion is made for some good vision with the society......but there are corruption s interrupted it like CASTE and other things....without those corruptions RELIGION is a excellent way of living.....what to do.....
பா. ரஞ்சித் சொன்னபோது ஏன்டெண்சன் ஆனார்கள்?
கருணானந்தனின் முகம் பார்க்க சகிக்கவில்லை
Sir one question can you please explain what vallalar say about Sanatan Dharm
கதையை முடித்தார்கள்
புது கதையை கட்டினார்கள்
Innum evlo naal intha bramaniyam, paarpaniyum solli urutta poranga theriyalaye.... 1930 irnthu ithey pechchu... romba old sir..Verum pechchu.. Munerum vazhiya theydungal...summa okkanthukittu, ithey yosanala irupingla...
23 OCTOBER 2022_
இது முழுக்க முழுக்க கம்யூனிச சித்தாந்தம்.
எப்போதும் இந்துமதம் அழியாத சிறப்பு கொண்டது.
இந்து மதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் மதம்; அவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், ஏனையோர் தாழ்ந்தவர்கள் என்று வேறுபாடுகள் கற்பிக்கும் மதம்; இதன் காரணமாகவே, இம் மதம் உலகம் முழுமைக்கும் பரவ முடியாமல் போனது!
34:39
சோமபானம்
50% Tamilians are easily fooled by 'Ettappans' from Tamil society.
அய்யா பேசுங்கள் பேசுங்கள் புரியாதவர்களுக்கு
புரியும் வரை
சரி; புரிந்தும், புரியாதது மாதிரி, பார்ப்பனர்களின் அபிமானிகளாக ,அவர்களை பின்தொடர்பவர்களை என் செய்வது?
வள்ளலாரின் சன்மார்க்க சங்கத்தில் இன்று இருப்பவர்கள் பக்தி மார்க்கத்தில் வந்தவர்களா அல்லது பெரியாரின்
கொள்கைகளை ஏற்று நாத்திகம் கொள்கை உடையவர்களா என்பதை சிந்திக்க வேண்டும் அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் தனது இளமைக்காலத்தில் பக்தி மார்க்கத்தில் இருந்து சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியுள்ளார் பக்தி மார்க்கம் என்பது ஒரு படிநிலை அதில் உள்ள குறைகளை களைய வேண்டுமே தவிர அது தேவையில்லை என்று முடிவு செய்வதற்கு இல்லை
படிநிலை மேலே போகவேண்டுமே தவிர
அஸ்திவாரத்தையே
கட்டி அழுவதல்ல !
மாடு மேய்க்க வந்தவர்கள்
பல படிநிலைகளை தாண்டி
ஆட்சிக்கு வந்த மர்மம் என்ன !
அறிவே தெய்வம் !
குள்ளநரிகள் சிங்கமாக
மாற இயலுமா ! ?
நன்றும் தீதும் பிறர் தர வாரா !
வாழ்க சத்ய யுகம் !..♥**
தேசியமும் தெய்வீகமும் நமது இரு கண்கள்
மானமும் சுயமரியாதையும் நம் ஒளிகள்👍
@@dmkloverforever 👍
Sattathuraiyil thamizhargal....90%
Aazhumaiyai nilanaatinale nam
Vazhlvu nilaikum....
Manavaada
கடவள் இல்லை இலை என்றுகூறம் நாத்திகம்தான் கடவுளை பற்றி எப்போதும் பேசிகோண்டெயிருக்கரது
எந்த கடவுளும் எனக்கு சிலைவை என்று கேட்டதில்லை மனிதன்தான் சிலை வைத்தான் அ என்பது அரிச்சுவடியில் உள்ளது அதை குழந்தைக்கு காட்டினால்தான் அதற்கு தெரியும் அதுபோல் எழுதும் இறைவனை மனதால் உணரமுடிமேதவிர எவருக்கும் காட்டமுடியாது அவர் அவர்தான் உணரமுடியும்
😂
Thoolmaa
ஆடு 🤣🤣🤣
பார்ப்பானுக்கு பணிவிடை செய்து உயர் சாதியானவர்கள் பற்றியும் சொல்ல முடியுமா
அது கடந்த காலம். இப்போது தெரிந்து என்ன செய்ய போகிறாய். இன்று அனைவரும் வேலை செய்து வாழ்கின்றனர்.
ஜனநாயகம் வளர பாடுபடுவோம்.
@@Lanvalue தா நீ யாருடா
@@LKKJHHGFDDSSS நா யாரு தெரிஞ்சு என்ன செய்ய போற கேன .....
நீங்க போயி முஸ்லிமை கிறிஸ்டின் அந்த மதத்தை போய் விமர்சனம் பண்ண உனக்கு தைரியம் இருக்கா இந்துமதம் மட்டும் உங்களுக்கு கிழிக்கிற நீ என்ன எதுக்கு வெக்கம் இல்லாம பேசுற முடிஞ்சா கிறிஸ்டின் மதத்தையும் முஸ்லீம் மாதிரியே விமர்சனம் பண்ண பார்ப்போம் உனக்கு தைரியமே இருக்காது 😂😂😂
45:30 to end then Anna u guys in rationalist should do som sort of sadhana .
No use arguing with facts , u win thy win wat but if add sadhana u guys could b another narayana guru , SATHGURU ,vallalar , maharishi.
Who cares if gods there r not v need things that work and should in everyone's hand
fuc.. varna dama, Kula kalvi.
My understanding u guys r not against any religion but against exploitation in nam of traditions,caste,Varna dama ,Kula kalvi right , thn v should educate our guys not jus som degree that's already done by Dravidian movement, v need some sort of yoga sadhana actually that's the real education forbidden for us long tim (not as som philosophy, religion, only methods and things that work) along with our current education .
Buddha didn't waste jus arguing , he himself a sadhaga , who cares if it b budist,saiva,vainava,....
V need education for inner wellbeing , not as religion r dam emotions which serves vested interests, v should creat likes of BUDDHA, VALLALAR, MAHARISHI, NARAYANA GURU, SATHGURU.
Not jus our talks or paper degree will mak it v need all sorts of sadhana ( from சக்கரை பொங்கல் to புளியோதரை ) to our generations To com.
இவர் வடுக விஜய நகரப் பேரரசுவைத்தான் பொற்காலம் என்பார்
இவன் மதத்தை பேசினால் ஓடிடுவான்.....
ariya sindanai pozhivu
அண்ணாமலை முதல் அமைச்சர் ஆகணும் தமிழகம் செழிக்கும்
Avan mudalamaicher anal adhaniyai minji viduvan.
அரேபியத்தையும் ஐரோப்பியத் தையும் பற்றி பேசுங்கள் 🙏🙏
அவர்களின் கையாள் இவன்
இவர் கோவிலுக்கு செல்பவறா
paapaanaith thittu kallavaik kattu,ithellam oru polappaa thoo
மனித நேயம் மிக்க அருமையான உரை. நிறைய பேருக்கு தெரியாத சிறந்த பகுத்தறிவாளர். நிறைய கற்றவர்.
அண்ணாமலை மதங்களை வைத்து சமூகங்களை பிரித்து "விபச்சாரம்" செய்கிறாய்! 🔥🔥🔥🔥 பேராசிரியர் வாயிலிருந்து இப்படிப்பட்ட கடுமையான இழி சொல் வருகிறதென்றால், உண்மையாக இவர் கடுங்கோபத்தில் உள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
பேராசிரியர் அனுபவம் உள்ளவர் இவர் கூறும் கருத்துகள் அருமை.அண்ணமலை மெண்டல் இன்னும் எத்தனை வருடங்கள் திருந்தாத ஜென்மம் பிறப்பு வளர்ப்பு அப்படி.
உண்மை ஆனால் தமிழ் தேசியத்தை நீங்கள் ஆதரிக்க மறுப்பதேன்
நாட்டுப்பற்று,இனப்பற்று,தேசப்பற்று, சாதிப்பற்று,மொழிப்பற்று,வட்டாரப்பற்று, தாலுகாபற்று,post office பற்று இவையனைத்தையும் கடந்த மனிதப்பற்றே(மனிதநேயமே) அவசியமானது, அதனால்.
@@user-is3bd5ie7x அண்ணே அவ்வளவு மனிதனேய பற்றுள்ள பனிப்பாறை இலங்கை தமிழர்க்கு உறுகி போனிங்களா, இல்ல உலகத்தல ஏன் தமிழ் நாட்டில் பட்டினியாக உள்ள ஏழை மக்களுக்காக உறுகி ஓடினிங்களா, கொலையுன்ட நந்தனார்,இராமலிங்க கடிகளாருக்கு நீதி வாங்கி தந்திங்களா?
வள்ளலாரை பற்றி இந்த கிருத்துவனுக்கு என்ன தெரியும்?
தங்களது பேறறிவுப் பெட்டகத்தைத் திறந்து சிலவற்றை தூவலாமே
@@user-is3bd5ie7x crt nanba
ஐயா, பார்ப்பனீயம் தான் டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்ததோ?
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிக மதுபானக் கடைகள் உள்ளன ஒயின் ஷாப் என்ற பெயரில்.
ஹா!ஹா! ஒரிஜினல் tasmac சோ ராமசாமியின் மிடாஸ்தானே?
ஐயா பார்பானியம் டாஸ்மாக்கல்ல சோமபானம் கொண்டு வந்தது.
BJP allum maanilangalil mathu pana vrppanye ILLYA?yentha ippati yokiyaykall poll pesukirirkal?
அதைவிட ஆபத்தான மானுட ரத்தம் குடிக்கும் தத்துவத்தைக் கொண்டு வந்தது.
நமது பால்யகால கற்பிதங்களைவிட்டு சற்று எழுந்து நகர்ந்து வந்து வரலாறுகளை கவனிக்க வேண்டும்.
பேரு தான் பேராசிரியர், பேச்சு poruki தனம்
பிராமணன் இருப்பதால்தான்
கருணாநந்தம் பேசுகிறான்
பிராமணனை விடுத்து உண்ணால்
பேச முடியுமா? பிராமணன இருப்பதால்தான் நீ, பேசிப் பிழைப்பு நடத்துகிறாள்.