Final Decades of Vallalar | Prof. V. Arasu | Vallalar who opposed the Vedas

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Organized by the Dravidar Viduthalai Kazhagam
    Vallalar who opposed the Vedas
    Seminar
    Introduction:
    Viduthalai Rasendran
    General Secretary, Dravidar Viduthalai Kazhagam
    • ஆத்திகரை மதித்த பெரியா...
    Keynote address:
    Kolathur Mani
    President, Dravidar Viduthalai Kazhagam
    • நாட்டைப் பிடிக்க அனுமா...
    Agamas and priests
    Saivathiru M. P. Sathyavel Muruganar
    • நமது கோயிலுக்குள் புக...
    Vedic opposition of Vallalar
    Professor A. Karunanandan
    • பார்ப்பனியத்தின் முகங்...
    Final Decades of Vallalar
    Professor V. Arasu
    • வள்ளலாரின் இறுதிப் பத்...
    #VArasu #vallalar #vaidheegam #jeevakarunyam #RamalingaSwamigal #RamalingaAdigal #vallalarjothi #Anayaaduppu
    #brahmanism #Thiruvarutpa #ArumukaNavalar

КОМЕНТАРІ • 113

  • @amrigavisapoochi563
    @amrigavisapoochi563 Рік тому +13

    அவர் ஒரு உளவியல் விஞ்ஞானி .. அவரை பூசாரி ஆகிவிட்டனர் தமிழர் 🤣🤣🤣

  • @jeyavel7666
    @jeyavel7666 Рік тому +31

    இந்த ஈவெரா பக்தர், வள்ளலாரின் 5818 பாடல்களை, உரைகளை, கடிதங்களை ஒன்றுமே படித்ததில்லை என்று தெளிவாக தெரிகிறது. இறைவன் வள்ளலாருக்கு எவ்வாறு அருள் செய்தான் என்று நூற்றுக்கணக்கான பாடலில் அவரே ஆறாம் திருமுறையில் எழுதியுள்ளார். பக்தியும் (உணர்வும்) - ஞானமும் (அறிவும்) என்றால் என்ன அது எப்படி இருக்கும் என்று வள்ளல் பெருமானின் நூல்களை படித்தோர் மட்டுமே அறிவர்.
    சன்மார்க்கத்தில் வள்ளலார் குறிப்பிடும் உயர்நிலைகள் எல்லாம் சிவ சித்தர் நெறியில் சொல்லப்பட்ட நிலைகள் என்று படித்தோருக்கு தெரியும். வள்ளலார் சமண நெறியினர் அல்லர். வேதாந்தம் சித்தாந்தம் முதலிய ஆறு அந்தந்களின் மூல காரணமாக, ஆதியில் எந்த நெறி இருந்ததோ, அதுவே வள்ளல் பெருமானின் சன்மார்க்கம்.
    மேடை போட்டு பேசுவோரின் வாயையே பார்த்துக் கொண்டிராமல் நீங்களும் கொஞ்சம் தேடி படித்துப் பாருங்கள். இந்த பேச்சாளர்களின் அறியாமை எவ்வளவு இருள்மண்டி கிடக்கிறது என்று அறிவீர்கள்.

  • @dineshasogan3119
    @dineshasogan3119 Рік тому +2

    இந்த ஈவெரா பக்தர், வள்ளலாரின் 5818 பாடல்களை, உரைகளை, கடிதங்களை ஒன்றுமே படித்ததில்லை என்று தெளிவாக தெரிகிறது. இறைவன் வள்ளலாருக்கு எவ்வாறு அருள் செய்தான் என்று நூற்றுக்கணக்கான பாடலில் அவரே ஆறாம் திருமுறையில் எழுதியுள்ளார். பக்தியும் (உணர்வும்) - ஞானமும் (அறிவும்) என்றால் என்ன அது எப்படி இருக்கும் என்று வள்ளல் பெருமானின் நூல்களை படித்தோர் மட்டுமே அறிவர்.
    சன்மார்க்கத்தில் வள்ளலார் குறிப்பிடும் உயர்நிலைகள் எல்லாம் சிவ சித்தர் நெறியில் சொல்லப்பட்ட நிலைகள் என்று படித்தோருக்கு தெரியும். வள்ளலார் சமண நெறியினர் அல்லர். வேதாந்தம் சித்தாந்தம் முதலிய ஆறு அந்தந்களின் மூல காரணமாக, ஆதியில் எந்த நெறி இருந்ததோ, அதுவே வள்ளல் பெருமானின் சன்மார்க்கம்.
    மேடை போட்டு பேசுவோரின் வாயையே பார்த்துக் கொண்டிராமல் நீங்களும் கொஞ்சம் தேடி படித்துப் பாருங்கள். இந்த பேச்சாளர்களின் அறியாமை எவ்வளவு இருள்மண்டி கிடக்கிற

  • @PVtvg
    @PVtvg Рік тому +29

    வள்ளலார் பக்தியை புறக்கணித்து புத்தியை புகட்டினார்..... வள்ளலாரும் பெரியாரும் தமிழனித்தின் இரண்டு கண்கள்....

    • @Jagath-mata
      @Jagath-mata Рік тому +2

      வள்ளலார் கூட, கழுதைய கட்டாத...

    • @senthiljothikumar
      @senthiljothikumar Рік тому

      @@Jagath-mata பன்றியை கட்டாத என்று எழுதியிருக்க வேண்டும்.

    • @PVtvg
      @PVtvg Рік тому +2

      @@Jagath-mata ஆமாம், இரண்டு பேரும் என்னைப் போல் சூத்திர கழுதைகள்தான்.....

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 7 місяців тому

      வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளை பற்றி மறந்துவிடவேண்டாம்

  • @nederhood
    @nederhood Рік тому +6

    திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியவர்கள், வள்ளலாருக்கும் காவி சாயம் பூசி வருகிறார்கள். அதற்கு சில தமிழ் இளைஞர்களும் பயன்படுவது தான் மிக வேதனையான விஷயம்.

  • @prasath.p6837
    @prasath.p6837 Рік тому +11

    கள் உண்ணாமை , புலால் மறுப்பு பற்றி பேசினார். ஆனால் அதை பற்றி இவர் பேசமறுக்கிறார். உங்கள் கீழ்புத்தி புரிகிறது

    • @TheLasthourAA
      @TheLasthourAA Рік тому

      வள்ளலார் தன் சிலையவே உடைத்து உருவ வழிபாட்டை எதிர்த்தார் ஆனால் அதை பத்தி பொந்துத்துவா சனாதனவாதிகள் பேசமறுப்பார்கள் இதில் இவர்களின் விபச்சார பிராத்தல் புத்தி புரிக்கிறது

    • @sakthivelsanthoshr2104
      @sakthivelsanthoshr2104 9 місяців тому

      Nanba ivergal yeru vallaler pathi pesa sonathu

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Рік тому +9

    12:12
    1) கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! - This is about having sex with a prostitute/ a woman who's sex maniac (கற்பு is not a physical thing. It's a mental state. கல்+பு = கற்பு => கல் போன்ற உறுதியான கோட்பாடுள்ள நெஞ்சம்). வள்ளலார் ஆண் என்பதால் "கற்பிழந்தவள்" ன்னு சொல்லிருக்கிறார். இதுவே, அவர் பெண்ணாக இருந்தால் "கற்பிழந்தவன்" ன்னு சொல்லியிருப்பார். Remember, this in no way says sex is a sin; but only when there's no limit and ethics in it (further explanation refer: நித்தியகருமவிதி given by vallalar).
    2) கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! - ruining the life (mental health- by physically abusing ) of a married woman
    3) காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! - ruining the life a young girl.
    4) கருப்பமழித்துக் களித்திருந்தேனோ! - about doing abortion and enjoying the sex life.
    இதெல்லாம் எந்த காலத்துக்கும் பொருந்தும்.
    ஒரு சொல் (here it's கற்பு) யார் எங்கே எப்படி எப்போது பயன்படுத்துகிறார் ன்றதை பொருத்துத்தான் அதன் definition அமையும். எங்கேயோ யாரோ வேற definitionல use பண்ண வார்த்தைய confuse ஆகிட்டா அது எழுதுனவரோட தவறல்ல.
    (With due respect) மேடைக்காக வெறுமனே நுனிப்புல் மேய்ந்தாற்போல் பேசுவது சரியல்ல! இது தவறான கருத்துக்களைத்தான் விதைக்கும்.

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Рік тому

      @@sugunasolomon6704 அது உருவ வழிபாடு குறித்து வள்ளலார் தெரிவித்தார். ஏனெனில், உருவம் என ஒன்று வந்துவிட்டால் அதற்கு பூஜை புநஸ்காரம் போன்றவை தேவையாகிறது. அப்போது அங்கே ஜாதி வந்துவிடுகிறது. இதனைக்களையவே, வள்ளலார் ஜோதிவழிபாட்டை முதன்மைப்படுத்தினார். அதற்காக அவர் தாமே தம்மைக் குறித்துக் கூறிக்கொண்டதுதான் தாம் முன்னர் (முதல் ஐந்து திருமுறைகள் வரை) போதிய ஞானம் எய்தாதபோது கூறியவற்றை விட்டுத்தள்ளும்படி கூறினார்.
      கற்பு குறித்த தன் கருத்தில் வள்ளலார் தெளிவாக இருக்கிறார் (அரசியல் பேசுவோர்தான் கற்பு குறித்து அதிகம் குழப்பிக் கொள்கின்றனர்). அதனை அவர் "நித்ய கரும விதி" என்பதில் கொடுத்துள்ளதைக் காண்க. "நித்ய கரும விதி" ஆறாந்திருமுறை எழுதிய பிறகு சன்மார்க்க சாதகர்களுக்கு வள்ளலார் அவர்கள் பின்பற்றும்படி அறிவுறுத்தியதாகும்.
      கற்பு is a state of mind common for both male and female. It doesn't have anything to do with the physical body. Afterall spirituality is all about being mindful and having pure constructive thoughts. If anyone's (either male or female) mind is wavering (and not satisfied with single partner) regarding sexual thoughts then he/she is called கற்பிழந்தவள்/கற்பிழந்தவன். It is the same like how we define one is having some mental disorder(with the only difference is that the former thought can be controlled or managed by the individual and the latter is not).
      Point number 2 & 3 holds true even today. No one can raise any question.
      Then point number 4, regarding abortion: வாடிய பயிரைக் கண்டே வாடியவர், திருமூலர் வழியில் உடல் குறித்தும் மனிதப் பிறவியின் மேன்மை குறித்தும் கூறியவர் abortionஐ பின்னாளில் ஆதரித்தா பேசுவார்???

    • @dmkloverforever
      @dmkloverforever Рік тому

      நயன்தாரா கற்பு இப்போ எந்த வகையில் சார்ந்தது ஐயா😆😃🤔

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Рік тому

      @@dmkloverforever சரிவரத் தெரியாத நபர் குறித்து விமர்சிப்பது தவறு! I mean why should someone gauge somether's mental health?? அப்படியே தெரிந்திருந்தாலும் இது தற்சோதனைக்குட்படுத்தவே ஒழிய பிறரை இன்னாரென இப்படியானவர் என பெயரிட்டு மொழிய அல்ல! If someone does, அவர் வேறு வேலைவெட்டி இல்லாதவராக இருக்கவேண்டும்! தாங்கள் எப்படி??

    • @dmkloverforever
      @dmkloverforever Рік тому +1

      @@santhoshrider7348 ஐயா... நான் கேட்ட கேள்விக்கு பதில் இதுவல்லவே... ஒருவேளை நீங்கள் தமிழ் தேசிய உருட்டா..😆😆😆

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Рік тому

      @@dmkloverforever கவுண்டமணி dialogue'தான் ஞாபகத்துக்கு வருது: "கோஷ்டி... கோஷ்டி சேக்குறியா நீ" 😂 வேற எங்கையாவது போயி அரசியல் சண்டை போடப்பா! இந்த comment அதுக்கானது அல்ல!

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t Рік тому +3

    எல்லா உயிரிடத்தும் அன்பு செய்வதே ஜீவகாருன்யம் பக்கத்தில் உள்ள மனிதனுக்கு மட்டும் செய்வது இல்லை குற்றம் காண்பவர்கள் உப்பில்லை புளியில்லை என்றே உளருவர் வள்ளலார்போல் நீங்கள் எழுதுங்களேன் பேசவேதெரியாது எங்கே எழுதுவது

  • @ashokvelmurugan420
    @ashokvelmurugan420 Рік тому +5

    Ada paithiyakara professorey, ivlo pesriye, avaroda agavalil kooda theliva solli irukar.
    " தன்னையே எனக்கு தந்து அருள் ஒளியால் என்னை வேதித்த என் தனி அன்பே" அவர் உடம்பில் ஏற்பட்ட அனுபவத்தை அகவலில் சொல்லி இருக்கிறார். அவர் உடம்பு பொன்னுடலாக மாறியதற்கு சான்று இது தான். முட்டாதனமாக அரைகுறையாக படித்து வந்து எதையும் உளர வேண்டாம். Simple ah சொல் வேண்டும் என்றால் பிரம்மச்சரியம் கடைபிடித்தால் மனிதனுக்கு எவ்வளவு சக்தி கிடைக்கும் என்று ஆராய்ந்து பார்த்தால் புரியும். Hollywood Actor Arnold கூட பிரம்மசிரியம் பற்றி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தயவு செய்து இதை ஆராய்ந்து அப்புறம் இந்த மாதிரி மேடை பேச்சு செய்து கைத்தட்டல் வாங்கிகோ.
    HALLUCINATIONS ஆம் 🤦🤦🤦🤦. இது போன்ற மடையர்கள் இருக்கும் வரை எதையும் புரிந்து கொள்ள முடியாது. 1983, 9 ஆண்டு கழித்து ஏதோ பத்திரிகை யில் எழுதினாராம். இவர் அப்படியே நம்பிட்டார். உங்கள் பகுத்தறிவு இவ்வளவு கேவலமாக இருக்கிறது. இதை தான் பத்திரிகை யில் எழுதுபவனெல்லாம் உண்மையாக எழுதுகிறாரா இல்லை அவர் சொந்த கற்பனை யா என்று ஒரு விவாதம் தொடர்ந்து வருகிறது. அவர் வாழ்கின்ற போது தான் அகவல் எழுதியுள்ளார். அதில் உன்னை மாதிரி வெள்ளை முடியை வராமல் தடுக்க முடியும் என்று எழுதி இருக்கிறார். அவர் அப்படி மாற்றியும் இருக்கிறார். அதை விட சத்திய ஞான சபை கட்டிடம் கட்டுவதற்கு தங்கத்தை விற்று தான் கட்டி இருக்கிறார். அப்படி என்றால் அந்த காலத்தில் அவருக்கு எப்படி இவ்வளவு தங்கம் கிடைத்து இருக்கும். இந்த செய்தியை அன்றே பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். ஆங்கில காலத்திலேயே இதை ஒப்பு கொண்டு உள்ளார்கள்.
    எதை சொன்னாலும் தீவிரமாக ஆராய்ந்து அவர் எழுதிய புத்தகங்களை பாடல்களை மேற்கோள் காட்டி பதிவிடுங்கள். சும்மா செவி வழிச் செய்தி என்று ஏதேதோ உளர வேண்டாம்

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 Місяць тому

    அவர் பேசிய அனைத்தையும் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதைப் பற்றி எல்லாம் முழுமையாக தெரிந்துகொண்டு பேசவும் மங்குஸ் மண்டையா

  • @justicetamil7
    @justicetamil7 Рік тому +3

    ஐயா
    நீங்களும்படிச்சவர்தானே???
    சிதம்பரம்இராமலிங்கம்,, என்றுதான்கையொப்பம்இடுவார்,, வள்ளற்பெருமான்ஔ
    எந்த இடத்திலும்அவர்
    ,, சி,, இராமலிங்கம்என்றுகையொப்பம்போட்டதேகிடையாது
    நீங்களே,, புரிதல்இல்லாம்தான்பேசுகிறீர்கள்

  • @viswanathan.s.5681
    @viswanathan.s.5681 3 місяці тому

    மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
    ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி

  • @MM-dh3wr
    @MM-dh3wr Рік тому +4

    எது இருந்தால் எல்லாம் தேவையில்லையோ
    எது இல்லாவிடில் எதுவும் பயனில்லையோ
    அந்த ஒன்று தான் ஒழுக்கம்.
    ஒழுக்கம்(if all three satisfied) then that action is ஒழுக்கம்.
    1. மனத்துக்கண் மாசிலன் ஆகும் செயல்(குறள் 34).
    2. பிறன் பழிப்பதில்லாத செயல்(குறள் 49).
    3. பிறரையும் பின்பற்றத் தூண்டும் செயல்(குறள் 48)
    ஒழுக்கம், உண்மை, கடவுள் என்கிற இந்த மூன்றிற்குமான சொற்கள் இல்லாத ஒன்று சமஸ்கிருதம்.ஒழுக்கம் தெரியாத சனாதன தர்மம்

  • @adalarasanj
    @adalarasanj Рік тому +11

    வள்ளலார் உலகின் அனைத்து உயிர்களும் ஒன்று என்ற ஆன்ம நேய
    ஒருமைப்பாட்டை இவர் ஒருவர்தான் வலியுறுத்தியவர்

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 Місяць тому

    அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
    அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
    மருட்சார்பு தீர்த்தேன் என்று அறையப்பா முரசு
    *மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு*
    - வள்ளல் பெருமான் எழுதிய திருவருட்பா 6 ஆம் திருமுறை

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t Рік тому

    அது என்ன சிரிப்பு அவர் திருவாசகத்தை முதலிரவில் மனைவிக்கு கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்பதுபோல் உங்கள் நகைப்பு தோன்றுகிறது மகான்களை உதாஷீனமாக பேசாதீர்கள்

  • @rsrinivasan1213
    @rsrinivasan1213 Рік тому +2

    Evan Oru loosuku appan

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 2 місяці тому

    அவரையும்சாதிக்கள்ளும்அடத்துவிட்டணர்

  • @mashraf1605
    @mashraf1605 Рік тому +2

    Vallalar was against idol worship and preached that God is One. Today those who claim to be his followers ignore this.

  • @RajaVel-qo3yi
    @RajaVel-qo3yi 5 місяців тому

    பொய் புலவரே மிக்க மகிழ்ச்சி

  • @RAVI_MALA
    @RAVI_MALA Рік тому +4

    சரி கண்டுபிடித்து சரியாக சொல்லவேண்டும், இல்லை தெரியாதது என்று சொல்லுங்கள் உங்களை யார் ஜோசியம் கேட்டது.... தவறாக பதிவு செய்வது தப்பு ...

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Рік тому +1

    ஏக வசனம் கண்டனம் தெரிவிக்கிறேன். உணருங்கள் ஐயா

  • @DP-gz4ku
    @DP-gz4ku Рік тому +3

    Athuthan paparppana phuthi.

  • @lakhsandcroresjobs
    @lakhsandcroresjobs 11 місяців тому

    Aanma neya orumaipattai, ulagirku thandha uthamar,vallalar arivu arularivu, ungalamathiri marularivu udayavargaluku puriyadhu.

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Рік тому +1

    கொலையா தற்கொலையா நீங்களே ஆராய்ந்து சொல்லுங்கள். இவ்வளவு பேசீனிர்களே

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 Рік тому +2

    vallalar manithar illai arullalar. Manithar enru solla koodathu. Arul prakasa vallalar.

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Рік тому +1

    உஙகளது பார்வையில் பார்பதால் நீங்கள் சொன்னது சரியாகிவிடாது..

  • @ravin8405
    @ravin8405 Рік тому +5

    திராவிட மாடலுக்கு வள்ளலார் தேவை ,
    மக்களிடம் தி.க. சென்று சேர..

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t Рік тому

    உங்கள் பேச்சு நீங்கள்மட்டும் பெரிய அறவாளி முனோர்கள்மற்றவரெல்லாம் முட்டாள்கள்போல் அமைகிறது

  • @Smutthusamy
    @Smutthusamy 9 місяців тому

    எத்தனை சீர்திருத்தவாதிகள் தோன்றினாலும் ஏழ்மை ஒழியவில்லை ஏழை சொல் அம்பலம் ஏறாது பணம்தான் ஆட்சி செய்கிறது வல்லான் வகுத்ததே வாய்க்கால் ஆக உள்ளது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +3

    கதையை முடித்தார்கள்
    புது கதையை கட்டினார்கள்

    • @dmkloverforever
      @dmkloverforever Рік тому +2

      ஆம்..வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதைப் போலவா😆😆😆

  • @madhiyanveerabathiran658
    @madhiyanveerabathiran658 Рік тому +3

    it is better if the speaker called Vallalar with respect instead of calling vallalar in singular

  • @rajendhiranm5309
    @rajendhiranm5309 5 місяців тому

    < >>> ஐயா
    எனன செல்ல வருகினறீர்கள்

  • @selvarajuvelayutham7598
    @selvarajuvelayutham7598 8 місяців тому

    நம்ம வள்ளலார் சோதியானார்
    என்பதே உண்மை.சோதியில்
    கலந்தார்.
    வள்ளலார் கவிஞர்,புலவர்,பண்டிதர் அறிவாளர் அருளாளர்
    நூலாசிரியர் படைப்பாசிரியர்
    ஆசிரியர் சமஸ்கிருத ஆசிரியர் பொறியாளர்
    மருத்துவர் பதிப்பாசிரியர்
    உரைநடைச்சிற்பியும் முதல்வரும்ஆவார்.நடமாடும்
    தெய்வம்.இசை விற்பண்ணர்.
    நமக்கு அருள்ஜோதி தெய்வம்.
    இதில் ஒன்றைக்கூடகுறிப்பிடாமல்
    மனிதன் மனிதன் என்கிறார்
    பேசுகிற அறிவிலி.
    அறியாமை.அறிவிற்சிறந்த
    வராக நினைத்துக்கொண்டு
    சிறியார் குழுவில் பெரியாராக
    தவறான கருத்தை பதிவிடுகிறார்.
    வள்ளலாரரைப்பேசிஇவர் பெருமைப்படலாமேயன்றி
    இவர்கள் வள்ளலார் பெருமை
    அறியாதவர்கள்.

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому

    வள்ளலார் ஆற்றிய சொற்பொழிவுகளை எல்லாம் திராவிடர் கழகம் தூக்கி சுமக்குமா

  • @Meenamisty7
    @Meenamisty7 Рік тому

    திருஅருட்பா படியுங்கள்.... அருட்பெரும்ஜோதி

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 Рік тому +3

    முருகனும் சன்மார்க்கமும்
    (தமிழ்தேசிய சித்தாந்தம்)
    ++++++++++++++++++++++
    தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
    உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
    வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
    அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம், தமிழரின் குலதெய்வம் ,தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை(அருகதர்) காவலருமாவார் !
    தொடரும்
    இயாகப்பு அடைக்கலம்

  • @senthilkumarsanran5439
    @senthilkumarsanran5439 Рік тому

    திருவருள்மிகு வள்ளலார் அவர்கள் மீது சிவாச்சாரியார் சபாபதி அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கிற்காக வள்ளலார் அவர்கள் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு பிரிட்டிஷ் காரர்களால் அவர் தரப்பில் எந்தவித தவறும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி வெள்ளைக்கார நீதி அரசர் அவரை வழக்கில் இருந்து விடுவித்தார் இந்த சரித்திரம் இந்த சிறப்பான பேச்சு இடையே தவிர்க்கப்பட்டுள்ளது
    Dr M S Senthil Kumar MBBS MS MCh
    Eminent Endocrine Surgeon 🙏

  • @nazarma1965
    @nazarma1965 Рік тому +1

    இனிய வணக்கம்

  • @Jbs3535
    @Jbs3535 Рік тому

    Vallar jathi matham : anbu

  • @rainbowmanfromoriginalid8724

    TWO YEARS BACK I SEE THIS MEN FIRST TIME I THINK WHO IS THIS MEN DOING WITH ENGLAND POLITICIANS IN BBC CHANNEL ASIA IN THAT TIME TWO YEARS BACK I FIND AND SAW HIS FOX EYES

  • @murugaiyan5670
    @murugaiyan5670 Рік тому

    25 OCTOBER 2022

  • @murugaiyan5670
    @murugaiyan5670 Рік тому

    24 OCTOBER 2022_23

  • @rajeshkumarvs-mf8bx
    @rajeshkumarvs-mf8bx 2 місяці тому

    ஒரு சாதாரண மனிதனை பரிந்து கொள்வதே கடினம். இதில் ஒரு பெரும் சித்தரை பற்றி பேசுவது நுனிப்புல் மேய்வது போல்தான். வள்ளலார் நாத்திகத்தையும் எதிர்த்தார் .

  • @pagyastephenmusic1885
    @pagyastephenmusic1885 Рік тому

    மனு முறைகண்ட வாசகம்

  • @elavarasisankar7874
    @elavarasisankar7874 Рік тому +3

    நிறைய புதிய தகவல்களை உள்ளடக்கிய அருமையான பேச்சு அய்யா. வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாசித்த ஒரு மன நிறைவு கிடைத்தது அய்யா தங்கள் பேச்சின் மூலமாக. மிகவும் பயனுள்ள பேச்சு. மிகச் சிறப்பு நன்றி அய்யா!
    - வி. இளவரசி சங்கர்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 Рік тому +1

    இனிய வணக்கம்

  • @DrZhivaVideos
    @DrZhivaVideos Рік тому +2

    அற்புதமான சொற்பொழிவு.

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx Рік тому

    Say sorry to. Tamils by brahamins Muslims. Christins for. Reconciliation

  • @tholar
    @tholar Рік тому

    மிக சிறப்பு..

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 Рік тому

    அருட்பெருஞ்ஜோதி பற்றிய மிகச் சிறப்பான விளக்கவுரை. வள்ளலார் என்ற மாமனிதரை புரிந்து கொள்ள உதவுகிறது.

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому

    பேராசிரியர் V.அரசு அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி வள்ளலார் இராமலிங்க அடிகளார் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி. ‌‌. ‌சிறப்பற்று இருக்கும் பேராசிரியர் கருணானந்தம் கொளத்தூர் மணி விடுதலை ராஜேந்திரன் சிவநெறி யார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Рік тому +10

    வள்ளலார் 99து மார்க்கு எடுத்து
    முன்னணியில் உள்ளார்
    பெரியார் 100 மார்க்கு எடுத்து
    வெற்றி பெற்று உள்ளார்
    என்பதை மகிழ்ச்சியுடன்
    தெரிவித்து கொள்கிறோம்

    • @n.ksubramanian7834
      @n.ksubramanian7834 Рік тому +1

      தவறு நீங்கள் கூறுவது.

    • @MM-dh3wr
      @MM-dh3wr Рік тому +1

      @@n.ksubramanian7834 தவறு அல்ல தப்பு

    • @ganeshkhan630
      @ganeshkhan630 Рік тому

      வள்ளலாரை பற்றி தெரிய. வேண்டும் என்றால். அவர் எழுதிய ஆறு திருமுறை படித்து தெரிந்துவிட்டு பேசவும். சும்மா அரசியல் பிழப்பிற்காக அவரின் சமூக நீதி கருத்தை மட்டும் எடுத்து கொண்டு அவரின் சாகா கல்வியை மறைத்து ஏன்.

  • @veeramuthuponnusamy5819
    @veeramuthuponnusamy5819 Рік тому

    MUTTHL. PADEW. POL. ULLADU

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Рік тому +6

    இந்த பதிவை வழங்கியது வள்ளலார் வரலாற்றை
    அறிந்து கொண்டோம்
    அருமை 🙏💕நன்றி