பட்டா| பத்திரம் | அனுபவ பாத்தியம் | 3 இல் சட்டபூர்வ உரிமை ஆவணம் எது || சட்ட சேவகன் ||
Вставка
- Опубліковано 16 вер 2024
- பட்டா| பத்திரம் | அனுபவ பாத்தியம் | 3 இல் சட்டபூர்வ உரிமை ஆவணம் எது || சட்ட சேவகன் ||
பட்டா செல்லுமா| பத்திரம் செல்லுமா | அனுபவ பாத்தியம் செல்லுமா |
#பட்டா
#பத்திரம்
#அனுபவபாத்தியம்
சட்ட சேவகன் சேனலில் உறுப்பினர் ஆகி மேலும் சலுகை மற்றும் சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
சட்ட சேவகன்
satta sevakan
satta sevagan
tamil sattam
தமிழ் சட்டம்
தினம் ஒரு சட்டம்
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்
வணக்கம் ஐயா தங்களின் இந்த பதிவு மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாக இருந்தது. நான் முன்பு நீங்கள் பதிவிட்ட ஒரு வீடியோவில் என்னுடைய அத்தனை கேள்விகளையும் கேட்டிருந்தேன் . அதில் அனுபவம் மட்டுமே எங்களுடையதாகவும் ஏனென்றால் 25 வருடங்களுக்கு முன்பு அந்த நிலத்திற்கான மொத்த தொகையும் நாங்கள் நிலத்தின் உரிமையாளரிடம் செலுத்தி விட்டு agriment போட்டும் கொடுத்துவிட்டு அவர் சொல்லின் படி எங்களுக்கு anubavatthil கொடுத்துவிட்ட சொத்தை எங்கள் அனுபவத்தில் 25 வருடங்களாக நாங்கள் அனுபவித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு கிரையம் செய்து கொடுக்காமல் இன்றுவரை இழுக்கடித்து விட்டு இப்பொழுது கிரயம் செய்து கொடுங்கள் என்று கேட்டால் கிரையம் செய்து கொடுக்க மாட்டேன் என்று மறுக்கிறார் .அதற்கான ஒரு தெளிவான பதிவை தயவு செய்து பதிவிடவும்
ஐயாபயனுள்ளதாகதகவல்நன்றிஐயா
Supper sir your video is clear to all kinds of lands problems and it'd be useful the uneducated Ifamily. Thank you sir
நன்றி 🙏
Good. News for. Innocent people
ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது உண்மைதான் என்றும் நிரந்தரம்
Super Anna
ஐயா...மிகவும் அருமையான பதிவு 👏👏🙏👍👍
Thanks for your information
நன்றி
Supper.Sir
மக்களுக்கு பயனுள்ள வீடியோபதிவு ஐயா
சார் நீதி மன்றம் சென்றால் 1946 ஒருவரிடம் நிலம் பதிவுத்துறை வாயிலாக பதிவு செய்து வாங்கிய முதல் பத்திரம் செல்லுமா இல்லை மூல பத்திரம் காட்டி எழுதாமல் udrபடிணு சேத்து எழுதி கொண்ட 1988.1995 .1996 ல பின் வாங்கிய பத்திரங்கள் செல்லுமா..
நன்றி
Very good sir super
அருமையான பதிவு
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் அருமையான பதிவு சுப்பர் ❤️👍👍
ஐயா தெளிவான பயனுள்ள விளக்கம் நன்றி
Super.
Thank you.
Revenue standing order 21 படி 1984ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 சென்ட் காலி மனை கிராமத்தில் உள்ள ஒதுக்கீட்டு தாரரிடமிருந்து வாங்கி பட்டா வாங்க முடியுமா
அருமையான விளக்கம். நன்றி.
ஐயா, என் அப்பா நிலைத்திருக்கும், எங்க சொந்த கார நிலத்திற்கும் இடையே ஒரு சின்ன காவாய் செல்கிறது அதில் மரங்கள் இருக்கின்றன. நாங்கள் ஏற்கனவே Govt serveyor and ex surveyor வைத்து எங்கள் நிலத்தை அளந்து உள்ளோம் அப்போது எங்கள் நிலம் அந்த கணவாய் தாண்டி வருகிறது, இங்கு கணவாய் இல்லை மற்றும் சர்வேயர் இந்த காவாயில் உள்ள முள்ளை அகற்ற வைக்க வேண்டுமா எப்படி அளப்பது என்று சொன்னார். இதற்கு பிறகு ஏற்கனவே நிலம் அளந்த அளவு சரியில்லை என்று எங்கள் சித்தப்பா அந்த அளவை ஒற்று கொள்ளவில்லை. மீண்டும் நாங்கள் மாவட்ட சர்வேயர் க்கு மனு அளித்துளோம். மாவட்ட சர்வேயர் வருவதற்கு முன்பே இந்த முள்ளு மற்றும் எங்கள் நிலம் சார்ந்து இருந்த மரத்தை அகற்றினோம் ஆனால் எங்கள் நிலம் சொந்தகார நிலத்தில் கணவாய் தாண்டி 5அடிக்கு மேல் உள்ளே செல்கிறது அவர் நிலத்தில் கணவாய் சார்ந்து இருந்த மரம் நாங்கள் எதுயும் செய்யவில்லை இந்த மரமும் எங்கள் நிலம் எல்லை உள்ளே தான் வருகிறது. இப்போ நாங்கள் அவர் அனுபவத்தில் இருந்த மரத்தை அறுத்து விட்டோம் மற்றும் கணவாய் முடிவிட்டோம் என்று எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். #காவல் #அதிகாரி, அவர்கள் அனுபவத்தில் உள்ள நிலத்தில் நீங்கள் எதற்கு மரம் வெட்டினிர் மற்றும் கணவாய் ஏன் மூடினிங்க என்று எங்களை குறை சொல்கிறார்கள். #போலீஸ் : உங்கள் அனுபவத்தில் இருந்தால் நீங்கள் ஊரில் இருந்து சாட்சி கொண்டுவாங்கா. ஆனால் எங்களுக்கு ஊரில் சாட்சி சொல்ல யாரும் வர மாட்டார்கள் ஏனென்றால் ஊரில் எங்கள் நிலத்தில் 12அடி ரோடு விட கேட்டார்கள் நாங்கள் மறுத்து விட்டோம்.
இப்போ எங்கள் மீது FIR போடுங்கள் என்று எங்கள் சொந்தக்காரர் சொல்கிறார். Me : எங்கள் மரத்தை மட்டுமே அகற்றினோம் மற்றும் மரம் எங்கள் நிலத்தில் தான் உள்ளது. மாவட்ட சர்வேர் நிலம் அளந்து மரம் எங்கள் நிலத்தில் வரவில்லை என்றால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று 1வாரத்துக்கு முன்பு போலீஸ் station எழுத்தி தந்தோம். மாவட்ட சர்வேயர் அளக்க வர தாமதம் ஆகுவதால். Police : எங்கள் மீது FIR போடுவேன் என்று சொல்லுகிறார்கள் இல்லை என்றால் ஊர் பஞ்சாயத்து பேசு சொல்லுறாங்க. இப்போ என்ன செய்வது ???
Ok.
Super sir,
Very clear sir.
பத்திரம் மட்டுமே உரிமை அவனம் , பத்திரம் இருந்தால்தான் பட்டா சரியா?
பக்களை எமாற்வதற்கு எதுக்காக சட்டம் .
பட்டா செல்லாது எனில் எதுக்கு பட்டா மாறுதலுக்கு லஞ்சம்
அப்புறம் எதுக்கு அதுக்கொரு ஆபீஸர் அளந்து மேப் போட்டு தர்றாங்க..
பத்திரம் எப்படி வேனுமானுலும் பல வார்த்தைகளை கோர்த்து எழுதிக் கொள்ளலாம்
பட்டா தான் அரசாங்க அலுவலர் வந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கே வந்து அளந்து கொடுப்பது.
பத்திரம் ரிஜிஸ்தர் சரிபார்க்கிராரா.
இல்லையே வெண்டர் சொல்வதை நம்பி விடுகிறார்..
உண்மை தன்மை அறிய வாய்ப்பு இல்லை..
பட்டா படி தான் பத்திரம் இருக்கனும்..
பத்திரம் படி எனில் பட்டா என்ற ஒரு பிரிவே வேண்டாம்..
பணம் இருந்தால் பட்டாலும் செல்லும் பத்திரமும் செல்லும்..
சட்டமாவது வெங்காயமாவது..
பணம் இல்லை எனில்
Supper speech Sir
ஐயா, வணக்கம். ஒரு இடத்திற்கு யார் பெயரில் அரசிற்கு வரி செலுத்த முடியும்? நிலத்திற்கான வரியை பட்டா/பத்திரம் இல்லாத ஒருவர் தனது பெயரில் செலுத்த முடியுமா? நாம் நிலம் வாங்கும் போது அந்த நிலத்தின் வரி இரசீது யார் பெயரில் இருக்கிறது என்பதையும் இந்த நாள் வரையிலும் வரி கட்டி இருக்கிறாரா என்பதையும் பார்க்க வேண்டுமா? 🙏
Patta is my Wife Name. Gift deed is my Wife Name 15 Year up to today.Up to today House is our control and using. House Tax is my father name. How to change house Tax bill to my wife name?
ஒரு நிலத்தை எனது தாத்தா 50 ஆண்டு காலமாக விவசாயம் செய்துவந்த அந்த நிலம் சம்மந்தமாக வேறு ஒருவருக்கும் அவருக்கும் பிரச்சனை கோர்ட்டில் நடந்து வந்தது தற்போது என் தாத்தா இறந்துவிட்டார் பிறகு வளர்ப்பு மகளான என் தாய் அந்த நிலத்தை 20 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார் தாத்தா வாதிட்டு வந்த கேஸ் என்னவாயிற்று என்று தெரியவில்லை நாங்கள் தற்போது எந்த முறையில் சொந்தம் கொண்டாட முடியும் என தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா
உங்கள் தாத்தாவுக்கு நீங்கள் தான் வாரிசு என்று நிரூபணம் செய்து உங்கள் தாத்தாவுக்கு என்ன உரிமை அந்த சொத்து மீது இருந்ததோ. அதே உரிமை உங்களுக்கு கிடைக்கும்
@@sattasevagan
@@sattasevagan
பட்டா வில் வெரா நபர் பெயர்ல் உள்ளது பாத்திரம் இல்லை ஆன 1984இருந்து இப்ப வரையும் 2023 எங்க பெயரில் உள்ளது வில்லங்கம் சற்று எங்கபெயர் இருக்குத்து எப்பிடி பெயர் மத்துவது நிலம் எங்க அனுபவத்தில் உள்ளது
@@paramasivam2438 ok ll
மிக்க நன்றி அண்ணா
எங்கு சென்றாலும் முதலில் அனுபவம் தான் கேட்கிறார்கள்!.
Sir pls your conduct number
Building is having municipal tax receipt in lieu of patta which is obsolete as it is not land anymore .am i correct?
சர்வே எண்களுக்குரிய பத்திரம் பட்டா இருந்தும் ஒருவர் மற்றோரு வரின் ஒரு சர்வே எண்ணில் மட்டும் அமர்ந்து அனுபவித்து வருகிறார்.நிலத்தை கேட்டால் மறுக்கிறார்.என்ன செய்வது.
உரிமையியல் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் பெறலாம்
sir very nice
Super sir kindly find your knowledge good 👍
Ppppp
1984 andu vaingiyathu pattiram & anubavatil ullathu patta illai enna seivathu reply me sir
பட்டாவிற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
...Sir i got settlement deed from my grand father he was died but my father kept that land in loan, loan was closed. Parental document in bank. My grand father have one son and two daughter. Bank asking legal heir to release document. One daughter is not come for sign. How I was handle this. Please help me sir . Possible to approach court..
அய்யா,என் அப்பா எனக்கும் என் அண்ணக்கும் வீட்டை பாதி,பாதி இவருக்கும் 2002ல் பொதுவாக உயில் எழுதி2008 இறந்து விட்டார்
வீடு வடக்கு தெற்கு திசையில் உள்ளது வீட்டின் வாசல் தெற்கு பக்கம் உள்ளது வீட்டின் அகலம் 22.6 அடி நீளம்30அடி அண்ணண்
கிழக்கு பாகம் கேட்கிறார் இந்து முறைப்படி இளைவர்
மேற்க்கு பாகம் போககூடாது
என்கிறார்கள் எனக்கு சட்டபூர்வமான தகவல் தேவை
iranthavar peyril 8 varadam kalithu patta peyar Mattram seythal Sellupadi ahuma?
கேட்கும் போதே தலை சுற்றுகிறதே சாமான்ய மக்களுக்கு எங்கே புரியப் போகிறது.
ஐயா பொறுமையாக கேட்கவும் புரியும்
அய்யா என் தகப்பனார் பெயரில் காலிமனை பட்டா உள்ளது. என் தாயை சேர்த்து என்தாப்பனாருக்கு ஒன்பது பேர் வாரிசு தாரர்கள். அந்த நிலம் என் தங்கைக்கே கொடுக்க வேண்டும் என்று என் தகப்னார் வாய்மொழியாக சொல்லி வந்தார்கள். ஆனால் எனது மூத்த அண்ணன் அந்த இடத்தில் குடிசை கட்டி வாழ்ந்து வந்தார். 2008ம் ஆண்டு வேரொரு நிலத்தை வாங்கி அதில் வீடும் கட்டிக் கொடுத்து காலிநிலத்தையும் குடிசை வீட்டையும் என் தங்கைக்கே கொடுக்க சொல்லி யிருந்தார்கள் ஆனால் பத்திரம் எழுதி வைக்க வில்லை.
என் தந்தையார் இறந்த பிறகு என் அண்ணன் தவிர்த்து ஏனைய வாரிசுகள் இணைந்து 9 ல் 8 பங்கை என் தங்கைக்கே தானசெட்டில்மென்ட் பத்திரம் எழுதி கொடுத்து விட்டோம்.
ஆனால் அனுபவ பாத்தியதையில் அந்த இடம் தனக்கே வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் என் அண்ணன்.
விதவையாக ஆதரவற்று நிற்கும் என்தங்கைக்கு நீதி கிடைக்குமா அல்லது அனுபவ பாத்தியதையில் என் அண்ணனுக்கே அந்த இடம் செல்லுமா அனாதையாய் திரிந்த அவனை தந்தையிடம் வாதாடி மீண்டும் குடும்பத்தில் சேர்த்து அவனை வாழவைத்ததே நானும் அந்த தங்கையும்தான். அப்படிப்பட்ட துரோகிக்குதான் சட்டம் துணை போகுமா.
@@chandrasekharana8733பூர்வீக சொத்தாக இருக்கும் பட்சத்தில் உங்கள் அண்ணன் பெயரில் எந்த ஆவணங்களும் இல்லாத பட்சத்தில் நீங்கள் அனைவரும் எழுதி கொடுத்த தான செட்டில்மென்ட் செல்லும்... எந்த கேஸ் போட்டாலும் நிற்க முடியாது
@@jesurajrs4439 மிக்க நன்றி அய்யா. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் விசாரணை நடக்கப்போகிறது, தாங்கள் தந்த பதிலின் மனநிறைவோடு இன்று நீதிமன்றம் செல்கிறேன். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
பட்டா, பத்திரம் இரண்டும் ஒருவரிடம் இருந்தும், அனுபவம் வேறு ஒருவர் பெயரில் இருந்தால் என்ன செய்யலாம் ?
நீதிமன்றம் மூலம் தான் பரிகாரம் பெற முடியும்
Patta is in the name of deceased person. There are three legal heirs for the land. Is it necessary to change the patta and have registered documents in each one’s name? Won’t the legal heir ship doc. Enough to prove the ownership of the share of land?
UB
❤
👌👌👌👌
ஐயா நான் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சார்ந்தவன் ஆனால் எனக்கு அதற்கு பட்டா கிடைக்குமா
அது கண்டிஷன் பட்டா என்கிறார்கள்
Anna padda 3 பெயர் பெயரில் உள்ளது பூர்வீக சொத்து இப்பொழுது வேறு ஒருவர நானும் என்னுடைய அம்மாவும் மட்டும் என்பதால் கொட்டையல் போட்டு அனுபவம் செய்கிரே என்றபெயரில் madrikkollla நினைக்கிறார் எட்தனையோ தடவை தடுக்க முயற்சி செய்தும் முடியவில்ல என்ன செய்வது ,🙏🙏🙏
ஐயா என்னிடம் பட்டா அனுபவம் 2 ம் இருக்கு. வீட்டு வரி கட்டியா ரசீத்13வருடம் . அனுபவம் 30 வருடம் ஆனால் என் அண்ணன் என் தந்தை ஏமாட்ரி பட்டா வாங்கி விட்டார்.
Supper GKM SITHANI🐘
ஐயா வணக்கம் நான் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிறேன். என்னிடம் 1935 வருடத்தில் உள்ள பத்திரம் இருக்கிறது அதில் உள்ள 180 சென்டில் நாங்கள் 130 சென்டை மட்டுமே அனுபவம் செய்கிறோம் மீதி 60 சென்ட் வேறு ஒருவர் அனுபவம் செய்கிறார் அதை நான் அந்த பத்திரத்தை வைத்து மீட்க முடியுமா
நீதிமன்றம் மூலம் தான் மீட்க முடியும்
ரயத்வாரி பட்ட இருக்கிறது. 4 பேர் இருக்கிறோம். பாகப்பிரிவினை செய்யவில்லை. 4 ஏக்கர் என் அனுபவத்தில் இருக்கிறது. பட்டா என்னிடம் இருக்கிறது. நான் லேண்ட் விற்க முடியுமா. Pls சொல்லுங்கள் அண்ணா. Yarum நிலத்தை கவனிப்பது இல்லை. பெரிய ஆளுங்க தொல்லை. என்னால் சமாளிக்க முடியலை. விற்க நினைக்கிறன். விற்க முடியுமா.
1976 ஒரு இடத்தை அண்ணணும் தம்பியும் சேர்த்து வாங்கி உள்ளன அதை தம்பி எந்த ஆவணம் ஏழுதமால் தம்பிக்கு கொடுத்து விட்டர் UDR பட்டா வழங்கினார் தற்போது பெரியப்பா பையன் தனிபட்டாவை கூட்டுபட்டாவா மாற்றி விடுதலை ஆவணம் எழுதியுள்ளார் தற்போது நிலம் எங்கள் அனுபவத்தில் உள்ளது.மொத்தம் 28 செண்ட் நிலம். என்ன செய்வது தெரியலா சார்
ஐயா வணக்கம் எங்களுடைய சொத்து எங்கள் அப்பா பெயரில் கூட்டு பட்டாவில் எங்களுடைய குடும்ப உறுப்பினர் இல்லாத மற்றவர் உள்ளனர் இந்த நிலம் தற்போது எங்கள் அனுபவத்தில் உள்ளது இது பத்திர பதிவு செய்ய மற்ற நபர் கையெழுத்திட வேன்டுமா தனிபட்டா செய்ய வேண்டும்
வணக்கம் ஐயா ரயத்துவாரி பட்டா 1970 ம் ஆண்டு வழங்கப்பட்ட உள்ளது ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேல் பத்திரபதிவும் அனுபவமும் வேறு நபரின் வசனம் உள்ளது இப்படியான சூழலில் எப்படி பட்டா மாற்றுவது
Thatam 2 peruku paathiyam . Pathiram 1 peyaril erukirathu. Thatam yaruku sontham sir
பவர் மோசடி கிரயத்தில் பட்டா வாங்கி விட்டால் அந்த சொத்து மோசடிகாரருக்கு சொந்தமாகி விடுமா?அவர்களுக்கு தண்டனை இல்லையா? நீதி எங்கே?
தண்டனை உண்டு புகார் அளிக்கலாம் நீதிமன்றம் மூலம் பரிகாரம் பெறலாம் ச
ஐயா வணக்கம் என் பெயரில் பட்டா மாற்ற செய்யமுடியவில்லை என்ன வழி
Contact sattasevagan@gmail.com
Sir25yearsanupavum இது eanuku சொந்தம் ஆகுமா
ஐயா என்னுடைய தாத்தாவின் சொத்து பட்டா கூட்டு பட்டாவில் உள்ளது, மேலும் அது எனது குடும்ப நபர்கள் அல்லாமல் வெவ்வேறு நபர்களுடன் சேர்ந்து உள்ளது. இந்த நிலையில் நான் பாக பிரிவினை வழக்கு தொடர உள்ளேன். இதனால் அந்த மற்ற நபர்களுக்கு ஏதேனும் பிரச்சனை வருமா? கொஞ்சம் தெளிவு கூறவும்.
கண்டிப்பாக அவர்களுக்கும் அதில் உரிமை இருந்தால் வழக்கில் சேர்க்க வேண்டும்
ஐயா பட்டா மாற்றம்செய்ய வேண்டும் ஆனால் உய்யில் இருக்கிறது
வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்யவும்.மேலும் ஆலோசனை பெறுவதற்கு sattasevagan@gmail.com தொடர்பு கொள்ளவும்
என் தோழி யின் கணவரின் பூர்வீக சொத்து இன்னும் பங்கு பிரித்து எழுதவில்லை.அவர்கள் திருமணம் ஆகி ஐயம்பது வருடம் ஆகிறது..retd ஆகின வர்கள்...on line l சொத்து பிரிவு பற்றி இதில் வருமா.
ஐயா! ஒப்படைப்புபட்டாவழங்கியவர்பெயரில் கணிணிபட்டா இன்றுவரை தாக்கலாகி வருகிண்றன. அதன்பின்பு3ஆண்டு அநுபவபட்டா வேறொருவர் பெயரில்தாக்கலாகிறது. எந்தபட்டாசெல்லுபடியாகும்
Sir, Recently patta selladu. pathiram than mukkiyam endru court order eduvum vandullada? pls reply
ஐயா!ஒரு நபர் தன்னுடைய நிலத்தை 40 வருடத்திற்கு முன்பு பொதுமக்கள் பொது கோவில் வழிபாட்டிற்கு கொடுத்துவிட்டு தற்போது அவரது வாரிசு வேறு தனிநபருக்கு விற்க முடியுமா? அந்த நிலத்தின் அனுபவம் இது நாள்வரையும் பொது மக்களிடமே உள்ளது.அந்த சொத்து விற்பனை கிரையத்தை தடுக்க முடியுமா.
ஐயா வணக்கம்.எங்கள் பரம்பரை பரம்பரையாக ஆண்டு அனுபவித்த விவசாய புஞ்சை நிலம் பட்டா வில் பெயர் இல்லை பத்திரம் இல்லை ஆனால் விவசாய நிலம் எங்கள் கையில் உள்ளது .பட்டா எப்படி வாங்குவது?
உங்களுக்கு பட்டா கிடைத்ததா?
@@DeepanchakravarthiK இல்லை அண்ணா
@@nselvakumar6703 எனக்கும் அதே நிலை. அந்த முயற்சியில் இருக்கிறேன்.
அனுபவ பாத்தியம் மூலம் பெற்ற தீர்ப்பினை பிரதிவாதிகள் தடுக்கின்றனர்.
ஐயா வணக்கம் கிராம நத்தம் காலி மனை என் தாத்தா என் அப்பாவுக்கு உயில் எழுதி ரிஜிஸ்டர் செய்து உள்ளார் பட்டா வாங்க வில்லை இப்போது என் பெயர்க்கு எழுத ரிஜிஸ்டர் ஆபிஸ் சென்றேன் எழுத முடியாது அதற்கு பட்டா வேண்டும் என்கிறார்கள் கிராம அதிகாரி அந்த இடம் புத்தகத்தில் இல்லை அதற்கு பட்டா கொடுக்க முடியாது ஜயா இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து பதில் கூறவேண்டும் காத்து கொண்டு இருப்போம் உங்கள் பதிலுக்காக என் அப்பா உயிர்வுடன் இருக்கிறார்
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் உங்கள் இடம் என்ன வகையான இடம் யாருடைய பெயரில் உள்ளது என்று கேட்டு தகவல் வாங்கவும் மேலும் நீங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு தபால் மூலம் உங்களிடம் இருக்கும் ஆவணங்கள் வைத்து பட்டா வேண்டி விண்ணப்பம் செய்யவும் வட்டாட்சியர் தரவில்லை என்றால் RDO மேல்முறையீடு செய்யலாம் அல்லது ரிட் வழக்கு தாக்கல் செய்யலாம்
Pathiram, anubhavam irruku aannaal patta name change aagalai
Peyar matram seiya vendum
என்னிடம் பட்டா & பத்திரம் உள்ளது. ஆனால் அனுவபம் வேறு ஒருவர் வைத்துக் உள்ளார்.
File civil suit
Paththiram an thathapayaril erukku .patta anopavam ennu oruvar payarilum erukku 60 varudam akudu vllaingkaethil ennum an thathapayaril than erukku edh yarukku sethdhu sedum
ஐயா வணக்கம் அனுபவம் பாத்தியம் செல்லாது என்று அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த சட்டம் செல்லும் என்கின்றீர்களா செல்லாது என்கின்றீர்களா அனுபவ பாத்தியம் என்பது ஒரு காலத்தில் ஆள் பலம் வாய்ந்தவர்கள் அபகரித்துக் கொண்ட சொத்து இப்பொழுது அமெரிக்காவில் கூட சொத்து வாங்க வேண்டிய நிலை இப்போது தமிழகத்தில் இருந்து கொண்டு அல்லது இந்தியாவில் இருந்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் இப்பொழுது அனுபவம் என்பது எந்த வகையில் செல்லும் விளக்கவும்
பதிவு செய்யாமல் உள்ளது பத்திரம் பட்டா அசல் உள்ளது அனுபவம் தீர்வை மின்சார ரசீது எனது தாயார் பெயரில் உள்ளது தாயார் பெயரில் பட்டா மாற்றம் செய்ய முடியுமா
யார் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும்
96ம் ஆண்டு 5 ரூபா பத்திரம் பதியப்படாததை வைத்து பட்டா யுடிஆர் ஒருவர் பெயரில் அனுபவம் வேறு ஒருவர் வீடு வரி மின் கட்டணம் பல ஆண்டுகளாக. பட்டா 2015ல் மாற்றப்பட்டது அனுபவிப்பர் பெயரில். நீதி மன்றத்தில் வழக்கு. யாருக்கு சாதகமாக இருக்கும்.
Bro natha thuku epti bro patta vangurathu sollunga bro please
வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
ஐயா நாங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைசேர்ந்தவுங்கநாங்கள் ஒருகள்ளர்இனத்தைசேர்ந்தவரிடம் சொத்துவாங்கினோம்நாங்கள் சொத்து வாங்கி30ஆண்டுகாலம் ஆகிவிட்டது இந்த 30ஆண்டுகாலமும்நாங்கள்தான் விவசாயம் பன்னிகொண்டு இருக்கிறோம்நிலத்துக்கானபணம் அனைத்தும் கொடுத்து விட்டோம் ஆனால் அந்த நிலத்தை எங்களிடம் எழுதிதரமறுக்கிறார்நாங்கள்எழுதி கேக்கும்போதெல்லாம்பத்திரம் பேங்கில் அடகு இருக்குமென்று சொல்லியேஏமாற்றிவருகிறார் இதுக்குஎன்னசெய்யலாம்ஐயா
Patram engal thatha peril ullathu , 1931 pagham patiram , avirum magan peril patta ullathu , but vera nabargal agirapambu pani ullalirkal ,
RORக்கு கைசிட்டா உள்ளதா Sir
Sir, Enga poorveeeha veedu pathira padi 10.50 cent but patta padi 13.50 cent olladu. Baaha pirivinai seyyumbodu pattavil olla alavu padi pirithu register pannalama? pls reply
Slr. Per. Illai.
வணக்கம் sir ஒரு தாய் தன் இரு மகள்களுக்கு A, B சமபாகம் நிலம் உயில் எழுதி வைத்தார் உயில் பதிவு செய்யவில்லை ஒரு மகள் B தன் பெயரில் பட்டா மாற்றாமல் இன்னொரு ஷேர் A இடம் சொல்லாமலும் பாகம் பிரிக்காமலும் ஒரு குறிப்பிட்ட முன்பாக நிலத்தை கிரயம் தந்து விட்டார் கிரயம் செல்லுமா தற்போதும் மொத்த இடமும் பட்டா, வரி A பெயரில் தான் உள்ளது
பட்டா ஒருவர் பெயரில் இருக்கிறது இதற்கு பத்திரமில்லை. பட்டாதாரர் யாரென்றும் எங்கேயிருக்கிறார்கள் தெரியவில்லை.அனுபவம் ஒருவர் அனுபவித்துக்கொண்டுயிருக்கிறார் பட்டாவில் பெயர் பிழையிருக்குமானால் அதற்கு எங்கு அனுகவேண்டும்.
ஐயா பத்திரம் அப்பா பெருல இருக்கு ஆனா பட்டா வேறு பெயருல இருக்கு அவங்க வீடு கட்டிட்டாங்க அந்த இடம் மீக்க முடியுமா
வீடு கட்டும் வரை ஏன் வழக்கு பதிய வில்லை ?
ஐயா வீட்டுக்கு பத்திரம்.என் பேரில் உள்ளது பட்ட தாலுகா.ஆபீஸில்.சென்று கேட்டல்.இந்த சர்வெய் நம்பரில் உள்ளது கட்டுகுத்தகை.நிலம் என்று சொல்லி பட்ட தரமுடியாது.என்கிறார்கள் அந்த.இடத்தை 2019 வருடத்தில் முறைப்படி பத்திர.பதிவு செய்து உள்ளேன்.பட்ட.வாங்க என்ன தீர்வு சொல்லுங்கள்
ஐயா என்னுடைய தாத்தா பெயரில் பத்திரமும் என்னுடைய பெரியப்பா ஆகிய அவர் பேரில் பட்டாவும் உள்ளது இதில் எது செல்லும் என் பெரியப்பா பத்து நிமிஷம் செய்து தர மறுக்கிறார் ஆனால் இது யூடிஆர் பிழை என்று கூறுகிறார்கள் இதை எவ்வாறு சரி செய்வது...
தந்தை பெயரில் காடு உள்ளது(வழி: பாகபத்திரம்). இதில் 2 ஏக்கர் விற்று அந்த பணத்தை வைத்து மீண்டும் 3ஏக்கர் வாங்குகிறார்... இவையனைத்தும் பரம்பரை சொத்தா?
காட்டின் உரிமையாளர் 2000 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். வாரிசுகள்: 1. மகன் 2. மகள். சான்று இல்லை. 2000 ம் ஆண்டு முதல் Duplicate பதிவு செய்யப்படாதா உயில் எழுதி இறந்தவரின் மகன் 20 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார். பட்டா மகன் பெயரில் உள்ளது. மகனுக்கு தாய் இல்லை. மனைவி உள்ளார். குழந்தை இல்லை. தங்கை வாரிசு கையயெழுத்து இடவில்லை.
மகளுக்கு சொத்தும் கொடுக்கவில்லை. இறுதியில் மகளுக்கு பாதி சொத்து வருமா? எப்படி மகளுக்கு காடு கிடைக்கும். என்ன செய்யவேண்டும்.
ஐயா வணக்கம் என்னுடைய தந்தையார் வாங்கிய இடம் 38 சென்ட் 40வருடம்கழித்து போய் பார்த்தால் தந்தை பெயரில் இருக்கிறது ஆனால் அனாதீனம் என்று குறிப்பிடுகிறது மரம் நட்டு வேறுவொருவர் வளர்த்து வருகிறார் இதை என்னால் பட்டா வாங்க முடியுமா அவரை அங்கிருந்து அகற்ற முடியுமா தயவு செய்து கூறுங்கள் ஒரு சென்ட் நிலம் கூட இல்லாமல் இருக்கிறோம்
ஒரு வழக்கிற்கு பட்டா முக்கியமா அல்லது பத்திரம் முக்கியமா?
பத்திரம் தான் வழக்கில் வெற்றி பெற்றேன்
@@vinotharunprakash pls give your contact no.
anubava pathiam ku atharam enna kuduka vendum
ஐயா வணக்கம் நான் ஒரு இடத்தில் சுமார் இருபது ஆண்டுகள் குடியிருக்கிறேன்.பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது.அந்த இடம் அம்மாயி (எனது அம்மா வின் அம்மாகுடியிருந்து) நத்தம். யூடிஆர்பட்டா.நான் என்ன செய்வது?.மின்இணைப்பு வீட்டு வரி ரசீது உள்ளது.pls உடனே பதில் தேவை.
பட்டாவை ரத்து செய்து உங்கள் பெயருக்கு பட்டா பெற வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் விண்ணப்ப செய்து பரிகாரம் பெறலாம்
@@sattasevagan மிக்க நன்றி மகிழ்ச்சி அய்யா
Iyya sila thagaval vendi ungaludan thodarbu kolla vendugiren contact no please
Join member u can get number
Sir எனக்கு udr பட்டா மூலம் ஒரு acers இருக்கு அது அனுபவம் எங்களீடம் உள்ளது இப்போ நிலம் பிரச்சனை பத்ரம் இருக்கு என்று ஒருவன் prichani வந்து இருக்கு
SLR ஆவணம் எடுத்து பார்க்கவும்
@@sattasevagan sir ilavasa veetu manai pattava namma vankalama apdi vankinal ethum problam varuma
A karunakaran so I am Perumal
ஐயா மோசடியா பத்திரம் பதிவூ செய்யப்பட்டதூ . அணுபவம் எங்களிடம் இல்லை . பட்டா தாத்தா பெயரில் உள்ளது. வாரிசு சான்று உள்ளது . போலி பத்திரம் செய்ததால் .பட்டா மாற்றம் செய்ய முடியவில்லை . அதிகாரியை கேட்டால். போலி பத்திரம் ரத்து செய்ய வேண்டும் என்றார் . அப்படி செய்தால் சொத்து கிடைக்குமா சொல்லுங்க ஐயா
இந்தா பட்டா எப்டி ரத்தது செய்ய எனன வலி
ஐயா வணக்கம் உங்கள் போன் நம்பர் கிடைக்குமா
Contact sattasevagan@gmail.com
reply me sir
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பைமாஷ் எண் வாங்க முடியுமா சார் கொஞ்சம் சொல்க சார்
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கலாம்
application format
Join member u can get format
@@sattasevagan16:14 16:14
அய்யா வணக்கம் எங்கள் வீட்டுக்கு இணையாக மோகன் என்பவர் வசித்து வந்தார் 2001 ஆண்டு அவருக்கு தாய் தந்தை இருவரும் இல்லை ... திருமணமும் நடைபெறவில்ல உடன் பிறந்தவர்கள் இல்லை.
8 சென்ட் மோகன் பராமரிப்பில் இருந்தது...என் அப்பா அவரிடம்
2 .1/2 சென்ட் வாங்கினார் கிரையபத்திரம் உள்ளது . நாங்கள் வாங்கிய இடம் செக்குமதி மோகன் வீட்டுக்கு எதிரே உள்ளது...ஆனால் எங்களுக்கு சர்வேயர் 2 .1/2 சென்ட் அளந்து விடும் போது எங்கள் பழைய வீட்டுக்கு எதிரில் அளந்து விட்டார் ... சர்வேயர் அளந்து விட்ட இடத்தில் நாங்கள் 21 வருடமாக அனுபவித்து வருகிறோம் என் தந்தை ஒரு விவசாயி அதனால் வாங்கிய இடத்தில் குடிசை அமைத்து ஆடு மாடுகளைப் பராமரித்து வந்தார் என் தந்தை படிப்பறிவு இல்லாதவர் பத்திர மட்டுமே உள்ளது என்று பட்டா மாற்றம் செய்யவில்லை வில்லை அவருக்கு மருத்துவ செலவு ஏற்பட்டதால் குடும்ப வறுமையின் காரணமாக அவரால் பட்டா மாற்றம் செய்யவில்லை... என் தந்தை ஓரிருமுறை பட்டா மாறுதலுக்கு முயற்சித்தார் ஆனால் அரசாங்க அதிகாரிகள் பணம் கேட்டதால் அவரால் தர இயலவில்லை ஆகையால் பட்டாவும் மாறுதல் ஆகவில்லை .. எங்களுக்கு மோகன் 8 செண்டில் 2. 1/2 விற்றது போக மீதி அவருடைய பராமரிப்பில் 21 வருடமாக உள்ளது.. நாங்கள் மோகனிடம் வாங்கிய இடமும் எங்கள் அனுபவத்தில் உள்ளது... இப்படி இருக்கும் நிலையில் புதிதாக கோபால் என்பவர் நாங்கள் மோகனிடம் வாங்கிய இடத்தில் வந்து தினமும் அந்த குடிசையில் எங்களிடம் வந்து வாக்குவாதம் செய்கிறார் இந்த நிலம் என் தாயார் பெயரில் உள்ளது என்று.. நான் அதன் பிறகு கிராம நிர்வாக அலுவலகத்தில் கேட்டேன் அவர்கள் ஆவணங்களைப் பார்த்து விட்டு இவ்வாறு கூறினார்.. அதாவது அந்த 8 சென்டில் மோகன் உடைய தந்தைக்கு 4 சென்ட் உம் . மீதி 4 சென்ட் மோகன் உடைய அத்தை அதாவது.. மோகன் தந்தையுடைய தங்கை. அதன் பிறகுதான் நான் எங்கப்பா மோகனிடம் வாங்கி கிரையபத்திரம் பார்த்தேன் .. அது செக்கு மதி மோகன் வீட்டிற்கு அருகில் உள்ளது எங்களுக்கு 20 வருடம் முன்பு சர்வேயர் அளந்துவிட்டது எங்கள் பழைய வீட்டிற்கு எதிர்ல ... எங்கள் வீடும் மோகன் விடும் இணையாக பக்கம் பக்கம் உள்ளது ... இப்பொழுது மோகன் எங்களுக்கு விற்ற இடம் அவருடைய அனுபவத்தில் உள்ளது ...நாங்கள் இது தெரியாமல் அவருடைய அத்தைக்கு சேர வேண்டிய பங்குகளில் 20 வருடமாக அனுபவித்துக் கொண்டிருந்தோம் ... இப்பொழுது நான் சென்று மோகனிடம் செக்குமதி இருக்கும் இடத்தில் இடம் விடுங்க என்று கேட்டபோது 20 வருடமாக நீங்க இருக்கின்ற இடம்தான் நான் உங்களுக்கு குடுத்தேன் ..இது இல்ல என்று சொல்கிறார் .. கோபாலிடம் சென்று கேட்டபோது அவர் நீங்கள் வாங்கிய இடம் மோகன் வீட்டுக்கு எதிர்ல இருக்கு அங்க கேளுங்க ..நீங்க உங்க சாலை பிரித்து அங்கே செல்லுங்கள் என்றார்.... இடத்தை விற்றவரே எங்களுக்கு எதிராக உள்ளார்... எங்களுக்கு இடத்தை விற்ற பிறகுதான் மோகன் திருமணம் செய்து கொண்டார்.. நாங்கள் மோகன் மனைவியிடம் கேட்டபோது .. என் கணவன் விற்றது இந்த இடம் இல்லை அந்த இடம் தான்.. இந்த இடத்தில் நாங்கள் 20 வருடமாக இருக்கிறோம் நாங்கள் இந்த இடத்தை விடமாட்டோம் என்று சொல்கிறார்கள் .. நாங்கள் மோகனிடம் வாங்கிய இடம் பத்திரம்...ஆனால் அனுபவம் அவரின் அத்தை இடத்தில் உள்ளது 20 வருடமாக அவர் அத்தை வரவில்லை .... எங்களைப் பார்த்தால் மோகன் ஓடி ஒளிந்து கொள்கிறார்.. நீதிமன்றம் செல்வதற்கு எங்களுக்கு ஆதரவு இல்லை...இதை எவ்வாறு சரி செய்ய முடியும்.. தீர்வு சொல்லுங்க..அய்யா
உங்கள் உரிமை அனுபவ பாத் யமாகும் எனவே அந்த அடிப்படையில் 12 வருடங்களுக்கு மேல் உரிமையாளருக்கு தெரிந்து நீங்கள் அனுபவத்தில் இருப்பதால் அது உங்கள் உரிமைதான் என்று நீதிமன்ற வாயிலாய் நீருபிக்கலாம்
Anubava pathiam
Adverse possession should be for more than 12 years
சார் எனது கணவர் 2020 ஆண்டு நிலம் ஒன்று வாங்கினார் நங்கள் ஈசி பார்த்து முறைப்படி பத்திர பதிவு பண்ணி விட்டோம் இந்த நிலையில் எங்களுக்கு இடத்தை விற்ற நபர்,அவரது முதலாளியிடம் 2019 ல் promisseryல் கையெழுத்து போட்டு கடன் வாங்கியிருக்கார் ,அவர் கடனை திருப்பி தராததால் இப்போ ip petition போட்டுருக்காரு இதில் சம்மதமே இல்லாத எங்க மேல கேஸ் போட்டுருக்காரு என்ன பண்ணறது சார் அவர் 2021 ல் ip போட்டிருக்கிறார் நிலத்தை எப்படி காப்பாற்றுவது pls reply sir
வில்லங்க சான்றிதழில் பிராமி சேரி பதிவு இல்லை என்றால் ஆவணத்தை பதிவு செய்யாமல் இருப்பது தவறு வங்கிகள் பதிவு செய்தபிறகு தான் கடன் தொகையை வழங்கும்.
அடமான ஆவணப்பதிவின் மூலம் அரசுக்கு பதிவு கட்டணம் மற்றும் அசையா சொத்துகளுக்கு முத்திரை கட்டணம் விதிக்கப்படும்.
அரசுக்கு வரவேண்டிய வருவாய் வரி ஏய்ப்பு செய்ததற்கு அரசு மற்றும் சட்டப் பாதுகாப்பு வழங்குவது தவறாகும். பதிவுத்துறையில் பதியாத ஆவணங்கள் செல்லாது.
உங்களது தொலைபேசி எண் கிடைக்குமா நில பிரச்சணை தொடர்பாக பேச வேண்டும்
sattasevagan@gmail.com
அனுபவத்தில் உள்ள சொத்திற்கு வேண்டிய proof என்ன?
இந்த கேள்விக்கு பதில் தந்தாரா சார்.
என்ன பதில் தந்தார்.
பத்திரம் மற்றும் அனுபவமும் என்னிடம் உள்ளது பட்டா வில் என் பெயரில் இல்லை
பட்டா விண்ணப்பம் செய்ய வேண்டும்
வணக்கம்.. நான் ஒரு விட்டுமணை நிலத்தை 1995
ஆண்டில் இருந்து அனுபவித்து வருகிறேன்.
இந்த நிலத்துக்கு என்னிடம், பத்திரமும் இல்லை பட்டா இல்லை..
நான் இந்த நிலத்துக்கு என் பெயரில் 1995 இருந்து மின் இணைப்பு உள்ளது.
விட்டு வரி உள்ளது.
இந்த நிலம் வேரொருவர் பெயரில் பட்டா இருக்கு..
நான் இந்த இடத்துக்கு அனுபவம் பட்டா கிடைக்குமா ..
அதை விண்ணப்பம் செய்யவது.. கூறுகள்.
புஞ்சை நிலம் இது..
பட்டா நபர் உங்கள் உறவினறா?
@@jesurajrs4439 இல்லை
@@jesurajrs4439 sir eanakkum same problem sir my g father house g father is death