ஒரு ஆன்மா பல கோடி உடல்கள் | omgod nagarajan speech on God's existence Finding Inner Peace Soul

Поділитися
Вставка
  • Опубліковано 13 лис 2023
  • MAKE FREE MONEY: www.paidverts.com/ref/btcboynew
  • Розваги

КОМЕНТАРІ • 99

  • @mr.status7315
    @mr.status7315 7 місяців тому +4

    அவர் உண்மை உருக்கம்மாய் சொல்வதை ஏலனம் செய்யவிர் நீங்கா பித்தர்

  • @rajithaya14
    @rajithaya14 7 місяців тому +2

    வணக்கம் ஐயா 🙏🏼. உங்களை நேரடியாக சந்தித்து, உங்களுடைய முழுமையான ஆசீர்வாததைபெற்ற நான் மிகவும் பாக்கியசாலியாக உணருகிறேன் 🙏🏼.
    நன்றி ஐயா 🙏🏼

  • @susilabalaiha4073
    @susilabalaiha4073 7 місяців тому +5

    வேதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகத்தெளிவாக இறைத்தத்துவத்தை விளக்கியுள்ளது.

  • @geethakumaar8907
    @geethakumaar8907 Місяць тому

    ஓம் நமசிவாய நமஹ.

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 7 місяців тому

    God bless

  • @jaixeroxinternet1638
    @jaixeroxinternet1638 7 місяців тому +3

    ஒன்றே பலவாகியது.
    Singularity became multiple

    • @maalavan5127
      @maalavan5127 7 місяців тому +1

      பிரபஞ்சத்தின் பெருவெடிப்பபு.

  • @rabiyaf5857
    @rabiyaf5857 7 місяців тому +1

    சாமி‌.நிங்கா.சொல்வது.உன்மைதான்.நான்.தீயனத்தாள்.தெரிந்து.கொண்டேன்

  • @ramalingammurugesan9190
    @ramalingammurugesan9190 7 місяців тому

    உயிர்கள் அநேகம். கடவுள் என்று உண்டோ அன்றே உயிர்கள் உண்டு இறைவன்
    என்குணத்தான். உயிர்கள் உணர்த்த அறியும் சிற்றறிவு
    உடையது எல்லாவற்றையும்
    சைவ சித்தாந்தம் அருமையாகக் கூறும்.
    உயிர்கள் ஒன்று என்ற வாதம்
    ஏற்புடையதல்ல.

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 7 місяців тому

    ஓம் நமசிவாய யார் கடவுள் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் இவை தான் கடவுள் ஓம் நமசிவாய

    • @vvraman2008
      @vvraman2008 6 місяців тому

      யார் கடவுள் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் இதில் இருந்து எப்படி நாம் எங்கு உருவானோம். நமக்குள் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் உள்ளது அப்போது கடவுள் எப்படி இருக்கிறார் உடல் மனம் புத்தி ஆன்மா எவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைத்து இருக்கிறது அப்போது எங்கே கடவுள் அனைத்திலும் கடவுள் எந்த நிலையில் இருக்கிறார் ?

  • @govindarajuluvenkataswamy4953
    @govindarajuluvenkataswamy4953 7 місяців тому

    இதன் தொடர்ச்சி,அடுத்த பாகம் காண விழைகிறேன்

  • @toptrendingvideos1444
    @toptrendingvideos1444 Місяць тому

    Awesome 😎👍

  • @boopalaramanraman6577
    @boopalaramanraman6577 7 місяців тому

    உயர் ஒன்று பட வைத்தான்
    முகம் மாறுபட வைதத்தான்
    இனம் இரண்டு பட வைத்தான்
    மனித தேவைக்கு இன்ன பிற படைத்து யுகம் உருவாச்சு...
    யுணர உருவாக்கும் தெரியும்...

  • @pasug
    @pasug 7 місяців тому +5

    சைவ சித்தாந்தம் = தெளிவாக சொல்கிறது. 63 நாயன்மார்கள் எவ்வளவோ அற்புதங்கள் செய்து உள்ளனர். அதை எல்லாம் படியுங்கள். தெளிவு கிடைக்கும்.

  • @ravananraju1436
    @ravananraju1436 7 місяців тому

    Full video update பன்னுங்க

  • @toptrendingvideos1444
    @toptrendingvideos1444 Місяць тому

    கடவுள் என்றால் கடர்ன்த உள்ளம் என்ற பொருள் இது ஒரு சித்தர்களின் வார்த்தை

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 7 місяців тому +2

    கடவுள் என்பது பேரோளி
    ஆன்மாக்கள் என்பவை அந்த பேரொளி யில் இருந்து பிரபஞ்ச ஈர்ப்பினால் இந்த பிரபஞ்சத்தை நோக்கி ஈர்க்கப்பட்ட சிறு சிறு புள்ளிகள் போன்றவை அவை பல அணுக்களின் சேர்க்கையால் உடல்களை எடுத்தவரை மீண்டும் மீண்டும் இந்த பிரபஞ்ச ஈர்ப்பினுள் அதாவது மாயைக்குள் சுழன்று கொண்டு இருப்பவை திரும்ப திரும்ப உடல்களை எடுத்து கொண்டு மறபுறவி என்ற வட்டத்தினுள் ஒரு எல்லைக்கு அப்பால் திரும்பவும் அந்த பேரொளியை அடைய முடியாது உள்ளன, ஆனால் மாயை என்ற இந்த ஈர்ப்பு க்குள் இருந்து வுடுபட்ட ஆன்மாக்கள் மீண்டும் அந்த பேரொளி க்குள் சென்று அந்த பேரொளி யுடன் ஐக்கியமாகி பிறவாமை என்றமுத்தியை அடைகின்றன
    இதுவே உண்மை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 7 місяців тому +1

    உண்மை ஜீ

  • @akbarhussainjabrudeen8250
    @akbarhussainjabrudeen8250 7 місяців тому

    ஒரே ஒரு சாத்தான் பல கோடி ஆதமின் மக்கள் மறைக்கப்பட்ட ஞானம் முயர்ச்சியால் அடையும் சிகரம்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 7 місяців тому

      பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.. எல்லாம் வல்ல பரமாத்மா நான் இருக்கும் போது எனக்கு எதிர் சக்தி இருக்க இயலாது எனவே இறைவன் எல்லாம் வல்ல இறைவனாக இருக்கும் போது சாத்தான் இருக்க இயலாது

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 6 місяців тому

      ​@@namashivayanamashivaya9191
      JWES FUCKING OWEN SISTER JESUS FUCKING STEPSISTER

  • @user-yz3oc1ez8l
    @user-yz3oc1ez8l 7 місяців тому

    Om namashiva

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 6 місяців тому

    Yes yes yes yes 😊😊😅

  • @bodhidharma3918
    @bodhidharma3918 6 місяців тому

    What is your realisation so far ?

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 7 місяців тому

    EnnaDa Kathai Solluran...

  • @PrasanthiPrasanthi-qo2kq
    @PrasanthiPrasanthi-qo2kq 7 місяців тому

    Naan kadawul Arya kadawul

  • @youbarani
    @youbarani 7 місяців тому

    hey Onion!, where is the 2nd part.

  • @padmaanand4027
    @padmaanand4027 7 місяців тому

    You can talk after getting CLARITY yourself. When you yourself are confused , why confuse others also, especially youngsters.

  • @elangovane8534
    @elangovane8534 7 місяців тому +4

    இறைபிரான் இந்தியாவில் பிறந்தவர் அல்ல அவரை வணங்குபவர்கள் பெத்லகேமை சார்ந்தவர்கள் அல்ல தங்களுடைய மூதாதையர்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் இறைபிரானை வணங்க தினிக்கபட்டிருப்பீர்கள் வணங்குவது அவரவர் விருப்பம் ஆனால் எங்கோயிருந்து இங்கு வந்து நாங்க தான் அப்படின்னா இது ரொம்ப தவறானது இறைமகனாறைபோல பல ஆழ்வார்கள் நாயன்மார்கள் சித்தர் பெருமக்கள் தோன்றியபூமிஇந்தியா

  • @SuperSmarttec
    @SuperSmarttec 7 місяців тому

    நல்ல அத்வைத வேதாந்த குருவிடம் செல்லுங்கள். கடவுளை அடையாளம் காட்டுவார்.
    அல்லது அத்வைத 10 வேதாந்தம் தனியாக படிக்கலாம்.

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 7 місяців тому +1

    இதை கூட avarghal தான் கண்டுபிடிடித்தார்களா ரிஷிகள் சித்தர் கண்டுபிடிக்கல என்ன matter sir

  • @udayaikumar942
    @udayaikumar942 7 місяців тому +1

    சத்தியம் என்றால் என்ன
    அவர் வசனமே சத்தியம்
    அவர் யார்

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 7 місяців тому +5

    ஐயா வணக்கம்! நீங்கள் துறவை மறந்து இல்லம் சென்று திரும்பவும் வேலைக்கு சென்று விடுங்கள். அது தான் நீங்கள் துறவு வாழ்க்கைக்கு மரியாதை தரும் படியன செயல். If changes occurs please read encyclopaedia of religions and ethics. பிறவற்றை ஆராய்வது துறவியின் பணி அல்ல! நன்றி!

  • @chandrachandra5396
    @chandrachandra5396 7 місяців тому +4

    திருக்குறள்
    திருவருட்பா
    இதை படிடா
    ஞான சூனியமே

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 7 місяців тому +6

    அடுத்த மூளை சலவையாளி.. தமிழ் வேத நூல் திருமந்திரம்.அதை படித்தால் போதும் .அதை படித்து உணரும் போது நாம் இறைவனிடம் சேரலாம்.

  • @mylambavel8049
    @mylambavel8049 7 місяців тому

    🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 7 місяців тому +2

    புருடா வுகுக்கும் எல்லை உண்டு

  • @nakkeeran6039
    @nakkeeran6039 7 місяців тому

    😂

  • @WorldPeaceTrust
    @WorldPeaceTrust 7 місяців тому

    நீங்கள் யார் அசுரனா தேவரா

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Місяць тому

    உடல் எப்படி வந்தது.ஆன்மா ஒன் றா.இரண்டு இருந்தால்தான் மூன்றாவது ஒன்று உருவாகும்.அம்மையப்பன்தான் உலகம்.உலகம்தான் அம்மையப்பன்.இருவரும் இல்லை என்றால் உலகம் இல்லை.இருவரையும் சேர விடாதீர்கள்.உலகம் இல்லை பிரச்சினை இல்லை.நீங்கள் இவ்வளவு பேசத் தேவையில்லை.யோகம் தேவையில்லை மோகம் தேவையில்லை.துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.

  • @KabeesanAkshiGobi
    @KabeesanAkshiGobi 7 місяців тому

    சித்தர்களை அறிந்தால் சிவனை அறியலாம்... அவர்களின் பாடல்கள் சொல்லும் இந்த பூமியின் வரலாறு... கடவுள் யார் என்பதை.. முதலில் ஆங்கிலத்தில் இதற்கான அறிவு கிடையாது.. தமிழில் சிந்தனை, கற்பனை, யோசனை என்பதன் பொருள் ஏற்கனவே நடந்ததை வைத்து புதிதாக சிந்திப்பது சிந்தனை, கற்பனை நடக்காத ஒன்றை கற்பனையால் நடக்கும்படி செய்வது, யோசனை பிரச்சனைகளை யோசிப்பது... இதில் ஆபத்தானது பிரச்சனைகளை யோசிப்பது... அணுகுண்டு எப்படி பல வேதியியல் பொருள்களால் செய்து உந்துதல் என்னும் கருவியால் வெடிக்க செய்கிறார்களோ அதே போல் நரம்பு, நாளங்களால் ஆன நமது உடல் என்னும் அணுகுண்டை யோசனை என்னும் pressure இன் உந்துதலால் உடலுறப்புக்கள் பாதிக்கும் வண்ணம் செய்கிறோம்.. அதனால் அந்த நேரத்தில் நமது மன அமைதிக்கு தியானம் முக்கியம்.. சித்தன் போக்கு சிவன் போக்கு. சித்தன் பாடலை விளங்கிக்கொள்ளுங்கள் சிவனை அடையலாம்... கடவுள் இருக்கிறார் ஆம் அவர் தான் சூரியன். சூரியன் என்னும் ஆணுக்கும் பூமி தாய் என்ற பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைகள் ஒறறிவுள்ள தாவரம் முதல் ஆறறிவுள்ள மனிதன் வரை அறியப்படுகிறது. ஆறறிவு மனிதன் என்றால் மெஞ்ஞானம் சிந்தனை உள்ளவன் என்று அர்த்தம்... அதனால் தான் நாம் எவ்வாறு பிறந்தோம் என்று தேடுகிறோம் .. அதனால் கடவுள் சூரியன் அவனால் பூமிதாயின் வயிற்றில் பிறந்த நாம் மனிதர்கள். நாம் மனிதனாக இருந்து கடவுளை தேடும்பொழுது நாம் முதலில் அன்புள்ளவனாக இருத்தல் வேண்டும்.. அதனால் தான் அன்பே சிவம் என்று வந்தது... நீ அன்பாய் இருந்து இறைவனை தேடினால் ' என்னுள்ளே இருக்கும் உன்னை யான் அறிந்துகொண்டபின் எனக்கான பிறவி என்னால் உணர முடிகிறது... சூரியன் எல்லோருக்கும் பொது பூமி எல்லோருக்கும் பொது ஆனால் சூரியனை தனதாக்க முடியாத மனிதன் பூமியை தனதாக்க நினைத்து உயிர்களை அழிக்கிறான் அவன் இறையை தேடுகிறானா? அல்லது சாத்தனை தேடுகிறானா??
    மறு பிறவி என்பது அவனவன் செய்யும் பாவத்தை பொருத்ததாக இருக்க கூடும்... இதை நானாக எழுதுகிறேன் ஏனெனில் யாரும் இப்பிறவியில் பாவம் செய்துவிட்டு அடுத்த பிறவியில் இறைவன் நல்ல பிறவியை ஏற்படுத்தி கொடுப்பான் என்று நம்ப கூடாது என்பதற்காக... 7:25 7:25

    • @vvraman2008
      @vvraman2008 6 місяців тому

      மனிதன் சித்தன். சித்தர்கள் உள்தன்மை இறை நிலை. உலகில் அனைவரும் மனிதர்கள் இறை நிலை நோக்க உலகம் மேலண்மைப்படும்.

  • @ordinaryman3949
    @ordinaryman3949 7 місяців тому +2

    இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கறார்.

  • @gdg851
    @gdg851 5 місяців тому

    ஆன்மாவே கடவுள் இது தெரியாமல் வெளியில் தேடுவது முட்டாள்தனம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 місяців тому +1

    Jesus Christ Is Lord, God... He divided the History, before Christ, After Christ...

  • @karthickmichael636
    @karthickmichael636 7 місяців тому +2

    Jesus is real god Amen

    • @lingammunuswamy7778
      @lingammunuswamy7778 7 місяців тому +1

      Mary magdalene real goddess. 😂😂

    • @vvenkadasamy1144
      @vvenkadasamy1144 7 місяців тому

      Trained to work in Christian missionary .Multinational company pet ltd

  • @MuthalaganG-zd9ov
    @MuthalaganG-zd9ov 7 місяців тому +2

    நிறைய இழுத்து கதையை வளர்க்காதே சாமியாரே

    • @vvraman2008
      @vvraman2008 6 місяців тому

      விருப்பு வெறுப்பு அற்ற நிலைய கடவுள். மௌனத்தில் ஆராய்வது உண்மைல நிலை. அந்த நிலை உணர்வே புரிதல் தன்மை?........

  • @anbalagana8736
    @anbalagana8736 7 місяців тому +8

    இவர் இளைஞர்கள் முனேற்றத்திற்கு தடையாய் இருப்பவர்.
    மக்களே இவரது சொல்லை புறந்தள்ளுங்கள்.
    இவர் புதிதாக உருவாகும் இளைஞர்களுக்கான தலைவலி.

    • @mkarpagalingamkumar1472
      @mkarpagalingamkumar1472 7 місяців тому +3

      அடுத்த நித்தியானந்தா.....

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 7 місяців тому +1

      இது சத்தியம் உண்மை

    • @vvraman2008
      @vvraman2008 6 місяців тому

      அவர் இறை நிலை நோக்கி செல்கிறார் அவரே அவரை ஆழ்ந்து புரிந்துகொள்ளவர் ஆன்மாவை உணர்ந்து பார்த்தபிறகு பேசும்போது இறைவன் உள்ளிருந்து அனுபவம் வழியாக பேச்சு அருவிமாறு வெளிவரும்

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 7 місяців тому

    நீஙக என்ன சார் கண்டுபிடிடிச்ச

  • @nagarajanmuthusamy3139
    @nagarajanmuthusamy3139 7 місяців тому

    இது ஒருவித கிறுக்கு.

  • @jbr2323
    @jbr2323 7 місяців тому

    உனக்கும் அந்த டாக்டருக்கு ம் பித்தம்.
    உன்னுடைய உத்தேசம் சொள்ளப்பா.

  • @samanandan8046
    @samanandan8046 7 місяців тому +4

    கண்ணை மூடிக்கொண்டு இரவு பண்ணிரெண்டு மணி தொடங்கி விடிய மூன்று மணிவரை உண்மை யான கடவுள் யார் என்று கேட்டுக்கொண்டே இரும் மூன்று மணி க்குச இயேசு உம் முன் நிற்பார் அவரே மெய் யான தெய்வம் (திருமதி சாம்)

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 7 місяців тому

      ஆமென்

    • @rajivmahi9946
      @rajivmahi9946 7 місяців тому +5

      அறிவு கெட்ட ஆத்மாவே கடவுள் வேறு, தெய்வம் வேறு, இயேசு கடவுள் அல்ல, கடவுளின் தூதர்

    • @saravanakumar-sb5ib
      @saravanakumar-sb5ib 7 місяців тому +1

      Madaiya

    • @kumarkrishnan3487
      @kumarkrishnan3487 7 місяців тому +3

      2023 வருடங்களுக்கு முன்பாக , ஆண்டவன் இல்லையா முட்டாளே😂

    • @ravindransubramanian9828
      @ravindransubramanian9828 7 місяців тому

      டேய் கடவுள உன் இயேசு வே பார்த்ததில்லை இயேசு ஒரு மனிதன் மனிதனை கும்பிடுபவன் மூளை அப்படிதான் பேசும் இயேசு எங்கேயாவது தான் கடவுள் என்றுகூறியுள்ளாரா எல்லாம் பறங்கியன் பயத்தினால் வந்த வினை

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 6 місяців тому

    கடம்+உள் கடவுள் இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி

    • @vvraman2008
      @vvraman2008 6 місяців тому

      உள் கட + உள் எங்கே கடவுள் இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி?
      வெங்காயம் உரித்தால் ஒன்றும் இல்லை ஆனால் கண்ணில் கண்ணீர் எப்படி. அதன் சாற்றி இல் என்னா உள்ளது இது ஆராய்ச்சி, அறிவியல். வெங்காயம் எங்கு இருந்து வந்தது அது எப்படி வந்தது. வெண்கயம் எப்படி நம் தேகமாய் மாறியது? அது எப்படி தேகத்தில் இருக்கிறது எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பில் உள்ளது அப்போது எங்கே கடவுள் ?

  • @Bangtan_boys_ot7-hh2px
    @Bangtan_boys_ot7-hh2px Місяць тому

    ஐயா நீங்க ரொம்ப குழப்பிஐயா நீங்க ரொம்ப கொளப்பி இழுக்குறிங்க ஐயா