🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்❤️🙏 அன்பு உள்ளத்திற்கு 101 வது திருப்புகழ் அருணகிரிநாதர் திருச்செந்தூரில் அருளியது. இதுவும் thirumana திருப்புகழ்தான். நானும் இதை பரிந்துரை செய்கிறேன். அடியேனும் இதன் வீடியோவை 27 Apr 2024. (திருமண வரண் அமைய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்) என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்துள்ளேன். திருமண வதில் இருக்கும் குழந்தைகளுக்காக பாராயணம் கொடுத்திருக்கிறேன். Description னில் முழு பாடலையும் கொடுத்துள்ளேன். முழு வீடியோவையும் பார்த்து பயன்பெற வேண்டுகிறேன்.
அருணகிரிநாதர் அருளிய "வேல் வகுப்பு என்பது "16 பாடல்களை கொண்டது" இந்த 16 பாடல்களையும் முன்னும் பின்னும் மேலும் கீழுமாக அமைத்து சச்சிதானந்த சுவாமிகள் வேல் மாறல் என்ற அற்ப்புத மஹா மந்திரமாக நமக்கு கொடுத்துள்ளார். எனவே சச்சிதானந்த சுவாமிகள் கண்கள் என்றால் அருணகிரிநாதர் ❤️இருதயம்❤️. இதில் யாருடைய கைவண்ணம் என்று சொல்வது தவறு. யூ டூப்பில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒரு சிலர் தப்பான கருத்துக்களையும், தவறான வழிகாட்டுதலும் செய்கிறார்கள். அதனாலதான் குழம்பியிருக்கிறீர்கள்.
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
🙏❤️❤️❤️ஓம் சரவணபவ❤️❤️❤️🙏
என் பொண்ணுக்கு எல்லா பிள்ளை கிளுக்கும் கலயாணம் நடக்கணும் பெருமால என் அப்பா முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚
🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்❤️🙏
🙏❤️முருகனின் ஆசியுடன் உங்களுடைய எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல வரண் அமைந்து திருமணம் நடதேறும். கந்தனை நம்பியவரகளுக்கு எந்த குறையும் வராது❤️🙏
நன்றி அண்ணா 🙏🏻🙏🏻
Ammaiyappaea🙏🙏🙏
🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்❤️🙏
Nandri aiya
🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்❤️🙏
ஐயா ஒரு சந்தேகம் 101உள்ள திருப்புகழ் படிக்க வேண்டும் என்று ஒருவர் பரிந்துரை செய்தார் இரிப்பினும் எது சிறந்தது என்று கூறவும்( விரல் மாறன் ஐந்து )
🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்❤️🙏
அன்பு உள்ளத்திற்கு 101 வது திருப்புகழ் அருணகிரிநாதர் திருச்செந்தூரில் அருளியது. இதுவும் thirumana திருப்புகழ்தான்.
நானும் இதை பரிந்துரை செய்கிறேன்.
அடியேனும் இதன் வீடியோவை 27 Apr 2024. (திருமண வரண் அமைய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்) என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்துள்ளேன். திருமண வதில் இருக்கும் குழந்தைகளுக்காக பாராயணம் கொடுத்திருக்கிறேன்.
Description னில் முழு பாடலையும் கொடுத்துள்ளேன். முழு வீடியோவையும் பார்த்து பயன்பெற வேண்டுகிறேன்.
@@amahalingam2468 நன்றி ஐயா
@abrintha6246 🙏❤️வாழ்க வளத்துடன்❤️🙏
கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தியாக நீங்களே சொல்லுவீங்க
அருணகிரிநாதர் அருளிய "வேல் வகுப்பு என்பது "16 பாடல்களை கொண்டது"
இந்த 16 பாடல்களையும் முன்னும் பின்னும் மேலும் கீழுமாக அமைத்து சச்சிதானந்த சுவாமிகள் வேல் மாறல் என்ற அற்ப்புத மஹா மந்திரமாக நமக்கு கொடுத்துள்ளார்.
எனவே சச்சிதானந்த சுவாமிகள் கண்கள் என்றால் அருணகிரிநாதர் ❤️இருதயம்❤️.
இதில் யாருடைய கைவண்ணம் என்று சொல்வது தவறு.
யூ டூப்பில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒரு சிலர் தப்பான கருத்துக்களையும், தவறான வழிகாட்டுதலும் செய்கிறார்கள். அதனாலதான் குழம்பியிருக்கிறீர்கள்.