திருமணம் அமைய திருப்புகழ் /THIRUMANAM AMAIYA THIRUPUGAZH

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024

КОМЕНТАРІ • 16

  • @விஜயலட்சுமி-த1ஞ

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @amahalingam2468
      @amahalingam2468  2 дні тому

      🙏❤️❤️❤️ஓம் சரவணபவ❤️❤️❤️🙏

  • @sethubala5789
    @sethubala5789 День тому

    என் பொண்ணுக்கு எல்லா பிள்ளை கிளுக்கும் கலயாணம் நடக்கணும் பெருமால என் அப்பா முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sethubala5789
    @sethubala5789 День тому +1

    வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚

    • @amahalingam2468
      @amahalingam2468  День тому

      🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்❤️🙏

    • @amahalingam2468
      @amahalingam2468  День тому

      🙏❤️முருகனின் ஆசியுடன் உங்களுடைய எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல வரண் அமைந்து திருமணம் நடதேறும். கந்தனை நம்பியவரகளுக்கு எந்த குறையும் வராது❤️🙏

    • @sethubala5789
      @sethubala5789 День тому

      நன்றி அண்ணா 🙏🏻🙏🏻

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 5 днів тому +1

    Ammaiyappaea🙏🙏🙏

    • @amahalingam2468
      @amahalingam2468  4 дні тому

      🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்❤️🙏

  • @sukidharani157
    @sukidharani157 8 днів тому +2

    Nandri aiya

    • @amahalingam2468
      @amahalingam2468  8 днів тому

      🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்❤️🙏

  • @abrintha6246
    @abrintha6246 7 днів тому +2

    ஐயா ஒரு சந்தேகம் 101உள்ள திருப்புகழ் படிக்க வேண்டும் என்று ஒருவர் பரிந்துரை செய்தார் இரிப்பினும் எது சிறந்தது என்று கூறவும்( விரல் மாறன் ஐந்து )

    • @amahalingam2468
      @amahalingam2468  7 днів тому +1

      🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்❤️🙏
      அன்பு உள்ளத்திற்கு 101 வது திருப்புகழ் அருணகிரிநாதர் திருச்செந்தூரில் அருளியது. இதுவும் thirumana திருப்புகழ்தான்.
      நானும் இதை பரிந்துரை செய்கிறேன்.
      அடியேனும் இதன் வீடியோவை 27 Apr 2024. (திருமண வரண் அமைய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்) என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்துள்ளேன். திருமண வதில் இருக்கும் குழந்தைகளுக்காக பாராயணம் கொடுத்திருக்கிறேன்.
      Description னில் முழு பாடலையும் கொடுத்துள்ளேன். முழு வீடியோவையும் பார்த்து பயன்பெற வேண்டுகிறேன்.

    • @abrintha6246
      @abrintha6246 6 днів тому +1

      @@amahalingam2468 நன்றி ஐயா

    • @amahalingam2468
      @amahalingam2468  6 днів тому

      @abrintha6246 🙏❤️வாழ்க வளத்துடன்❤️🙏
      கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தியாக நீங்களே சொல்லுவீங்க

    • @amahalingam2468
      @amahalingam2468  6 днів тому

      அருணகிரிநாதர் அருளிய "வேல் வகுப்பு என்பது "16 பாடல்களை கொண்டது"
      இந்த 16 பாடல்களையும் முன்னும் பின்னும் மேலும் கீழுமாக அமைத்து சச்சிதானந்த சுவாமிகள் வேல் மாறல் என்ற அற்ப்புத மஹா மந்திரமாக நமக்கு கொடுத்துள்ளார்.
      எனவே சச்சிதானந்த சுவாமிகள் கண்கள் என்றால் அருணகிரிநாதர் ❤️இருதயம்❤️.
      இதில் யாருடைய கைவண்ணம் என்று சொல்வது தவறு.
      யூ டூப்பில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒரு சிலர் தப்பான கருத்துக்களையும், தவறான வழிகாட்டுதலும் செய்கிறார்கள். அதனாலதான் குழம்பியிருக்கிறீர்கள்.