செந் நீர் வாய் மைத் திருநாவுக்கரசும் புகலிடம் சிவக்கன்றும். தலைப்பில் தலைவரின் உரை கேட்க கேட்க பெரும் மகிழ்ச்சி பேர் இன்பம் பெருவாழ்வு. வங்க கடல் ஆழம் கூட அறிந்து விடலாம் அடியார்களின் அன்பு கடல் ஆழத்தை அறிய முடியாது. வாழ்க ஐயா.
*இருபெரும்தகையோரை நினைத்து உருகிய இருபெரும் தகையாரின் அன்போடு நம்மையும் மறைக்காட்டு மணாளர் முன்பு நிறுத்திய கருணை *உடம்பெடுத்த பயன் சிவபக்தி செய்வதே என அருளியமை *துன்பம் நீங்க பிறவி நீங்க ஆசை நீங்க உயிர் தூய்மை அடைய வாய்மை அடைய ஐந்தெழுத்து ஓதி சிவன் புகழை அறிய நம்மைசிவன் திருவடி சேர்க்க வந்தவர்களை அறிய நம்மை சொற்யொழிவிற்குள் அழைத்துச் சென்ற கருணை எம்மை ஆளும் அம்மையப்பர் ஐயாஅம்மா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
*பரமாச்சாரியார்களின் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பு *பெரியோரைத் தமராகக் கொள்ள வேண்டியதன் தலையாய அவசியம் *சைவத்தின் உயிர் நாடி *எண்ணிலி கோடி வேதத்தை விட மேலான மகோன்னதமான தேவாரத்தின் பெருமை *வேதத்திற்கு நிகராக நம்மையும் ஆளாக்கிய வல்லமை *சிவனுக்கு ஆட்பட்டால் அடிமை அடியாருக்கு ஆட்பட்டால் மெய்யடிமை *சிவன் திருவடி அடைய பாஸ்போர்ட் நமக்கு கிடைக்க விசா நமக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று அருளியமை
ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி🙏👣🙏🌺🌷🌿🙏🌺🌹🌼
அய்யா தங்களது திருவடிகளை என் சிரம் மீது தாங்குகிறோம் அய்யா சிவாயநம
அருட்குருநாதர் ஆனைக்கா அண்ணல் ஐயாமா திருவடிகள் போற்றி! போற்றி!
செந் நீர் வாய் மைத் திருநாவுக்கரசும் புகலிடம் சிவக்கன்றும். தலைப்பில் தலைவரின் உரை கேட்க கேட்க பெரும் மகிழ்ச்சி பேர் இன்பம் பெருவாழ்வு. வங்க கடல் ஆழம் கூட அறிந்து விடலாம் அடியார்களின் அன்பு கடல் ஆழத்தை அறிய முடியாது. வாழ்க ஐயா.
எங்கள் குலதெய்வம் ஐயா அம்மா திருவடி கள் போற்றி போற்றி
ஐயா அம்மா திருவடியை வணங்கி மகிழ்கிறேன்
ஹர ஹர
அப்பர் சுவாமிகள் சிராப்பள்ளி தரிசனம் செய்த நிகழ்வை ஐயா விளக்கும் போது கைகள் தானாக ஓங்கி வணங்குகின்றன.
🎉❤
அருட்குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி 🌷🌷🌷🌷🌷💐💐💐
*இருபெரும்தகையோரை நினைத்து உருகிய இருபெரும் தகையாரின் அன்போடு நம்மையும் மறைக்காட்டு மணாளர் முன்பு நிறுத்திய கருணை
*உடம்பெடுத்த பயன் சிவபக்தி செய்வதே என அருளியமை
*துன்பம் நீங்க
பிறவி நீங்க
ஆசை நீங்க
உயிர் தூய்மை அடைய
வாய்மை அடைய
ஐந்தெழுத்து ஓதி சிவன் புகழை அறிய
நம்மைசிவன் திருவடி சேர்க்க வந்தவர்களை அறிய நம்மை சொற்யொழிவிற்குள் அழைத்துச் சென்ற கருணை
எம்மை ஆளும் அம்மையப்பர் ஐயாஅம்மா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
அரகர அரகர
செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி போற்றி
செந்நீர் வாய்மை புகலிச் சிவக்கன்று திருவடிகள் போற்றி போற்றி
சிவன்அடியார் , பரமாச்சாரியார், அம்மைஅப்பர் பெருமை முக்கியம் இன்றியமையாமையை ஐயாஅம்மாவின் அருள் ஞான, உபதேசத்தில் மட்டும் தான் உயிருக்கு கிடைக்கும்🌹🌹🌹
நமச்சிவாய
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே 👣🙇🙏🌷🌸💐🌹🌺🌻
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
நமசிவய,
திரூச்சிற்றம்பலம்...
சிவசிவ அரக்ர அரகர
Execelend super speech ammeappa.
சிறப்பு!!❤❤ வழக்கமான முறையில் அமைந்திருக்கிறது!! சொற்பொழிவு!!
சிறப்பு × வழக்கமான முறை,
தங்கள் comment-ல் உள்ள வார்த்தைகள் இரண்டுமே முரண்பாடாக உள்ளதே?!🤔
🙏🌿🌺சிவ சிவ🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🌻🙏❤❤❤❤❤❤❤
*பரமாச்சாரியார்களின் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பு
*பெரியோரைத் தமராகக் கொள்ள வேண்டியதன் தலையாய அவசியம்
*சைவத்தின் உயிர் நாடி
*எண்ணிலி கோடி வேதத்தை விட மேலான
மகோன்னதமான தேவாரத்தின் பெருமை
*வேதத்திற்கு நிகராக நம்மையும் ஆளாக்கிய வல்லமை
*சிவனுக்கு ஆட்பட்டால் அடிமை அடியாருக்கு ஆட்பட்டால் மெய்யடிமை
*சிவன் திருவடி அடைய பாஸ்போர்ட் நமக்கு கிடைக்க விசா நமக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று அருளியமை
@BakthiTV Kind req, pls add this under podcast part and playlists of Ayya's speech
Thiruchitrambalam
தி௫ச்சிற்றம்பலம்
ஐயா அம்மா திருவடிகள் போற்றி போற்றி 🌸🌺🌹🌷💐🌻🙇👣🙏
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉