இந்து மன்னரா Raja Raja Cholan? | Balachandran IAS Interview | Vetrimaaran | Mani Ratnam | Kalki
Вставка
- Опубліковано 2 жов 2022
- #libertytamil #balachandran #rajarajacholan #rajarajachozhan #ponniyinselvan #ponniyinselvanaudiolaunch #maniratnam #vikram #karthi #jayamravi #arrahman #kalki #ponniyinselvanfdfs #ponniyinselvanreview #vetrimaran #amararkalki #vetrimaranspeech #libertytamilinterview
இந்து மன்னரா ராஜ ராஜ சோழன்? | Balachandran IAS Interview | Vetrimaaran | Mani Ratnam | Raja Raja Cholan | Liberty Tamil
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil
Subscribe Liberty Tamil to get more updates: ua-cam.com/users/LibertyTamil
எப்படி படம் எடுக்க வேண்டும் என்று மணிரத்தினம் அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார் என்று சொல்கிறீர்கள் சோழர்களின் அரண்மனையில் தமிழ் மந்திரம் ஓதுவதாக காட்டப்படக்கூடாது என்று மனிதனிடம் தெரிவித்து இருக்கின்றார் தமிழர்களின் நாடான இலங்கையை சிங்கள நாடாக காட்ட வேண்டும் என்று மனிதனிடம் தெரிந்து வைத்திருக்கின்றார் சோழரின் புலிக்கொடியை காட்டக்கூடாது என்று வைத்திருக்கின்றார்
அற்புதம் ஐயா
சூப்பர் சார்.நீங்க எப்பவும்
மிக சரியாக விமர்சனம் வைப்பீர்கள். இப்போதும்
அதை நிரூபித்துள்ளீர்கள்.
வரலாற்றை மிக துல்லியமாக பேசக்கூடிய பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களை பொன்னின் செல்வன் திரைப்படத்தை பற்றிய கருத்துரையாடலுக்கு நீங்கள் மிகவும் பொருத்தமான நபரை தேர்ந்தெடுத்து விவாதித்ததற்கு நேயர்களின் சார்பாக நன்றி பாராட்டு வாழ்த்துக்கள்
௨ண்மை கருத்து
வியக்க வைக்கிறது அய்யா பாலச்சந்தர் அவர்களின் வரலாற்று அறிவு. மகிழ்ச்சி அய்யா நலமே நல்குக வாழ்த்துக்கள்
தனஞ்செயன் எ வெற்றிச்செல்வன் பெங்களூர்
Arumaiyana details.
M-
@@dananjayanappavu231
என் மனதை பிரதிபலித்த வார்த்தைகள் நன்றி ஐயா
திரு பாலசந்தர் sir அவர்களின் நினைவாற்றலை கண்டு வியக்கிறேன்
இயக்குனர் வெற்றிமாறன் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்
தமிழ் நாடு முற்போக்கு மாநிலம்
ஆரியர்களின் ஆதிக்கம் சிந்தனை ஒழிக்க வேண்டும்
தமிழ் வாழ்க
ராஜராஜ சோழன் தமிழ் அரசன். இந்து அரசன் இல்லை
ராஜராஜ சோழன் தமிழ் அரசன். இந்து அரசன் இல்லை
ஆரியர்கள் இங்கு என்ன பிரச்சினை பன்றாங்க? அவங்க பேரைச் சொல்லி நீங்கதான்டா எதையாவது கிளப்பி விடுறீங்க.
Enna murpokku
Illada inavadathai kilappivittu political advantage eduthu oru samudayathaiyum veruppu arasiyal veezhndu kindirukiradu
Going back to 3000 years
Negating all the culture of 3000 years
Lol 😂 cope harder.
ஐயா திரு.பாலச்சந்திரன் அவா்களின் பதிவு எப்பொழுதும் போல் நன்றாகவும் , தெளிவாகவும் இருந்தது.
Sir Is Always Awesome In His Thoughts & Expressing His Vision. Never Tired Of His Interviews. Always Rocks!! Exquisite Sir!
Perfect analysis sir. கதையை படிக்கும் போது, அதுதான் உண்மை என்று நினைத்ததுண்டு, பின்னாடி அதிலேயே கற்பனைகள் அதிகம் என்று புலபட்டது. அது போல் தான் படைப்பாளிகள், தங்கள் சித்தாந்தங்களை புகுத்தித்தான் படைக்கிறார்கள். உண்மை என்னவென்று அறிய துடிப்பவன், சரித்திரம் படிப்பான், நாவலையோ, சினிமாவையோ அல்ல.
Excellent understanding
@Manalan GV, Sir, you are absolutely correct. உண்மை என்னவென்று அறிய துடிப்பவன், சரித்திரம் படிப்பான்; நாவலையோ, சினிமாவையோ அல்ல..
Very true 💯
வெற்றிமாறனின் விமர்சனம் மிகச்சரியானதே!! தேவையானதும் கூட!!!!
ராஜராஜ சோழன் தமிழர்களின் அடையாளம். தமிழர்களின் பெருமை.
The best holistic interview on this subject. All controversies will be cleared if one listens to this conversation. Thank you Bala IAS sir and the interviewer for this. 🙏
அருமையான நேர்காணல்.
நன்றி திரு பாலசந்திரன்.
நன்றி லிபர்ட்டி தமிழ்.
தோழி, சிறப்பான, அறிவுப் பூர்வமான கேள்விகளால் பேட்டி களைகட்டியது.
ஐயா۔۔பாலசந்தர்۔۔۔வரலாற்றை ௮றிந்த சிந்தனை யாளர் ௨ண்மை தகவலை விளக்கமாக
தெரிவிப்பார்۔۔தமிழும் தத்துவமும் ௮வர் நாவில் தவழ்வதை ரசிக்கிறேன்۔۔வாழ்த்துக்கள்
அருமையான நேர்காணல்!மெய்ப்பொருள் கண்டால் உருவகபொய்கள் புரியும்!
வரலாறு வேறு,கல்கியின் பொன்னியின் செல்வன்,நாவலும் சரி,மணிரத்னம் படமும் சரி கற்பனை கலந்த நாவல்,படம் என்ற வகையில் ரசித்து விட்டு போகட்டும். அதுதான் வரலாறு என்று நினைத்து விடாதீர்கள்.
சூப்பர்
அற்புதமான பேட்டி. ஒரு ஐ எ எஸ் அதிகாரிக்கு இவ்வளவு தமிழ், வரலாறு அறிவு இருக்க முடியுமா ❤👍🙏
Annamalai thavira Ellarum nalla than irukkanga
கல்கி எழுதியது புதினம் தான். அது வரலாறு அல்ல.
மணிரத்னம் புதினத்தை அடிப்படையாக வைத்து கொண்டு தான் படம் எடுத்துள்ளார் வரலாற்றின் அடிப்படையில் அல்ல.
நம் வரலாற்றை சொல்லப்பவனையும் நம்மை புகழ்பவனையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டும்.... இருக்கும் எல்லாத்தையும் தனது ஆக்கிக் கொள்ளும் தன்மை அசோகர் கிமு 268-232 காலம் தொட்டே இருந்து வந்து இருக்கு.....
அருமையான பதில்கள் ஒளிவு மறைவு இன்றி நேர்மையான பேச்சு வாழ்க வளமுடன்.
பாலசந்தர் சார் நேர்காணல் எப்போதும் போல் சிறப்புதான் நன்றி சார்
இது உண்மையல்ல என்ற உணர்வோடு பார்க்க வேண்டும். இந்தக் காலத்திலேயே இவ்வளவு இடைச்செறுகல் செய்ய முடியும் என்றால் 1000,2000ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில் எத்தனை எத்தனை எத்தனை இடைச்செறுகள்கள் செய்திருப்பார்கள்.
Well said sir excellent sir
நான் பொன்னியின் செல்வன் நாவலும்,வேங்கையின் மைந்தன் நாவலும் படித்தபின் சோழர் வரலாறு குறித்த ஆய்வு நூல்களை தேடி தேடி படித்தேன்.அந்த வகையில் கல்கியின் நாவல் வரலாற்று புனைவாக இருந்தாலும் எனக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது.
அருமையான, தெளிவான மற்றும் உண்மையான வார்த்தைகள். நன்றி அய்யா.
பல்துறை அறிஞர் ஐயா பாலச்சந்திரன் அவர்கள் தன் திறமைகள் இந்த தமிழகம் இன்னும் கூடுதலாக பெற பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தலாம். வாழ்த்துக்கள் ஐயா.
சூப்பர் சூப்பர் ஐயா ரொம்ப சிறப்பா சொன்னீங்க அப்போ இவனுக்கு ஒத்துக்க மாட்டாங்க ராஜராஜ சோழன் எங்க தாத்தா சொல்லுவாங்க மாமா சொல்லுவாங்க பெரியப்பா சொல்லுவாங்க சித்தப்பா சொல்வாங்க எங்க பக்கத்து வீடு எதிர் வீடு மேல் வீடு சொல்லுவாங்க
மிக அற்புதம் ஐயா
Very Straight forward questions and beatable answers wonderful 👍
திரு.பாலச்சந்திரன் அவர்களின் தெளிவான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த liberty tamil மற்றும் தொகுப்பாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி!👍👌
மிக அருமையான காணொளி. மணிமேகலைக்கு அழுதவன் நானும்.
நானும்😥😥😥
அருமை அருமை மகிழ்ச்சி நன்றி
அருமையான விளக்கம் சார். தொடர்ந்து இது மாதிரி பல விஷயங்களை மக்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் சார். 👍
பாராட்டுக்குரியவர் பாலா IAS அவர்கள். அரிய தகவல்களுக்கு நன்றி. எப்போதும்போல் அறிவுக்கு விருந்து. Scholar par excellence. முடிந்தவரை வலதுசாரி முத்திரை அளிக்க முயன்றார் Anchor. அது Liberty எப்போதும் முயற்ச்சிப்பது.
மிகவும் சிறப்பான விமர்சனம் விளக்கம்.
அருமையானா விளக்கம் ஐயா என்னுடைய பல சந்தேகத்திற் விடை கிடைத்தது நன்றி 🙏
As usual full of information sir. Nice to hear out the details of historical and comparative of the novel.
மிகவும் அற்புதமான உரையாடல்
நாவல் என்பது ஒரு கற்பனை, ஆனால் பொன்னியின் செல்வன் அந்த நாவலின் “கரு” என்பதை மறந்து விடக்கூடாது.
வரலாறு வேறு, நாவல் வேறு , என்ற அறிவு நமக்கு அவசியம். பாலச்சந்திரன்சார் அவர்களின் கருத்துக்கள் சிந்தனைக்கு உரியது.
இன்றைய தலைமுறைக்கு அரசியல் வரலாறையும்,திரைப்படமாக்கப்பட்ட நாவலையும் வரலாறும், “ஒன்று எனக் கருதக்கூடாது.
Thank you, Sir. I have become addicted to your videos.
Very very excellent speach, and truth Massage sir
கேள்வி கேட்பவாின் சப்தம் கூடுதலாகவும், பதில் சொல்பவா் சப்தம் மிக குறைவாகவும் இருக்கிறது. தயவு செய்து இருவா் சப்தமும் ஒரே அளவில் இருக்கும் படி செய்யவும்.
Very good interview. Everyone should listen to this.
அருமையாக பேட்டி எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது ஐய்யா கருத்து உண்மையை உரக்கச் சொல்கிறது
சாண்டில்யன் ஒரு மிகச்சிறந்த வரலாற்று கதை எழுத்தாளர்.
அவரை குறிப்பிட மறந்து விட்டீர்கள்.😞
Why people don’t mention sandilyan who gave excellent historic novels like kadalpura kannimadam
தங்களின் மேன்மையான கருத்து மிக அற்புதம்....
Balachandran Sir is always great, very informative, thought-provoking interview. Thanks, Liberty Tamil.
தெளிவான விளக்கங்கள்....!!!
நன்றி 💕
You are a Genius sir.....🙏🙏🙏
ultimately speaks anti brahminism and say manir atnam is 'right' wing.....why SUN picutres BOUGHT the rights......why vetrimaran take pictures that suit his own LEFT leanings....after so many years still blaming 1% of the TN population ie brahmins is completely un called for
பாலச்சந்திரன் அய்யா அவர்களின் உரையாடலின்வழி சில சரித்திர உண்மைகளும் புரிய வருகின்றன. நன்றி.
படத்தின் தலைப்பில் இது முழு உண்மை வரலாறு அல்ல; வரலாற்றைத் தழுவிய கதைதான் என்று குறிப்பிடப்பட வேண்டும்..
அருமை அய்யா. சில முட்டாள்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
Mr Balachandran IA S talks always with facts and figures.Have great respect for his erudition.
His opinions are not History.
@@nooneknowsnothing But sounds sensible
Balachandran is very logical and informed analyst
Very good interview As usual balachandran sir rocks.
Sir s views on Kalki s ponniyin Selvan are excellent and his erudition in the novel and chola history and related records is highly appreciated. Kudos to him.
நன்றி திரு. பாலச்சந்திரன் அவர்களே.
Very impressive opinion by Balachandran IAS. I always like his unbiased review
Very nice...I fully agree with his views about PS novel and kalki
பால சந்திரன் சார் பேசினால் கேட்டுகிட்டே இருக்கலாம்.அத்தனை சுவராஜ்யமாக இருக்கும்.அபரிதமான ஞாபக சக்தி வாய்ந்தவர்.கவித்துவமான வரிகளை சொல்லும்பொழுது கல்கியின் அபரிதமான கற்பனை நமக்கு தெரிகிறது.இந்த நேர் கானல் மிகவும் சிறப்பானது.இனி சர்ச்சைகளை விட்டுவிடுவது நல்லது .படம் பெரிய வெற்றியை பெற்றது பலருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உண்மை.M.G.R. ஆசை பட்டது வந்தியத்தேவன் கதாபாத்திரம்.பருத்திவீரன் கார்த்தி அந்த பாத்திரத்தில் நடித்தது அவரது அதிர்ஷ்டம்.இந்த படம் அனைத்து வயதினரையும் தியேட்டருக்கு வரவழைத்துள்ளது.ஆகவே படத்தில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டுவோம்.விமர்சனங்களை தவிர்க்கலாம். 🌺😉👍
Excelent and extrordinary explanation.
'எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'.
கற்பனை பாத்திரங்கள் மற்றும் கட்டுக்கதையாக உள்ள சினிமாவை வைக்க வேண்டிய இடத்தில்.... கற்பனை கதாப்பாத்திரங்கள் மூலம் பேரரசர்களை கீழ்த்தரமாக காண்பிப்பது கேவலமாக இருக்கிறது.
A great researcher, mr. Balachandran sir
These type of discussions and ps1 will create awareness and curiosity among people and pave the way to research the real history
இறந்து போனவர்களின் ஜாதியை பற்றி பேசுவது தன்னுடைய சுய விளம்பரத்திர்க்காக மட்டுமே. மிக மலிவான சிந்தனை. இந்த போக்கு மிகவும் கண்டிக்கத்க்கக்கது.
பாலச்சந்திரன் ஐயா போன்ற பெருமக்கள் நீடூழி வாழனும்
அருமை ஐயா!
நன்றி ஐயா.......
தங்களுடைய அருமையான சோழர்கள் பற்றியும் கல்கி பற்றியும் மற்றும் ஜெயமோகன் மனிரத்னம் அவர்களின் வலது சாரி சிந்தனைகள் பற்றி விவரித்தைமைக்கும் சோழர்கள் பற்றி தாங்கள் அறிந்திருக்கிற அறிவு மேலும் தாங்கள் வரலாற்றை விவரிக்கும் விதம் மற்றும் சொல்லாற்றல் மற்றும் சினிமா மற்றும் அதன் வணிக விவரத்தையும் விவரித்தமைக்கு நன்றி தங்களின் குரல் வளம் மிகவும் அருமை ஐய்யா
ல்ல
அருமையான பதிவு.
I have been watching your various interviews, all of them are very nice and you explain the incidents as well as histories in a very easy way. Thank you sir.
சரியாக விமர்சனம்
Balachandran sir gave very good explanation.
Wonderful sir...
Super sir 🙏. Hat's off to your speech
பால சந்திரன் ஐயா சொல்வது முற்றிலும் சரி. நமது அரசர்கள் பிராமனர்களை அழைத்து சிறப்பு செய்தது தான் இன்று நாம் சமஸ்கிருதம் பேசும் கூட்டத்திடம் படும் துன்பத்திற்கெல்லாம் காரணம்.
🤣🤣🤣.. அப்போ பாவாடை பயலுவ செய்யுறது. யாரு சமஸ்கிரதம் பேசுற கூட்டம்?.. யாரு சமஸ்கிரதம் பேசுராணுவ?. அப்போ அரபிக் மொழி பேசுற துலுக்கனுக? Latin மொழிக்கு முக்கியம் கொடுக்குற பாவாடை?.. போடா..
எப்படி படம் எடுக்க வேண்டும் என்று மணிரத்தினம் அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார் என்று சொல்கிறீர்கள் சோழர்களின் அரண்மனையில் தமிழ் மந்திரம் ஓதுவதாக காட்டப்படக்கூடாது என்று மனிதனிடம் தெரிவித்து இருக்கின்றார் தமிழர்களின் நாடான இலங்கையை சிங்கள நாடாக காட்ட வேண்டும் என்று மனிதனிடம் தெரிந்து வைத்திருக்கின்றார் சோழரின் புலிக்கொடியை காட்டக்கூடாது என்று வைத்திருக்கின்றார்
What is the different between hindu and Sivan temples 🤔🤔
Wonderful sir. I admire your unbiased views & truths. SKA Rahman
Thank you sir
ஆதித்த கரிகாலனை கொன்ற நான்கு பேர்களில் ஒருவரின் பெயர் அனிருத்த பிரம்மராயர் இப்படித்தான் கல்வெட்டு சொல்கின்றது
வரலாறு உண்மை தான் ஆனால் அத்தாட்சி முழமையாக கிடையாது.நாவல்கற்பனைகலந்துதான் எழுதவேண்டும்.சுவைகிடைக்கும்.திரைப்படம் இன்னும் மாறுபடும்.நடப்பு நாகரீகம் கலந்து இருக்கும்.தற்சமயம் நடக்கும் விமர்சனம் லைகா அவர்களின் அதிர்ஷ்டம்.
Super details sir.tq
Super analysis 👌
நேர்மையான மனிதர் ஐயா பாலச்சந்திரன்
Hats off sir …..thanks for your in-depth viewpoint on the reality of the cholas
அருமை அருமை
Mr.Balachandar IAS is a good 👍 speech and very nice clear definition 👌 Liberty Tamil news top 👍 👌 👏 😀 🙌 😎.
Superb Sir
Koonar by BK volume 1 explains it very well. I agree with Mr Balachandar
Hats off sir . Salutes.
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு ராமனை கெட்டவனாகவும் ராவணனை நல்லவனாகவும் படம் எடுக்கலாமா
knowledgeable person ! worthy!
நெறியாளரின் மிக சிறப்பான கேள்விகள்.
இன்னும் சிறிது நேரம் இந்த நேர்காணலை நீட்டித்து இருக்கலாம்.
வாழ்க அய்யா
Super Sir 💖💖
Actually in today's scenario, Hindu religion should be taken from constitution and old religion like saivom, vaishnavom, Brahmanam etc etc should be adopted and avoid the 4 varnas. So no body will be low caste with other castes. Everybody will be savarnas. So Govt can cutoff the reservations module.
பல பேர் உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்
அந்த வரிசையில் ராஜராஜன் உள்பட உண்மையான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்
Super💯💯💯💯💯💯💯💯💯😀😀😀😀😀😀😀
அழகான விளக்கம் நூல்நிலையத்தில் இருந்தது போல் இருந்தது
மணி ரத்னம் பிராமின். அதனால்தான் ஆதித்த கரிகாலனை கொலை செய்தவர்கள் பிராமின் தான் என்பதை மறைத்து வேறு கோணத்தில் படத்தை எடுத்துள்ளார். கல்கியில் வந்த கதைக்கும் சினிமா வுக்கும் நிறைய வேறு பாடுகள். பொன்னியின் செல்வன் என்ற பேர்தான் இந்த படம் ஓட காரணம். மற்றபடி எல்லாமே சொதப்பல். நன்றி.
Yes very true.
Boomer 😂😂😂
Ravidasan Soman Parameswaran padathulaye illa nu sollu paapom
Have you even read the book? Loosu koothi 😂
Please dont speak about caste.see it as a movie.
நேர்காணல் சிறப்பே