வேதம் படித்தவர்களை ராஜராஜ சோழன் விரட்டியடித்தது உண்மையா ? - PONNIYIN SELVAN | MERCURY
Вставка
- Опубліковано 30 вер 2022
- @MERCURY #ponniyinselvan #tamilmovie #panindiamovie #Mercury #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
*****************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
• வந்தியத்தேவன்தான் குந்...
உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
• conceive ஆனதும் என் ப...
காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
• வீட்டுக்கு வா இல்ல வெ*...
வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
• வேலைக்கு சேரும்போது சை...
தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
• பிரான்ஸ் நாட்டில் இருந...
அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
• அவர்களுக்கு நான் தேவதை...
நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
• நீயா நானாவில் காவியமாய...
இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
• இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
• இந்தியா சைவ நாடாக மாற ...
பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
• பிறந்ததிலிருந்து இவள் ...
பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
• பணத்திமிர காட்டுனா கோப...
நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
• நிஜ "கரகாட்டக்காரன்" க...
நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
• நிறைய பேர் என்னை தப்பா...
போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
• போன்ல மிரட்டுனாங்க...த...
உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury :
• உடல் இளைத்தேன், தூக்க...
அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv :
• அந்த ஒரு வீடியோ போட்டத...
நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA :
• நா உயிரோடுதான் இருக்கே... - Розваги
தமிழர்கள் படிக்க வேண்டிய பாடத்திட்டங்களை தமிழர்களே வடிவமைத்தால் மட்டுமே இது போன்ற செய்திகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும். தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
Salute to Sir...but kalki has not hidden anything..if you read the last few pages he has clearly told that the names of these three or four people who were Brahmins and were banished by Raja Raja during his reign...this is one among the ten plus points he has provided based on historic edits ...so please don't talk I'll about kalki
அய்யா கேக்க கேக்க நேரம் கடந்து தெரியவில்லை... பொண்ணியின் செல்வன் படம் பார்தை விட இது ரொம்பவும் சிறப்பாக உள்ளது....உங்கள் அனுபம் இதில் தெரிகிறது அய்யா...நன்றி அய்யா..இந்த chennel நன்றி..
பொன்னியின் செல்வன்.
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
ஐயா - பேச்சுஅருமை அருமை👌👌👌இளம் தலைமுறைகள் அவசியம் அறியவேண்டியது👏👏👏👏
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
ராஜ ராஜ சோழன்!! சகோதர பாசம், நாடு, மக்கள் மீது கொண்டபொருப்பு,சரித்திர கல்வெட்டுக்கள்.....காலங்கள் பல கடந்தும் அவரை அழிக்க முடியவில்லை!!
கவலைப்படாதீர்கள் இது பெரியார் மண் எல்லாத்தையும் இன்னும் 50வருசத்துல அழிச்சுருவோம்.
உண்மையிலே கண்ணீர் வருது சகோ 😭💓💓💓💓💓💓💓நமக்கான 👑பேரரசர்கள் சேர சோழ பாண்டியர்கள்👑
@@user-co5nk8co5i உலக நாடுகளில் இது போன்ற வரலாற்று புரட்டு திருட்டு அழிப்பு வேறு எங்காவது நடந்திருக்குமா? நிச்சயம் இல்லை. எவ்வளவு பெரிய இழப்பு!!
ஆளுங்கட்சி அவன் பெருமை மட்டும் பேசும். எதிர்க்கட்சி அவன் அவன் பிராடை மட்டும் பேசும். முதலில் தமிழில் எழுதியதை படிப்பதை நிறுத்தி மத்த மொழியில் எழுதியதை படித்தால் தெரியும் உண்மை. எல்லாம் 23 ம் புலிகேசி தான்
உண்மை........ உங்கள் பேச்சு நடந்தவைகள் எல்லாம் கண் முன்னே கொண்டு வர செய்கிறது....... நன்றி ஐயா.....
இம்மாதிரி யான நிகழ்வு
முன்னால் நடந்தது மில்லை
இனி நடக்கப்போவதுமில்லை
நன்றாகவும் தெளிவாகவும் இருக்கு அய்யா வருங்களா குழந்தைகளுக்கு இது அறியவேண்டும் வரலாறு பொய் என்று ஒரு கூட்டம் அளிக்க நினைக்குது இவர் உரையாடல் இன்னும் எல்ல தொலைகாட்சியிலும் தொடர வேண்டும்
அய்யாவும் மறைமுகமாக கொலையாளிகளை கூறுகிறார். கொலையாளிகள் பிராமணர்கள் தான் என்ற வார்த்தையை கூறவில்லை.
Appa nee share pannu ellarukkum intha vedio vai
@@neerajaram8198
தமிழ் சரியில்லை.
அற்புதமான எவிடன்ஸ்.... வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள பாடப்புத்தகங்களில் படிக்க பட வேண்டியது
Evidence - சான்று தமிழில் மொழிபெயர்த்து ஒழுங்காக எழுதுங்கள்
@@user-uk3tz1yv2u 3d.da.
ஒழுங்கை ஒழுங்காக கற்றுக்கொண்டு ஒழுங்கை பற்றி ஒழுங்காக பேசுங்கள்
கல்வெட்டுகளை அழித்துவிடாமல் தமிழன் பாதுகாக்க வேண்டும் -புனரமைக்கும்போது "
அருமை.....ஐயா....
மிகச்சிறந்த தகவல்.....
நீங்கள் பேசும்போது
மெய்சிலிர்க்கிறது....
வாழ்க....வரலாற்று நாயகரே...
நிறைய பேசுங்கள் ஐயா...!!
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
குடந்தையில் சிறிய மலர் பள்ளியில் படித்த வரலாற்றை ஆழ்ந்த. புலமையில் கல்வெட்டை மேற்கோள் காட்டி நிறைய கூறிய கூற்றுகள் பிரமிக்கும் வகையில் இன்றும் உள்ளது எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் அய்யா மிக்க நன்றிகள்
100/ correct
இவ்வளவு சுவாராசியமாகவும் ஆதாரப் பூர்வமாகவும் உள்ள சரித்திர வரலாற்றுப் பதிவை நான் கேட்டதே இல்லை...
நன்றி ஐயா...!
ஐயா உங்களை போன்றோர்களால்தான் உண்மையான தமிழர்களின் வரலாறு தெரியவரும்
Ithalaam poi antha perarasu bundai kita sollanum 😂. Periya puzhuthi maathiree pesuraan. Pesumbothae vaai thalluthu
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
மணிரத்தினத்தின் படத்தை பார்க்கும்போது வரவே வராத , வர வழியே இல்லாத ‘ மயிர்க்கூச்சரியும் ‘ நொடிகள் ...அய்யா பேசும் பொழுது ...வந்தே விட்டது . நன்றி அய்யா .
அவர் அல்ல இவர்கள்
Yes
சரியா சொன்னீங்க சகோ, இதற்கு அந்த மணிரத்தினம் அந்த படத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம். தமிழர்களின் நாகரீகமோ பண்பாடோ எதுவுமே இல்ல பாண்டியர்களையும் ரொம்ப மோசமா காட்டி இருக்காங்க.
Unmaithan bro 100%pullarikkirathu thamilan varalaru kedkumpothu great iyaa 🙏🙏
மணிரத்னம் பிராமண வெறியன்
விளக்கத்தோடு பேசும் மாமனிதர் வாழ்த்துக்கள்.
உண்மையாவே அய்யாவின் பேச்சைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவும் பிரம்மிப்பாகவும் உள்ளது.
Are u daughter of gaundamani 😂
Why u carrying cast with u
தமிழன் பேருக்கு பின்னாடி சாதி யே சேர்த்துக்க மாட்டன்
நீ என்ன மயிருக்கு வெச்சிருக்க
Gounder bounder nnu echha
இதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு. என் பெயருக்கு பின்னாடி என்ன இருக்குன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க. இதுவே ரேகா நாயரோ இல்ல அனுஷ்கா ஷெட்டியா இருந்தா இந்த கேள்வியை கேட்பிங்களா.
@@sangeethagounder1022 எவனா இருந்தாலும் எவளா இருந்தாலும் கேள்வி கேட்போம். நாய் வால் மாதிரி பேருக்கு பின்னாடி சாதியை தொங்கப்போட்டுட்டு அலைஞ்சா வர்றவன் போறவன் காரி துப்பத்தான் செய்வான். 🤦🤦🤦🤦
@@sangeethagounder1022நான் தமிழன் பற்றி சொல்லுரேன்
இது தமிழ் நாடு இங்க இப்டி தான் இருக்கணும்
சாதி கூ🔥இங்க வேணாம்
சிவ பாத சேகரன் திரு ராஜராஜ சோழன் 🖐️🎉💯🔥🔥🔥
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😢🎉
ஐயா உங்களின் மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சுக்கும் சொல்லுக்கும் நான் அடிமை ஆகி விட்டேன்🙏🙏🙏
தஞ்சை என்பது தான் தமிழ்நாட்டின் உண்மையான தலைநகரமாக இருக்க வேண்டும் நேரில் சென்று பார்க்கையில் வருத்தமே மிஞ்சியது தெற்காசிய பல நாடுகளை படையெடுத்து வென்ற சோழரின் தஞ்சை பூமி இன்னும் சிறப்பு அடையாமல் தடுத்து விட்டனர் என்பதே உண்மை
@@sujathats1244 yes madam all because of Britishers they made Chennai as big as for their favours..
@@sarathbabu5490 not only Tanjor Pallavas capital Mahabhalipuram. Trichy capital Uraiyur. Each and every old capitals are changed by British bcoz they wants to show their proud their knowledge. Chennai is a port Mahabhalipuram is also port but why they choose chennai? If mahabhalipuram continue as a port means no one know The British popular. The real enemy is British not our Indians. Here we have lot of debate is going. We dont need another one more debate from other country….
தமிழ் நாடு ழுவதும் பாண்டிய நாடாக இருக்க வேண்டும்
💪🎏 paandiyana maranthu vitingale
sinthu samaveli nagarigam yeduthu parunga
meenkodi pathi irukkum ,😊😊😊😊
@@SangiBahi786 yes bro true
sinthu samaveli nagarigam patha athula ulla kalvettu irukku
Tamil Nadu tha (meennadu)itharkullaga
paravanadu,maramkothinadu,yellam
meennadu peyaril tha ullathu
pravanadu mulukka meenpidi tholil muthanmayaga kondavargal, Muthu yedupathil siranthavargal ,meenpidipathilum siranthavargal ,kadal vanipam seivathi siranthavargal,
antha paravanadu kodi meenkodi 🎏
meennattu kodium meenkodi tha 🎏
ithu tamil nadu yentral meennadu tha
tamil nadu mulikka paandiyan alchi tha irunthuchi
so neenga sonna mathiri tamil nadu paandiya nadutha ivargal peyaril churiya kula sathiriyar yentru alaithu kolvaar
so tamil nadu paandiya nadu bro
pandaia kaala PAANDIYAN 🎏🎏
chanthira kula chathiriyan 🎏🎏
ithu na sollala
sinthu samaveli nagarigam solluthu
I'm inspired...from Malaysia 🇲🇾... awaiting for second part...
அருமையான விளக்கம் இது தொடரவேண்டுமென விரும்புகிறேன்,வரலாறுகளை இப்படித்தான் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்,ஐயாவுக்கு நன்றிகள்,(ஈழத்திலிருந்து).
If any director see this, kindly make a movie based on true events... we are ready to give support... Such an amazing narration... Huge respect on you Sir...
From Uk
Great true madam
What
Hii
Translate in Tamil
Translate in Tamil
தமிழின் முதல் அரசன் பாண்டியன் கடைசி அரசனும் பாண்டியன் தான் இடையில் வந்து இடையில் மறைந்தவர் சோழர் ஆனால் கலை மற்றும் அனைத்து பதிவுகளையும் வைத்தவன் சோழன் அதனால் இன்றும் பேசப்படுறான் 👍👍👍
நல்லது செய்தவன் போற்ற படுகிறான்
Pandiyanum nam munoorthan
Thambi ore sontha karanthan sera chozha pandiyan
பாண்டிய மன்னன் தான் இல்லை என்று யாரும் கூற வில்லை ஆனால் சேர சோழ பாண்டிய மன்னர்கள் என்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை சேரனும் அரசன் சோழனும் அரசன் பாண்டியன் னும் அரசன் சோழ அரசர்கள் தான் பல சாதனைகளை படைத்து பல கோவில்கள் கட்டிடம் கட்டினார்கள்
Yen iptila pirivinaivaadham
ஐயா நீங்க எல்லாம் எங்களுக்கு பொக்கிசம் ங்க வாழ்க தகவல் நன்றி ஐயா
உங்களை போன்றவர்கள் தான் தமிழக பொக்கிஷம் ஐயா, நீடுழி வாழ்க
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
படைஆட்சியார்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஐயா நீங்கள் சொல்வதைக் கேட்க மிகவும் இனிமையாக உருக்கமாக இருக்கிறது அறிய வேண்டியவை நிறைய இருக்கின்றன தொடர்ந்து பேசுங்க நாங்கள் நிறைய கேட்கவேண்டும் ஐயா
L
படம் எடுக்க வருகிறவர்கள் இவர்களை போல் வரலாறு அறிந்தவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்..
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
சோமன் ரவிதாசன் பரமேஸ்வரன் பிரஹ்மாதிராஜன் ஆதித்தகரிகாலன்
மரணத்திற்கு காரணமானவர்கள்
நல்ல பதிவுக்கு நன்றி திரு. ஐயப்பன் பக்கிரிசாமி🙏
அருமை ஐயா, நீங்கள் தமிழர்களின் சொத்து, வாழ்க நீங்கள் பல்லாண்டு.👌💐💐💐
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😢🎉
Ivar en history vathiyar Ra eruntha sathima 100/100 than nan...sema sir 🔥
பொன்னியின் செல்வனை விட ஐயாவின் பேச்சு இராஜராஜ சோழனை பற்றிய வரலாற்றை அறிய ஆர்வமாக இருக்கிறது we expecting next interview( with ஐயா அவர்களின் )
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
Fully Goosebumps from mayiladudhurai
I wish to be a student of Prof Dr Vethanayakam...what a huge knowledge he has. Although am at Malaysia...am proud to know about my ancient kings history and their kingdom, their braveness, Indian culture and many more things. Thank you Prof. May you contribute many more knowledge and may you live long life prof. 👍🏻👍🏻🙏🙏🇲🇾🇳🇪🙏🙏👌👌👌👍🏻👍🏻👍🏻
தஞ்சை வரலாறு கேட்கும் போது பெருமையாக இருக்கிறது.
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
அதித்த கரிகாலன் சேம மாஸ் அ வாழ்திருகிரார்... சேம
அருமையான தகவல்கள், பதிவு 👍👍
வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 👌👌
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
Nice to hear from him....he look so passionate about it...
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ஐயா
🌿பள்ளி முற்றி படையாச்சி 💀⛏️சிவன் தான் மூத்த பள்ளன்,பள்ளவன்,பாண்டியன், சோழன் எல்லாம் 💀💀💀⛏️கல்வெட்டு தமிழ் பூட்டி கிரந்த கிரந்தஹா, கிரந்த தத்துவனஹா , அரியந்த த் வணஹா 💀⛏️அன்று நடந்தது ஒன்று, இன்று சொல்வது ஒன்று 🌿🌿
அவர்கள் அல்ல இவர்கள், அருமையான உண்மை.
Correct a sonanga
அருமையான தகவல் நன்றி
தயவுசெய்து கல்வெட்டுக்கள் பாதுகாக்க வேண்டிய வைரங்கள் அதை எவனாலும் தொடக் கூட அனுமதிக்க கூடாது..நன்றி அய்யா ❤❤❤
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
Really happy that truth is coming to lime light..... It is only possible because this person dedicated his time and effort to find, document and articulate the facts.... Mikka Nandri Ayya 🙏🙏🙏
What truth. What this man says is not gospel. Full of speculation and assumption, not evidence of any truth. Much of the evidence is still leaning towards Sundhara Chozhan, who was aware of Raja Raja Chozhan's desire to conquer more land, so he conspired against his cousin Aditha Karikalan. When Raja Raja Chozhan returned he learnt the truth and just blamed it on 4 people in high position in Sundara Chozan's kingdom, but he did not accuse his cousin, as that would bring a bad name to the dynasty.
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அய்யா உங்களுடன் மகேஸ்வரன் மணிவேல் நன்றி வணக்கம்.
சத்திரியன் - war liking people அருமையான விளக்கம்
தரமான உண்மை பதிவு மேலும் தொடரவேண்டும் இந்த வீடியோவின் தொடர்ச்சி.........
சுந்தர சோழரின் தந்தையையும் அவரது கடைசி தம்பியையும் வீரபாண்டியன் சிரச்சேதம் செய்து கொன்ற பழி தீர்க்கவே ஆதித்த கரிகாலன் இளம் வயதில் இருந்தே உறுதி பூண்டிருந்தததை நினைவில் கொள்ளவேண்டும்
History change by community
Problem. Killed by bramins
That is true.
@@sundaramurthysundaramurrhy7942 என்ன கூறியிருக்கிறார் என்பது பொருள் தெரியாமல் தாங்கள் பதில் அளிக்க வேண்டாம் அவர் சுந்தர சோழரின் தகப்பனாரான அருஞ்செயச்சோழரின் சகோதரர் உத்தம சீலியை போர்க்களத்தில் தலையை கொய்தார் வீரபாண்டியன் அதற்கு பலி தீர்க்கவே வீரபாண்டியனின் தலையை கொய்தார் ஆதித்த கரிகாலர் அதைத்தான் அவர் கூறியிருக்கிறார் புரிகிறதா ஆதித்ய கரிகாலரை கொன்றது பிராமினர்கள்
@@HariHaran-kb2de k
சோழன் உத்தமசீயை வீரபாண்டியன் கொன்றான் பலி தீர்த்தான் ஆதித்த கரிகாலன் வரலாறு
தலை கொய்தது தவறில்லை. ஆனால் அதைத் தஞ்சை கோட்டை வாசலில் தொங்கவிட்டு அவமானப்படுத்தியது எந்த வகை நியாயம்? போரில் தோற்கடிக்கப்பட்ட எதிரியை எப்படி நடத்த வேண்டும் என்ற முறை ஒன்று உண்டு.அதை மீறிச் செயல்பட்டிருக்கான் கரிகாலன். ஒரு தமிழ் மன்னனுக்கு நேர்ந்த அவமானத்தை தமிழர்களையே நியாயப்படுத்தவும் கொண்டாடவும் வைக்கும் அளவு நம்மை மாற்றி வைத்துள்ளார்கள்.
அருமை யான பதிவு ஐயா 👌💐💐💐💐💐
அற்புதம் ஐயா நன்றிகள் கோடி
நான் சோழநாட்டுக்காரன் பெருமைகொள்கிறேன்
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
உங்களது பேச்சு அருமை மெய்சிலிர்க்கும் வண்ணம் இருக்கின்றது
உலகின் முதல் மனிதன் தமிழன்....!
தமிழினத்தின் ஆளுமைகளில் முதல்வன் சோழன் !
Greek, ROM, Egypt are older one
Pandiyaragal dha first
Amava.....enne sei seeemana saavadi da...pesure ellam vera jaathinnu
தவறான கருத்து பாண்டிய மன்னர்கள் முன்னோர்கள்
நூறு ரூபாய் செருப்பு வாங்க எவ்வளவு யோசிக்கரீங்க? பழைய பெறுமையெல்லாம் சரி. அரசு கட்ட வேண்டிய தரமான பள்ளி, மருத்தவச்சாலை, சாலைகள் இவை எல்லாம் எங்கே? ஆனா தலைமுறையாக தேவை என்கிற பள்ளிகூடம், நல்ல ஆஸ்பிடல் உங்களோட வாழ்க்கையை விட்டு கொடுத்து வேற எங்கயோ ஏதோ கிடைக்குன்னு தேடி ஏன் போறாங்கன்னு சோழனுக்கு வெளிச்சம். அந்த காலத்துல இருந்த நடைமுறை துணிவு இந்த காலத்துல தமிழனுக்கு வெறும் இன்டெர்நெட்டுலதான் இருக்கு?
பேராசிரியர் ஐயா பல அரிய கருத்துக்களை ஆதாரத்துடன் குறிப்பிட்டார்கள். அவர்கள் தமிழ் பேரரசின் ஆளுமையையும் பெருமையையும் பற்றி கூறுவது வியக்கத்தக்கது. ஆதாரத்துடன் இவர் கூறும் சோழமன்னர்களின் வரலாற்றை பட தயாரிப்பாளர்கள் எவரேனும் ஒரு தொலைக்காட்சி தொடராக படமாக்கி வழங்கினால் நல்லது. அனைவரும் நம் தமிழர்களின் வரலாறை தெரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
கோடி நன்றிகள் அய்யா 🙏 உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு 👌
நன்றி அய்யா 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டிய வரலாறு
ஐயாவின் பேச்சு அருமையாக உள்ளது
ஐயா தங்களின் முகபாவங்கள் அருமை
Mercury channel requested to interview with this professor to know about real history of Adidya Karikalan & King Raja Raja Cholan's victory & his performance. Please give importance to this interview.
கங்கைகொண்ட சோழபுரம் அருகில் காடுவெட்டி என் சொந்த ஊர். ..சிறு வயதில் கங்கைகொண்ட சோழபுரம் சென்றதுண்டு..கல்விச்சுற்றுலா....இன்றும் நினைவு இருக்கிறது...மாளிகைமேடு சென்று சோழ மாளிகை இருந்த இடம் என்ற பலகையுடன் கூடிய வெற்று மேட்டை கண்டு வந்த அனுபவம்....நான் சென்றது 2002ம் ஆண்டில்....
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
ஐயா சிறப்பான பதிவு
அருமையான interview 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
super brother i believe God may protect you
Lot of intelligent people are surfacing on earth after ponniyin selvan movie.
Excellent thanks valga valamudan sir
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
Excellent, energetic lively explication. Thank you very much. God bless 👃👃👃
Most proud moment. Happy to hear from a historian
நம்ம சாதாரண மனிதர்கள்...நம்ம இப்படி யோசிரிக்கும் போது அவர் கள் எப்படி yochitthirpaakkal
மேலும் வரலாற்று பதிவு எதிர் பார்கிறோம்
சத்திரிய சிகாமணி ராஜா ராஜா சோழன் புகழ் பூவுலகிள் என்றென்றும் நிலைத்திருக்கும்.👌👍👍🙇♂️🙇♂️🔥🔥🔥🔥🔥🔥
நீங்கள் தஞ்சாவூரா?
@@vijayvijay4123 எடப்பாடி.
வன்னியர்.
@@selvamm8458 அவன் எந்த ஊரு ன்னு தான் கேட்டான் நீ என்ன மயிறு மாதிரி வன்னியர் சுன்னியர் ன்னு சொல்ra
Fantastic 👌 interview...
Exactly as in Balakumaran's Udaiyar novel
Amazing that he talks like an eye witness about what Rajaraj said when his brother was killed! nHighly knowledgable.
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅😢
Goosebumps! His knowledge is to treasured. Hope he is doing well, now!
நன்றி ஐயா🙏🙏
அருமையான விளக்கம்...🙏
தமிழர்களின் வரலாற்றை வாழ்வியலை பற்றி ஆராய்ந்து அதை மீண்டும் இன்றைய நமது வாழ்வில் கொண்டுவருவதில் தான் இருக்கிறது அதன் வெற்றியும் அர்த்தமும் அடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக அன்னியர்களின் ஆதிக்கத்தால் அதிகாரத்தால் ஒடுக்குக்கு முறையாலும் தந்திரத்தாலும் பல தரப்பில் அடிமையாகி விட்ட நமது தமிழரின் வாழ்வை மாற்றி அமைக்க நடுதர வயதை அடைந்த தலைமுறையினர் இளம் தலமுறையினருக்கு வழிகாட்டுபவர்களாக பாலமாக அமைப்போம்.
நிச்சயம் எமது காலத்தில் அந்த கடமை நிறைவேற்றப்படும்
You are great sir Reail storey
Very interesting sir really mesmerising 🙏
இதன் தொடர்ச்சி வேண்டும் அருமையான பதிவு ❤️
இது உண்மையான வரலாறாக மாத்திரமே இருக்க வேண்டும். பார்வைகளுக்காகவோ, நிகழ்கால வணிகத்துக்குரியதாகவோ இருக்க கூடாது.
அருமையான விளக்கம் அய்யா
நிகழ்விடத்தில் இருந்து நேரில் பார்த்த உணர்வு.
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
நம் வரலாற்றை இன்னும் நிறைய பேச வேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
நன்றி ஐயா
அய்யா வுக்கு கோடி நன்றிகள்
நன்றி ஐயா 🙏🙏🙏
திரு.தெய்வநாயகம் ஐயாவின் உரை அருமை
Super thank you🙏🙏🙏🙏 sir
Great sir... Such a wonderful interview
இந்த சம்பவங்களைப் பற்றி மேலும் அறிய எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'உடையார்' நாவலைப் படிக்கவும். உடையார் என்பது ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தைப் பற்றிய அற்புதமான நாவல்.
அவரும் கதையைத் திரித்து எழுதியதாக தான் தகவல். இலவசமாக புத்தகம் கிடைத்தாலும் படிக்க விருப்பம் இல்லை
வரலாறு என்பது வேறு. வரலாற்று புனைவு என்பது வேறு. பாலகுமாரன் எழுதியது ஒரு வரலாற்று புனைவு கதை, கற்பனை கதை
I need more interviews from this professor pleaseeeeeeeeee please 🙏
thanjavur tamil sangam(you tube)
name: G.Deivanayagam ayya
@@meenastalin7729 Mantri Amma
Thank You Madam
Sorry for type mistake.....Nantri
@@meenastalin7729 ohh appadiya..I will watch the vedio.. im from Canada.. but I really like our history once I have a chance I will come and visit tanjavur..
@@shaminmohammed672 only History brings the roots of our rich culture and tradition.💓
மிகவும் சிறப்பான பதிவு
அய்யா நீங்கள் பேசுவது நன்கு புரிகிறது படிப்பே வரவேவரதா பிள்ளைக்கு கூட படிப்பு வரும் நீங்கள் தனி சேனல் உருவாக்கி அதில் வரலாற்றைப் பற்றி அ முதல் ஃ வரை விளக்கும் போது அது முழுமை பெறும் சிறப்பும் பெறும் ஐய்யா
ஆரியம் = கேடு
திராவிடம் = உறவாடி கெடு
அருமையாக சொன்னீர்கள் சகோ
சீமான்= டுபாக்கூர்
உறவாடி கெடு
விளக்கம் தாருங்களேன் ஐயா
ஆரியம் கேடுன்னு மக்களுக்கு புரிய வெச்சு அத தமிழக ஆட்சி அதிகாரத்திலிருந்து 60 வருடங்களுக்கு முன்ன விரட்டுனதே திராவிடம்தான்! திராவிடத்தை கண்டு இன்னும் கதறிட்டு கிடப்பது ஆரியம். திராவிடத்தை ஒருத்தன் தப்பா சொன்னா ஒன்னு ஆரியனா இருக்கணும், இல்ல ஆரிய கைக்கூலியா இருக்கணும், இல்ல லூசுப்பயலா இருக்கனும்! சாரு யாரு ?
அருமையான தகவல்பதிவு
Thank you, Mercury, for such an informative interview!!!🎉
இந்த பதிவை மணிரத்னத்துக்கு அனுப்புங்கள். கமலுக்கு அனுப்புங்கள். அடுத்த பாகமாவது உணர்வோடு எடுக்கட்டும்.
உலகம் இருக்கும் வரை சோழர் பொயர் இருக்கும்
நீங்கள் தஞ்சாவூரா?
தமிழ் கூறும் நல்லுகம்
@@vijayvijay4123
சோழர் பெருமைகளை தஞ்சாவூருக்குள் சுருக்க முடியாது. தெற்காசியா முழுமையாக ஆண்ட மன்னனை தஞ்சாவூருக்குள் முடக்கி விடலாம் என கனவு காணாதீர்கள்.
well said sir..