Це відео не доступне.
Перепрошуємо.

“தமிழனத்துரோகி என என்னை அழைப்பது பிழை! “

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2024
  • #karunaamman #karuna #mahindarajapaksa #shritharan #srilankagovernment #duwaraka #amparadistrict #tamilnationalalliance #gotabayarajapaksa #ranilwickremesinghe #srilankapodujanaperamuna #antonbalasingham #gotabayarajapaksa #indiangovernment #rajivgandhi #telo #mavaisenathirajah #batticaloa #jaffna #mayilathamadu #mathavanai
    தமிழனித்தினதும், தமிழ் தேசிய வரலாற்றினதும் துரோகி என தன்னை அழைப்பது முற்றிலும் தவறான கருத்து என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் பகிரங்கப்படுத்தியுள்ளார். லங்காசிறி ஊடகத்தின் சிறப்பு நேர்காணலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இந்த கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், '' தமிழனினத்தின் துரோகி என தன்னை புலம்பெயர் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் அழைப்பது முற்றிலும் தவறான கருத்தாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நான்தான் அழித்தேன் , நான்தான் காட்டிக்கொடுத்தேன் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். குறித்த காலப்பகுதியில் ஒருமுறை மாத்திரமே போர் இடம்பெறும் களமுனைக்கு சென்றிருந்தேன்.
    Chapters
    00:00 - 01:38
    01:38 - 04:13 அரசியல் பிரவேசம்
    04:13 - 05:47 ரணில் பற்றிய கருத்து.
    05:47 - 08:34 “தமிழனத்துரோகி என என்னை அழைப்பது பிழை! “
    08:34 - 11:58 விடுதலை புலிகளின் தலைவரை அடையாளம் காட்ட நான் தான் சென்றேன்
    12:27 - 17:12 “இயக்கத்தை விட்டு வெளியே வர நான் எடுத்த முடிவு சரியானதே! “
    17:12 - 19:08 மஹிந்த ராஜபக்ச தான் சிறந்த தலைவர்!
    19:08 - 20:22 ஸ்ரீதரன் பற்றிய கருத்து
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: ua-cam.com/users/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 908

  • @murugaiahmurugan
    @murugaiahmurugan 6 місяців тому +501

    திரு கருணா....உலகம் அதன் இயக்கத்தை நிருத்தும் வரை அந்த பளி என்ற இனத்தொரோகி என்ற பட்டம் உன் குடும்பத்திற்கு வழி வழியக வரும்...

    • @KathaSollava-
      @KathaSollava- 5 місяців тому +14

      Varalaatril ivan peyarum idam pidikkum athai avan appanaalum maatra mudiyathu

    • @ajanthnila
      @ajanthnila 5 місяців тому +21

      Thuroki😂😂

    • @user-ru6xk5fv3i
      @user-ru6xk5fv3i 5 місяців тому +8

      உனக்கு எல்லாம் வேலை இல்ல😂

    • @arvalanathie626
      @arvalanathie626 5 місяців тому +8

      Correct 👍

    • @anandarajanselvathampu2666
      @anandarajanselvathampu2666 5 місяців тому

      I'm​@@KathaSollava-

  • @navamshath6141
    @navamshath6141 6 місяців тому +257

    கருணாவை தற்போதுபார்க்கும் போது முன்னால் புலிபோல தெரியல்ல,கழுதைபோல தெரியுது,எல்லா அழகும் அந்த புனிதனோடு இருக்கும் வரைதான்,

    • @jesayvamadeva942
      @jesayvamadeva942 6 місяців тому +4

      😂🤣😂🤣👌👍

    • @thivagarm7306
      @thivagarm7306 5 місяців тому +4

      😂😂

    • @jeganjegan7673
      @jeganjegan7673 5 місяців тому +11

      மது மாது செய்யும் லீலை

    • @arasanstudiopcm
      @arasanstudiopcm 3 місяці тому +4

      கழுதையிடம் கதைப்பதே மாபாவம்... தவறு. கேள்விகள் தரம் தான்.... இருந்தாலும் இவனிடம் கதைப்பதே தவறு.

    • @JosephUsha-lr3nt
      @JosephUsha-lr3nt 2 місяці тому +1

      கருணா சொல்வது மிக சரி

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 5 місяців тому +210

    இவர் உயிரோடு இருப்பது தமிழர்களுக்கு அவமாணம்..

  • @TN-eh6of
    @TN-eh6of 6 місяців тому +389

    இந்த நாயின் பேட்டி எடுத்தது மிகத் தவறான விடயம்

    • @sivamathen2492
      @sivamathen2492 5 місяців тому +11

      பேட்டி எடுத்தவனை முதலில் தமிழை ஒழுங்காக பேச சொல்ல வேண்டும்.

    • @gamegamers1590
      @gamegamers1590 4 місяці тому

      தம்பி இப்ப நீ உயிரோட இருப்பதிருக்கு காரணம் இவர் தான் கரணம் என்ட்ரி நான் நினைக்கிறன் . illai entral Tamil makkal uyiroda iruka Vaipillai. (இலங்கைyil) Unkal karuthu enna...

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 4 місяці тому

      Palayan sinhala uttaa​@@gamegamers1590

    • @balajeethiru9309
      @balajeethiru9309 3 місяці тому

      ​@@gamegamers1590evanai mathari thuroki ellaienral Thani thamil Elam amaithu erukum ni enna ninakurika solluka

    • @visvalingamanbalaghan163
      @visvalingamanbalaghan163 2 місяці тому +1

      @@gamegamers1590
      அப்ப இறந்த மக்கள் போராளிகள்??
      நிமர் சொல்வது பிழை

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 5 місяців тому +267

    துரோகியை துரோகி என்றுதானே சொல்லமுடியும்...
    மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் 😭

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 5 місяців тому +210

    உன் சாவு கண்டிப்பாக தமிழர் இனத்தின் இன்னொரு தீபாவளி! கண்டிப்பாக கொண்டாடுவோம் நாங்கள்

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 6 місяців тому +249

    பாலசந்திரனை, போட்டு தள்ள சொன்னது நீ தானே 😢😢😢🦶🦶🦶

    • @TheivamTheivam-bj8no
      @TheivamTheivam-bj8no 6 місяців тому +20

      தலவரின் வழர்த நாய் எப்படி பெசிதுபர்

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 6 місяців тому +26

      @@TheivamTheivam-bj8no தலைவர் , வளர்த்த நாய் .எப்படி பேசுது பார்👍🙏

    • @Kumaran847
      @Kumaran847 5 місяців тому

      பாலச்சந்திரனை போட்டு தள்ள சொன்னது சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தகவல் கருணாநிதியின் மூலமாக தெரிவிக்கப்பட்டது

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 4 місяці тому +11

      Please don’t compare him to a dog. Dog are trustworthy not bastard Karuna.

    • @Neeraja664
      @Neeraja664 4 місяці тому

      Correct ivan pilaiya podadan anda valli puriyum

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 6 місяців тому +282

    எவன்டா இந்த நாயின் பேட்டியைக் கேட்டான்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 6 місяців тому +115

    செய் அல்லது செத்து மடி தலைவர் வெற்றியடைந்தார்

    • @kiritharanarumugam8052
      @kiritharanarumugam8052 5 місяців тому +1

      Karuna Amman done is 100% right

    • @finalarrow8188
      @finalarrow8188 5 місяців тому

      பொக்ஸை வேகமாக அடிக்க சொன்னது இவன் தான்.

  • @AARURAAN
    @AARURAAN 6 місяців тому +131

    நீ என்ன சொன்னாலும் துரோகியடா... நீ மரணிக்கும் தருவாயில் கடவுள் அதை உனக்கு உணர்த்துவார்....

    • @user-nd2en4yv4x
      @user-nd2en4yv4x 3 місяці тому +1

      உண்மை1000℅ அதுக்கு பிறகு இந்த நாய்கு கடவுளின் தண்டனை என்று ஒன்று இருக்கு

  • @user-ef6gm6bz2d
    @user-ef6gm6bz2d 5 місяців тому +172

    கருணா என்றால் அதற்க்கு அர்த்தம் துரோகம் தான்
    கருணாவை ஒரு நாளும் எம் மக்கள் மண்ணிக்க மாட்டார்கள்

  • @sangeefjeevarajah4736
    @sangeefjeevarajah4736 5 місяців тому +34

    நானும் புலம்பெயர்ந்த தமிழரில் ஒருவன். கருணா எனும் வினாயகமூர்த்தி முரளிதரன் என்பவர் தமிழீழத்துரோகி! ஒருக்காலும் மன்னிக்கமுடியாத விடயம்

  • @vargikanrajan3673
    @vargikanrajan3673 5 місяців тому +43

    விளக்குமாற்றிலே மலம் தோய்த்து வாழ்த்த வேண்டும்.

  • @Raanan289
    @Raanan289 5 місяців тому +135

    தமிழினம் இருக்கும் வரை தமிழின துரோகி என்ற வரலாறு பட்டம் மாறாது 😢

    • @dheveshr2505
      @dheveshr2505 5 місяців тому +1

      IVAN MAMA THOLIL SEIPAPAVAN POLO URVA AMAIPPU ULAVAN AND U NA THOLIL SUPER

    • @KarthiKa-o4g
      @KarthiKa-o4g 7 днів тому

      Om anna punda magane nee unda manavijoda suthula nalla viddaname magintha😅😅😅😅😅

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 5 місяців тому +38

    உலகம் அதன் இயக்கத்தை நிருத்தும் வரை அந்த பளி என்ற இனத்தொரோகி என்ற பட்டம் உன் குடும்பத்திற்கு வழி வழியக வரும்...

  • @loganathanlogan878
    @loganathanlogan878 6 місяців тому +53

    இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் சாதாரண மக்களிடம் சாதாரண போராளிகளிடம் கேட்பது தான் சரியாக இருக்க முடியும் அதுதான் ஒரு சரியான ஊடகத்துக்கு அழகு....

    • @arasaratanamkanapathipilla7312
      @arasaratanamkanapathipilla7312 5 місяців тому

      😂

    • @kandiahjegatheeswaran4582
      @kandiahjegatheeswaran4582 2 місяці тому +1

      மறைந்தாலும் மனதில் வாழ்பவர் மேதகு.இருந்தாலும் இறந்து விட்டார் இவர்

  • @theepatheepa1137
    @theepatheepa1137 6 місяців тому +133

    திருடன் திருடனுக்கு சப்போர்ட் பண்ணவது சாத்தியம் தானே

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 5 місяців тому +23

    எமது மேதகு
    மாவீரர்கள் என்ற பதங்கள் வரலாற்றில் உள்ளவரை...
    துரோகிகள் என்ற பெயரும் நிலைத்தே இருக்கும்.😡

  • @rajasathiya1370
    @rajasathiya1370 6 місяців тому +96

    கருணா ஆனந்தபுரம் தாக்குதலின்போது கேப்பாபிலவு இராணுவமுகாமில் யார் இருந்தது ?

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 6 місяців тому +143

    இவனுக்கு துரோகத்தை தவிர வேறு ஏதும் தெரியாது.

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x 3 місяці тому +9

    உன் சாவு என்றோ ஓர் நாள் வரும் அது தான் தமிழ் இனத்தின் உன்மையான தீபாவளி..

  • @logeswaranvelupillai7913
    @logeswaranvelupillai7913 6 місяців тому +106

    தலைவர் பிரபாகரன் தலைவர் பிரபாகரன்தான் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலைவர் தலைவர்தான்

  • @kdineshkumara1518
    @kdineshkumara1518 6 місяців тому +102

    வரலாறு பொய் சொல்லாது ராசா

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 5 місяців тому +67

    இந்த மூஞ்சியோடு கதைக்காதேடா.... எத்தனை பத்திரம் குழந்தைகள் வயிறு பிழிந்து மாண்டு போனார்.... கண்கள் கலந்து மனங்கள் வலிக்கிறது.... உன் துரோகத்தின் மிகுதியாக 😭😭😭

  • @alliswell....1103
    @alliswell....1103 6 місяців тому +62

    என்னதான் சமாளிப்பு, தாளிப்பு எல்லாம் போட்டு கதைத்தாலும் வேலையில்ல தம்பி..

    • @sarr9470
      @sarr9470 4 місяці тому

      சூப்பர்

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 6 місяців тому +82

    இவன் என்ன உத்தமன் என்று நினைப்போ,கடவிளிற்கே அடுக்காது.

  • @user-ie7dq1ko8x
    @user-ie7dq1ko8x 5 місяців тому +25

    நீ இன்னும் உயிரோடவா இருக்கிறாய் 🤣🤣🤣

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x 6 місяців тому +41

    எமது போராட்டம் மௌனிக்கப்பட்டதிற்குரிய காரணம் நாங்கள் தோல்வியடையவில்லை ஆயுதக் கப்பல்கள் அடிபட்டதால் போதிய அளவு ஆயுதம் இல்லாத காரணத்தால் தான் நமது போராட்டம் அழிந்தது போதிய அளவு போராளிகள் இருந்தவர்கள் பலர் சரணடைந்தவர்கள் அதில் பலர் களத்தில் வீர காவியம் அடைந்தவர்கள் போராளிகளின் பற்றாக்குறை கடைசி நேரத்தில் இருக்க வில்லை ஆயுதபற்றாக்குறை காரணத்தால் தான் நமது இயக்கம் அழிக்கப்பட்டது ஒரு அமைப்பில் கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கை சமாதான காலத்தில் நாங்கள் இந்தியாவை மட்டும் நம்பி இருந்ததால் தான் நமது போராட்டம் அழிந்தது வேறொரு பெரிய வல்லரசுடன் நாங்கள் நட்புறவை வளர்த்திருந்தால் ஒரு வல்லரசு எங்களுக்கு கை தராவிட்டாலும் இன்னும் ஒரு வல்லரசாவது எங்களுக்கு கை தந்திருக்கும் நாங்கள் அந்த தவறை செய்துவிட்டோம். இந்த போராட்டம் எந்த ஒரு வல்லரசின் ஆதரவில்லாமல் நமது போராட்டம் இப்பவும் தொடர்ந்து கொண்டிருந்திருந்தால் நமது இளைய சமுதாயம் அழிந்திருக்கும் இந்த தப்பிலிருந்து பாடத்தை கற்று அரசியல் வழியில் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் இதில் யாரையுமே குறை சொல்லக்கூடாது

    • @kalirajkaliraj614
      @kalirajkaliraj614 5 місяців тому

      உண்மை.... தலைவர் அமெரிக்கா.. இங்கிலாந்து ..சீனா...
      ஆகிய இந்தியாவின் எதிரி நாடுகளின் ஆதரவுடன் அவர்களின் நிர்பந்தத்திற்கு. ஆதரவாக செயல்பட்டு. கடல்சார் புவிசார் இந்தோ பசிபிக் பிராந்திய அளவில் ஆயுத பொருளாதார குறிப்பாக கடல்சார் வாணிப பொருளாதார அடிப்படையில் ஈழம் ... ஈழமக்கள் இயக்கம் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இந்தியாவை தவிர்த்து.... தலைவர் செயல்பட்ட இருந்தால்..யுத்தம் வேறு விதமாக இருந்திருக்கும்...திருகோணமலை அமெரிக்கா இங்கிலாந்து கட்டுபாட்டில் இருந்து இருக்கும்...

    • @srika846
      @srika846 5 місяців тому +2

      There are no super power countries involve against India in Indian Ocean region..

    • @vincianto5092
      @vincianto5092 5 місяців тому +3

      சீனா

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 7 днів тому

      After you killed Ex PM Rajiv Gandhi, why should India support your movement ??

  • @user-ef6gm6bz2d
    @user-ef6gm6bz2d 5 місяців тому +123

    நீ இன்னும் உயிர் வாழ்வது எம் இனத்திற்கு அவமானம்

  • @paramanathananandarajah9996
    @paramanathananandarajah9996 6 місяців тому +89

    பேட்டீ எடுக்கவேறுஆள்கிடைக்கவில்லையா ?

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 6 місяців тому +69

    லங்காசிறி எப்போது இருந்து துரோகியாக மாறியது.

    • @tamilpeace1
      @tamilpeace1 5 місяців тому

      இந்த இணையதளம் விடுதலைப்புலிகளின் சொத்து பின்னர்2009 க்கு பின்னர் தமதாக்கி கொண்டார்கள்....சிறிதரனின் சகோதரன் சுவிசில் உள்ளார்..இந்த தளம் ibc அனைத்தும் புலிகளின் சொத்தே....

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 4 місяці тому +1

      True irritating vedeo

  • @Disha87
    @Disha87 5 місяців тому +27

    'பிரபாகரன்' என்ற எங்களின் வரலாற்று நாயகனின் பெயரும் அவரின் பின்னால் நின்ற எங்கள் ஆருயிர் தளபதிகள் போராளிகள் மாவீரர்களின் நினைவுகள் கடைசி ஈழத்தமிழனின் மனதில் இருக்கும் வரை கருணா என்ற பெயர் அதன் பக்கத்திலே துரோகி என்று எழுதப்பட்டே இருக்கும்
    அது காலம் நினைத்தாலும் மாற்ற முடியாத சாபம் திரு விநாயகமூர்த்தி முரளீதரன்🙏🙏 அவர்களே🙏

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 5 місяців тому +22

    வரலாற்று தவறுகள்...
    காலகடந்தும் எம் இனம் மறக்குமா...

  • @kadalis2688
    @kadalis2688 5 місяців тому +49

    துரோகங்கள் பல, அதில் இந்த எட்டப்பனின் பணி என்பது மித மிஞ்சியது.

  • @navamshath6141
    @navamshath6141 6 місяців тому +63

    கருணாவை தற்போது பார்க்கும்போது நிறைமாத கற்பிணிபோல இருக்கு

    • @navalannathan3529
      @navalannathan3529 6 місяців тому

      பக்சாக்கள் குடும்ப வாரிசாக இருக்கலாம்.

    • @ritafernando5049
      @ritafernando5049 5 місяців тому

      Andha vayiru thamilinathuku seidha dhrogam uruthuthuvadhal kudigaranagiyadhin velippadu adhu andha paanai mugathilum therigiradhu.

    • @sarr9470
      @sarr9470 4 місяці тому +4

      விருந்துபசாரத்தின் சின்னம் தான் இந்த 10 மாத கர்ப்பிணி பெண் போன்ற வயிறு ராசாவுக்கு!!??

    • @SannasiAppan-ve8ns
      @SannasiAppan-ve8ns 3 місяці тому

      Raja pakse evanai soli parkka

  • @PPraisoody
    @PPraisoody 6 місяців тому +64

    சாத்தான் வேதம் ஓதுகிறது

  • @alliswell....1103
    @alliswell....1103 6 місяців тому +29

    பதிவுகளில் தெரிகிறது உனது சீத்துவம்...

    • @ravichandran8558
      @ravichandran8558 Місяць тому +1

      🤷‍♂️ "Seethuvam" Yendraal ❓🤔

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol 6 місяців тому +31

    YOU RUN BEHIND WOMAN AND NEE ORUU
    தமிழனத்துரோகி.

  • @iwantmokney9251
    @iwantmokney9251 6 місяців тому +21

    அமைச்சராக இருந்தும் என்னத்த செய்தீர்கள்?எத்தனையோ போராளி மாவீரர் குடும்பங்கள் வறுமையிலும் இப்பவும் வாழ்கின்றனர்.அவைகளுக்கு உதவி யெய்தால் நல்ல வழி பிறக்கும்

  • @GANDHIRAJAN-bm1om
    @GANDHIRAJAN-bm1om 5 місяців тому +49

    நாய்களும் துரோகம் செய்யும் என்பதற்கு கருணா ஒரு உதாரணம்

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 6 місяців тому +51

    குடியின் அழகு வயிற்றில் தெரிகிறது.

    • @navalannathan3529
      @navalannathan3529 6 місяців тому

      இயக்கத்தில் அடித்த காசு குடியில் தெரிகிறது.

    • @footballsbest3930
      @footballsbest3930 5 місяців тому +3

      😂😂

    • @sarr9470
      @sarr9470 4 місяці тому +3

      உண்மையின் தரிசனம் நீங்கள் சொல்வது!!

    • @user-nd2en4yv4x
      @user-nd2en4yv4x 3 місяці тому +1

      சுப்பர்.. சிங்களத்தியோடு போடுற.. சீன்.. புறநகர் ராஜபக்ஷ.. நல்லா கூட்டி கொடுப்பார்

  • @vincianto5092
    @vincianto5092 5 місяців тому +12

    பெரிய மாளிகை, சொகுசு வாகனங்கள், மெலிந்த தோற்றம், நலிந்த உடல் ,தாளி போன்ற வயிற்றோடு நானும் நல்லவர்தான் "கருநாகம் "

    • @sarr9470
      @sarr9470 4 місяці тому +2

      அன்று காக்கை வன்னியன்!!இன்று கருணா!!

  • @user-nm9gk5du9s
    @user-nm9gk5du9s 5 місяців тому +13

    என்ன அம்மான், நிறைய தண்ணி அடிக்கிற மாதிரி தெரிகிறது முக்த்தில்?..... உன்ன எவ்வளவு மதித்தேன் அம்மான்...நீ துரோகியாகிட்டியே.....

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 6 місяців тому +27

    நீ எழுந்து அவருடன் நேரடியாக திருப்பி எதிர்த்து 😅கதைத்தாய் நாங்கள் நம்பு கிறோம்

    • @sarr9470
      @sarr9470 4 місяці тому +3

      இப்ப எப்படி வேண்டுமானாலும் கதைக்களாம் தானே!!??

    • @ParamasivamPirasath
      @ParamasivamPirasath 3 місяці тому

      அண்ணா இலங்கை அரசாங்கம் இதுவரையும் ஒரு கரும்புலியைக் கூட கைது செய்தது இல்லை ஏன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கூட தெரியாது யார் கரும் புலி என்று அந்தப் படைக்கு தளபதி இந்தக் கருணா தான் இவர் இயக்கத்தில் இருந்து வெளியே வந்தவுடன் 6000 போராளிகள் வெளியேறி விட்டார்கள். இவரும் இயக்கத்தில் பெரிய ஆள் தான் தலைவரிட மனைவியை மதி அக்கா என்று அழைக்கும் போது விளங்கவில்லையா.

  • @user-kd6md7ej1x
    @user-kd6md7ej1x 5 місяців тому +19

    எந்த போராளியை நீ வாழ வெச்ச நீ நாங்க பர்ற கஷ்டம் தெரியுமா

  • @user-vy5wv4py4s
    @user-vy5wv4py4s 5 місяців тому +28

    நீ செய்த பாவத்துக்கு உன் குடும்பத்தில் யாரும் இருக்கக்கூடாது எல்லாரும் அழிந்து போக வேண்டும்

  • @siddhajothimedia2267
    @siddhajothimedia2267 5 місяців тому +16

    இனத்துரோகி இனத்துரோகிதான்... இனத்தை காட்டி கொடுத்தவனே... உனக்கு அதுதானடா சரியான பெயர்...?

  • @selvankalai4519
    @selvankalai4519 5 місяців тому +9

    இவனை பார்ப்பது பாவம்
    இவன் குரலை கேட்பது பாவம்
    பஞ்சமாபாதகன் இவன்

  • @kasip9540
    @kasip9540 5 місяців тому +9

    இவரை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

    • @user-nd2en4yv4x
      @user-nd2en4yv4x 3 місяці тому +2

      தினமும் சிங்கள குட்டி தேவையே எங்க போவீங்க

  • @manimozhi9838
    @manimozhi9838 5 місяців тому +7

    பன்றியை போன்றே காணும் இந்த தாசியின் மகனை காணவே நெருப்பாய் எரிகின்றது

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol 6 місяців тому +20

    EVERYONE KNOW U RE தமிழனத்துரோகி.

  • @danialmanoharan402
    @danialmanoharan402 5 місяців тому +13

    நீ ஐ போன் எல்லாம் வச்சிடு சிங்களாதியோட ஜாலியா இரு 😅 பொன்னையன்

  • @thasananth2692
    @thasananth2692 5 місяців тому +25

    அப்ப.. எப்படி உன்னை அழைப்பது??
    பீ.. தின்னி நாயே என்று அழைக்கலாமா?? 😚😚😚😚😚😚😚

  • @alagarmalai509
    @alagarmalai509 5 місяців тому +15

    கருனா என்றால் துரொகம்.

    • @user-nd2en4yv4x
      @user-nd2en4yv4x 3 місяці тому +1

      இனி அந்த பெயரை நாய்கு.. கூட வைக்காதுகள்

  • @user-oo2zj2pb1z
    @user-oo2zj2pb1z 5 місяців тому +9

    இவனிடம் பேட்டி எடுப்பது தவறானது

  • @chelvaratnamumaharan782
    @chelvaratnamumaharan782 5 місяців тому +59

    மகிந்தா குடும்பத்துக்காக உண்மையாக நடந்துகொள் இரு அது தான் நல்லது

  • @deliciousfeast9511
    @deliciousfeast9511 5 місяців тому +15

    உங்களுடைய சேனலை பிரபலப்படுத்த இந்த மாதிரியான தலைப்பு தேவையா

  • @pararajakumar8853
    @pararajakumar8853 4 місяці тому +6

    திரு. கருணா அவர்களே நான் அறிய சில நண்பர்கள் கருணாகரன் என்று அழைக்கப்பெற்றவர் தன்னை கரன் என மாற்றிக்கொண்டார்கள். கருணா என கூப்பிட வெட்கப்பட்டார்கள். இதில் இருந்து நீர் அறியலாம் உமது பரம்பரையே மக்கள் மன்னிக்கமாட்டார்கள். இது நீர் உமக்காக ஏற்படுத்தி video. நாம் என்றும் மன்னிக்கமாட்டோம். துரோகி...😡

  • @user-ep7gg6gi7r
    @user-ep7gg6gi7r 5 місяців тому +8

    தமிழீழ வரலாற்றின் கரும்புள்ளி

  • @sarr9470
    @sarr9470 4 місяці тому +4

    என்ன ஒரு கஷ்டமாக இருக்கிறது என்றால்,இவர் ஒற்றுமையைப் பற்றி பேசுகிறார்!!!!????.என்ன செய்வது இதுதான் ஈழத் தமிழர்களின் தலை விதி!!

  • @mylvaganamvivekanandan7010
    @mylvaganamvivekanandan7010 5 місяців тому +34

    உங்களுக்கு பிடிக்கவில்லையா விலகி தனிப்பட்ட மனிதனாக வாழவேண்டிய தானே,?

    • @jeganjegan7673
      @jeganjegan7673 5 місяців тому

      விலை போனவனால் எப்படி முடியும் மக்களே அடித்துக் கொன்று விடுவார்கள்

    • @ssundarapandiyan3377
      @ssundarapandiyan3377 Місяць тому

      அப்படி செய்திருந்தால் இவரின் தன்னிலை விளக்கத்தை ஏற்க்க முடியும், கருணா தலைவரின் உத்தரவை ஏற்க்க மறுத்து தேசிய படைக்கு எதிராக சண்டையிட்டு துரோக பட்டத்தை தமிழீழ வரலாற்றை பதித்து விட்டது.

  • @kalaiaruvi423
    @kalaiaruvi423 5 місяців тому +18

    இயக்கம் அழிந்து இத்தனை வருடங்கள் முடிந்துவிட்டது ஆனால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று சொல்லும் இந்த ஜனநாயக வாதி ஏன் இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை

  • @mithu9478
    @mithu9478 5 місяців тому +12

    நேரம் வீணானதுதான் மிச்சம்

  • @lovejegan1
    @lovejegan1 4 місяці тому +3

    கருணா எனும் பெயரையே யாரும் வைக்க துணிவதில்லயே!

  • @madhansubaraj8169
    @madhansubaraj8169 5 місяців тому +7

    அக்காவுக்கு பதவி வேண்டும் என்று சண்டை போட்டு விட்டு பலனை கொண்டவர் நீங்கள் தான்

  • @kahunthanthangarajah3159
    @kahunthanthangarajah3159 6 місяців тому +7

    இவனே தேர்தல் பிரச்சாரத்தில் விடுதலை புலிகளின் கடைசி யுத்தத்தில் இராணுவத்தின் முன்னேற்றத்தில் முன் அணியில் 800க் மேற்பட்ட போராளிகளை அனுப்பினேன் என்றார்

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 5 місяців тому +8

    இந்தப் 15 வருடத்தில் என்ன நடந்தது. உன்னாலும் ராயபக்சாவாலும் தமிழர்களுக்கு என்ன செய்ய முடிந்தது.
    நீ காட்டிக்கொடுத்ததனால் என்ன இப்போ பயன் கிடைத்தது.

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 5 місяців тому +6

    நீ எங்கேயும் போய் பிச்சை எடுத்துப்்பிழைப்பது நல்லது.

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 Місяць тому +1

    ஒரு நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் போர்
    வெற்றி அடைந்து இருந்தாலும் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து இருக்க முடியாது.
    என்று என்ன நடக்குமோ என்று அச்சத்திலேயே வாழ்க்கை போயிருக்கும்.
    பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர் தான்.
    ஆனாலும் இத்தனை உயிர்களை அவர் திருப்பிதரமுடியுமா...
    இந்த போராட்டம் காலத்துக்கும் தொடரும்...
    இனப்பிரிவினை இல்லாமல் இறைவன் இருந்தால் காக்கட்டும்.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 6 місяців тому +8

    1954 தொடக்கம் இலங்கையின் அரசியலில்
    தமிழர்கள் எப்படி
    ஒதுக்கப்பட்டு மலையக குடியுரிமையிலிருந்து அவர்களின் பலம் சிதைக்கப்பட்ட வரலாறு நமக்கு நன்றாகவே தெரியும்
    இதற்கு தமிழர்களையே சிங்களதேசம் பயன்படுத்தியது என்பதற்கு
    பல உதாரணங்கள் நபர்கள்
    இருக்கின்றன
    இந்த நிலையில்தான் கருணாவும் புலிகள் அமைப்பில் இணைந்துபோராடினார்
    அப்படியிருக்க
    போராடி உயிர்களை காப்பாற்றினீரா
    காட்டிக்கொடுத்து உயிர்களை காப்பாற்றினீரா
    உங்கள் சொற்பிரயோகத்தில்
    முரண்பாடுகள் இருக்கின்றதே
    நீங்கள் சோர்ந்து இயங்கிய போராட்டத்தினால்தான்
    இலங்கையில் தமிழர்கள்என்ற இனம் அழிக்கப்படுகிறது என்ற உண்மை வெளியுலகத்திற்கு தெரியவந்தது
    அப்பிடியான போராட்டத்தை குறை சொல்கிறீரே

  • @mohanchandk3889
    @mohanchandk3889 5 місяців тому +7

    துரோகம் துரோகத்தால் வீழ்தப்படும்

  • @oehko7670
    @oehko7670 3 місяці тому +3

    நம் சமகாலத்தில் வாழும் தமிழ் இன துரோகி கருணா என்கின்ற கருநாகம்.

  • @sarr9470
    @sarr9470 4 місяці тому +4

    ஒற்றுமையைப் பற்றி நீர் கதைப்பது தான் கஷ்டமாக இருக்கிறது!!??

  • @spp591
    @spp591 6 місяців тому +25

    உனக்கென்னப்பா. நல்ல. சாப்பாடு நல்ல குடி கிடைக்குது ,,, நல்ல. ஓஓஓ. ம். கிடைக்குது

    • @sarr9470
      @sarr9470 4 місяці тому +2

      சூப்பர் சகோதரா!!

    • @user-nd2en4yv4x
      @user-nd2en4yv4x 3 місяці тому

      இவன் பிறப்பே கள்ள ஓஓல் பிறப்பு தான்.. இவன் தாய் கருவிலேயே எப்படி துரோகம் பண்ணுவது என்று கற்று கொடுத்தாலும்...

  • @sawmiyasawmiya4321
    @sawmiyasawmiya4321 5 місяців тому +2

    நான் ஸ்ரீலங்கா போலிசாக, நீங்கள் தளபதியாக இருந்த காலத்தில் இருந்தேன், நான் போலீஸ் சாக இருப்பது தமிழ் தேசவிரோதம், அதைவிட்டு விலகும்படி, உங்களது கையொபத்தோடு எனக்கு கடிதம் வந்தது,😂😂😂 நினக்ஸ்ல் செய்ததுதான் தமிழ் தேச விரோதம் என்பது உங்களுக்கு விளங்குதா அம்மான் 😭😭😭

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 5 місяців тому +7

    நீ ஒரு வாழும் பிணம்

  • @sebastinrobert2157
    @sebastinrobert2157 2 місяці тому +3

    காட்டிக் கொடுத்ததும் கருனா தன் மனைவியை கூட்டிக் கொடுத்தும் ஒன்று தான்

  • @sriharan5763
    @sriharan5763 6 місяців тому +49

    தயவுசெய்து கருணா அம்மான் என்று கூறாதீர்கள் முரளிதரன் என்று அழையுங்கள் அதுதான் சரி ஏனென்றால் அவர் செய்த துரோகம் எந்த காலத்திலும் அழியாது அவரின் தலைவர் அம்பாந்தோட்டைகாரர்

    • @wentelllabroy8267
      @wentelllabroy8267 4 місяці тому +4

      இரண்டு முரளிதரன்களும் ஒன்றுதான்
      கிரிக்கெட் அடுத்து அரசியல்

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 5 місяців тому +3

    தமிழின துரோகி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது???? கலியுக எட்டப்பன் என்று அழைக்கலாமா ?????

  • @josephkam3331
    @josephkam3331 6 місяців тому +34

    This traitor is trying to justify himself. In this effort he is blaming everyone. Throughout history Prabaharan's name will reman as the greatest leader and even greater general. As long as Prabaharan's name remains, Karuna's name will be mentioned as the traitor. Ettapan's name will always remembered along with Kattapoman It is the same for Karuna. Do not worry Karuna, history will always remember you - not for what you may like.

    • @rajeshn3294
      @rajeshn3294 5 місяців тому +2

      And also another karuna from Tn

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 5 місяців тому +5

    இனியும் உங்களை நம்புவார்கள் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா

  • @alliswell....1103
    @alliswell....1103 6 місяців тому +40

    வயிறு பெருத்து விட்டது...

    • @navalannathan3529
      @navalannathan3529 6 місяців тому +6

      இயக்கத்தில் அடித்த காசு இருக்குது தானே!

    • @honez9954
      @honez9954 5 місяців тому +4

      வயிர முத்து அம்மான் என்று அழைப்பது பொருத்தம்!

    • @sarr9470
      @sarr9470 4 місяці тому +2

      விருந்துவசாரத்தின் சின்னம் தான் இந்த வயிறு!!

  • @darknighttruth3221
    @darknighttruth3221 5 місяців тому +8

    விஷம் குடித்து இறந்துவிடு,

    • @sarr9470
      @sarr9470 4 місяці тому

      அப்படி தான் ஒரு நாள்.நடக்கும்!!

    • @ravichandran8558
      @ravichandran8558 Місяць тому +1

      🤷‍♂️ Seitha 💔Paavathirkku AnuAnuvaga 😢ThudiThudiththu 😭Kathari Kaneer😰 Vadithu KanKanikka👀 Aal illamal🙅‍♂️ ThurNatram🤧 Veesi 🛌🏼Saaga⚰️ ✨iraivan✨🙏., ⚰️Maraniththa 💪MaaVeerargalum🙏 Arula✋ VENDUM...ivai Anaivarum 🎞️Ariyum📽️ Vannam Nadakka VENDUM...🙏🙏🙏

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 5 місяців тому +4

    நீ செய்த பாவத்தை நீயேதான் போக்க வேண்டும்

  • @Beelive-mo2ip
    @Beelive-mo2ip 5 місяців тому +3

    நெறியாளர் கேள்வி கேட்கும் விதம் மிகவும் அருமை

  • @Blazeaken972
    @Blazeaken972 6 місяців тому +12

    No need to talk with this dog!

  • @SopanSopan-nl4pc
    @SopanSopan-nl4pc 4 місяці тому +3

    யாழ்ப்பாணம் முல்லைத்தீவு பக்கம் ஒருக்கா வாவன்.

  • @user-ef6gm6bz2d
    @user-ef6gm6bz2d 5 місяців тому +69

    நீ சிங்கள பெண்ணுடன் அடித்த கூத்தை பார்த்தோம்

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 6 місяців тому +22

    இது மாலை 6 மணிக்கு மேல் சாதாரண மனிதனாக இருக்காதாம்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 5 місяців тому +5

    ஆம் உப்பு திண்டவன்தான் தண்ணி குடிப்பான்...

  • @Madeinbatticaloa
    @Madeinbatticaloa 6 місяців тому +9

    This journalist is amazing, good job brother. Great job

  • @kavithakavitha238
    @kavithakavitha238 5 місяців тому +4

    அவன் அம்மா தேவடியா அதே போன்று இவனும்

  • @cg-fq2im
    @cg-fq2im 2 місяці тому +2

    2005 வரை புலிகளை போர்களத்தில் எவராலயும் தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் உலக அரசியல் மாற்றத்தால் எல்லாம் மாறிவிட்டது.
    கருணாம்மான் விடுதலை புலியாக இருந்தப்போ வெறி பிடித்து வேட்டையாடும் புலியாக செயல்பட்டவர். ஆனால் போர் காலத்தில் மட்டும் அல்லாமல் அரசியல் செயல்பாடுகளை பற்றியும் எச்சரிக்கயுடன் இருந்துள்ளார்.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 місяці тому +1

    I requested Balakumaran/ Eros in Oslo 2003 to tell VP to accept Oslo pact & move forward towards success! But it was not accepted! If opinion poll or secret Voting could have been done in Vanni we could have avoided 2009 Genocide by 32 countries! Sad VP not accepted Oslo pact! Elilan started war at Mavilaaru 2006 & sad defeat was a tragedie in our history! In God We Trust! Om Nama Shivaya!

  • @user-id2bc8fl6e
    @user-id2bc8fl6e 5 місяців тому +3

    குடிகார நாயைபோட்டிஎடுப்பதுதவறு இவனை முறளிதரன் என்றுகூறவும்

  • @RobinsanRobin-ic9bb
    @RobinsanRobin-ic9bb 6 місяців тому +15

    வெறிக்ககுட்டி

  • @user-zg6iu7sb7p
    @user-zg6iu7sb7p 6 місяців тому +7

    Please avoid this interview.

  • @WaranSelection
    @WaranSelection 6 місяців тому +14

    Maha Throki, Tamilanin sabakedu.

  • @RameshRamesh-pq3rc
    @RameshRamesh-pq3rc 5 місяців тому +6

    போ டா 🌹

  • @jdc5558
    @jdc5558 5 місяців тому +7

    தலைவர் உடலை நிபார்த்யா? பிள்ளைகள் உடலை நி பார்த்தாயா?